pagadi

April 10, 2012

ஆர்ய ஆனந்த் vs எஸ்.இப்ராஹிம் விவாதம்

Filed under: Uncategorized — பகடு @ 10:21 pm

நான் அனுமதித்தால் விவாதம் செய்யத்தயார் என்று ஆர்ய ஆனந்தும் இப்ராஹிமும் அறிவித்துள்ளதால் இந்த பக்கத்தை திறந்துள்ளேன்.

(என்னை ஒன்றும் கேட்காமலேயே இருவரும் சும்மா கத்தி (வாயில்தான்) சுத்திகொண்டிருக்கிறார்கள்.)

ஸ்டார்ட் மீயூஜிக்

351 Comments »

  1. ஆரியனின் ஆனந்தமே // நாம் மேற்கண்ட குற்ற சாட்டுகளை ஒவ்வொன்றாக ஆதாரபூர்வமான இஸ்லாமிய நூல்களைக் கொண்டு விவாதிக்கலாமா? நீங்கள் இதற்கு தயாரா?////
    உங்களது குற்றச்சாட்டுகளுடன் உங்களது விவாதத்தை துவங்குங்கள்.

    Comment by S.Ibrahim — April 11, 2012 @ 2:55 am

  2. இன்ஷா அல்லா நானும் உங்களுக்கு துணையாக வருகிறேன் சகோ இப்ராஹீம்

    Comment by sagar — April 11, 2012 @ 4:02 am

  3. @ இப்பு ரஹீமு
    //உங்களது குற்றச்சாட்டுகளுடன் உங்களது விவாதத்தை துவங்குங்கள்.//

    அது குற்றச்சாட்டுகள் அல்ல, குற்றம் என்று நிரூபிக்கபட்ட உண்மைகள்

    ஆர்ய ஆன்ந்த, நல்ல ஒரு இஸ்லாமிய குற்றத்தை எடுத்து வுடுங்க. அதை முதல்ல செய்ய உங்களுக்குதான் உரிமை உள்ளது.

    இன்ச்சா அல்லாவை விட மீட்டர் அல்லா உங்களுக்கு துணை இருப்பார்.

    Comment by unnmai — April 11, 2012 @ 8:12 am

  4. @ஆர்ய ஆனந்த், அடிச்சு நவத்துங்க. இதன் முடிவில் இப்ராஹிம் என்னும் அரபி தமிழனாக மாறவேண்டும்.

    Comment by தமிழன் — April 11, 2012 @ 10:51 am

  5. @Ibrahim

    If a 60 year old man marries a 3 old girl child and has sex with her once she reached 6 years old.. If u strictly follow sahriat Law(Islamic Law).. WHat is the punishment for the Old man ???

    Comment by Jenil — April 11, 2012 @ 11:30 am

  6. பகடு,

    இப்ராஹிமுடன் விவாதம் செய்ய வசதியாக தனியாக இப்படி ஒரு பகுதியை உங்களுடைய இந்த தளத்தில் ஏற்படுத்துமாறு நான் உங்களை கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். நீங்களே அதை செய்துவிட்டீர்கள். இந்த வாய்ப்பு கொடுத்தமைக்காக உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 11, 2012 @ 2:25 pm

  7. பகடு, உண்மை, தமிழன், மற்றும் மற்ற வாசகர்களின் ஆவலை பூர்த்தி செய்வேன் என்று நம்புகிறேன்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 11, 2012 @ 2:42 pm

  8. நாங்கள் கீழ்கண்ட குற்றச்சாட்டுகளை முஹம்மதின் மீது வைத்துள்ளோம்:

    1.வன்புணர்ச்சி கொண்டவர்(rapist)
    2.வழிப்பறி கொள்ளைக்காரர்(highway robber)
    3.கொள்ளைக்காரர்(looter)
    4.ஆளை அனுப்பி கொலை செய்பவர்(assassin)
    5.கூட்டு கொலைகாரர்(mass murderer)
    6.பயங்கரவாதி(terrorist)
    7.கொடூரமாக துன்புறுத்துபவர்(torturer)
    8.சிறுமி காமுகர்(pedophile)
    9.தகாத பாலுறவு கொண்டவர்(sex pervert)
    10.பெண்பித்தர்(womanizer)
    11.அதீத பாலுறவு வெறி கொண்டவர்(lecher)
    12.வெறுப்புணர்வை விதைத்தவர்(hate monger)
    13.கடவுள் நிந்தனை செய்தவர்(blasphemer)
    14.பொய் தூதர்(fake messenger)
    15.நயவஞ்சக குணமுடையவர்(hypocrite)

    மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை குறித்த விவாதம் நீதிமன்ற நடைமுறையில் நடைபெறும். அதாவது முஹம்மது குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள நபர்(Accused). நான் முஹம்மதின்மீது மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி அவருக்கு எதிராக வாதிடுபவர்(Prosecutor). இப்ராஹீம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து முஹம்மதுவுக்காக வாதாடுபவர்(Defense Counsel/Lawyer).இந்த விவாதத்தை படிக்கிற வாசகர்களே தீர்ப்பு வழங்குகிற நீதிபதிகள்(Jurists).

    மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    இந்த விவாதம் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை குறித்ததாக மட்டுமே இருக்கும். அதற்கு சம்பந்தம் இல்லாத விஷயங்கள் இந்த விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அதாவது நான் குற்றச்சாட்டுக்களை அதிகாரப்பூர்வமான இஸ்லாமிய நூல்களில் இருந்து ஆதாரங்களை எடுத்துக்காட்டி அவற்றை நிரூபணம் செய்ய முயற்சிப்பேன். அவ்வாறே, இப்ராஹீம் அதிகாரப்பூர்வமான இஸ்லாமிய புத்தகங்களின் உதவியோடு இந்த குற்றச்சாட்டுக்களை உண்மைக்கு புறம்பானவை என்று நிரூபிக்க முயற்சி செய்வார்.

    மேலே குறிப்பிடப்பட்ட அதிகாரப்பூர்வமான இஸ்லாமிய நூல்கள் என்பது இதன்கீழே சொல்லப்பட்டுள்ள இஸ்லாமிய நூல்களே :

    1.குரான்
    2.ஆதாரப்பூர்வமான ஹதீத் தொகுப்புகள்
    3.இப்னு இஷாக், தபரி போன்றவர்கள் எழுதிய முஹம்மதின் வாழ்க்கை வரலாறு(சீரா/Sira)

    இறுதி தீர்ப்பு வழங்குபவர்கள் இவற்றை படிக்கிற வாசகர்களே.

    இப்ராஹீம் மேற்கண்ட நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 11, 2012 @ 3:43 pm

  9. Enakum oru doubt irukku. . . .sory konjam mundhiten 1.AIDS wegamaaga parawum indha kaalathila 4 manaiwi murai sariwaruma? spreading peace or aids? 2.ninnukittu (or) left handla thanni kudikrawan kaadhula saathaan uchchaa poguma? 3.allaah aan (or) pen? .?or werum sakthiya? sakthiyai yean awan periyan nu solraanga? 4.6000warusamaa saathan yean saagama iruku,?

    Comment by Vijay,srilanka — April 11, 2012 @ 6:55 pm

  10. yenda adangave maatingala neengalam !! aiyo aiyo

    Comment by navid — April 11, 2012 @ 10:53 pm

  11. ஆரியனின் ஆனந்தமே ,நீதிமன்ற முறையில் நடத்த பகடுதளம் நீதிமன்றம் இல்லை..இதை படிக்கிற வாசகர்கள் நீதிபதிகளும் அல்லர்.இஸ்லாமைப் பற்றியும் அதன் தூதர் முஹம்மது நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்]அவர்களைப் பற்றியும் தரக்குறைவாகவும் ஆதாரமற்ற வரம்புமீறல்களுடன் விமர்சிக்கும் பகடு நீதிமன்றம் ஆகாது.அதில் ஆனந்திக்கும் அதன் வாசகர்கள் நீதிபதியாக மாட்டார்கள்.ஆகவே,பொதுவாக ஏனைய தளங்களில் நடைபெறும் விவாதம் போன்றே இங்கும் அவரவர் தம் கருத்துக்களை பதிவு செய்யவேண்டும் .அதன் இறுதியில் வாசகர்களும் வழக்கம் போலவோ ,அல்லது மனசாட்சிப்படியோ கருத்துக்களை பதிவு செய்யட்டும்..

    ///மேலே குறிப்பிடப்பட்ட அதிகாரப்பூர்வமான இஸ்லாமிய நூல்கள் என்பது இதன்கீழே சொல்லப்பட்டுள்ள இஸ்லாமிய நூல்களே :

    1.குரான்
    2.ஆதாரப்பூர்வமான ஹதீத் தொகுப்புகள்
    3.இப்னு இஷாக், தபரி போன்றவர்கள் எழுதிய முஹம்மதின் வாழ்க்கை வரலாறு(சீரா/Sira)/////

    குர்ஆன் ஏற்புடையதே.

    ஆதாரபூர்வமான ஹதித் தொகுப்புகள் என்பத சரியன்று.ஷிஹாஹ் சித்தா என்று வர்ணிக்கப்படும் ,முதன்மை நபிவழி தொகுப்புகளான புகாரி ,முஸ்லிம் ,நசாயி ,இப்னுமாஜா ,திர்மிதி,அபூதாவுத்ஆகியவற்றில் உள்ள ஆதாரபூர்வமான ஹதித்கள் என்று இருக்க வேண்டும்.

    இப்னுஇசாக்,தபரி போன்றவற்றில் உள்ள செய்திகள் அனைத்தும் இஸ்லாமிய அறிஞர்களால ஏற்றுக் கொள்ளப்படவில்லை .அந்த வரலாற்றுநூல்கள் தங்களுக்கு கிடைத்த செய்திகளை அப்படியே ஏற்றுக் கொண்டு ,ஆய்வு இன்றி எழுதப்பட்டவைகள். ஆதலால் ,அதிலுள்ள செய்திகள் முதன்மை ஹதித் தொகுப்பு நூல்களில் ஆதாரப் பூர்வாமனதாக இருக்க வேண்டும்.மேலும் குர்ஆன் வசனங்களுக்கும் முரண்படாமல் இருக்க வேண்டும்.

    இவையே இஸ்லாமிய விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் ஆதாரங்கள் .அதன் அடிப்படையிலே எனது வாதங்கள் இருக்கும்.அதற்கு மாற்றமாக் உங்களது வாதங்கள் இருந்தால் அவற்றுக்கான காரணங்களுடன் நிராகரிக்கப்படும்.

    Comment by S.Ibrahim — April 12, 2012 @ 2:11 am

  12. அன்புடன் ஆரியனின் ஆனந்தமே ,நீதிமன்ற முறையில் நடத்த பகடுதளம் நீதிமன்றம் இல்லை..இதை படிக்கிற வாசகர்கள் நீதிபதிகளும் அல்லர்.இஸ்லாமைப் பற்றியும் அதன் தூதர் முஹம்மது நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்]அவர்களைப் பற்றியும் தரக்குறைவாகவும் ஆதாரமற்ற வரம்புமீறல்களுடன் விமர்சிக்கும் பகடு நீதிமன்றம் ஆகாது.அதில் ஆனந்திக்கும் அதன் வாசகர்கள் நீதிபதியாக மாட்டார்கள்.ஆகவே,பொதுவாக ஏனைய தளங்களில் நடைபெறும் விவாதம் போன்றே இங்கும் அவரவர் தம் கருத்துக்களை பதிவு செய்யவேண்டும் .அதன் இறுதியில் வாசகர்களும் வழக்கம் போலவோ ,அல்லது மனசாட்சிப்படியோ கருத்துக்களை பதிவு செய்யட்டும்..

    ///மேலே குறிப்பிடப்பட்ட அதிகாரப்பூர்வமான இஸ்லாமிய நூல்கள் என்பது இதன்கீழே சொல்லப்பட்டுள்ள இஸ்லாமிய நூல்களே :

    1.குரான்
    2.ஆதாரப்பூர்வமான ஹதீத் தொகுப்புகள்
    3.இப்னு இஷாக், தபரி போன்றவர்கள் எழுதிய முஹம்மதின் வாழ்க்கை வரலாறு(சீரா/Sira)/////

    குர்ஆன் ஏற்புடையதே.

    ஆதாரபூர்வமான ஹதித் தொகுப்புகள் என்பத சரியன்று.ஷிஹாஹ் சித்தா என்று வர்ணிக்கப்படும் ,முதன்மை நபிவழி தொகுப்புகளான புகாரி ,முஸ்லிம் ,நசாயி ,இப்னுமாஜா ,திர்மிதி,அபூதாவுத்ஆகியவற்றில் உள்ள ஆதாரபூர்வமான ஹதித்கள் என்று இருக்க வேண்டும்.

    இப்னுஇசாக்,தபரி போன்றவற்றில் உள்ள செய்திகள் அனைத்தும் இஸ்லாமிய அறிஞர்களால ஏற்றுக் கொள்ளப்படவில்லை .அந்த வரலாற்றுநூல்கள் தங்களுக்கு கிடைத்த செய்திகளை அப்படியே ஏற்றுக் கொண்டு ,ஆய்வு இன்றி எழுதப்பட்டவைகள். ஆதலால் ,அதிலுள்ள செய்திகள் முதன்மை ஹதித் தொகுப்பு நூல்களில் ஆதாரப் பூர்வாமனதாக இருக்க வேண்டும்.மேலும் குர்ஆன் வசனங்களுக்கும் முரண்படாமல் இருக்க வேண்டும்.

    இவையே இஸ்லாமிய விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் ஆதாரங்கள் .அதன் அடிப்படையிலே எனது வாதங்கள் இருக்கும்.அதற்கு மாற்றமாக் உங்களது வாதங்கள் இருந்தால் அவற்றுக்கான காரணங்களுடன் நிராகரிக்கப்படும்.

    Comment by S.Ibrahim — April 12, 2012 @ 2:13 am

  13. நீங்கள் குறிப்பிட்ட ஹதீத் தொகுப்புகளே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். இப்னு இஷாக், தபரி ஆகியவர்கள் எழுதிய முஹம்மதின் வாழ்க்கை வரலாறே(சீறா) மிகவும் பழமையானதும் மற்றவர்கள் எழுதிய சீறாக்களைவிட காலத்தால் முந்தியதும் அவற்றுக்கெல்லாம் அடிப்படையானதும் ஆகுமென்பதால், இந்த இரு வரலாற்று நூல்களும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். அவற்றில் சில பகுதிகளை நீங்கள் உங்கள் வசதிக்காக நிராகரித்தால், அதற்க்கு தகுந்த விளக்கம் தரவேண்டும். அது சரியா இல்லையா என்பதை வாசகர்களின் முடிவுக்கு விடுகிறேன்.

    இனி விவாதம் தொடங்கும்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 12, 2012 @ 3:05 am

  14. ஆரியனின் ஆனந்தமே ,நான் கூறிய நிபந்தனைகளை சரிகண்டு உங்களது குற்றச்சாட்டு பட்டியலில் உள்ளவற்றை ஒவ்வொன்றாக எடுத்துவையுங்கள் .

    Comment by S.Ibrahim — April 12, 2012 @ 3:25 am

  15. ஜெனில் .இஸ்லாமிய சட்டப்படி பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய முடியாது. ஆதலின் மூன்று வயது குழந்தையை திருமணம் செய்ய முடியாது,.

    Comment by S.Ibrahim — April 12, 2012 @ 3:28 am

  16. @S.Ibrahim,

    நீங்கள் செய்வது தக்கியாவா? இல்லை தெரியாமல் உளறுவதா என்று தெரியவில்லை. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள்(மூளைசெத்துப்போனவர்கள்) சொல்வது வயது வரம்பு கூடாது என்பது தான். அப்போதுதான் முகமது செய்ய கற்பழிப்பை நியாயப்படுத்த முடியும்.

    http://alwatan.kuwait.tt/ArticleDetails.aspx?Id=124848

    Comment by தமிழன் — April 12, 2012 @ 6:48 am

  17. //ஜெனில் .இஸ்லாமிய சட்டப்படி பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய முடியாது. ஆதலின் மூன்று வயது குழந்தையை திருமணம் செய்ய முடியாது,.//

    Islamice Law means ?? Is there a seperate Book?? Or its just the sayiing and doing of Mohamad ???

    Comment by Jenil — April 12, 2012 @ 7:03 am

  18. இப்ராஹீம்,

    முஹம்மதின் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை நான் இரண்டு பகுதிகளாக பிரித்து கொடுக்கப்போகிறேன். முதல் பகுதியில் முஹம்மது தான் நடத்திய அதிரடி பயங்கரவாத தாக்குதல்களில்(கஸ்வா/Gazwa/Raid) அடிமையாக்கப்பட்ட பெண்களை கற்பழிக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அழகிய அறிவுரையை(!) தன்னை பின்பற்றியவர்களுக்கு(தோழர்கள்-சஹாபாக்கள்) வழங்கினார் என்பதையும், இரண்டாம் பகுதியில் அவர் எப்படி கற்பழிப்பு எனும் படலத்தில் தானே களம் இறங்கி பெண்களை கற்பழித்தார் என்பதையும் ஆதாரங்களோடு விளக்கப்போகிறேன்.

    முதல் பகுதி – கற்பழிப்புக்கு முஹம்மதின் அனுமதி :

    முஹம்மது அதிரடி தாக்குதல்களில் பிடிக்கப்பட்ட பெண்களை கற்பழிப்பதற்கு தன்னுடைய ஆட்களுக்கு அனுமதி கொடுத்திருந்தார். ஆனாலும், பெண்களை பிடித்தபிறகு, முஸ்லிம்களுக்கு ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டது. அந்தப் பெண்களோடு அவர்கள் பாலுறவு கொள்ள விரும்பினர், அதேசமயம் அவர்களை நல்ல மீட்பு(ransom) விலைக்காக திருப்பி அனுப்ப விரும்பினர். அதனால் அந்தப் பெண்களை அவர்கள் கர்ப்பமாக்க விரும்பவில்லை. அந்தப் பெண்களில் சிலர் ஏற்கனவே திருமணமாகி இருந்தனர். அவர்களுடைய கணவர்கள் முஹம்மதின் அதிரடி தாக்குதலில் இருந்து எப்படியோ தப்பித்து இன்னும் உயிரோடு இருந்தனர். அதிரடி தாக்குதலை செய்தவர்கள் அஸ்ல்(coitus interruptus -அதாவது விந்து வெளிப்படுவதற்கு முன்பு உடலுறவிலிருந்து விலகிக்கொள்வது) செய்யலாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தனர். இந்தச்செயல் சரியானதுதானா என்று அவர்களுக்கு சந்தேகம் இருந்ததால், அவர்கள் முஹம்மதிடம் ஆலோசனைக்கு சென்றனர்.

    புகாரி குறிப்பிடுகிறார்(புகாரி,வால்யூம் 5,புத்தகம் 59,எண் 459 :

    அபு சயீத் அறிவிக்கிறார் : “பனு அல் முஸ்தலிக் என்ற குலத்தார் மீதான அதிரடி தாக்குதலுக்காக அல்லாஹ்வின் தூதரோடு நாங்கள் சென்றோம். அரபி அடிமைகளிலுருந்து எங்களுக்கு அடிமைகள் கிடைத்தனர். நாங்கள் பெண்களை விரும்பினோம். பெண்ணுறவு கொள்ளாமல் இருப்பது எங்களுக்கு கடினமாக இருந்தது, நாங்கள் அஸ்ல் (விந்து வெளிப்படுவதற்கு முன்பு உடலுறவிலிருந்து விலகிக்கொள்வது) செய்ய விரும்பினோம். எனவே நாங்கள் அஸ்ல் செய்ய நினைத்தபோது, அல்லாஹ்வின் தூதர் நம்மிடையே இருக்கும்போது அவரிடம் கேட்பதற்கு முன்பாகவே நாம் எப்படி அஸ்ல் செய்ய முடியும் என்று கூறினோம். நாங்கள் இதைப்பற்றி (அவரிடம்) கேட்டபோது அவர், “அவ்வாறு செய்யாதிருப்பதே உங்களுக்கு சிறந்தது, ஏனென்றால், எந்த ஓர் ஆத்மாவும் அது வாழ வேண்டும் என்பது முன்னமே தீர்மானிக்கப்பட்டு இருந்தால் அது வாழ்ந்தே தீரும்” என்று கூறினார்.

    போரில் பிடிக்கப்பட்ட பெண்களை கற்பழிப்பதை முஹம்மது தடை செய்யவில்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும். அல்லாஹ் ஏதாவது ஒன்றை படைக்க நாடினால் அதை யாராலும் தடுக்க முடியாது என்று முஹம்மது குறிப்பிடுகிறார். அதாவது, விந்து இல்லாமல் இருப்பது கூட அதை தடுக்க முடியாது. ஆத்மாவை படைக்க வேண்டும் என்ற, யாராலும் தடுக்க முடியாத, அல்லாஹ்வுடைய நாட்டத்தை முறியடிக்கும் முயற்சி என்பதால் அஸ்ல்(விந்து வெளிப்படுவதற்கு முன்பு உடலுறவிலிருந்து விலகிக்கொள்வது) செய்ய முனைவது எந்த பிரயோஜனமும் இல்லாத அறிவுறுத்தப்படக் கூடாத செயல் என்று இதன்மூலம் முஹம்மது கூறுகிறார்.

    அடிமைபடுத்தப்பட்ட பெண்களுக்குள் வலுக்கட்டாயமாக விந்தை செலுத்துவதற்கு எதிராக ஒரு வார்த்தைக்கூட முஹம்மது சொல்லவில்லை. உண்மையாக சொல்லப்போனால், அஸ்ல் செய்வதை விமர்சித்தததின் மூலம், அடிமைபடுத்தப்பட்ட பெண்களுக்குள் வலுக்கட்டாயமாக விந்தை செலுத்துவதையே அவர் ஆதரித்தார்.

    அஸ்ல் குறித்த முஹம்மதின் பல ஹதீத்கள் உள்ளன. நீங்கள் விரும்பினால் அவற்றை அடுத்த பதிவில் கொடுக்கிறேன். இப்பொழுது உங்கள் பதிலை எதிபார்க்கிறேன்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 12, 2012 @ 3:08 pm

  19. Aanand sir,sabaash adhdiradi aarambam. .idhe pola onrum edhirpaarkadha allaah. .1/5 edhirpaarpathu,adimai pengalai anumathithathu,paaganiya valipaatukovilai mecca pallivasal aaga maatriyadhu patrium kurippidungal.nanri

    Comment by Vijay,srilanka — April 12, 2012 @ 6:44 pm

  20. jenil ,இப்போது வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் ,நாடு திரும்புகையில் பத்து கிலோ வரையில் தங்கம் கொடுவரலாம் என்று அனுமதித்துள்ளது .ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன்னாள் அவன் இவ்வாறு தங்கம் கொண்டு வந்தால் அவனை ஹேபியஸ் கார்பஸ் சட்டத்தில் தங்கத்தை கைப்பற்றி,சிறையில் அடைத்துவிடுவார்கள் .ஆக இங்கே சட்டம் மாறியது.
    முஹம்மது நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்]அவர்கள் தனது ஆரம்பகாலத்து மக்களைபோலவே ஆயிசாவை திருமணம் செய்தார்கள். ஆனால் பின்னர் பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யக் கூடாது என்று திருமணம் சட்டம் கொண்டுவரப்பட்டது.சம்மதம் என்பது குறைந்த பட்சம் நமது அரசியல் சட்டப்படி பதினெட்டு வயதை நிர்ணயித்துள்ளது.

    Comment by S.Ibrahim — April 13, 2012 @ 2:56 am

  21. ஜெனில் ,இப்போது வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் ,நாடு திரும்புகையில் பத்து கிலோ வரையில் தங்கம் கொடுவரலாம் என்று அனுமதித்துள்ளது .ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன்னாள் அவன் இவ்வாறு தங்கம் கொண்டு வந்தால் அவனை ஹேபியஸ் கார்பஸ் சட்டத்தில் தங்கத்தை கைப்பற்றி,சிறையில் அடைத்துவிடுவார்கள் .ஆக இங்கே சட்டம் மாறியது.
    முஹம்மது நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்]அவர்கள் தனது ஆரம்பகாலத்து மக்களைபோலவே ஆயிசாவை திருமணம் செய்தார்கள். ஆனால் பின்னர் பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யக் கூடாது என்று திருமணம் சட்டம் கொண்டுவரப்பட்டது.சம்மதம் என்பது குறைந்த பட்சம் நமது அரசியல் சட்டப்படி பதினெட்டு வயதை நிர்ணயித்துள்ளது.

    Comment by S.Ibrahim — April 13, 2012 @ 2:58 am

  22. இந்த விவாதப் பகுதியில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயத்தைப்பற்றி மட்டுமே தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். அப்பொழுதுதான் மைய விவாதப் பொருளிலுருந்து கவனம் திசைமாறாமல் இருக்கும். வாசகர்கள் மற்ற கருத்துக்களை வேறு பக்கங்களில் பதிவிடலாம்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 13, 2012 @ 3:26 am

  23. அஸ்ல் பற்றி கார்ட்டூன் போட்டு விளக்கி இருக்கிறார்கள். இந்த இணைப்பை சொடுக்கி வாசகர்கள் அதை ரசிக்க விரும்பினால் ரசிக்கலாம் :

    http://www.liveleak.com/view?i=e0d_1253472886

    Comment by ஆர்ய ஆனந்த் — April 13, 2012 @ 6:14 am

  24. //முஹம்மது நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்]அவர்கள் தனது ஆரம்பகாலத்து மக்களைபோலவே ஆயிசாவை திருமணம் செய்தார்கள். ஆனால் பின்னர் பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யக் கூடாது என்று திருமணம் சட்டம் கொண்டுவரப்பட்டது.சம்மதம் என்பது குறைந்த பட்சம் நமது அரசியல் சட்டப்படி பதினெட்டு வயதை நிர்ணயித்துள்ளது.//

    So u are agreeing that based on the situation even ISLAMIC law can be changed.. SO we do not need to follow SHARIAH Law now because its outdated right ???

    Also MOHAMAD married AISHA as the people did in earlier times its not a mistake becos he is too human but ur ALMIGHTIY ALLAH who gave the LAW(Marriage only after permission of girl) later shud have stopped MOHAMAD at the time of marrying AISHA Y he didnt do that ??? Did he forgot to do so ???

    Comment by Jenil — April 13, 2012 @ 10:50 am

  25. @Jenil,
    இப்படி சிறுபிள்ளைத்தனமா கேள்வியெல்லாம் கேட்ககூடாது.
    அல்லா வேறு முகமது வேறு அல்ல இரண்டும் ஒன்று தான். முகமதுவுக்கு தெரியாதது அல்லாவுக்கும் தெரியாது. முகமது எதையாவது மாற்ற நினைத்தால் அது அவரின் வாயில் இருந்து அல்லாவின் பெயரில் வரும். இதே மாதிரி கேள்விகள் வந்தால் அதன் பிறகு நேரடி விவாதத்துக்கு அழைக்கவேண்டி இருக்கும் . சொல்லிப்புட்டேன்.

    Comment by தமிழன் — April 13, 2012 @ 11:18 am

  26. @Pagadu

    Do not think that u can escape by just starting a thread like this, Iam waiting for new posts…

    Comment by Jenil — April 13, 2012 @ 1:15 pm

  27. நண்பர் இப்ராகிம்

    எல்லா முஸ்லிம் இனைய பதிவர்களும் வசதியாக அவர்கள் பதிவகளிலேய இருந்து கொண்டு கிழித்து கொண்டு இருக்க நீங்கள் மட்டும் தனியாக இங்க நீங்கள் நம்பும் விஷயத்துக்காக வாதாடுவது பாராட்ட பட வேண்டியது கட்டாயமாக. உங்கள் கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் மற்ற பதிவர்கள் போல அமைதயாக “நாங்க இதுல்லாம் கலந்துக்க மாட்டோம்பா” என்று சைலெண்டா விலகி போகமால் உங்கள் கருத்தை எடுத்து வைப்பது பாராட்ட கூடியது. உங்க தைரியம் மற்ற பதிவர்களுக்கும் குறிப்பாக TNTJ வை சேர்ந்தவர்களுக்கும் மற்றும் pj வை அண்ணனாக நினைக்கும் பதிவர்களுக்கு வருகிறதா என்று பாப்போம். all the best.

    Comment by navid — April 13, 2012 @ 1:34 pm

  28. நன்றி நண்பர் நவீத்,புகழ் இறைவனுக்கே .
    ஆரிய ஆனந்தமே ,தங்களது குற்றச்சாட்டின் இரண்டாவது பகுதியையும் கூறுங்கள் .இரண்டுக்குமாக ஒரே பதிலாகவே விளக்கம் தருகிறேன்.இறையருளால்

    Comment by S.Ibrahim — April 14, 2012 @ 12:59 am

  29. இப்ராஹீம்,

    தன்னுடைய பயங்கரவாத அதிரடி தாக்குதல்களில் அடிமையாக்காப்பட்ட பெண்களை தன்னுடைய சஹாபாக்கள்(நபித் தோழர்கள்) கற்பழிக்க அனுமதி கொடுத்து, ஆனால் அஸ்ல் செய்வது சிறந்ததல்ல(அதாவது விந்துவை வெளியில் விடக்கூடாது) என்ற அறிவுரையை முஹம்மது வழங்குகின்ற சில ஹதீத்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :

    புகாரி:
    3.34.432, 3.46.718, 5.59.459, 7.62.135, 7.62.136, 7.62.137, 8.77.600, 9.93.506

    ஸஹீஹ் முஸ்லிம்:
    8.3381, 8.3383, 8.3388, 8.3376, 8.3377.

    அபூ தாவூத்:
    29.29.32.100

    அடிமைப் பெண்களை(வலது கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களை,அதாவது அதிரடி தாக்குதலில்/கஸ்வா, பிடிக்கப்பட்ட பெண்களை) முஸ்லிம்கள் கற்பழிக்கலாம், அது அவர்கள் மீது குற்றமாகாது என்று உரைக்கும் முகம்மதுவின் குரான் வசனங்கள் :

    4:3
    4:24
    33:50

    உங்கள் பதில் என்ன?

    Comment by ஆர்ய ஆனந்த் — April 14, 2012 @ 5:33 am

  30. போரில் பிடிக்கப்பட்ட பெண்களை கற்பழிப்பதை அனுமதிக்கும் குரான் வசங்களின் தமிழ் மொழி பெயர்ப்பு(ஜான் டிரஸ்ட் வெளியீடு) கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

    4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் – இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் – இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

    4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது – நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.

    33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் – இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 14, 2012 @ 6:17 am

  31. இப்ராஹீம்,

    இரண்டாம் பகுதி – முஹம்மது செய்த கற்பழிப்புகள் :

    ஜுவைரியா :

    இப்னு அஉன் அறிவிக்கிறார் : “நான் நபிக்கு(Nafi) கடிதம் எழுதினேன். “நபியவர்கள், பனி முஸ்தலிக் குலத்தாரை முன் எச்சரிக்கை எதுவும் இல்லாமல் திடீரென்று தாக்கினார். அப்பொழுது அவர்கள் அசந்திருந்தனர், நீர் நிலைகளில் அவர்களுடைய கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டிக்கொண்டு இருந்தனர்” என்று நபி என்னுடைய கடிதத்திற்கு பதில் எழுதினார். போர் புரியக்கூடிய அவர்களுடைய ஆண்கள் எல்லோரும் கொல்லப்பட்டனர், அவர்களுடைய பெண்கள் மற்றும் குழந்தைகள் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர்; அந்த நாளில் நபி ஜுவைரியாவை பெற்றுக்கொண்டார். இப்னு உமர் அந்த படையில் இருந்தார் என்றும் அவரே தனக்கு இதை தெரிவித்தார் என்றும் நபி(Nafi) கூறினார். புகாரி 3.46.717 (மேலும் பார்க்கவும்-முஸ்லிம் 019.4292).

    பனி அல் முஸ்தலிக் குலத்தார் மீது உளவு பார்ப்பதற்காக, தன்னுடைய தோழர்களில் ஒருவரான பரீதா பின் ஹசீப் என்பவரை முஹம்மது அனுப்பினார். நிலைமையை அறிந்துகொண்ட பிறகு, அவர்களை தாக்குமாறு தன்னுடைய ஆட்களுக்கு உத்தரவிடுகிறார். ஹிஜ்ரி 5 ஆம் வருடம் ஷாபான் மாதம் 2 ஆம் நாள் முஸ்லிம்கள் மதினாவைவிட்டு வெளியேறி, மதீனாவிலிருந்து 9 நாள் பயண தூரத்திலுள்ள முரைசா என்ற இடத்தில் கொத்தளமிட்டு தங்கினர்.

    பனு முஸ்தலிக் மீதான அதிரடி தாக்குதலின்போது பிடிக்கப்பட்ட கைதிகளில் ஜுவைரியாவும் ஒருவர். எல்லா கைதிகளும் அடிமையாக்கப்பட்டு வெற்றிபெற்ற முஸ்லிம் வீரர்களுக்கு பங்கிடப்பட்டபோது, ஜுவைரியா தாபித் பின் கைஸ் என்பவருக்கு கிடைத்தார். அவர், இனக்குழு தலைவரான ஹரிஸ் என்பவருடைய மகளாவார்.

    ஒரு இஸ்லாமிய தளம்(http://muslim.ws) இப்படி எழுதுகிறது :

    “ஜுவைரியா இனக்குழு தலைவரின் மகள் என்பதால், ஒரு சாதாரண முஸ்லிம் படைவீரனின் அடிமையாக இருப்பதை அசௌகாரியமாகவும் அவமானமாகவும் அவர் கருதினார். அதனால், அவனிடம் தன்னை மீட்பு விலைக்காக விடுவிக்குமாறு அவர் கேட்டார். தனக்கு 9 ஔக்கியாஸ் தங்கம் கொடுத்தால் இதை ஏற்றுக்கொள்வதாக தாபித் கூறினான். ஆனால், ஜுவைரியாவிடம் பணம் இல்லை. தானங்கள் மூலம் இந்த பணத்தை திரட்டலாம் என்று முயற்சித்து, இது சம்பந்தமாக அவர் முகம்மதை அணுகினார். அவர்(ஜுவைரியா) அவரை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே, தன்னுடைய மக்களுக்கு தலைவராக இருந்த, அல் ஹரிஸ் பின் ஜரார் என்பவருடைய மகள் நான். எதிர்பாராத விதமாக எங்கள் மக்கள் கைதிகளாக்கப்பட்டோம், நான் தாபித் பின் கைஸ் என்பவரின் பங்கில் விழுந்தேன், என்னுடைய அந்தஸ்தை எண்ணிப்பார்த்து, என்னை விடுவிக்குமாறு நான் அவரை கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். இதை நீர் அறிவீர். எனக்கு உதவி செய்து என்னை இழிவிலிருந்து காப்பாற்றுங்கள்” என்று கூறினார். நபியவர்கள் உருக்கமாகி, இதைவிட சிறந்த ஒன்றை நீ ஏற்றுக்கொள்கிறாயா? என்று கைதியாக்கப்பட்ட பெண்ணை நோக்கி கேட்டார். அது என்ன என்று அவர்(ஜுவைரியா) கேட்டார். அவர் விரும்பினால், தான் அவருக்காக மீட்பு விலையை கொடுத்து அவரை மணந்து கொள்வதாகவும் அவர்(நபி) கூறினார். இந்த யோசனயை அவர் ஏற்றுக்கொண்டார். எனவே, நபியவர்கள் மீட்பு விலைக்கான தொகையை கொடுத்து அவரை மணந்து கொண்டார்.”

    முதலில், ஒரு மக்கள் கூட்டத்தினரை அவர்கள் எளிதான இலக்கு என்பதாலும் அவர்கள் செல்வசெழிப்புடன் இருப்பதாலும் அவர்களை எந்த முன்னெச்சரிக்கையும் செய்யாமல், அவர் அதிரடியாக தாக்குகிறார். வழக்கம்போலவே, அவர் நிராயுதபாணியாக இருந்த வலுவுள்ள ஆண்களை எல்லாம் கொன்றுவிட்டு, அவர்கள் பொருட்களை கொள்ளையிட்டு, பிறகு மற்றவர்களை எல்லாம் அடிமையாக்குகிறார். அறிவிப்பவர் கூறுகிறார் : ” நடைமுறையில் இருந்த வழக்கத்தின்படி, எல்லா கைதிகளும் அடிமைகளாக்கப்பட்டு வெற்றிபெற்ற முஸ்லிம் வீரர்களுக்கு பங்கிடப்பட்டனர்.” நடைமுறையில் இருந்தவழக்கமா? நேரான பாதையை மனிதர்களுக்கு காட்ட முஹம்மது வரவில்லையா? அறியாமையில் உள்ள மக்கள் என்று தான் எவர்களை அழைத்தாரோ அவர்களுடைய மத்தியில் நடைமுறையில் இருந்த தீமையான வழக்கத்தை முஹம்மது ஏன் பின்பற்றவேண்டும்? அவ்வாறு செய்ததின்மூலம், அவர் முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார், அந்த தீய வழக்கங்கள் முஸ்லிம்களின் என்றென்றைக்குமான நிலையான வழக்கங்களாக மாறின.

    ஜுவைரியாவை பார்த்தபோது முஹம்மது “உருகிப்போனார்” என்று அறிவிப்பவர் கூறுகிறார். அவருடைய இதயம் இருகிப்போனதாக, உருகாததாக தோன்றுவதால், உருகிப்போனது அவருடைய ஆண் குறி தான் என்று நான் நினைக்கிறேன். முஸ்லிம்கள் இதை திருமணம் என்று அழைத்தாலும், நான் இதை கற்பழிப்பு என்றே அழைக்கிறேன்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 14, 2012 @ 2:01 pm

  32. இப்ராஹீம்,

    முஹம்மது ஜுவரியாவை கற்பழித்ததை பற்றி மேலும் அறிய கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும் :

    http://tamil.alisina.org/?p=298

    Comment by ஆர்ய ஆனந்த் — April 15, 2012 @ 5:14 am

  33. இப்ராஹீம்,

    முஹம்மது சபியாவை கற்பழித்ததை இப்பொழுது பார்ப்போம்.

    சபியா 17 வயதான மிக அழகான யூதப்பெண். அவர் முஹம்மதின் படை கைபர் என்ற ஊரை அதிரடியாக தாக்கியபோது கைதியாக்கப்பட்டவர். அவர், மதினாவில் இருந்த பனு நதிர் என்ற யூதக்குல தலைவரான ஹுயேய் இப்னு அக்தாப் என்பவரின் மகளாவார். இரண்டு வருடங்களுக்கு முன்பு, முஹம்மது பனு குரைலா என்ற குலத்தாரை சேர்ந்த ஆண்களை எல்லாம் அவர்களுடைய தலையை வெட்டி படுகொலை செய்தபோது, இந்த தலைவரும் அவ்வாறே கொல்லப்பட்டவர். பனு நதிர் என்ற குலத்தார் ஏற்கெனவே மதினாவில் இருந்து துரத்தப்பட்டு அவர்களுடைய செல்வங்களெல்லாம் பறிக்கப்பட்டிருந்தன.

    சபியா அவருடைய நெருங்கிய உறவினரான கினானா என்பவரை மணமுடித்திருந்தார். கினானா கைபர் என்ற ஊரின் இளமையான யூதத்தலைவராக இருந்தார். முஹம்மது அவர்களுடைய கோட்டையை அதிரடியாகத் தாக்கியபோது, அதிலிருந்த நிராயுதபாணியான ஆண்களை எல்லாம் கொன்றுவிட்டு, மீதமிருந்தவர்களை கைதியாக்கினார். ஒரு யூத துரோகி, முஹம்மதிடம் சலுகை பெற்று தான் கொல்லப்படாமல் விடப்படலாம் என்று எண்ணி அவரிடம் ” கினானா ஒரு பட்டணத்தின் பொக்கிஷங்களை பாதுகாக்கிறவர், அவர் பணத்தை அழிந்து போன சிதிலங்களுக்கு அடியில் ஒளித்து வைத்திருக்கிறார்” என்று கூறினான். இதைக்கேட்ட முஹம்மது அந்த பொக்கிஷங்கள் இருக்குமிடத்தை கினானா வெளியிடவைப்பதர்க்காக அவரை கடுமையாக துன்புறுத்துமாறு கட்டளையிட்டுவிட்டு, பிறகு அவரை கொன்றுவிட்டார்.

    பிறகு, கைதிகளிடையே மிகவும் அழகாக இருந்த அப்பெண்ணை தன்னிடம் கொண்டுவருமாறு கூறினார். இப்னு இஷாக் எழுதுகிறார் :

    “தூதர் ஒன்றன் பின் ஒன்றாக யூதர்களுடைய கோட்டைகளை ஆக்கிரமித்து, அவர் சென்றமிடமெல்லாம் கைதிகளை பிடித்தார். இவர்களுக்கு மத்தியில் கைபரின் தலைவரான கினானா என்பவரின் மனைவியான சபியாவும் கினானாவின் தங்கைகளான இரு பெண்களும் இருந்தனர். தூதர் சபியாவை தனக்காக தேர்ந்தெடுத்துக் கொண்டார். மற்ற கைதிகள் முஸ்லிம்களுக்கு பங்கிடப்பட்டனர். பிலால் சபியாவை தூதரிடம் கொண்டுவந்தார். அவர்கள் கொலையுண்ட பல யூதர்களின் உடல்களை கடந்து வந்தனர். சபியாவின் தோழிகள் மண்ணை வாரி தங்கள் தலைமேல் போட்டுக்கொண்டு புலம்பினர். இந்த காட்சியை அல்லாஹ்வின் தூதர் கவனித்து, “இந்த பெண் ஷைத்தான்களை என்னிடமிருந்து அப்புறப்படுத்துங்கள்” என்று கூறினார். ஆனால், சபியாவை அங்கேயே இருக்க கட்டளையிட்டு, அவர்மேல் தன்னுடைய மேலங்கியை எறிந்தார். எனவே, அவரை தனக்காக தூதர் ஒதுக்கிக் கொண்டார் என்று முஸ்லிம்கள் அறிந்து கொண்டனர். தூதர் பிலாலை கடிந்துகொண்டு, ” பெண்களை அவர்களுடைய கணவர்களின் பிணங்களின் வழியாக கொண்டுவரும்படியாக, இரக்க உணர்வுகளை நீங்கள் இழந்துவிட்டீர்களா? என்று கூறினார்.

    சபியா முஹம்மதின் கொட்டகைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருடைய கணவரை துன்புறுத்தி கொன்று சில மணிநேரமே ஆகியிருந்த நிலையில், முஹம்மது அவரோடு பாலுறவு கொள்ள விரும்பினார். சபியா முஹம்மது பாலுறவுக்காக முன்னேறி வருவதை எதிர்த்தார். அபு அய்யூப் அல் அன்சாரி என்பவர் முஹம்மதுடைய கொட்டகையை அன்றிரவு காவல் காத்தார். முன்னும் பின்னும் உலாவிக்கொண்டிருந்த அபு அய்யூபை அதிகாலையில் முஹம்மது கண்டபோது, இந்த காவல் மூலம் நீங்கள் எதை அர்த்தப் படுத்துகிறீர்கள் என்று வினவினார். அதற்கு அவர் , இந்த இளம் பெண்ணோடு இருக்கிற உங்களுக்காக நான் அச்சம் கொண்டிருந்தேன். இவருடைய தகப்பனையும், கணவனையும் மற்ற பல உறவினர்களையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள், அவளின் நிமித்தமாகவே நான் உங்களுக்காக நிச்சயமாக அச்சம் கொண்டிருந்தேன் என்று பதிலளித்தார்.” (இப்னு இஷாக், ப.766)

    மறுநாள் சபியாவை முஹம்மது தன்னுடைய மேலங்கியால் மூடினார். இந்த செயல் இனிமேல் அவர் தன்னுடயவர் என்று குறிப்பால் உணர்த்துவதாகும். அனஸ் இப்னு மாலிக் என்பவருடைய அன்னையான உம் சுலைம் என்பவரால் சபியா மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு, முஹம்மதிடம் கொண்டுசெல்லப்பட்டார். முஹம்மது கேளிக்கத்தக்க திருமண சடங்கில் அவரை மணந்துகொண்டு, அன்றிரவு அவரை கற்பழித்தார். முஸ்லிம்கள் இதை திருமணம் என்று அழைக்கின்றனர். நான் அதை கற்பழிப்பு என்று அழைக்கிறேன். தங்களுடைய தகப்பனையும், கணவரையும் மற்றும் பல உறவினர்களையும் கொன்ற கிழவனோடு படுக்கைக்கு குதித்து செல்ல பெரும்பாலான இளம் பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். பாவம், அந்த பெண்ணுக்கு வேறு வழி இல்லை; ஆகையால் அந்த திருமணம் இந்த புனிதமான அமைப்பை கேலிக்குரியதாக ஆக்குகிற ஒன்றைதவிர வேறொன்றும் இல்லை. அந்த நேரத்தில், முகம்மதுவுக்கு கிட்டத்தட்ட அறுபது வயதாக இருந்தது.

    முஹம்மது சபியாவை கற்பழித்ததை பற்றி மேலும் விபரம் அறிய கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கி அதிலுள்ள கட்டுரையை படிக்கவும் :

    http://tamil.alisina.org/?p=271

    Comment by ஆர்ய ஆனந்த் — April 15, 2012 @ 2:03 pm

  34. பகடு,

    இந்தப்பக்கத்தில் முஹம்மதின் கற்பழிப்பை பற்றி மட்டுமே விவாதிக்க முடியும் என்பதால்,
    இந்த பக்கத்தின் தலைப்பை கீழ்க்கண்டவாறு மாற்றினால் அது சரியாக இருக்கும் என்றும் இந்த தளத்திற்கு வருபவர்களின் கவனத்தை இந்த தலைப்பு வெகுவாக ஈர்க்கும் என்றும் நினைக்கிறேன் :

    “முஹம்மது நபி கற்பழித்தார? ஆர்யா ஆனந்த Vs எஸ்.இப்ராஹீம் விவாதம்”

    நன்றி.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 15, 2012 @ 2:38 pm

  35. விஜய்,

    “Aanand sir,sabaash adhdiradi aarambam. .idhe pola onrum edhirpaarkadha allaah. .1/5 edhirpaarpathu,adimai pengalai anumathithathu,paaganiya valipaatukovilai mecca pallivasal aaga maatriyadhu patrium kurippidungal.nanri”

    இந்த பக்கத்தில் முஹம்மதின் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு மட்டுமே விவாதிக்கப்படும். இந்த விவாதம் குறித்த தங்களது கருத்துக்களை வாசகர்கள் இந்தப் பகுதியில் பதிவிடலாம். பகடு அனுமதித்தால், மற்ற குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கத்தில் விவாதிக்கப்படும்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 15, 2012 @ 3:01 pm

  36. உலகில் 90% கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர்.
    ஆனால்……!
    முஸ்லிம்களின் கல்வியறிவு 40% மட்டுமே
    40% கிறிஸ்தவர்கள் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்.
    ஆனால்……!
    முஸ்லிகள் 2% பேர்தான் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்
    உலகத்தில் உள்ள ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர்.
    ஆனால்……!
    ஒட்டுமொத்த அரபுலகத்தில், ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்

    Comment by islam — April 15, 2012 @ 3:24 pm

  37. இப்பு ரஹீம் தனியாக நின்று போராடுவதால் , நான் அவரின் பக்கமாக இருந்து முஸ்லிம்கள் எப்படி காஃபிர் நாட்டில் இருந்துகொண்டு நாட்டுக்கு உண்மையாக நடக்கிறார்களோ அதே மாதிரி ஆரிய ஆனந்துக்கு எதிராக , இப்ராஹீம் சார்பாக வாதிட முடிவு செய்துள்ளேன்.

    ஆரியனின் ஆனந்தமே, முகமது நீங்கள் கூறிய அனைத்து பெண்களுடன் திருமணம் செய்த பின் தான் உடலுறடவு கொண்டார். பின் எப்படி அது கற்பழிப்பாக இருக்க முடியும் . அது கற்பழிப்பு என்றால் நீங்கள் உங்கள் மனைவியுடன் உறவு கொள்வதும் கற்பழிப்பே. ( நெத்தியடி அடிச்சனா?) . அதனால் இனிமேல் மூளையில்லாமல் கேள்வி கேட்கவேண்டாம். மேலும் நபிஅவர்கள் அந்த பெண்களை காப்பதற்கே இந்த மாதிரி செய்தார். அது சரி கிருஷணன் 16000 பெண்களை கற்பழித்தாரே அது சரியா?. (டபுள் நெத்தியடி)

    Comment by தமிழன் — April 15, 2012 @ 4:47 pm

  38. @ஆரியனின் ஆனந்தமே, நீங்கள் எனக்கு பதில் கூறவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் உங்களால் அது முடியாது. இப்பவே தலைசுத்திபோயிருப்பீர்கள். அதனால் எனது சகோதரன் இப்ராஹிமின் பதில் வரும் வரை பொருத்திருந்து அதற்கு பதில் குடுங்கள் உங்களால் முடிந்தால்?.

    Comment by தமிழன் — April 15, 2012 @ 5:00 pm

  39. @islam,

    //உலகில் 90% கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர்.//
    yaa, they all believe this world is 6000+ years old right?

    அவர்கள் அனைவரும் பைபிள் ஒரு ஊளறலே என்று உணந்தவர்கள்.
    இதை படித்துப்பார்கவும்.
    http://pagadu.blog.com/2012/04/14/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/#comment-1352
    இதனால் தான் நான் கூறினேன் , ஒரே கல்லில் இரண்டு மாங்கா.

    Comment by தமிழன் — April 15, 2012 @ 5:33 pm

  40. சகோ தமிழன் நீங்களே நம்ம சகோ இப்ராஹிமுக்கு உதவி செய்வதல நாமும் கொஞ்சம் நம் பங்குக்கு விள்க்குவோம்

    இப்பதில் சகோ இப்ராஹிமிற்காக‌

    கற்பழிப்பு குற்றச்சாட்டு என்பது அது திருமண்ம் என்பதால் அடிபட்டு போகிறது என்பதை மார்க்க சகோ தமிழன் நெத்தியடி கொடுத்து விள்ககினார்.இருப்பினும் சில காஃபிர்கள் இப்படி குழப்புவார்கள்.

    ஏன் முகமது(சல்) சஃபியாவை குரானின் படி மூன்று மாதம் காத்திருக்காமல் உடனே திரும்ணம் செய்தார் என்றும் சரியான‌ புரிதல் அற்ற கேள்வியும் உண்டு.

    நீங்கள் அக்கால காட்டரபிகளின் வழக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.அகால காட்டரபிகளின் வழக்கத்தை கொஞ்சமாக் கொஞ்சமாக்வே குரானின் மூலம் அல்லாஹ் மாற்றுகிறார் என்பதை புரிய வேண்டும்.

    இப்படி அடிமை வழக்கம் ,அடிமைப் பெண்களோடு உறவு கொள்ளுதல் என்பது காட்டரபி காஃபிர்களின் வழக்கம்.இவர்களை முதலில் எப்படியாவது முஸ்லிம் ஆக்க சிலவற்றை அப்போது மட்டும் அனுமதித்து பிறகு சிந்திக்கும் மக்கள் கைவிட்டு விடுவார்கள் என்பதே ஆண்டவனின் திட்டம்.

    இந்த மன்நிலையில் இபோது சஃபியாவின் பிரச்சினையை பார்போம்.

    ச‌ஃபியா போரில் பிடிபட்ட அடிமை,அவளை அடிமையாக வைத்து இருந்தால் பலரும் என்ன வேண்டுமானாலும் செய்து இருப்பார்கள் என்பதால் (மட்டுமே) நபி(சல்) உடனே திருமண்ம் செய்து சஃபியா அவர்களுக்கு அந்தஸ்து வழங்கினார் என்பதை புரியாமல் உள்ரக் கூடாது.

    ஏன் அவர் திருமணம் செய்ய வேண்டும்? வேறு யாருக்காவது திருமண்ம் செய்து கொடுத்து இருக்க்லாமே என்வும் சில வழி கெட்ட காஃபிர்கள் கேட்கலாம். நபி(சல்) அவர்களின் மனைவியரை அவருக்கு பின் கூட யாரும் திருமணம் செய்ய முடியாது என்ற பாதுகாப்பு அபோது கிடைக்குமா என்று சிந்திக்க மாட்டீர்களா!

    ஏன் சஃபியாவின் கண்வனை கொன்றார் என்றும் சில காஃபிர்கள் கேட்பார்கள் முகமது(சல்) அவர்கள் செய்த போர்கள் அனைத்துமே தவிர்க்க இயலாமல் நடந்தவை.அன்பாக நபி(சல்) அவர்கள் இறைத் தூதர் என்றால் யூதர்கள் ஏற்காமல் முரண்டு பிடித்தால் என்ன செய்ய முடியும்?

    இப்படி சில விடயங்கள் நடத்தி காட்டியதால் பல காட்டரபிகள் இஸ்லாமை ஏற்று நல்வ்ழி பெற்றனர் என்பதுதான் உண்மையான வரலாறு.

    இதே வழியில் நம் தாவாவாதிகள் பதிவிடுவதை மட்டும் கேட்டு அனைத்து தமிழர்களும் முஸ்லிம் ஆனால் எந்த பிரச்சினை (தமிழர்கள்) யாருக்கும் வராது.அப்புறம் அடுத்து அண்டை மாநிலத்தை நாம் கவ‌னிக்கலாம்.

    சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!!!!!!!!

    Comment by saarvaakan — April 15, 2012 @ 7:34 pm

  41. ஆரியனின் ஆனந்தமே,அளிசீனாவின் அடிபொடியாய் இங்கு ஹதித்களை ஆதாரம் காட்டி முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் கற்பழிப்பதற்கு அனுமதித்தார்கள் மற்றும் கற்பழித்தார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளீர்கள்.சாரமற்ற உங்களது குற்றச்சாட்டுகள் தகர்ந்துபோகும் என்ற அச்ச உணர்வில் இங்கு தமிழனும் சார்வாகனும் காமெடி வேடத்தில் எனக்கு உதவப் போவதாக இலித்துள்ளனர்.இழிந்துள்ளனர்.
    அளிசீனா மூலம் ஹதித்களை அறிந்து அவனது மொழியாக்கத்தை இங்கு வைத்துள்ளீர்கள்.
    ////ஒரு ஹதீதை படிக்கும்போது அது நமக்கு பகுத்தறிவுடன் சிந்திக்கவும் உதவுகிறது. அதில் உள்ள வார்த்தைகளின் வெளிப்படையான பொருளில் உண்மை இல்லை. அவைகளில் உள்ள மறைமுகமான பொருளில் தான் உண்மை ஒளிந்து கொண்டு இருக்கிறது. ஒரு ஹதிதைப் புரிந்து கொள்ள அதில் இலைமறைகாயாக ஒளிந்துள்ள பொருளைத்தான் நாம் தேட வேண்டும்.

    முஸ்லிம்கள் படிக்கும் அதே குரானையும் ஹதிதையும் தான் நான் படிக்கிறேன். இருந்தாலும், அவர்கள் 1400 ஆண்டுகளாக பார்க்காதவைகளை நான் கண்டேன். காரணம் என்னவென்றால், நான் எதையும் கண்ணை மூடிக்கொண்டு ஓதுவதில்லை. அவைகளை ஆராய்ந்தும் பார்த்தேன். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு மதப் புத்தகத்தையோ அல்லது மற்ற புத்தகத்தையோ படிக்கும் போது, எதையும் சோதிக்கும் மனதுடன் படிக்க வேண்டும்.///

    ///ஒரு பிரபலமான இஸ்லாம்வெறுப்பி (அது நானாகத்தான் இருக்க வேண்டும். ///

    நண்பர் ஆ..ஆ ;உங்களது ஆதார புருஷர் அளிசீனா ஹதித்களில் உள்ள வார்த்தைகளில் வெளிபடையான பொருளில் உண்மை இல்லை என்று கூறுகிறார்.நீங்கள் தாகத்திற்கு “தண்ணி தா ‘ என்று அளிசீனாவிடம் கேட்டால் ,அவர் வெளிபடையான பொருளில் உண்மை இல்லை என்று அதற்குரிய அவரது மறைமுக பொருளில்தான் உண்மை ஒளிந்துள்ளது என்று விஸ்கியை கொண்டு தருவார்,.அதே சமயத்தில் ஒரு பெண், தண்ணி கேட்டால் அதில் வெளிப்படையான பொருளில் உண்மை இல்லை என்று கூறி அதற்கு அவரது மறைமுக பொருளில் உண்மை ஒளிந்து கொண்டிருக்கிறது என்று நிலா காயுது என்ற பாடலில் உச்சகட்டத்திற்கு அழைத்து சென்று “தண்ணி கேட்ட உனக்கு தாகம் தீர்ந்ததா?”என்றுதான் அளிசீனா பாடுவார்.

    இப்படிப்பட்ட நாலாந்தர பேர்வழியின் ஆதாரம் எப்படி உருப்பெறும்? ///விஞ்ஞானம், உளவியல் உட்பட எல்லா துறைகளிலும், வளர்ந்து கொண்டு இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக மக்களை குழப்பத்தில் ஆழ்த்திய பல புதிர்கள், குறிப்பாக முகமதினுடைய வாழ்க்கையைப் பற்றியவைகள், இன்று உளவியலில் ஏற்பட்ட கண்டுபிடிப்புகளின் வழியாக விளங்கிக் கொள்ளலாம். ////இதுவும் அ.சீனாவின் கூற்று.

    முகம்மதுநபி[அ.ச.உ.]அவர்களின் வாழ்க்கை இன்று கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு முன்னுதரனாமாகவும் உள்ளது. நபி[அ.ச.உ]அவர்களின் தூய முன்மாதிரிகளை அவரது தோழர் உமர் [இ.உ]அவர்களைப் போன்று சரிவர பின்பற்றபட்டால் காந்திஜி மற்றும் அல்ல ஆ.ஆ.வின் பேரனும் போற்றுவான் ஆனால் அளிசீனவிற்கு ஏற்பட்ட மனநோய்களுக்கு வளர்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானமும் உளவியலும் தேவை இல்லை.பொத்தம் பொதுவில் சொல்லிவிடலாம்.இவர் யூத காசுகளுக்கு அடிமைநோயோ அல்லது ஏதோ ஒரு பெயர் தாங்கி முஸ்லிமாலோ பாதிக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட மனநோயோ அளிசீனாவை பிடித்திருக்கலாம்.இந்த மன நோயாளியிடம் வாதம் புரிய மார்க்க அறிஞர்கள் தயங்குவதற்கு நியாயமான காரணம் இதுதான்.

    ஒரு ஹதிதுக்கு எனது மனம் போன போக்கில் அர்த்தம் கொள்வேன் என்றால் அதில் உள்ளதை திரித்தும் குறைத்தும் கூட்டியும் சொல்லுவேன் என்றால் இவருடைய ஆதாரத்தை காட்டி நீங்கள் வாதிடப் போவதாக கூறுவது ஏற்புடையதா?

    உதாரனம்மாக சபியா வுக்கு பதினேழு வயது என்றும் அவரது அழகில் மயங்கி அவரை அழைத்து வர சொன்னதைப்போல பிலால் முகமதிடம் சபியாவையும் அவளின் கணவரின் தங்கையையும் அன்றிரவுக்காக அவர்களில் ஒருவரை முகமது தேர்ந்தெடுப்பதற்காக கூட்டி வருகிறான். என்று அளிசீனா உளறுகிறான்.ஆனால் ஹதிதிலோ சபியா முதலில் சலாம் இப்னு மிக்சம் என்பவருக்கு மனைவியாக் இருந்தார் என்றும் அதன் பின்னர் கினானா இப்னு அபில் ஹகீக் என்பவரையும் மணந்தாதாக் கூறுகிறது.இரண்டாவது திருமணம் செய்துள்ளவர் என்பதால் இவருக்கு பதினேழு வயது இருக்க வாய்ப்பில்லை என்பதை உணரலாம்.மேலும் போர்கைதிகளில் ஒருவரான சபிய்யாவை திஹ்யா என்ற போரில் கலந்து கொண்ட வீரருக்கு முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் வழங்கினார்கள் .அப்போது அங்கிருந்த சில நபி தோழர்கள் ,இந்த பெண் இவர்களது சமுதாயத்தின் தலைவருடைய புதல்வியாவார்.அதனால் தங்களுக்கே அவரை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறுகிறார்கள் உடன் நபி[அ.ச.உ]அவர்கள் சபிய்யவை விடுவித்து அவரை திருமணம் செய்கிறார்கள்.மேலும் சபியா முஹம்மது நபி[அ.ச.உ]அவர்களை மனதார விரும்பியதை அவர் கண்ட கனவு மூலம் கூறுவதையும் அளிசீனா மறைத்துள்ளான்.இங்ஙனம் ஹதீதுகளை விகாரமாக திரித்தும் எழுதும் அளிசீனாவை ஆதாரம் காட்டி எழுதுவது மடமை .இருந்தாலும் உங்களது கற்பழிப்பு என்னும் உங்களது சீல் வடியும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுகிறேன் இன்சா ல்லாஹ் .

    Comment by S.Ibrahim — April 16, 2012 @ 2:55 am

  42. நண்பர் ஆரியனின் ஆனந்தமே,அளிசீனாவின் அடிபொடியாய் இங்கு ஹதித்களை ஆதாரம் காட்டி முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் கற்பழிப்பதற்கு அனுமதித்தார்கள் மற்றும் கற்பழித்தார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளீர்கள்.சாரமற்ற உங்களது குற்றச்சாட்டுகள் தகர்ந்துபோகும் என்ற அச்ச உணர்வில் இங்கு தமிழனும் சார்வாகனும் காமெடி வேடத்தில் எனக்கு உதவப் போவதாக இலித்துள்ளனர்.இழிந்துள்ளனர்.
    அளிசீனா மூலம் ஹதித்களை அறிந்து அவனது மொழியாக்கத்தை இங்கு வைத்துள்ளீர்கள்.
    ////ஒரு ஹதீதை படிக்கும்போது அது நமக்கு பகுத்தறிவுடன் சிந்திக்கவும் உதவுகிறது. அதில் உள்ள வார்த்தைகளின் வெளிப்படையான பொருளில் உண்மை இல்லை. அவைகளில் உள்ள மறைமுகமான பொருளில் தான் உண்மை ஒளிந்து கொண்டு இருக்கிறது. ஒரு ஹதிதைப் புரிந்து கொள்ள அதில் இலைமறைகாயாக ஒளிந்துள்ள பொருளைத்தான் நாம் தேட வேண்டும்.

    முஸ்லிம்கள் படிக்கும் அதே குரானையும் ஹதிதையும் தான் நான் படிக்கிறேன். இருந்தாலும், அவர்கள் 1400 ஆண்டுகளாக பார்க்காதவைகளை நான் கண்டேன். காரணம் என்னவென்றால், நான் எதையும் கண்ணை மூடிக்கொண்டு ஓதுவதில்லை. அவைகளை ஆராய்ந்தும் பார்த்தேன். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு மதப் புத்தகத்தையோ அல்லது மற்ற புத்தகத்தையோ படிக்கும் போது, எதையும் சோதிக்கும் மனதுடன் படிக்க வேண்டும்.///

    ///ஒரு பிரபலமான இஸ்லாம்வெறுப்பி (அது நானாகத்தான் இருக்க வேண்டும். ///

    நண்பர் ஆ..ஆ ;உங்களது ஆதார புருஷர் அளிசீனா ஹதித்களில் உள்ள வார்த்தைகளில் வெளிபடையான பொருளில் உண்மை இல்லை என்று கூறுகிறார்.நீங்கள் தாகத்திற்கு “தண்ணி தா ‘ என்று அளிசீனாவிடம் கேட்டால் ,அவர் வெளிபடையான பொருளில் உண்மை இல்லை என்று அதற்குரிய அவரது மறைமுக பொருளில்தான் உண்மை ஒளிந்துள்ளது என்று விஸ்கியை கொண்டு தருவார்,.அதே சமயத்தில் ஒரு பெண், தண்ணி கேட்டால் அதில் வெளிப்படையான பொருளில் உண்மை இல்லை என்று கூறி அதற்கு அவரது மறைமுக பொருளில் உண்மை ஒளிந்து கொண்டிருக்கிறது என்று நிலா காயுது என்ற பாடலில் உச்சகட்டத்திற்கு அழைத்து சென்று “தண்ணி கேட்ட உனக்கு தாகம் தீர்ந்ததா?”என்றுதான் அளிசீனா பாடுவார்.

    இப்படிப்பட்ட நாலாந்தர பேர்வழியின் ஆதாரம் எப்படி உருப்பெறும்? ///விஞ்ஞானம், உளவியல் உட்பட எல்லா துறைகளிலும், வளர்ந்து கொண்டு இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக மக்களை குழப்பத்தில் ஆழ்த்திய பல புதிர்கள், குறிப்பாக முகமதினுடைய வாழ்க்கையைப் பற்றியவைகள், இன்று உளவியலில் ஏற்பட்ட கண்டுபிடிப்புகளின் வழியாக விளங்கிக் கொள்ளலாம். ////இதுவும் அ.சீனாவின் கூற்று.

    முகம்மதுநபி[அ.ச.உ.]அவர்களின் வாழ்க்கை இன்று கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு முன்னுதரனாமாகவும் உள்ளது. நபி[அ.ச.உ]அவர்களின் தூய முன்மாதிரிகளை அவரது தோழர் உமர் [இ.உ]அவர்களைப் போன்று சரிவர பின்பற்றபட்டால் காந்திஜி மற்றும் அல்ல ஆ.ஆ.வின் பேரனும் போற்றுவான் ஆனால் அளிசீனவிற்கு ஏற்பட்ட மனநோய்களுக்கு வளர்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானமும் உளவியலும் தேவை இல்லை.பொத்தம் பொதுவில் சொல்லிவிடலாம்.இவர் யூத காசுகளுக்கு அடிமைநோயோ அல்லது ஏதோ ஒரு பெயர் தாங்கி முஸ்லிமாலோ பாதிக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட மனநோயோ அளிசீனாவை பிடித்திருக்கலாம்.இந்த மன நோயாளியிடம் வாதம் புரிய மார்க்க அறிஞர்கள் தயங்குவதற்கு நியாயமான காரணம் இதுதான்.

    ஒரு ஹதிதுக்கு எனது மனம் போன போக்கில் அர்த்தம் கொள்வேன் என்றால் அதில் உள்ளதை திரித்தும் குறைத்தும் கூட்டியும் சொல்லுவேன் என்றால் இவருடைய ஆதாரத்தை காட்டி நீங்கள் வாதிடப் போவதாக கூறுவது ஏற்புடையதா?

    உதாரனம்மாக சபியா வுக்கு பதினேழு வயது என்றும் அவரது அழகில் மயங்கி அவரை அழைத்து வர சொன்னதைப்போல பிலால் முகமதிடம் சபியாவையும் அவளின் கணவரின் தங்கையையும் அன்றிரவுக்காக அவர்களில் ஒருவரை முகமது தேர்ந்தெடுப்பதற்காக கூட்டி வருகிறான். என்று அளிசீனா உளறுகிறான்.ஆனால் ஹதிதிலோ சபியா முதலில் சலாம் இப்னு மிக்சம் என்பவருக்கு மனைவியாக் இருந்தார் என்றும் அதன் பின்னர் கினானா இப்னு அபில் ஹகீக் என்பவரையும் மணந்தாதாக் கூறுகிறது.இரண்டாவது திருமணம் செய்துள்ளவர் என்பதால் இவருக்கு பதினேழு வயது இருக்க வாய்ப்பில்லை என்பதை உணரலாம்.மேலும் போர்கைதிகளில் ஒருவரான சபிய்யாவை திஹ்யா என்ற போரில் கலந்து கொண்ட வீரருக்கு முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் வழங்கினார்கள் .அப்போது அங்கிருந்த சில நபி தோழர்கள் ,இந்த பெண் இவர்களது சமுதாயத்தின் தலைவருடைய புதல்வியாவார்.அதனால் தங்களுக்கே அவரை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறுகிறார்கள் உடன் நபி[அ.ச.உ]அவர்கள் சபிய்யவை விடுவித்து அவரை திருமணம் செய்கிறார்கள்.மேலும் சபியா முஹம்மது நபி[அ.ச.உ]அவர்களை மனதார விரும்பியதை அவர் கண்ட கனவு மூலம் கூறுவதையும் அளிசீனா மறைத்துள்ளான்.இங்ஙனம் ஹதீதுகளை விகாரமாக திரித்தும் எழுதும் அளிசீனாவை ஆதாரம் காட்டி எழுதுவது மடமை .இருந்தாலும் உங்களது கற்பழிப்பு என்னும் உங்களது சீல் வடியும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுகிறேன் இன்சா ல்லாஹ் .

    Comment by S.Ibrahim — April 16, 2012 @ 2:57 am

  43. //
    உலகில் 90% கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர்.
    ஆனால்……!
    முஸ்லிம்களின் கல்வியறிவு 40% மட்டுமே
    40% கிறிஸ்தவர்கள் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்.
    ஆனால்……!
    முஸ்லிகள் 2% பேர்தான் பல்கலைகழகங்கள் வரை செல்கின்றனர்
    உலகத்தில் உள்ள ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர்.
    ஆனால்……!
    ஒட்டுமொத்த அரபுலகத்தில், ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்
    //

    இது நல்ல விஷயம் தானே. பாருங்கள் இன்றைக்கும் 1500 ஆண்டுகளுக்கு பிறக்கும் இஸ்லாமியர்கள் இறை எச்சத்துடன் அல்லாவுக்கும் மற்றும் அவரது தூதருக்கும் பயந்து நடக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் எவ்வளவு கேட்டு போயிட்டாங்க பாருங்கள், இதிலிருந்தே தெரியல இஸ்லாம் தான் உலகிலேயே உண்மையான மார்க்கம்.

    அம்பது பேரு ஆஞ்சநேயரா (அதாங்க engineer) இருக்கறதா படிச்சு உண்மையிலேயே ரொம்ப வருத்தப்பட்டேன். புனித அரபு பூமியிலும் துரோகிகள் உள்ளனரா அதுவும் `பத்துலச்சத்தில் அம்பது பேரா.

    Comment by sagar — April 16, 2012 @ 3:07 am

  44. ச இந்த காபீர்கள் எப்ப தான் உருப்பட போறாங்களோ. மும்மீன் என்று தெரிந்து போட்டி போட்டுகுனு உதவ வராங்களே. தமிழன் மற்றும் சார்வாகன், உண்மையிலேயே இப்ராஹிமுக்கு (அவர் மேல் அமைத்து உண்டாகட்டும்) உதவ முன் வந்த முதல் காபீர் என்ற பெருமை எனக்கே. பின்னூட்டங்களை புரட்டிப் பாருங்கள். இப்போ இவரு பக்கம் கூட்டம் சேந்து போச்சு. அல்லாவின் மகிமையை பார்த்தீங்களா.

    நான் உண்மையான காபீர இருக்கு விரும்புவதால் ஆர்யா ஆனந்த கத்சிக்கு மாறிடலாமான்னு யோசிக்கேறேன்.

    Comment by sagar — April 16, 2012 @ 3:10 am

  45. இப்ராஹீம்

    இதெல்லாம் அலி சினா மொழிபெயர்ப்பா இல்லையா என்று ஏன் கவலை படுகிறீர்கள். இங்கு ஆர்யா ஆனந்த எடுத்துக் கொண்ட ஹதீத்கள் நேரடி பொருளே தருகின்றன. அதற்கு பதில் தரலாமே. அலி சீனாவை விடுங்கள். அலி சினாவுக்கு தமிழ் தெரியாது. ஆர்யா ஆனந்த தமிழில் எழுதிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் வையுங்கள். இல்லை என்றால் தோத்துப் போயிட்டேன் ஆர்யா ஆனந்த சொன்ன குற்றச்சாட்டுக்கள் எல்லாம் உண்மை என்று ஒத்துக் கொள்கிறேன் என்று சொல்லி விடுங்கள்.

    Comment by sagar — April 16, 2012 @ 3:18 am

  46. சாகர் ,கடைசி வரிகளை படிக்கு முன்னரே இத்தனை ஆத்திரமா? முதலில் ஆ.ஆ.வின் ஆதார புருஷருக்கு பதில் சொல்லிவிட்டு அடுத்துஅவரது குற்ற சாட்டுக்கு பதில் சொல்லுகிறேன் என்று எழுதியுள்ளதை படிக்குமுன்பே உங்களுக்கு ஆத்திரத்தில் மூத்திரம் போனதால் படிக்க மறந்து விட்டீர்களோ?

    Comment by S.Ibrahim — April 16, 2012 @ 3:25 am

  47. இப்ராஹீம்

    பேச்சு பேச்சா இருக்கணும் 🙂 . ஆர்யா ஆனந்த கேள்விகளுக்கு நேரடியாகவே பதில் சொல்லலாமே. எதுக்கு வெட்டிக்கு அலி சினா புராணம். அவரையும் ஆர்யா ஆனந்தையும் திட்டி எழுதி என்ன லாபம், பக்கம் தான் ரொம்பும். விஷயத்தை நேர பேசுங்க. பீடிகை எல்லாம் போட்டா விசயத்தை தவிர காஸ் தான் அதிகமா இருக்கும்

    Comment by sagar — April 16, 2012 @ 4:14 am

  48. //ஒரு ஹதீதை படிக்கும்போது அது நமக்கு பகுத்தறிவுடன் சிந்திக்கவும் உதவுகிறது. அதில் உள்ள வார்த்தைகளின் வெளிப்படையான பொருளில் உண்மை இல்லை. அவைகளில் உள்ள மறைமுகமான பொருளில் தான் உண்மை ஒளிந்து கொண்டு இருக்கிறது. ஒரு ஹதிதைப் புரிந்து கொள்ள அதில் இலைமறைகாயாக ஒளிந்துள்ள பொருளைத்தான் நாம் தேட வேண்டும்.//

    http://www.tamililquran.com/bukhari.asp?start=2229

    //2229. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

    நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” என்று கூறினார்கள்.
    //

    இப்ராஹிமின் கருத்துப்படி , இதில் உள்ள நன்மைகளைப்பார்ப்போம். ஆணுக்கு உடலுறவில் உச்சகட்ட இன்பம் வருவது விந்து வெளியே வரும் போது தான். அப்போ போய் வெளியே எடுத்தால் முழுதாக இன்பம் கிடைக்குமா? அரைகுறையாகத்தான் இருக்கும் . அதனால் தான் நபி அவர்கள் இந்த மாதிரி கூறினார்கள். அது மட்டுமா? இதில் எப்பேர்ப்பட்ட இறை தத்துவம் உள்ளது. மனிதனால் எதுவும் செய்ய முடியாது? , விதியை மதியால் வெல்ல முடியாது? எல்லாமே அல்லாவினால் தீர்மானிக்கப்படுகிறது , அல்லா நினைத்தப்படி தான் எல்லாம் நடக்கும். இதை விட்டு விட்டு , கேடு கெட்ட அடிமைப்பெண்களைப்பற்றி பேசுவதா? அவர்கள் அல்லாவினால் படைக்கப்பட்டதே ஆண்களுக்கு உடற்சுகம் கொடுப்பதற்கு தான் அப்படி இருக்கும் போது அவர்களுடன் கூடுவது எப்படி கற்பழிப்பாக இருக்கமுடியும்?

    //70:30. தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.// இந்த வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்டவர்கள் என்பது அடிமைப்பெண்கள் தான். அவர்களுடன் உறவு கொள்ள அல்லாவே அனுமதிக்கும் போது அது எப்படி கற்பழிப்பாக இருக்கமுடியும். சிந்திக்கவேண்டாமா?

    Comment by தமிழன் — April 16, 2012 @ 5:07 am

  49. இப்ராஹீம்,

    “அளிசீனா மூலம் ஹதித்களை அறிந்து அவனது மொழியாக்கத்தை இங்கு வைத்துள்ளீர்கள்.”

    நான் அலி சினாவின் http://faithfreedom.org என்ற இணைய தளத்தில் அவர் வைத்துள்ள குற்றச்சாட்டையே தமிழில் மொழி பெயர்த்து அதை சிறு பகுதிகளாக இந்த விவாத பகுதியில் வெளியிடுகிறேன். முஹம்மது மீதான குற்றச்சாட்டுகள் அலி சினாவின் தளங்களில் மட்டுமல்ல, பிற அனேக இணைய தளங்களிலும் உள்ளன. இதை நீங்கள் அறியாததல்ல. தேவைப்பட்டால் மற்ற தளங்களில் உள்ள தகவல்களும் இங்கு கொடுக்கப்படும். அந்த குற்றச்சாட்டுகளின் மீது நாம் விவாதிக்கலாம்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 16, 2012 @ 5:54 am

  50. இப்ராஹீம்,

    முஹம்மதின் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டுகளையே ஒவ்வொன்றாக பதிவு செய்து வருகிறேன். குற்றச்சாட்டுகளின் பதிவு முடிந்தவுடன் அதைப்பற்றி நாம் விவாதிப்போம்.

    ரய்ஹனாஹ் :

    முஹம்மதின் கற்பழிப்பு பட்டியலில் இருப்பவர் ரய்ஹனாஹ் என்கிற 15 வயது சிறுமி. அவர் பனு குரைலா என்ற யூத கோத்திரத்தை சேர்ந்தவர். அந்த கோத்திரத்தை சேர்ந்த எல்லா ஆண்களையும் முஹம்மது தலையை வெட்டி படுகொலை செய்தார். அதன்பின்பு, முஹம்மது பெண்களை தனக்கு தேர்ந்தெடுப்பதற்காக அவரிடம் அவர்களை கொண்டு வந்தனர். முஹம்மது ரைஹனாஹ்வை தெரிவு செய்தார். இப்னு இஷாக் பதிவு செய்தபடி, ரய்ஹனாஹ் ஒருக்காலும் முகம்மதுவை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஜுவைரியா மற்றும் சபியா ஆகியவர்களைப்போல் அல்லாமல், ரய்ஹனாஹ் எளிதான வாழ்க்கையை வாழ்வதற்காக ஒருக்காலும் முஸ்லிமாக நடிக்கவில்லை. தன்னுடைய, தந்தை, சகோதரர்கள் மற்றும் தன்னுடைய தாய், தந்தையோடு பிறந்த ஆண்களை எல்லாம் படுகொலை செய்த கொலைக்காரனின் மனைவியாக தான் இருப்பதைவிட அவனுடைய பாலுறவு அடிமையாக(sex slave) இருப்பதையே அவர் ஏற்றுக்கொண்டார்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 16, 2012 @ 9:19 am

  51. இப்ராஹீம்,

    முஹம்மது ஆயிஷாவை கற்பழித்ததை இங்கே காண்போம் :

    முகம்மதுவுக்கு 52 வயது இருக்கும்போது அவரது உற்ற நண்பரான மூளை மழுங்கிப்போன அபு பக்கரிடம் அவருடைய 6 வயது குழந்தையான ஆயிஷாவை தனக்கு மணமுடித்து தரும்படி முஹம்மது கேட்டார். இதைக்கேட்டு அதிர்ச்சியுற்ற அபு பக்கர் முஹம்மதிடம் நாம் இருவரும் சகோதரர்கள் என்று உறுதிமொழி(பய்யத்) எடுத்திருக்கிறோமே என்று கூறினார்.

    Narrated ‘Ursa: The Prophet asked Abu Bakr for ‘Ayesha’s hand in marriage. Abu Bakr said, “But I am your brother.” The Prophet said, “You are my brother in God’s religion and His Book, but she (Ayesha) is lawful for me to marry.” (Sahih al-Bukhari, Volume 7, Book 62, Number 18)

    “உற்சா அறிவித்தார் : நபியவர்கள் ஆயிஷாவை திருமணத்தில் தனக்கு கைப்பிடித்து தருமாறு அபு பக்கரை கேட்டார். “நான் உங்களுடைய சகோதரனாயிற்றே” என்று அபு பக்கர் கூறினார். நபியவர்கள், “நீங்கள் இறைவனுடைய மார்க்கத்திலும் அவனுடைய வேதத்திலும் தான் நீங்கள் என்னுடைய சகோதரர் ஆவீர்கள், ஆனால், அவர்(ஆயிஷா) எனக்கு மணமுடிக்க ஆகுமானவரே” என்று கூறினார். (ஸஹிஹ் அல் புகாரி,வால்யூம் 7, புத்தகம் 62,எண் 18)

    முஹம்மதுவுடைய விருப்பத்தை(உண்மையில் அது ஆணையே) நிராகரித்தால் என்ன ஆகும் என்று அபு பக்கருக்கு தெரியாதா? அதுவும் முகம்மதை நம்பி பல வருட காலத்தை முதலீடு வேறு செய்திருக்கிறார். அதன் பலனை அனுபவித்தாக வேண்டும். எனவே 6 வயது குழந்தை ஆயிஷாவை முகம்மதுவின் தரங்கெட்ட பாலுறவு இசைக்காக அவரை முகம்மதுவுக்கு தாரைவார்க்க முடிவு செய்தார்.

    ‘Ayesha, [may God be pleased with her], narrated that the Prophet was betrothed (Zawaj) to her when she was six years old and he consummated (nikah) his marriage when she was nine years old, and then she remained with him for nine years. (Sahih al-Bukhari, Volume 7, Book 62, Number 64)

    “ஆயிஷா(அவரை இறைவன் பொருந்திக்கொள்வானாக) அறிவித்தார் “தனக்கு 6 வயதாக இருக்கும்போது நபியவர்கள் அவருக்கு நிச்சயிக்கப்பட்டார், தான் 9 வயதாக இருக்கும்போது அவர் தன்னுடைய திருமணத்தை உடலுறவு கொண்டு பூர்த்தி செய்தார்(நிக்காஹ்)”. (ஸஹிஹ் அல் புகாரி,வால்யூம் 7,புத்தகம் 62,எண் 64)

    52 வயதான முஹம்மது 6 வயது குழந்தையான ஆயிஷாவை மணந்து கொண்டு அவர் 8 வயதாக(8 வயது 9 மாதங்கள்) இருக்கும்போது அவரிடம் உடலுறவு கொண்டார். இதில் முஸ்லிம்கள் தவறேதும் காண்பதில்லை. ஆனால், நாகரிக உலகத்தை சேர்ந்த நாங்கள் அதை கற்பழிப்பு என்கிறோம்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 16, 2012 @ 10:53 am

  52. இப்ராஹீம்,

    முஹம்மது மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை இத்துடன் நிறுத்திகொள்கிறேன். இனி அந்த குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றின்மீதும் நாம் விவாதிக்கலாம். அலி
    சினாவையோ, என்னையோ, தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும் வாசகர்களையோ அல்லது ஏனைய மற்ற மனிதர்களையோ தனிப்பட்ட முறையில் தாக்கி எதையும் எழுதாமல், முஹம்மதின்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தகுந்த ஆதாரங்களோடு மறுத்து விவாதம் புரியுங்கள்.

    முதலில் முஹம்மது ஜுவைரியாவை கற்பழித்ததை பற்றி விவாதிக்கலாம். நான் குற்றச்சாட்டை வைத்திருக்கிறேன். உங்களுடைய விவாதத்தை ஆரம்பியுங்கள்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 16, 2012 @ 3:12 pm

  53. ** இதில் முஸ்லிம்கள் தவறேதும் காண்பதில்லை. ஆனால், நாகரிக உலகத்தை சேர்ந்த நாங்கள் அதை கற்பழிப்பு என்கிறோம்.**

    ஆர்ய ஆனந்த் you are completely wrong..Every human being in this world except Lankans will find it as rape. Even arabi’s don’t accept it nowadays.

    Looks like Abu Bakr tried his best to avoid that marriage, but in vain. Might be Abu Bakr has some relation with any of Kaakkaka’s wife and may be Kaakkaka took a revenge on abu Bakr.

    Comment by Truth — April 16, 2012 @ 3:39 pm

  54. வாருங்கள் truth!

    Comment by பகடு — April 16, 2012 @ 10:29 pm

  55. Truth,

    “ஆர்ய ஆனந்த் you are completely wrong..Every human being in this world except Lankans will find it as rape. Even arabi’s don’t accept it nowadays.”

    இலங்கைக்காரர்களைத் தவிர மற்ற எல்லா மனிதர்களும்(எல்லா முஸ்லிம்களும் உட்பட) முஹம்மது ஆயிஷாவை கற்பழித்தார் என்று ஏற்றுக் கொள்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்படியானால், உலகில் உள்ள எல்லா முஸ்லிம்களும் முஹம்மது ஒரு கபட வேடதாரி(impostor), அவர் ஒரு பொய்யர்(liar), அவர் அல்லாஹ்வின் தூதர் கிடையாது, அல்லாஹ் என்பதே முஹம்மதுடைய கர்வத்தின் மறுபக்கம்(alter ego) தான் என்று கூறுகிறீர்களா?

    Comment by ஆர்ய ஆனந்த் — April 17, 2012 @ 2:30 am

  56. a

    Comment by S.Ibrahim — April 17, 2012 @ 2:31 am

  57. போர்க்களங்களில் பெண்கள் கற்பலிக்கபடுவது இப்போதைய காலத்திலும் நடைபெறுகிறது. ஐநா என்ற உலக நடுநிலை அமைப்பு ஏற்படுத்திய போதிலும் இராக் போரிலும் ஆப்கானிஸ்த்தான் ஆக்ரமிப்ப்பில் ரஷ்யர்களும் அதன் பின்னர் அமெரிக்கர்களும் இந்த கைங்காரியத்தை செவ்வனே செய்து வந்தனர். மேலும் இலங்கையில் தமிழ் பெண்களும் கற்பழிக்கப்பட்டதை நாம் அறியாததும் அல்ல.போலீசார் மாத கடைசி வழக்கு போல பெயரளவில் கண்துடைப்பாக ஒரு சிலர் மீது வழக்கு போட்டு பின்னர் கண்துடைப்பு நாடகம் நடைபெறும்.இன்னும் சொல்லப்போனால் குஜராத் கலவரத்தில் கூட முஸ்லிம் பெண்கள் பகிரங்கமாக கற்பழிக்கப்பட்டதை உலகம் அறியும. போர் தோன்றிய் காலத்திலிருந்தே ,போர் வீரர்கள் பெண்களை கற்பழித்தே வந்தனர்.இதற்கு எதிராக உங்களால் மறுப்பு தெரிவிக்க முடியாது.இவ்வாறு பெண்கள் கற்பழிக்கப்பட்டு மாம்பழத்தை சுவைத்து விட்டு கொட்டையை எறிவது போல பெண்களை குப்பைகளாக பாவித்து வந்தனர்.அப்படிப்பட்ட காலத்தில் தான் முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் போர்காலங்களில் பெண்கள் மீது நடக்கும் இந்த கொடுமையை நிறுத்த வரை முறை வகுத்தார்கள் .தங்கள் மனம் போன போக்கில் பெண்களை கற்பழித்து குப்பை கூளங்கள் போல பாவிக்கபடுவதை நிறுத்திட எண்ணினார்கள்.கைதிகளுக்கு என்று அவர்களை பாதுகாக்க சிறைகள் இல்லை.ஆதலின் ஆண் கைதிகள் போர்வீரர்களின் சம்பள தொகையாக அவர்களுக்கு அடிமைகளாக கொடுக்கப்பட்டனர்.அதே போன்று பெண் கைதிகளும் போர்வீரர்களின் பங்கு தொகையாக கொடுக்கப்பட்டு வந்தனர்.அதோடு அவர்களுடன் வன்புணர்ச்சி கூடாது என்பதால் அவர்களின் வலக்கரத்தை சொந்தமாக்கி கொண்டவர்கள் என்ற பொருளில் மனைவிக்கு உரிய பாதி அந்தஸ்த்தில் தாம்பத்தியம் நடத்த அனுமதி கொடுத்தார்கள்.இங்கே அதை கற்பழிப்பு என்று இஸ்லாத்தின் மீது உள்ள கடும் கோபத்தாலும் காழ்ப்புணர்ச்சியாலும் கூறப்பட்டாலும் அது கற்பழிப்பு அல்ல. போரில் வெற்றிபெற்றால் கையில் அகப்பட்டவர்களை கற்பழிக்கும் வன்புணர்ச்சி கொடுமை இக்காலத்திலும் நடைபெற்றுவருகிறது.அவ்வாறு இருக்க ஒவ்வொரு பெண் கைதியையும் ஒவ்வொருவரிடம் ஒப்படைத்து அவரது விருப்பத்தின் பேரிலே அவர்களுடன் தாம்பத்திய வாழ்வுக்கு அனுமதி கொடுத்து அவர்களை அழகிய முறைகள் நடத்த அறவுரை கூறி செய்தது எங்ஙனம் கற்பழி பாகும் ?இதற்கு முன்னர் நடந்த பெண் கொடுமைகளுக்கு முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் அற்புதமான ஒரு தீர்வு கண்டார்கள் என்பதே உண்மை. அதை தாங்கி கொள்ள இயலாத கால்புனர்வுக்காரர்கள் கற்பழிக்க அனுமதி கொடுத்ததாக் கூறுவதை ஏற்க மடியாத ஒன்று.மேலும் ஜுவைரியா பற்றிய ஹதிதும் இதை தெளிவாக்குகிறது.தனது விருப்பமில்லாதவர்களுக்கு அடிமையாக மறுப்பதை யும் அனுமதித்து இது அக்காலங்களில் நினைத்து கூட பார்க்க முடியாதமாற்றம்.
    தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர். இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நூல்.புகாரி மேலும் அடிமைகளை இஸ்லாம் கண்ணியப்படுத்தும் விதத்தை கீழ்காணும் சுட்டியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
    http://onlinepj.com/buhari_thamizakam/athiyayam49/
    அஸ்ல் செய்வது என்பது இப்போது ஆணுரைபயன்படுத்துவதற்கு ஒப்பாகும். மேலும் அடிக்கடி குழந்தை பேற்றினால் தாய் நலனுக்கு இடையூறாக இருப்பின் இந்த அஸ்ல் முறையை பின்பற்ற முஸ்லிம்களுக்கு அனுமதி உள்ளது.ஆக குடும்ப கட்டுபாடு அவசியம் எனில் அதை அஸ்ல் மூலம் நடை முறைப்படுத்தவும் அதாவது ஆணுறை அணிந்து கொள்வதை இப்போதைய முஸ்லிம்கள் கையாளுகின்றனர்.[இறையருளால் தொடரும்.]

    Comment by S.Ibrahim — April 17, 2012 @ 2:33 am

  58. என்ன இப்ராஹீம் சகோ இப்படி சொல்லிப்புட்டீங்க

    பெண்களின் அவல நிலையை பார்த்து வருத்தப்பட்டு அல்லா தானே இதை செய்தார் ஒரு வஹியையும் இறக்கினார் இப்போ இது முஹம்மது அவர்கள் தானே சுய புத்தியுடன் செய்ததாக சொல்லி அல்லாவுக்கு இணை வைக்கிறீர்களே.

    சரி இருக்கட்டும். இறை தூதர் எது சொன்னாலும் அப்படியே கேட்டு நடப்பவர்கள் தான் சஹாபாக்கள் என்று நாம் அனைவரும் அறிந்ததே. இங்ஙனம் இருக்கையில் நீங்கள் அடிமை பெண்களை விட்டு விடுங்கள் உங்கள் மனைவி மார்கள் மட்டும் தான் நீங்கள் சொந்தமாக்கி கொல்லம் வேண்டியவர்கள். அடிமை பெண்களை கண்ணியமாக நடத்துங்கள் என்று சொல்லி இருந்தால் சஹாபாக்கள் கேட்டிருப்பார்களே. நபியவர்கள் ஏன் அப்படி சொல்லவில்லை. சொன்னா கேக்க மாட்டாங்க என்ற பயம் தானே. நபி சொன்னார் என்பதற்காக மாசம் பூர பகல்ல சோறு தண்ணி இல்லாம மனைவி மார்களுடன் கூடாமல் இருக்க முடிந்த மும்மீன்களால். போரில் அகப்படும் பெண்களை கண்ணியத்துடன் விட ஏன் முடியவில்லை. கொள்ளை கூட்ட கார தலைவன் கொள்ளையர்களை பாத்து நீங்க யாரையும் கெடுக்கக் கூடாதுன்னா சிரிப்பாங்க என்று தானே. உலகிலே எங்கேயாவது நல்ல மனிதர் என்று மக்களால் சொல்லப்படுபவர் நீங்கள் அடிமைகளை குட்டிசுவராக்கலாம் என்று சொல்லி உள்ளாரா. ஒரு நபியானவர் இப்படி சொல்லலாமா. இதற்கு முன்னாள் வந்தா இயேசு இப்படி கேடு கெட்ட தனமாக நடந்து கொண்டாரா நடக்க சொன்னாரா? . அதென்னா எல்லாரும் கற்பழிப்பாங்க அது மனித இயல்பு என்கிற ரேஞ்சுல. சிங்கள படை போன்ற கேடு கெட்டவர்கள் தான் கேடுப்பார்கள். அலக்சாண்டர் உலகம் பூர படை திராட்டி சென்றார் என்ஜெயாவது மாஸ் கற்பழிப்பு செய்தாரா. வீரர்களுக்கு ஓகே சொன்னாரா. சேர சோழ பாண்டிய பேரரசர்கள் செய்தனரா.

    கற்பழிப்பை புனிதமாக்கி வைத்ததே நபி தான். கேடுகேட்டவன் கற்பழித்ததாலும் தான் செய்வது தவறு என்றே அவன் எண்ணி இருப்பான் அதை ஞாபபடுத்தமாட்டான். நபி தான் அதை புனிதப்படுத்தி ஏற்கனவே காட்டாங்களாக இருந்த அரபு கொள்ளையர்களை மிக மோசமான மிருகங்களாக மாற்றினார். ஏதாவது ஒரு சகாபாவாது நபியினால் நல்லவனாக (மனிதனாக மும்மீனாக இல்லை) மாறி உள்ளானா.

    வரிக்கு வரி பதில் வரும் இறை அருளால்

    Comment by sagar — April 17, 2012 @ 4:01 am

  59. என்னது………………….!


    இவ்வாறு பெண்கள் கற்பழிக்கப்பட்டு மாம்பழத்தை சுவைத்து விட்டு கொட்டையை எறிவது போல பெண்களை குப்பைகளாக பாவித்து வந்தனர்.அப்படிப்பட்ட காலத்தில் தான் முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் போர்காலங்களில் பெண்கள் மீது நடக்கும் இந்த கொடுமையை நிறுத்த வரை முறை வகுத்தார்கள் .தங்கள் மனம் போன போக்கில் பெண்களை கற்பழித்து குப்பை கூளங்கள் போல பாவிக்கபடுவதை நிறுத்திட எண்ணினார்கள்.கைதிகளுக்கு என்று அவர்களை பாதுகாக்க சிறைகள் இல்லை.ஆதலின் ஆண் கைதிகள் போர்வீரர்களின் சம்பள தொகையாக அவர்களுக்கு அடிமைகளாக கொடுக்கப்பட்டனர்.அதே போன்று பெண் கைதிகளும் போர்வீரர்களின் பங்கு தொகையாக கொடுக்கப்பட்டு வந்தனர்.”

    உண்மையிலேயே முகமது பெண்களை கண்ணியமாக நடத்த விரும்பினால், போர் முடிந்தவுடன் பெண்களை யாரும் நெருங்கக்கூடாது என வஹியை இறக்கியிருக்க வேண்டியது தானே. காபிர்கள் தலையை வாங்குவதை போல முஸ்லிம்களுக்கு இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றாலும், ஒரளவுக்காவது பலன் கிடைதிருக்கும்.

    Comment by Maruthan — April 17, 2012 @ 4:23 am

  60. @ஆர்ய ஆனந்த்

    இஸ்லாம் அடிமை முறையை ஒழித்ததா? (புகாரி ஹதீஸ்) எனது இந்த பதிவுகளை படித்துப்பார்க்கவும்.

    http://tamilan1001.blogspot.com/2011/08/blog-post_27.html

    http://tamilan1001.blogspot.com/2011/08/blog-post_23.html

    Comment by தமிழன் — April 17, 2012 @ 5:42 am

  61. இப்ராஹீம்,

    “போர்க்களங்களில் பெண்கள் கற்பலிக்கபடுவது இப்போதைய காலத்திலும் நடைபெறுகிறது. ஐநா என்ற உலக நடுநிலை அமைப்பு ஏற்படுத்திய போதிலும் இராக் போரிலும் ஆப்கானிஸ்த்தான் ஆக்ரமிப்ப்பில் ரஷ்யர்களும் அதன் பின்னர் அமெரிக்கர்களும் இந்த கைங்காரியத்தை செவ்வனே செய்து வந்தனர். மேலும் இலங்கையில் தமிழ் பெண்களும் கற்பழிக்கப்பட்டதை நாம் அறியாததும் அல்ல.போலீசார் மாத கடைசி வழக்கு போல பெயரளவில் கண்துடைப்பாக ஒரு சிலர் மீது வழக்கு போட்டு பின்னர் கண்துடைப்பு நாடகம் நடைபெறும்.இன்னும் சொல்லப்போனால் குஜராத் கலவரத்தில் கூட முஸ்லிம் பெண்கள் பகிரங்கமாக கற்பழிக்கப்பட்டதை உலகம் அறியும. போர் தோன்றிய் காலத்திலிருந்தே ,போர் வீரர்கள் பெண்களை கற்பழித்தே வந்தனர்.இதற்கு எதிராக உங்களால் மறுப்பு தெரிவிக்க முடியாது.”

    முதலில் முஹம்மது நடத்தியது போர் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். அவர் நடத்தியது எல்லாமே போருக்குரிய அறநெறிகள் எதையும் பின்பற்றாமல் அதிரடியாக தாக்கிய பயங்கரவாத தாக்குதல்களாகும். பண்டைய காலத்திலிருந்தே போருக்குரிய அறநெறிகள் வகுக்கப்பட்டு அந்த அறநெறிகளுக்கு உட்பட்டே போர் புரிந்தனர். ஆனால், முஹம்மது இந்த அறநெறிகள் எதையும் பின்பற்றவில்லை.

    நீங்கள் சொல்வதைப்போல் இன்றைய கால கட்டத்திலும் போர் குற்றங்கள் நடக்கின்றன. ஆனால் அதை செய்பவர்கள் சாதாரண படை வீரர்கள், ராணுவ அதிகாரிகள். அவர்கள் தங்களை மனிதர்களுக்கு நேர் வழி காட்ட வந்த கடவுளின் தூதர்கள் என்று கூறிக்கொள்வதில்லை. மேலும் அவர்களுடைய இந்த குற்றசெயல்களுக்காக விசாரணை செய்யப்பட்டு, குற்றவாளிகளாக தீர்ப்பு சொல்லப்பட்டு அவர்களுக்கு அவர்களின் குற்ற செயல்களுக்கு ஏற்ப சிறை தண்டனையோ அல்லது மரண தண்டனையோ கொடுக்கப்படுகிறது. மேலும், முற்கால மற்றும் தற்கால ராணுவ வீரர்கள் செய்த/செய்யும் கற்பழிப்பு, கொள்ளை போன்ற போர் குற்றங்கள், முஹம்மது நபி செய்த இதே குற்றங்களை நியாயப்படுத்தாது. ஒரு குற்றம் இன்னொரு குற்றத்திற்கு நியாயமாகாது. முஹம்மது தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று கூறிக்கொண்டதால், அவர் செய்த இந்த குற்றங்கள் புனித செயல்கள் ஆகிவிட்டன என்று சொல்கிறீர்களா?

    Comment by ஆர்ய ஆனந்த் — April 17, 2012 @ 6:10 am

  62. இப்ராஹீம்,

    “இவ்வாறு பெண்கள் கற்பழிக்கப்பட்டு மாம்பழத்தை சுவைத்து விட்டு கொட்டையை எறிவது போல பெண்களை குப்பைகளாக பாவித்து வந்தனர்.அப்படிப்பட்ட காலத்தில் தான் முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் போர்காலங்களில் பெண்கள் மீது நடக்கும் இந்த கொடுமையை நிறுத்த வரை முறை வகுத்தார்கள்”

    எப்படிப்பட்ட வரைமுறையை முஹம்மது வகுத்தார்? தான் நடத்திய பயங்கரவாத அதிரடி தாக்குதல்களில் அடிமையாக்கப்பட்ட அப்பாவி பெண்களை தன்னுடைய பொறுக்கி அடியாட்கள் கற்பழிக்கலாம், ஆனால் அப்படி கற்பழிக்கும்போது விந்துவை வெளியில் விடுவது சிறந்த செயல் அல்ல என்ற முஹம்மதின் வரையறையை கூறுகிறீர்களா? இதை வரையறை என்று கூறுவோமா, இல்லை அது மாபியா தலைவன் போட்ட மாபியா சட்டம் கூறுவோமா?

    Comment by ஆர்ய ஆனந்த் — April 17, 2012 @ 6:24 am

  63. //நபி[அ.ச.உ]அவர்கள் போர்காலங்களில் பெண்கள் மீது நடக்கும் இந்த கொடுமையை நிறுத்த வரை முறை வகுத்தார்கள் .தங்கள் மனம் போன போக்கில் பெண்களை கற்பழித்து குப்பை கூளங்கள் போல பாவிக்கபடுவதை நிறுத்திட எண்ணினார்கள்.கைதிகளுக்கு என்று அவர்களை பாதுகாக்க சிறைகள் இல்லை.ஆதலின் ஆண் கைதிகள் போர்வீரர்களின் சம்பள தொகையாக அவர்களுக்கு அடிமைகளாக கொடுக்கப்பட்டனர்.//

    If he had the real good intention of protecting the girls she shud have ordered that “No one shud touch that girls if anyone violates this rule he will be murdered”, Instead of doing it y he encouraged slave trade ??

    The reason is simple he wanted to encourage his army of thugs with money and girls so that they will keep on fighting for him…

    //அதோடு அவர்களுடன் வன்புணர்ச்சி கூடாது என்பதால் அவர்களின் வலக்கரத்தை சொந்தமாக்கி கொண்டவர்கள் என்ற பொருளில் மனைவிக்கு உரிய பாதி அந்தஸ்த்தில் தாம்பத்தியம் நடத்த அனுமதி கொடுத்தார்கள்.இங்கே அதை கற்பழிப்பு என்று இஸ்லாத்தின் மீது உள்ள கடும் கோபத்தாலும் காழ்ப்புணர்ச்சியாலும் கூறப்பட்டாலும் அது கற்பழிப்பு அல்ல. //

    Wat nonsense are u talking.. lets take this case…

    Today morning someone kills A in a battle and A’s wife is taken as a slave and that night someone is having sex with her u will call this as “With her permission he did that ??”

    Just substitute A with any name u feel like…

    Also u say that slaves are married with their consent .. What other option was given to them ??? Taking a girl as hostage and saying marry and have sex with me or die … Is this called as marriage with consent ??? Did Mohamad gave them a chance to choose their destiny ??

    //விருப்பமில்லாதவர்களுக்கு அடிமையாக மறுப்பதை யும் அனுமதித்து இது அக்காலங்களில் நினைத்து கூட பார்க்க முடியாதமாற்றம்.
    தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர்//

    wat nonsense comment is this ?? Being slave itself is not acceptable by anyone then how come u say “Who do not wanted to be slave of a particular person” so that means she was willing to be slave of MOHAMAD ?? If he was so concerned Mohamad shud have freed her instead of making her as slave and then marrying …

    Comment by Jenil — April 17, 2012 @ 9:57 am

  64. //போர் வீரர்கள் பெண்களை கற்பழித்தே வந்தனர்.இதற்கு எதிராக உங்களால் மறுப்பு தெரிவிக்க முடியாது.இவ்வாறு பெண்கள் கற்பழிக்கப்பட்டு மாம்பழத்தை சுவைத்து விட்டு கொட்டையை எறிவது போல பெண்களை குப்பைகளாக பாவித்து வந்தனர்.அப்படிப்பட்ட காலத்தில் தான் முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் போர்காலங்களில் பெண்கள் மீது நடக்கும் இந்த கொடுமையை நிறுத்த வரை முறை வகுத்தார்கள் .தங்கள் மனம் போன போக்கில் பெண்களை கற்பழித்து குப்பை கூளங்கள் போல பாவிக்கபடுவதை நிறுத்திட எண்ணினார்கள்//

    no one says only Muslims or Mohamad raped after war, The question is it appropriate for a Meseenger of GOD to do so …

    Wat nonsense idea ALLAH has given to MOHAMAD ?? TO stop the rapes he shud have simply given a command “No one shud touch the girls if anyone does so he will be punished severly”, Is ur ALLAH’s IQ so less ?? The answer is simple…Mohamad did this just to keep his thugs motivated so that they will keep on fighting wars so that he can enjoy as much as money and girls..

    Comment by Jenil — April 17, 2012 @ 10:15 am

  65. ஐயோ இப்ராகீம் நீங்கள் இப்படி பேசலாமா

    பகடு நீங்கள் எல்லாம் வெறும் இஸ்லாமிய பெயர் தாங்கிகள் என்று சொல்வது எதோ உடான்சு என்று எண்ணினேன். இப்ராஹீமை போல ஒரு உண்மையான நபி வழி நடக்கும் இஸ்லாமியர் உண்டா என்று நினைத்தேன்,. இப்படி நினைப்புல மண்ணள்ளி போட்டுபுட்டீஹலே

    //
    அஸ்ல் செய்வது என்பது இப்போது ஆணுரைபயன்படுத்துவதற்கு ஒப்பாகும். மேலும் அடிக்கடி குழந்தை பேற்றினால் தாய் நலனுக்கு இடையூறாக இருப்பின் இந்த அஸ்ல் முறையை பின்பற்ற முஸ்லிம்களுக்கு அனுமதி உள்ளது.ஆக குடும்ப கட்டுபாடு அவசியம் எனில் அதை அஸ்ல் மூலம் நடை முறைப்படுத்தவும் அதாவது ஆணுறை அணிந்து கொள்வதை இப்போதைய முஸ்லிம்கள் கையாளுகின்றனர்
    //

    இதையா இஸ்லாமியர்கள் செய்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நபிகள் ஏன்னா சொல்றார். இதல்லாம் வோனாம் அல்லா பாத்துக்குவார் பொறக்கனு ம்னா பொறந்தே தீரும் என்பது அல்லாவின் இச்சை அல்லவா. அல்லா சொன்னத கேக்காட்டி கூட பரவா இல்லா. நபிகள் சொன்னதா கேக்க மாட்டேங்கறீங்க.

    எனக்கு மேலும் ஒரு சந்தேகம் இப்போக்கிர இஸ்லாமிய சகோக்கள் தங்கள் வலக்கரங்களுக்கு சொந்தமாக்கி கொண்டவர்களிடம் மட்டும் ஆணுறை (அச்லுக்கு பதிலா) பயன் படுத்துரார்களா இல்லை குடும்பக் கட்டுப்பட்டிர்காகவா. ரெண்டாவதுக்கு வாய்ப்பே இல்லை அப்படி இருந்தால் இன்று இஸ்லாம் வேகமாக வளரும் ஒரு மடமாக இருக்காது. புள்ளி விவரங்கள் மாறாகவே உள்ளன. எனக்கென்னவோ புள்ளி ராஜாவுக்கு பயந்து பொய் தான் இன்றைய சகோக்கள் ஆணுறை பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.

    இஸ்லாமியர்கள் அன்றும் இன்றும் குழந்தை பிறக்கக் கூடாது என்பதற்காக அஸ்ல் செய்தார்கள் என்பது நீங்கள் சொல்லுவதிளிருதே விளங்குகிறது. அந்த காலத்தில் இஸ்லாத்திற்கு ஆள் செக்க நபி ஆறும பாடு பட்டார். ஒரு போர் கைதி அடிமையாக்கப்பட்டு அவள் மூலம் ஒரு இஸ்லாமிய சிசு பிறப்பதை நபி அவர்கள் வேண்டாம் என்றா சொல்வார்கள். இன்றைக்குத்தான் குடும்ப கட்டுபாடு எல்லாம். அதனால இப்ராஹிம் எதையும் குடம்பக்கட்டுப்பட்டையும் முடிச்சு போடுவது வெட்டி வேல தான்.

    போரில் சிக்கும் பெண்களுக்கு நல்லது செய்ய நபி நினைத்திருந்தால் யாரவது ஒரு நல்லவனா நிக்காஹ் ஆகாதவனா பாத்து கல்யாணம் செஞ்சு வெச்சிருக்கலாமே. போரில் சிக்கின கணவனை இழந்த எல்லா பெண்களின் கண்ணியத்தையும் காக்க நபி அவர்கள் அந்த பெண்களை மன முடிதார்களா. அதென்ன வெடலப் பிஞ்சுகலையா பாத்து அமுக்கி இருக்கிறார். யாருமே (கதீஜாவை தவிர) இருவத்தி நாலை தாண்டல.

    இல்லை இப்படி சிக்கின பெண்களுக்காக ஒரு பெண்கள் இல்லம் நடத்தி இருக்கலாமே நபி அவர்கள்.

    //
    ஒவ்வொரு பெண் கைதியையும் ஒவ்வொருவரிடம் ஒப்படைத்து அவரது விருப்பத்தின் பேரிலே அவர்களுடன் தாம்பத்திய வாழ்வுக்கு அனுமதி கொடுத்து அவர்களை அழகிய முறைகள் நடத்த அறவுரை கூறி செய்தது எங்ஙனம் கற்பழி பாகும்
    //

    இப்படி ஒவ்வொரு பெண் கைதியையும் பங்கு போட்டு குடுத்த பிறகு, சகாபாக்களுக்கு எதற்கு டவுட்டு வருது விடனுமா கூடாதான்னு. அப்படி கேக்கனும்னா பொதுவா இல்ல கேக்கணும் அந்த கேள்வி பொண்டாட்டிகளுக்கும் பொருந்தனுமே, அதென்ன போரில் பிடிபட்ட பெண்களை பற்றி மட்டும் கேள்வி. ஆகா இது ஒரு பொது கேள்வி இல்லை. அடிமையாக சிக்கின பெண்ணை கற்பழிக்கும் பொது நமது மும்மீங்களுக்கு டவுட்டு வந்துருது விடாலாமா கூடாதான்னு. எல்லா சந்தேகத்தையும் தீர்த்து வெக்க அன்று மாத்ரு பூதமா இருந்தார் நபிகள் ஒருவர் தானே. குடும்பக் கட்டுப்பாடு நல வழி செய்தல் என்றெல்லாம் இருந்தால் ஊருக்குள்ளே வெச்சே பெண்டாட்டிகளிடம் எப்படி நடக்க வேனும்ல கேட்டிருக்கணும். ஏன் கேக்கல.

    நபி தாம்பத்திய வாழ்வுக்கு அனுமதி தந்தாள் எதுக்கு சஹாபாக்களுக்கு சந்தேகம். பெண்டாட்டிய எப்படி நடத்தரோமோ அப்படியே இங்கயும் செய்யலாமே.

    ஆகா இதிலிருந்தேல்லாம் ஏன்னா தெரிகிறது நபி அவர்கள் விடறா விடறா கஷ்டப்பட்டுக்காத என்று தான் சொல்லிகிராறு. இப்ராஹீம் வைக்கும் வாதமேல்லாம் வெறும் தக்கியாதான். தவுடு போடி ஆகிவிட்டது.

    Comment by sagar — April 17, 2012 @ 12:24 pm

  66. இப்ராஹீம்,

    “தங்கள் மனம் போன போக்கில் பெண்களை கற்பழித்து குப்பை கூளங்கள் போல பாவிக்கபடுவதை நிறுத்திட எண்ணினார்கள்.”

    நீங்கள் சொல்வதுபோல் முஹம்மது பெண்களை கற்பழித்து குப்பை கூளங்கள் போல பாவிக்கபடுவதை நிறுத்திட எண்ணியிருந்தால், அவர் என்ன செய்திருக்க வேண்டும்? போரில் பிடிக்கப்பட்ட பெண்களை யாரும் தொடக்கூடாது, கற்பழிக்ககூடாது, அவர்களை எந்த வகையிலும் சிறுமை படுத்தாமல், அடிமை படுத்தாமல், கண்ணியமாக நடத்தி, அவர்களை சுதந்திரமாக வாழ விடவேண்டும் என்று தன்னுடைய வழக்கமான பாணியில் அல்லாஹ்வின் பெயரில் வஹியை இறக்கி இருக்க வேண்டும்? ஆனால் அவர் என்ன செய்தார்? தன்னுடைய பொறுக்கி அடியாட்கள் அந்த அப்பாவிப் பெண்களை அடிமையாக்கி, கற்பழித்து, அடிமை சந்தையில் நல்ல விலைக்கு விற்று பணம் சம்பாதிக்க அல்லவா அனுமதி கொடுத்தார்?

    “கைதிகளுக்கு என்று அவர்களை பாதுகாக்க சிறைகள் இல்லை.ஆதலின் ஆண் கைதிகள் போர்வீரர்களின் சம்பள தொகையாக அவர்களுக்கு அடிமைகளாக கொடுக்கப்பட்டனர்.அதே போன்று பெண் கைதிகளும் போர்வீரர்களின் பங்கு தொகையாக கொடுக்கப்பட்டு வந்தனர்.”

    மாபியா தலைவன் தன்னுடைய மாபியா கும்பலுக்கு தன்னுடைய கொள்ளை பொருள்களில் இருந்து பாகம் பிரித்து தந்து அவர்களை தன்னுடைய கும்பலில் தக்க வைத்து கொள்வதை போலவே முகம்மதுவும் செய்திருக்கிறார் என்று கூறுகிறீர்கள். நீங்கள் இந்த விஷயத்தில் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்.

    என்னது? கைதிகளை பாதுகாக்க சிறைகள் இல்லாததால் அடிமையாக்கப் பட்டவர்கள் போர்வீரர்களுக்கு(இங்கு வன்முறையில் ஈடுபடும் பொறுக்கிகள் என்று அர்த்தம் கொள்க) சம்பளமாக கொடுக்கப்பட்டனரா? அந்த அப்பாவி மக்கள் முஹம்மதோடு போர் புரிந்தனரா? அவர்கள் தங்கள் வேலை உண்டு தாங்கள் உண்டு என்று அமைதியாகத் தானே வாழ்ந்து வந்தனர். தன்னை அல்லாஹ்வின் தூதரென்று அவர்கள் ஏற்று கொள்ளாததால் மிருகவெறி கொண்ட முஹம்மது தானே அவர்களை திடீரென்று தாக்கி கொலை செய்து மீதியானவர்களை அடிமை படுத்தினார். இவரே அவர்களை அடிமைபடுத்தி அவர்களை அடைத்துவைக்க சிறைகள் இல்லை என்று புலம்புவாராம். ஏன் அவர்களை அடிமைப் படுத்தவேண்டும், சிறையில் அடைக்க வேண்டும்?. அவர்களை ஏற்கனவே அவர்கள் இருந்தபடி, சுதந்திரமான மனிதர்களாக வாழ விடவேண்டியது தானே? அப்படி செய்தால், அவர்களை அடிமை சந்தையில் விற்று பணம் பார்க்க முடியாதே, பெண்களை வலதுகரம் சொந்தமாக்கி கொண்டவர்களாக சித்தரித்து கற்பழிக்க முடியாதே. இதுதான் காரணம்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 17, 2012 @ 3:37 pm

  67. இப்ராஹீம்,

    “அதே போன்று பெண் கைதிகளும் போர்வீரர்களின் பங்கு தொகையாக கொடுக்கப்பட்டு வந்தனர்.அதோடு அவர்களுடன் வன்புணர்ச்சி கூடாது என்பதால் அவர்களின் வலக்கரத்தை சொந்தமாக்கி கொண்டவர்கள் என்ற பொருளில் மனைவிக்கு உரிய பாதி அந்தஸ்த்தில் தாம்பத்தியம் நடத்த அனுமதி கொடுத்தார்கள்.இங்கே அதை கற்பழிப்பு என்று இஸ்லாத்தின் மீது உள்ள கடும் கோபத்தாலும் காழ்ப்புணர்ச்சியாலும் கூறப்பட்டாலும் அது கற்பழிப்பு அல்ல. ”

    பெண்களை போகப்பொருளாக கருதி போர்வீரர்களுக்கு பங்கிடுவதை முஸ்லிம்கள் வேண்டுமானால் அவர்களுடைய முழுதாக வளர்ச்சியடையாத மூளையின் காரணமாக போற்றக்கூடிய செயலாக ஏற்றுக்கொள்வார்களே ஒழிய மற்றவர்கள் எவரும் இதை கேடுகெட்ட பாதக செயல் என்றே கருதுவார்கள்.

    அது என்ன மனைவிக்குரிய பாதி அந்தஸ்தில் உள்ள வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் என்பது? இது பச்சை பாலுறவு அடிமைத்தனம் இல்லாமல் வேறு என்ன? அதுசரி, இஸ்லாத்தில் மனைவி என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டாலும் பெண்களுக்கு பாலுறவு அடிமை என்ற அந்தஸ்து தானே கொடுக்கப்பட்டுள்ளது? முஹம்மது அடிமைப்பெண்களை வரைமுறை இன்றி கற்பழிப்பதை அனுமதித்ததை முஸ்லிம்கள் கற்பழிப்பு என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அது கற்பழிப்பு இல்லை என்று ஆகிவிடுமா? கற்பழிப்பு கற்பழிப்பே.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 17, 2012 @ 4:07 pm

  68. arya anand,
    you seem to have conveniently ignored tamilan’s remarks on your LORD(FRAUD) kannan’s rape allegations. he has raped 16000 women? so mohmed seems to be nothing compared to your god!!

    you people are no different from islamic fundamentalists. if they are one extreme you are another extreme. its a pity that you are talking about islam when you have lot of cleanup to do in your own religion.

    Comment by raja — April 17, 2012 @ 4:22 pm

  69. these are the ultimate results from mummin ibrahim’s comments- 1.there’s no punishment to child abusing in sharia act. 2.islam have scinentific definition regarding cheap raping method arss. .(idhu condom maathiriyaam!thoooo) 4.islam allowed robbing as a industry to mankind untill mohammad satisfy,afterwards even lottery,casino also banned by wahi . .

    Comment by Vijay srilanka — April 17, 2012 @ 5:06 pm

  70. http://pagadu.blog.com/2011/08/10/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/

    நான் எழுதிய முதல் பதிவே இதுதாங்கண்ணே…

    ஈமானை புரிஞ்சிக்கவே மாட்டேங்குறீங்களே..

    Comment by பகடு — April 17, 2012 @ 9:29 pm

  71. @raja,

    நீங்கள் ஒரு முகமதியர் என்று தெரியும். அதனால் தான் எனது பின்னூட்டம் உங்களுக்கு புரியவில்லை.

    முஸ்லிம்களுடன் விவாதம் செய்யும் போது. அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, எதிராள் எந்த மதத்தைச்சேர்ந்தவர் என்பது தான். முகமது செய்த கேடுகெட்ட செயல்களை பற்றி கேள்வி கேட்டால் அதற்கு பதில் கூறாமல்,எதிராளி, கிறிஸ்துவராக இருந்தால் பழைய கோட்பாட்டில் இருந்தும் , ஹிந்துவாக இருந்தால் புரானக்கதைகளில் இருந்தும்/ நாத்திகனாக/கம்யூஸ்டாக இருந்தால் ஸ்டாலின்/சைனாவில் நடப்பதையும் கூறி நீங்கள் என்ன ஒழுங்கா என்ற கேள்வி வரும். கேட்டகப்பட்ட கேள்விக்கு பதில் வராது. மேலும் இங்கே நடக்கும் விவாதம் முகமது செய்ததைப்பற்றி தான். அதனால் இந்த விவாதத்தை திசைதிருப்ப பார்க்கவேண்டாம்.

    Comment by தமிழன் — April 18, 2012 @ 2:54 am

  72. முகமது காலத்தில் இஸ்லாமியர்கள் தங்களுடைய மனைவிகளை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்தார்கள் என்று இப்ராஹீம் ‘பெருமையாக’ சொல்லிக்கொண்டார். இப்போ என்னன்னா கற்பழிப்பையே ‘முறைப்படுத்தியவர்’ எங்கள் இறைத்தூதர்தான் அப்படீங்குராறு. இஸ்லாம் ஒரு மாதிரியான மார்க்கமா இருக்கும் போலிருக்கே. அல்லா உண்மையிலேயே கடவுளா, இல்லை தீய சக்தியா? முகமது செய்த எல்லா அசிங்கத்துக்கும் தார்மீக ஆதரவு கொடுத்திருக்காரே.

    Comment by Robin — April 18, 2012 @ 3:16 am

  73. ராஜா,

    “arya anand,
    you seem to have conveniently ignored tamilan’s remarks on your LORD(FRAUD) kannan’s rape allegations. he has raped 16000 women? so mohmed seems to be nothing compared to your god!!”

    நீங்கள் முஸ்லிமாக இருந்துகொண்டு, ஹிந்து புனைப்பெயரில் இஸ்லாமுக்கு ஆதரவாக எழுதுகிறீர்கள். இந்த மாதிரி தக்கியாதனமெல்லாம் செல்லுபடியாகும் சென்று தவறாக நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

    மூளையின் சிந்தனைத் திறனை முற்றிலும் அழிக்கக்கூடிய இஸ்லாம் என்ற நோயால் முஸ்லிம்கள் பாதிக்கப் பட்டிருப்பதால் அவர்களால் சராசரி மனிதர்களை போல சிந்திக்க முடியாது என்பது முஸ்லிம்களைத் தவிர மற்ற எல்லோரும் அறிந்த விஷயம். முஸ்லிம்களின் வாதங்களை பார்க்கிற எவருக்கும் இது தெள்ளத் தெளிவாக தெரியும்.

    இந்து புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் வரும் கதைகள் எல்லாம் பழங்காலத்து கற்பனை கதைகள்(fairy tales) என்று ஹிந்து அறிஞர்களும் அதைப்போலவே பைபிள் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள கதைகளும் கற்பனைக் கதைகள் என்று யூத, கிறிஸ்தவ அறிஞர்களும் கருதுகிறார்களே ஒழிய, அவற்றை எல்லாம் உண்மையானது, பின்பற்ற தகுந்த முன்மாதிரிகள் என்று மிகப் பெரும்பாலான ஹிந்துக்களோ, யூதர்களோ, கிறிஸ்தவர்களோ கருதுவதில்லை.

    ஆனால், முஸ்லிம் அறிஞர்களோ அவர்களின் ஆட்டுமந்தை கூட்டமான பாமர முஸ்லிம்களோ இப்படித்தான் இஸ்லாமிய நூல்களை எடுத்துக் கொள்கிறார்களா? அவற்றை எல்லாம் எக்காலத்துக்கும் பொருந்துகிற வாழ்க்கை வழிகாட்டியாகத் தானே போற்றுகிறார்கள். இங்கு தான் முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் பாரிய வேறுபாடு உள்ளது.

    மேலும், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மற்ற மத நூல்களில் உள்ள துர்போதனைகள் முஹம்மது செய்த குற்றங்களை நியாயப் படுத்தாது. நீங்கள் செய்வது தவறான தர்க்க வாதம்(logical fallacy).

    I do not believe in a personal god. God cannot be finite. It can only be infinite. An infinite god cannot create anything, it cannot act in time space.So I do not believe in Krishna, Rama, Jesus, Allah, Ahura Mazda or any other personal god.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 18, 2012 @ 4:39 am

  74. ராபின்,

    “…அல்லா உண்மையிலேயே கடவுளா, இல்லை தீய சக்தியா? முகமது செய்த எல்லா அசிங்கத்துக்கும் தார்மீக ஆதரவு கொடுத்திருக்காரே.”

    குரானை படிக்கிற எவருக்கும்(முஸ்லிம்களை தவிர) சாத்தான்(Satan) தான் அல்லாஹ்(அரபியில் “கடவுள்” என்று அர்த்தம்) வின் வேடமணிந்து பேசுகிறான் என்பது தெரியும்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 18, 2012 @ 4:52 am

  75. @raja

    //arya anand,
    you seem to have conveniently ignored tamilan’s remarks on your LORD(FRAUD) kannan’s rape allegations. he has raped 16000 women? so mohmed seems to be nothing compared to your god!!

    you people are no different from islamic fundamentalists. if they are one extreme you are another extreme. its a pity that you are talking about islam when you have lot of cleanup to do in your own religion.//

    There is no doubt that KRISHNA is also a WORST personality as MOHAMAD but in this site we discuss abt MOHAMAD..If u want to see info abt KRISHNA and want to discuss the same pls visit http://thathachariyar.blogspot.com/

    Comment by Jenil — April 18, 2012 @ 5:03 am

  76. tamilan,

    vivatham pala vithangalil yerkanave thisai thirumbi vitathu. krishnananudaya kevalapatta karpalipugal pathi badhil sonnaal onrum thapilai.

    neengal hindu enru enaku theriyum. hindugal seivathum adhe valimurai thaan. avargal saami pathi kettaal mohmedai pathi pesuvaargal. aanaal avargal kadavul pathi adakiye vaasipaargal.

    Comment by raja — April 18, 2012 @ 9:02 am

  77. jenil

    thanks for the info. its disappointing that we have such psychos as gods (in all religions). LORD kannan had inter course with his own sister (subatra???) disgusting. thoo

    Comment by raja — April 18, 2012 @ 9:07 am

  78. கிறிஸ்தவம் உண்மை என்ன‌?

    கொலை செய்யாதே! கொள்ளை அடிக்காதே!என்று கிருஸ்து உபதேசம் செய்வதாகக் கூறுகின்றனர். ஆனால்,

    கர்த்தர் கொலை, கொள்ளை செய்யத் தூண்டியதோடல்லாமல், கொள்ளையடிக்கபட்ட பொருள்களை(பெண்களோடு சேர்த்து) தானும் பங்கு போட்டு கொண்டாராம். அப்படியிருக்க அவர் மகனாகிய(இயேசுவை) மட்டும் கர்த்தர் உலக அமைதிக்காக எப்படி அனுப்பியிருப்பார்.

    ஆதாரம் இதோ:

    எண்ணாகமம் 31 அதிகாரம், 2ஆம் வசனம்: கர்த்த்ர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன் பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்.

    எண்ணாகமம் 31 அதிகாரம், 17-18 ஆம் வசனம்: குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷம் யோகத்தை அறிந்த எல்லா பெண்களையும் கொன்று போடுங்கள். கன்னி பெண்களை உங்களுக்காக விட்டு வையுங்கள்.

    எண்ணாகமம் 31ஆம் அதிகாரம் 35-40ஆம் வசனம்: முப்பத்தீராயிரம் கன்னி பெண்களில் (பதினாறாயிரம் பேரில்) 32 பேர் கர்த்தர் எடுத்துக் கொண்டாராம்.

    Comment by moses — April 18, 2012 @ 2:59 pm

  79. //thanks for the info. its disappointing that we have such psychos as gods (in all religions). LORD kannan had inter course with his own sister (subatra???) disgusting. thoo//

    If we discuss this it will be a big list so let stop abt HINDUISM .. I do agree if ISLAM smells like HOUSE TOILET then HINDUISM smells like PUBLIC TOILET… But here we discuss ISLAM

    Comment by Jenil — April 18, 2012 @ 5:30 pm

  80. raja
    நீங்கள் நிச்சயம் ஒரு தீவிரவாத முஸ்லீம்தான். ஒரு சந்தேகமும் இல்லை.
    jenil
    நீங்களும் ஒரு தீவிரவாத கிறிஸ்துவர்தான் ஒரு சந்தேகமும் இல்லை.

    உங்களுக்கு ஒரு அறிவுரை.
    இந்து மதத்தை திட்ட நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதற்காக பொய்களை கூற தேவையில்லை.

    கிருஷ்ணர் சகோதரி சுபத்ரை. அர்ஜூனனின் மனைவி. எந்த புத்தக ஆதாரத்தில் கிருஷ்ணர் சுபத்ரை உறவை கூறுகிறீர்கள்.

    ஆபிரஹாமிய அசிங்கங்களிலிருந்து வெளியே வாருங்கள். பைபிளின் கேவலத்துக்கு, குரானின் கேவலத்துக்கு ஒப்பாக இந்து மதம் இருக்கிறது என்று பொய் பேசித்தான் உங்கள் மதத்தை வளர்க்கணுமா?

    இங்கே பேசுவது முகம்மதை பற்றி. அதுதான் இவ்வளவு கேவலமாக நாறிப்போய் கிடக்கிறது. முகம்மதையும் வேறொருவரையும் ஒப்பிட வேண்டுமென்றால் முகம்மதையும் தாவூத் இப்ராஹிமையும் ஒப்பிடுங்கள்.

    Comment by ரங்கசாமி — April 18, 2012 @ 10:02 pm

  81. assalaamu alakum

    Comment by p.g — April 19, 2012 @ 1:59 am

  82. ஆரியனின் ஆனந்தமே ,முதலில் இங்கு ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.உலகில் சரித்திர நாயகர்களின் வரலாற்றை எழுதியவர்கள் அவர்களின் ஒரு பக்கத்தை மட்டுமே தந்திருப்பார்கள் அவர்களது முழு வாழ்க்கையும் அலசப்பட்டிருக்காது.அவர்களை பற்றிய பெருமைப்படும் செய்திகள் மட்டுமே வரலாற்று நூல்களில் எழுதுவார்கள் .அவர்களது தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை மறைக்கப் பட்டிருக்கும்.நேருவை பற்றி எழுதப்படும் பொழுது அவருக்கும் மவுண்ட்பேட்டனின் மனைவிக்கும் இருந்த உறவை பற்றி பாட நூல்களில் கூறமாட்டார்கள்.காந்திஜியின் அந்தரங்க வாழ்க்கை பற்றி இணைய தளங்களில் காணக் கிடைக்கினும் அவை அங்கீகரிக்கப்பட்டதாக இருக்காது.இப்படி யாக அனைத்து மாமனிதர்கள் பற்றியும் இந்த நடை முறைகளே உள்ளது.ஆனால் அதற்கு மாற்றமாக முஹம்மது நபி [அ.ச.உ]அவர்கள் பற்றிய வாழ்க்கையில் ஒரு நிமிடம் கூட விடாமல் அனைத்து நிகழ்வுகளும் அவர்களது புறத்திலிருந்தே உலகுக்கு கொடுக்கப் பட்டுள்ளது.மேலும் அவற்றின் அனைத்து செய்திகளிலும் உண்மைகளும் பொய்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு விவரிக்கப் பட்டுள்ளது.எந்த ஒரு தனிமனிதனின் வாழ்க்கை வரலாறுகள் இந்த அளவுக்கு ஆய்வுகள் செய்யப்படவில்லை.அலெக்சாண்டார் வந்தார்.வென்றார் மரங்களை நட்டார். என்று மட்டுமே சொலல்ப்பட்டிருக்கும் .அந்த போரில் எதிரிகளை கொன்றார் என்பதோடு செய்திகள் முடிந்துவிடும் பெண்கள் என்ன ஆனார்கள் ?அவர்களை வீரர்கள் கற்பழித்தது பற்றியோ கசக்கி பிழிந்தது பற்றியோ என்பதெல்லாம் வரலாற்றில் எழுத மாட்டர்கள் போர் என்றால் அப்படித்தான் இருக்கும் ,எதிரிகளை வென்றார் என்பதோடு போர் பற்றிய செய்திகள் முடிந்துவிடும் .உண்மைகள் அனைத்தும் வரல்லாற்றில் மறைக்கப்படும்.
    இந்த எழுதப்படாத உண்மைகளை மனதில் வைத்துக் கொண்டு இங்கே வாருங்கள். அதெல்லாம் சரிதான் ஒரு இறைத்தூதர் இப்படி இருக்கலாமா?அந்த பெண்களை அப்படியே விட்டு விடவேண்டியதுதானே,முஹம்மது நபி[அ.ச.உ] அவர்கள் உத்தரவிட்டால் அவரது தோழர்கள் பணிவார்கள் அல்லவா?பசித்திருக்கவில்லையா?பட்டினியாக கிடைக்கவில்லையா?ஆம். ஆனால் இப்போதைய கலாச்சாரத்திற்கு பழகிப் போன நமக்கு இவ்வாறே கேட்க தோணும் .மறுப்பதற்கில்லை.ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரிடம் உங்களுக்கு குழந்தைகள் எத்தனை என்று கேட்டால் பனிரண்டு என்பர்.பத்து ,அல்லது பதினைந்து என்பர் .அதில் ஒருவித பெருமிதம் இருக்கும்.ஆனால் இப்போது ஒருவருக்கு அதிகபட்சம் நான்கு குழந்தைகள் இருக்கலாம் அதற்கு மேல் இருந்தால் சொல்லுவதற்கு வெட்கபடுவார்கள்.முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இளைஞனும் இளைஞியும் தனியாக காணப்பட்டால் ஒரு நாவலே எழுதிவிடுவார்கள்.ஆனால் இப்போது அவர்கள் இருபாலரும் ஒருபாலராக , ஈருடலும் ஓருடலாக என்பதெல்லாம் காப்பி குடிப்பது போலாயிற்று. அவாறேனின் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள சமுதாயம் எப்படியோ இருந்திருக்குமோ அதை முழுமையாக அறியாமல் இங்கே பேசுவது சரியன்று, இல்லையெனில் முஹம்மது நபி[அ.ச.உ]அவர்களின் சம காலத்தில் போரில் நீங்கள் சொல்லுவது போல நடந்ததற்கு ஆதாரம் காட்டப்படவேண்டும் காவிய நூல்களெல்லாம் போருக்கு ஆதாரங்கள் ஆகாது.அதில் கூறப்பட்டுள்ள நெறிகள் எல்லாம் புலவர்களின் கற்பனைக்கு சான்றுகள்.அவ்வளவே.
    அவர்களை அப்படியே விட்டுவதற்கு லேடிஸ் ஹாஸ்ட்டல் அங்கு திறக்கப்படவில்லை. பெண்கள் தனியாக விடப்பட்டால் கணவன் இல்லாத அவர்களுக்கு பாது காப்பாற்ற நிலை ஏற்படும்.அந்த காலத்தில் கைதியான பெண்களின் அவலநிலை மிக மோசமாக இர்ந்ததால்தான் முஹம்மது நபி [அ.ச.உ]அவர்கள் அவர்களால் ஏற்கமுடிந்த இப்படி ஒரு நிலை எடுத்திருக்க வேண்டும் .மேலும் அவர்களை தங்களது கண்காணிப்பில் வைத்திருக்க முடியும் .இல்லையெனில் அவர்கள் ஒற்றர் வேலையோ ,தப்பித்து இவர்களின் எதிரிகளுக்கோ உதவக் கூடும் . நபி[அ,ச.உ]அவர்களை கைபர் போருக்கு பின்னர் ஒரு யூத யுவதி அதாவது சபியா அவர்களின் முதல் கணவரின் இரண்டாவது மனைவிதான் விஷம் கலந்து உணவு வழங்கி கொள்ள சதித்தார்.இப்போது அது போன்று நடத்தலாம என்று தேவை இல்லாமல் கற்பனிக்க வேண்டாம் .இப்போது ராணுவத்திற்கு சம்பளம் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
    ஆக முஹம்மது நபி[அ.ச.உ] அவர்கள் சம காலத்தில் இருந்த போர் அநியாயங்களை தடுத்து வற்றிலே நல்லதொரு மாற்றம் சீர் திருத்தம் கொண்டு வந்தார்கள் என்பது மறுக்க இயலாத உண்மைகள்.. போர் அதிரடி தாக்குதல் நடத்தினார்களா?இஸ்லாத்தினை ஏற்காதவர் மீது தனது இச்சைக்காக போர் நடத்தினார்களா?என்பது பற்றி போர் பற்றிய தலைப்புகளில் விவாதிக்கையில் விளக்கமளித்துக் கொள்ளலாம்.அடுத்து முஹம்மது நபி[அ.ச.உ] அவர்களைப் பற்றிய கற்பழிப்பு குற்றசாட்டை பார்ப்போம்

    Comment by S.Ibrahim — April 19, 2012 @ 1:59 am

  83. //உங்களுக்கு ஒரு அறிவுரை.
    இந்து மதத்தை திட்ட நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதற்காக பொய்களை கூற தேவையில்லை.

    கிருஷ்ணர் சகோதரி சுபத்ரை. அர்ஜூனனின் மனைவி. எந்த புத்தக ஆதாரத்தில் கிருஷ்ணர் சுபத்ரை உறவை கூறுகிறீர்கள்.

    ஆபிரஹாமிய அசிங்கங்களிலிருந்து வெளியே வாருங்கள். பைபிளின் கேவலத்துக்கு, குரானின் கேவலத்துக்கு ஒப்பாக இந்து மதம் இருக்கிறது என்று பொய் பேசித்தான் உங்கள் மதத்தை வளர்க்கணுமா?

    இங்கே பேசுவது முகம்மதை பற்றி. அதுதான் இவ்வளவு கேவலமாக நாறிப்போய் கிடக்கிறது. முகம்மதையும் வேறொருவரையும் ஒப்பிட வேண்டுமென்றால் முகம்மதையும் தாவூத் இப்ராஹிமையும் ஒப்பிடுங்கள்.//

    believe in no religion.. And about ur comment on “HINDUISM is better than CHRISTIANITY and ISLAM”.. Please read

    http://thathachariyar.blogspot.in/

    Also please note in ISLAM and CHRISTIANITY all STUPID things are done by men(who claimed as messengers of GOD) but in HINDUISM all NONSENSE are done by GODS themselves.. Please understand this site is not for degrading ISLAM its for spreading the news of ATHEISM via exposing ISLAM But u people want to replace ISLAM and CHRISTIANITY with HINDUISM that cannot be tolerated

    Comment by Jenil — April 19, 2012 @ 2:07 am

  84. Mr. Moses i understand u r a HINDU.. I do agree on all the point u have mentioned…but my only concern is while removing ISLAM and CHRISTIANITY we should abolish HINDUISM also because that is a bigger SOCIAL EVIL

    http://thathachariyar.blogspot.in/

    Comment by Jenil — April 19, 2012 @ 2:26 am

  85. ஆரிய ஆனந்தமே /////அடிமைப் பெண்களை(வலது கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களை,அதாவது அதிரடி தாக்குதலில்/கஸ்வா, பிடிக்கப்பட்ட பெண்களை) முஸ்லிம்கள் கற்பழிக்கலாம், அது அவர்கள் மீது குற்றமாகாது என்று உரைக்கும் முகம்மதுவின் குரான் வசனங்கள் :

    4:3
    4:24
    33:௫௦

    உங்கள் பதில் என்ன?////

    கீழ்க்காணும் சுட்டிகளை படித்து விட்டு பிறகு கேளுங்கள்

    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/107/
    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/108-mahar/
    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/378/

    Comment by S.Ibrahim — April 19, 2012 @ 2:35 am

  86. அலெக்சாண்டர் செய்யலாம். நேரு செய்யலாம். காந்தி செய்யலாம். ஆனால் (நீங்களே கூறியிருப்பது போல) ஒரு இறைத்துõதர் செய்யலாமா? மேலும் அவருடைய வாழ்க்கை எல்லா காலகட்டங்களுக்கும் அழகிய முன்மாதிரி என்று அல்லாவே வேறு கூறி இருக்கிறார்.
    முகமது நபியின் வாழ்க்கை மிகவும் வெளிப்படையாக பதிவு செய்யப்பட்டதா என்பதும் கேள்விக்குறியே. அவர் நிகழ்த்திய அட்டகாசங்கள் இதை விடவும் மோசமாக இருந்திருக்கலாம்.

    Comment by Maruthan — April 19, 2012 @ 5:42 am

  87. @ஜெனில்,

    //believe in no religion..//
    same here too jenil. you hit it right on the head.

    couple of parting words
    @தமிழன் (a) ரங்கசாமி
    நீங்களும் ஒரு தீவீரவாத ஹிந்து தான். ஒரு சந்தேகமும் இல்லை.

    ஜெனில் சொன்னது போல ஹிந்து மதத்தில் தான் கடவுளர்களே கற்பழளிகளில் ஈடுபடுபவர்கள். ஆதி கடவுள் பிரம்மா மகளை (அதாவது சரஸ்வதியை) ஓட ஓட கற்பளிதாறேமே? உண்மையா சார்? குதிரையோட புணர்ந்து தான் கைசல்யா ராமனை ஈன்று எடுதாலேமே? கேவலமாக இல்லை கேட்பதற்கே ? புள்ளையார் கணேஷ் தன்னுடைய அம்மா (அதாக பட்டது பார்வதி ) போல உருவ லட்சணங்கள் (பார்வதியோட மார்பகங்கள் பற்றியும், பின்னழகை பற்றியும் அழகாக சம்ச்க்ரிததில் சொல்லி) அது போன்ற பெண் தான் எனக்கு மனைவியாக வர வேண்டும் என்று சொன்னானனேமே? காரி துப்பனும் போல இல்ல? இதுக்கு எல்லாத்துக்கும் கூட ஆதாரம் வேண்டுமா சார் ? இன்னும் கூட நான் என் மதத்தை பற்றியும் ஹிந்து மதத்தை பற்றியும் மற்ற மதங்களை பற்றியும் எழுத முடியும். நான் இருக்கும் இடத்தை பொருட்டில் கொண்டு கொஞ்சம் அடக்கி வாசிகறேன். அதிலும் கஷ்டப்பட்டு தமிழில் தான் இதை எல்லாம் எழுத வேண்டி இருக்கிறது.

    //முகம்மதையும் வேறொருவரையும் ஒப்பிட வேண்டுமென்றால் முகம்மதையும் தாவூத் இப்ராஹிமையும் ஒப்பிடுங்கள்.//

    உண்மை தான். அதே போல கிருஷ்ணனையும் பிரமனையும் தான் compare செய்து இரண்டு பேரில் யார் மிகவும் கீழ்த்தரமாந, கேவலமானவர்கள் என்று ஆராய வேண்டும்.

    @ ஆர்யா ஆனந்த்
    did i say that i am a hindu.if you yourself have concluded that i am a hindu why are you asking me? have you ever heard of rameez RAJA, wasim RAJA, altaf RAJA. well they are muslims and raja is a name not restricted to hindus only. so much for your general knowledge and common sense. try to learn something everyday.

    //இந்து புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் வரும் கதைகள் எல்லாம் பழங்காலத்து கற்பனை கதைகள்(fairy tales)// எந்த ஹிந்து ‘அறிஞர்’ இதை சொல்லி இருக்கார்நு சொல்றிங்களா சார்? ராமாயணம் உண்மைன்னு தான் உங்க ‘ஹிந்து அறிஞர்ககள்’ இத்தன நாளா சத்தியம் பண்ணிட்டு இருக்காங்க. அதனால் தானே adams bridge இடிக்கறதுக்கு பிரச்சினை பண்றீங்க? RSS ராமாயணம் உண்மையா நடந்து இருக்குன்னு தானே செய்தி பரப்பிவிட்டு இருக்காங்க. archaelogy dept ல இருந்து ஆதாரம்மலாம் ரெடி பண்ணி காட்டினாங்களே RSS. இப்ப நீங்க வந்து அந்த மாதிரி சொல்லலேன்னு, எல்லாம் கதைகள்னு சொல்றிங்க, ஆஷிக் அஹமேதை மேட்ச் பண்ண்டுவிங்க போல.

    //நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மற்ற மத நூல்களில் உள்ள துர்போதனைகள் முஹம்மது செய்த குற்றங்களை நியாயப் படுத்தாது. நீங்கள் செய்வது தவறான தர்க்க வாதம்(logical fallacy).//

    நீங்கள் செய்வதும் அதே தான். மொமத் செய்த குற்றங்களை காட்டி உங்கள் மதத்தில் உள்ள கேவலங்களை நியாய படுத்த முடியாது .

    உங்க மூளை அழுகி போய் இருக்கிரதன்னு தெரியுது. வெறி ஏறி இருபதனால் உங்களுக்கு சிந்திக்கும் திறனும் குறைவது தான். குஜராத் போய் ரெண்டு முஸ்லிமையோ இல்லை பாதிரியை யோ போட்டு தள்ளி விட்டு வாருங்கள். வெறி சிறிது அடங்கும் .

    Comment by raja — April 19, 2012 @ 8:15 am

  88. ராஜா(Raza),

    “@ ஆர்யா ஆனந்த்
    did i say that i am a hindu.if you yourself have concluded that i am a hindu why are you asking me? have you ever heard of rameez RAJA, wasim RAJA, altaf RAJA. well they are muslims and raja is a name not restricted to hindus only. so much for your general knowledge and common sense. try to learn something everyday.”

    நீங்கள் ஹிந்து என்று நான் சொல்லவில்லை. ஹிந்து புனைப்பெயரில் எழுதும் முஸ்லிம் என்றே கூறினேன். பதில் கொடுப்பதற்கு முன்பு, மற்றவர்கள் பதிவை நன்கு படிக்கவும்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 19, 2012 @ 4:06 pm

  89. தவ்ராத், ஜபூர், இஞ்சில், குரான் எல்லாமே அல்லாவின் வேதங்கள். சரி வச்சிக்குவோம். தவ்ராத், ஜபூர், இஞ்சில் என்கிற மூன்று வேதத்தை மக்கள் மாற்றி விட்டார்கள். சரி ஏத்துக்குவோம். அதனால் மாற்ற முடியாத குரானை இறக்கினோம். சரி நினச்சுக்குவோம். என் சந்தேகங்கள்: தவ்ராத்தை மக்கள் மாற்றினால் அல்லாவிடம் இருக்கும் ஒரிஜினல் தவ்ராத்தை அல்லவா கொடுக்க வேண்டும். ஏன் ஜபூரை கொடுத்தார். ஜபூரை மக்கள் மாற்றினால் அல்லாவிடம் இருக்கும் ஒரிஜினல் ஜபூரை அல்லவா கொடுக்க வேண்டும். ஏன் இன்சிலை கொடுத்தார். இன்சிலை மக்கள் மாற்றினால் அல்லாவிடம் இருக்கும் ஒரிஜினல் இன்சிலை அல்லவா கொடுக்க வேண்டும். ஏன் குரானை கொடுத்தார். குரானை மாற்றினால் அல்லாவிடம் இருக்கும் ஒரிஜினல் குரானை தருவாரா? அல்லது புது துரான் என்று ஏதாவது தருவாரோ என்னவோ? நிற்க! அல்லா கொடுத்த தவ்ராத் வேதத்தை மக்கள் மாற்றிய பிறகும், ஏன் அடுத்த வேதத்தை அல்லா பாதுக்காக்க வில்லை. மக்கள் தான் வேதத்தை மாற்றினார்கள் என்றால் அல்லாவும் ஏன் வேதத்தை மாற்றினார். அல்லா முதலில் எழுதியது சரியில்லையா? அல்லது மக்கள் மாற்றியது சரியில்லையா? தான் கொடுத்த மூன்று வேதங்கள் அல்லாவின் கையில் இருந்தும் குரானை கொடுக்க அல்லா ஏன் 23 வருடம் எடுக்க வேண்டும். தவ்ராத், ஜபூர், இஞ்சில் வேதங்களை கொடுக்க அல்லா எத்தனை வருடம் எடுத்தார். உலகை ஆகுக என்று படைத்தவருக்கு, ஒரு தப்பான வேதத்தை கொடுக்க ஏன் இவ்வளவு கால தாமதம் ஆகியது. அவர் வேதத்தை கொடுத்த ஆள் அல்லாவை போல் அறிவும், ஆற்றலும் இல்லாதவரோ? அல்லாவின் வேதத்தை திருத்தினார்களா? அல்லது வேதத்தின் சில வார்த்தைகளை திருத்தினார்களா? புதிய வேதமாகிய குரானை அல்லா கொடுக்கும் போது அல்லாவின் கையில் இருக்கும் பழைய ஒரிஜினல் வேதங்களையும் கொடுத்திருக்கலாமே!! பழைய வேதத்துக்கும் புதிய வேதத்துக்கும் உள்ள வித்தியாசத்தை சரிப்பார்க்கலாமே!! பழைய வேதத்தை படித்த மக்கள் சொர்க்கத்துக்கு போவார்களா? அல்லா பாதுகாக்க வேண்டிய புத்தகத்தை ஏன் பாதுகாக்க தவறினார். அவர் பாதுகாக்க தவறியதால் தானே, பின்கால மக்கள் திருத்தப்பட்ட வேதத்தை படித்தார்கள். யாரெல்லாம் பழைய வேதத்தை திருத்தினார்கள், என்று ஏன் அல்லா புதிய வேதமாகிய குரானில் சொல்லவில்லை. வேதத்தை திருத்தியவர்களுக்கு என்ன தண்டனை அல்லா கொடுத்தார். சொர்க்கத்தையும், நரகத்தையும், இந்த இரண்டில் இருப்பவர்களையும் பார்த்த நபி, இந்த வேதத்தை திருதியவர்களை பார்த்ததாய் சொல்லவில்லையே! யப்பா!!! யப்பப்பா!! இன்னும் கேட்கலாம்!!! இவர்கள் தான் ஜல்ஜாப்பு விளக்கங்கள் கொடுப்பதில் வல்லவர்களாச்சே!! இஸ்லாம் இணையத்தில் இறக்கிறது. இஸ்லாம் இணையத்தால் இறக்கிறது!!!!!

    Comment by Dillu Durai fans — April 19, 2012 @ 4:12 pm

  90. மற்ற மதங்களை பற்றி விவாதிப்பதற்கு ஏற்ற இடம் இந்த பக்கம் அல்ல, ஏன் இந்த தளமே அதற்காக நடத்தப்படவில்லை. இங்கு முழுக்க முழுக்க முகம்மதை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் மட்டுமே விவாதிக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

    மற்ற மதங்களைப் பற்றி விவாதிக்க விரும்புகிறவர்கள் மற்ற தளங்களுக்கு செல்லவும்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 19, 2012 @ 4:18 pm

  91. உலக புறம்போக்கு நிலத்தில் ஒரு மாமரம் உள்ளது. அந்த மாமரம் இந்த உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. அதன் மாங்காய் யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். காரணம் அது பொதுவான மாங்காய். அதை சாப்பிடும் சிலர் இனிக்கிறது என்று சொல்கிறார்கள். சிலர் கசக்கிறது என்று சொல்கிறார்கள். இனிக்கிறது என்று சொல்பவனுக்கும், கசக்கிறது என்று சொல்பவனுக்கும் அந்த மாமரமும், அதன் பழங்களும் சம ரீதியில் சொந்தமானது. வேண்டுமானால் சாப்பிடலாம். இல்லாவிட்டால் விட்டு விடலாம். இப்ப என்னன்னா, இனிக்கிறது என்று சொல்லும் ஒரு கூட்டம், கசக்கிறது என்று சொல்லும் கூட்டத்தை பார்த்து, நீ மாங்காய் பறிக்க கூடாது, அதன் சுவையை சொல்லக்கூடாது, அது கசந்தாலும், இனிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும், அது இனிக்கிறது என்று சொல்பவர்களுக்கே சொந்தம் என்று சத்தம் போடுகிறார்கள். ஒசுல கிடைத்த மாங்காயை தின்னுப்போட்டு சும்மா இருக்கணும். மாமரமே சும்மா இருக்கும் போது, அதுல ஒசுல மாங்காய் தின்னும் நீ, என்ன உசத்தி. அதன் சுவையைப்பற்றி யார் என்ன சொன்னால் உனக்கென்ன? பொதுவான ஒன்றிற்கு நீ உரிமை கொண்டாடலாமா?

    Comment by Dillu Durai fans — April 19, 2012 @ 4:22 pm

  92. இப்ராஹிம்
    எனக்கு ஒரு சந்தேகம்,
    நம்ம காககககே வெற்றிபெற்ற போதெல்லாம் அங்கிருக்கும் ஆண்களை கொன்று பெண்களை அடிமைகளாக ஆக்கியிருக்கிறார்.
    ஆனால், ஏன் தன் சொந்த ஜாதி குரேய்ஷிகளை வெற்றி கொண்டபோது அவ்வாறு ஆண்களை கொன்று பெண்களை அடிமைகளாக ஆக்கவில்லை?

    Comment by பகடு — April 19, 2012 @ 9:34 pm

  93. Dillu Durai fans உங்களது கேள்விகளை வரவேற்கிறேன் .இறையருளால் பதில் அளிக்கிறேன்

    Comment by S.Ibrahim — April 20, 2012 @ 3:19 am

  94. முஹம்மது நபி [அ.ச.உ]அவர்கள் கற்பழித்தார்கள் என்ற உங்களது வக்கிர எண்ணங்களுக்கு ஆதாரமாக் ஜுவைரியா அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீதை எடுத்துள்ளீர்கள்.பனுமுஸ்தலக் போர் நடந்ததாக இப்னு இஷாக் கூறுகிறார். இமாம் புகாரி போர் இல்லாமலோ கைப்பற்றல் நடந்தாக கூறுகிறார் .போர் நடந்தா இல்லையா என்பதாகு முன்
    Dillu Durai fans உங்களது கேள்விகளை வரவேற்கிறேன் .இறையருளால் பதில் அளிக்கிறேன்
    பகடு எந்த போரில்?

    Comment by S.Ibrahim — April 20, 2012 @ 3:22 am

  95. மெக்காவை கைப்பற்றிய போரில்

    Comment by பகடு — April 20, 2012 @ 12:29 pm

  96. Ibrahim baai, quikkaa iraiwanin irudhi thoothar mela patturukka alukkai thudaichchu madham alla maarkaththai kaapatrungal!

    Comment by Vijay srilanka — April 20, 2012 @ 3:25 pm

  97. Mohamad was not a king of any country neither be one, Then why they calling war, Every time he went out for hunting the Traders for killing spree or raping spree.
    The only war while mohmad was alive was with the Roman army.
    It would have been different story if it was a Romans victory.

    Again stop calling it as war – its all looting. Bandits and pirates can’t be called as warriors.

    Jenil / Raja.

    If you read and understand any of the hindu texts or stories you can criticize. Don’t use Nakkeran thathachaiyar as example.

    Sanskirit is a tricky language of course no one is scholar including thathachariyar i dont know even some one ever existed like him.

    Juvanipriyan also misleading about Rams birth , It was Puthira Kameshti yoga – for any one who doesn’t have a child.
    He is confused it with achava meda homam – which is by the king after winning the known world. sending the troops behind a horse and win everyone who stops it.

    Ramanujar had fight with his guru for misinterpreting a sanskrit sloka as the rear end of a monkey – in simple English Ass hole , but the real meaning is lotus .

    Also ask some Tamil experts here who has some good knowledge in Kallingathu parani – what it says of a war and love making in the same verse. Its all the reader who can understand the real meaning can get it right. There are some old Indian literature are made like that. Esp many of the modified to get away from the Islamic invasion.

    Comment by Never sell your soul — April 20, 2012 @ 9:21 pm

  98. தில்லுதுரை விசிறிகள்., உங்களது செட்டில் உடைந்து போன மாட்டு வண்டி உங்க கொள்ளு தாத்தா காலத்து ரிப்பேரான பழைய கார் ,இப்போதைய 2012 மாடல் எம்பிடபில்யோ கார் இவையெல்லாம் உள்ளன .இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
    தில்லிதுரைவிசிறிகள் ,நீங்கள் உலகத்தில் அந்த ஒருமாமரம் தான் உள்ளது என்று எப்போது ஒப்புக் கொண்டீர்கள்?லாயிலாஹா இல்லல்லா ,அந்த மாமரத்தைத்த் தவிர வேறு மாமரம் உலகில் இல்லை,இல்லவேயில்லை என்பதை ஏற்றது எப்போது?

    Comment by S.Ibrahim — April 21, 2012 @ 1:07 am

  99. //If you read and understand any of the hindu texts or stories you can criticize. Don’t use Nakkeran thathachaiyar as example. //

    That is what iam also saying if we can’t understand it properly..Not event the common man as per ur comments even someone who has studied all the four vedas can’t understand HINDUISM why we need that religion ?? Also now it very evident that SANSKRIT does not belong to US because u only said its not understndable by us..the y we are still fighting for something we don’t even understand .. Also for thathachariyar’s credibility

    கேந்த்ரீய வித்யா பீடம் என்ற இந்திய அரசின் கல்வி நிறுவனம் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக தாத்தாச்சாரியாருக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கியிருக்கிறது.

    If he is wrong someone shud have created a site with the correct meanings, Yoour argument is similar to ISLAMIC scholars who will say “ARABI CANNOT BE UNDERSTOOD IN THIS WAY”

    //Ramanujar had fight with his guru for misinterpreting a sanskrit sloka as the rear end of a monkey – in simple English Ass hole , but the real meaning is lotus .//

    So its clear that no scholar can have final meaning for sanskrit slokas.. Then y we need that language and the religion which needs it for worship ???

    Comment by Jenil — April 21, 2012 @ 1:26 am

  100. //Juvanipriyan also misleading about Rams birth , It was Puthira Kameshti yoga – for any one who doesn’t have a child.
    He is confused it with achava meda homam – which is by the king after winning the known world. sending the troops behind a horse and win everyone who stops it.//

    Off course he has confused a bit but he is correct about ASHVANEDA YAHAM..

    ்.

    அதென்ன அசுவமேத யாகம்? ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு… அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ… அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம்.

    ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள்.

    இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும்.

    அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி… குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான். இதைக் கூற சவுஜன்ய (கூச்சம்) மாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, அசுவமேத யாக ஸ்லோகமே அப்படித்தானே இருக்கிறது.

    “அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்துபத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே…”என போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி ‘வழிபட வேண்டிய’ முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.

    If this is not the correct meaning please give the correct meaning for tne sloga.

    Comment by Jenil — April 21, 2012 @ 1:36 am

  101. ஆரியனின் ஆனந்தமே ,கற்பழிப்பு ,விபச்சாரம் ,திருமணம் என்ற சொற்களுக்கு அதன் அர்த்தங்கள் என்னவென்பதை மக்கள் மத்தியில்உள்ள நடைமுறை கருத்துகளுக்கு மாற்றமாக நீங்கள் விவாதகருத்துக்களை வைத்துள்ளீர்கள்.ஜுவைரியா போர்கைதியாக இருந்தாலும் அவரது விருப்பத்ர்கேற்றவாறு அவரது எஜமான் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.அவர் விடுதலை செயப்பட்டு நபி[அ.ச.உ]அவர்கள் ஜுவைரியாவை திருமணம் செய்கிறார்கள் மற்றும் சபிய்யா அவர்கள் விசயத்திலும் இது போன்றே நடந்துள்ளது.இந்நிகழ்வுகளை பலதாரமணம் ஏன் புரிந்தார் என்று கேட்கலாமே ஒழிய கற்பழிப்பு என்று கூறினால் நான் அப்படித்தான் கூறுவேன் என்றால் அதற்கு பதில் அளிக்க நல்ல மனநிலையில் உள்ளவர்கள் உடன்படமாட்டார்கள்.

    Comment by S.Ibrahim — April 21, 2012 @ 1:39 am

  102. //Also ask some Tamil experts here who has some good knowledge in Kallingathu parani – what it says of a war and love making in the same verse. Its all the reader who can understand the real meaning can get it right. There are some old Indian literature are made like that. Esp many of the modified to get away from the Islamic invasion.//

    Sorry i do not understand what u r meaning by this.. but PLEASE understand HINDUISM cannot be a alternate for ISLAM or CHRISTIANITY.. This site we concentrate on ISLAM that does not mean that using that GAP u can insert the OLD evil HINDUISM in place of ISLAM.

    Comment by Jenil — April 21, 2012 @ 1:39 am

  103. Thiru.ஆரியனின் ஆனந்தமே ,கற்பழிப்பு ,விபச்சாரம் ,திருமணம் என்ற சொற்களுக்கு அதன் அர்த்தங்கள் என்னவென்பதை மக்கள் மத்தியில்உள்ள நடைமுறை கருத்துகளுக்கு மாற்றமாக நீங்கள் விவாதகருத்துக்களை வைத்துள்ளீர்கள்.ஜுவைரியா போர்கைதியாக இருந்தாலும் அவரது விருப்பத்ர்கேற்றவாறு அவரது எஜமான் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.அவர் விடுதலை செயப்பட்டு நபி[அ.ச.உ]அவர்கள் ஜுவைரியாவை திருமணம் செய்கிறார்கள் மற்றும் சபிய்யா அவர்கள் விசயத்திலும் இது போன்றே நடந்துள்ளது.இந்நிகழ்வுகளை பலதாரமணம் ஏன் புரிந்தார் என்று கேட்கலாமே ஒழிய கற்பழிப்பு என்று கூறினால் நான் அப்படித்தான் கூறுவேன் என்றால் அதற்கு பதில் அளிக்க நல்ல மனநிலையில் உள்ளவர்கள் உடன்படமாட்டார்கள்.

    Comment by S.Ibrahim — April 21, 2012 @ 1:40 am

  104. //ஜுவைரியா போர்கைதியாக இருந்தாலும் அவரது விருப்பத்ர்கேற்றவாறு அவரது எஜமான் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.//

    What NONSENSE argument is this.I have already asked the same question WHat other option she was given ????? Be a slave of a ordinary soldire or be a slave of MOHAMAD is this waht u call as humanity in ur world ???

    Comment by Jenil — April 21, 2012 @ 1:45 am

  105. ////Ibrahim baai, quikkaa iraiwanin irudhi thoothar mela patturukka alukkai thudaichchu madham alla maarkaththai kaapatrungal!///
    விஜய் ஸ்ரீலங்கா ,முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் உலகின் தலைசிறந்த மாமனிதர்களில் முதல் மனிதராகவே கண்ணியமுடைய பிற மத சகோதரர்கள் மத்தியில் உள்ளார்கள் .அவர்கள் மீது சக்தியை வீச முனைந்து சக்தி எடுக்க சென்றவர் சகதியில் வீழ்ந்து அவரே அழுக்காகி யுள்ளார்.அவர் எடுக்க சென்றது சகதிதான் என்பதைத்தான் நான் இங்கே நிருபித்துக் கொண்டிருக்கிறேன் அவர் வைத்த முதல்குற்றசாட்டு சக்தியே என்று நிருபித்து உள்ளேன்.பார்த்துக் கொள்ளுங்கள்.

    Comment by S.Ibrahim — April 21, 2012 @ 1:52 am

  106. Never sell your soul
    ///பகடு says:
    April 20, 2012 at 12:29 pm
    மெக்காவை கைப்பற்றிய போரில்///

    உங்களது அபிமானி பகடு இப்போது போர் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார் .

    அது போர் இல்லை மனனர் இல்லை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ளவேண்டும் அளிசினா போன்ற லூசுகள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் யாரும் உங்களிடம் வம்பு பண்ணவில்லை.ஆதாரமில்லாமல் அற்பத்தனமாக உளறிக் கொள்ளுங்கள்.

    Comment by S.Ibrahim — April 21, 2012 @ 1:58 am

  107. Never sell your soul //Jenil / Raja.

    If you read and understand any of the hindu texts or stories you can criticize. Don’t use Nakkeran thathachaiyar as example.///

    முஸ்லிம்களால மட்டுமே இஸ்லாத்தின் மீது வீசப்படும் எந்த விதமான அவதூறுகளுக்கும் பதில் சொல்ல முடியும்.மற்றவர்கள் தங்கள் மதத்தின் மீத வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களை மறைத்து தமிழன் போல அடுத்த மதத்தின் அவதூர்களில் குளிர்கான வருவார்கள்

    Comment by S.Ibrahim — April 21, 2012 @ 2:04 am

  108. ஜெனில் ,முதலில் அக்கால நடைமுறைகளை அறிந்து கொண்டு எழுதுவது நன்று.இப்போது இஸ்லாமிய ஆட்சியில் பெண்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்குரிய சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டு பிறகு அவருடைய நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.ஆனால் இந்த நடைமுறைகள் அப்போது இல்லை.அதற்கு மாற்று வாய்ப்பும் இல்லை.அந்த பெண்கள் தனது நாட்டுக்கு தப்பி செல்லவோ விபச்சாரம் பண்ணவோ ,எதிராக சதி திட்டம் பண்ணவோ வாய்ப்புகள் உள்ளதால் அவர்களை சுதந்திரமாக் விட வாய்ப்பில்லை.அவர்கள் நேர்மையாக நடந்தால் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதையும் நபி வல்தொகுப்புகளிலே காண முடிகிறது.முஹம்மது நபி[அ.ச.உ]அவர்களோடு திருமண வாய்ப்பை பெருமையாக எடுத்துக் கொள்கையில் நீங்கள் ஏன் நான்சென்ஸ் என்று அலற வேண்டும்?

    Comment by S.Ibrahim — April 21, 2012 @ 3:11 am

  109. இப்ராஹீமுடன் வாதம் செய்து கெலிச்சிரலான்னு சொப்பனம் காணும் சகோக்களுக்கு

    இப்ராஹீமை வெல்லவே முடியாது. அவரது பக்களில் இறை அல்ருள் உள்ளது அவருக்கு நபி துணை இருப்பார். எனக்கு இதேன்னவோ காபிர்களின் சதி போலவே தோன்றுகிறது, தாவா பணியில் முதன்மை பெற்று விளங்கும் பகடு தளத்தை இப்ராஹீமை கொண்டு தகர்த்தெறியும் நோக்கமே இது. நீங்க எவ்வள தான் லாகிக் வெச்சாலும் இப்ராஹீம் நபி நல்லவர்ந்னு தான் சொல்லப்போறார். இத படிச்சு போர் அடிச்சுப்போய் எல்லோரும் பகடு தளத்தை விட்டு ஓடப் போகிறார்கள். அடுத்த மாசம் ரைடிங் இறங்கி போயிரும். இசா அவர்கள் கொஞ்சம் முனைப்புடன் செயல் பட்டு இந்த விவாத பக்கத்தை மூடி விடுவது தான் நல்லது.

    நபி ஒரு பொருக்கி என்று நீங்கள் சொன்னால். உடனே இப்ராஹீம் ஆம் நபி ஒரு உண்மை பொருக்கி அதாவது உண்மையை பொறுக்குபவர். நல்லதை பொறுக்குபவர் என்று பக்கம் பக்கமாக எழுதுவார். இல்லாங்காட்டி, பிராபகரன் கூடத்தான் பொருக்கி அதை நாம் எல்லோரும் அறிந்ததே என்று ஏதாவது இஷ்டம் போல எழுதுவார். நமக்கு மண்ட குழம்புவது தான் மிச்சம்.

    Comment by sagar — April 21, 2012 @ 5:21 am

  110. இப்ராஹீம்

    //
    ஜெனில் ,முதலில் அக்கால நடைமுறைகளை அறிந்து கொண்டு எழுதுவது நன்று.இப்போது இஸ்லாமிய ஆட்சியில் பெண்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்குரிய சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டு பிறகு அவருடைய நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.ஆனால் இந்த நடைமுறைகள் அப்போது இல்லை.அதற்கு மாற்று வாய்ப்பும் இல்லை
    //

    இது சுத்தப் பொய். அலேசான்டரின்ஒ ஒவ்வொரு போர்களும் மிகத் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. அவர் தனது நண்பனையே கொன்றது, பிறது எங்கே நண்பனின் தந்தை சூழி செய்வாரோ என்பதற்காக அவரையும் கொன்றது, சொந்த தந்தையை சித்தியை கொன்றது என்று அனைத்தும் தெளிவாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. ஆனால் எங்கேயும் அலேசாண்டர் கற்பழித்தார், மாற்றான் மனைவிகளை அபகரித்தார் என்று பார்க்க முடியாது. அந்த கண்ணியத்தை காத்து வந்தார். பாரசீக ராஜாவை தோற்கடித்த பின் அலேசாண்டரால் ராஜாவின் அழகிய மனைவியை அபகரித்திருக்க முடியும் ஆனால் அதை அவர் செய்யவில்லை. அலேக்ஜாண்டர் அதே அரபு நாட்டு பகுதிகளில் போரிட்டுளார் எல்லோரையும் தோற்கடித்துள்ளார் அனால் பாத்தா பெண்ணை எல்லாம் லவட்டல. அவரது போர் வீரர்களும் அப்படியே. நேப்போலேயனும் பல போர்கள் தொடுத்தான் ஆனால் நபி மாதிரியா? நபி மாதிரி செய்த இன்னொருத்தன் செங்கிஸ் கான் மட்டுமே. மங்கோலியர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் கலப்பே இன்று உலகம் பூர கண்றாவி தனங்களை செய்யும் மும்மீன்கள். உங்களது வரலாற்றை நீங்களே சரியாக புரட்டிப் பாருங்கள். அலெக்சாண்டரை பற்றி அவரது எதிரிகளும் எழுதி வைத்துள்ளார்கள் அதவும் ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. அதில் எதுவுமே அளசாண்டர் நபி வழி கடைபிடித்தாக இல்லை.

    உங்களது தக்கியா பனி போதும். உண்மை கொஞ்சமேனும் சொல்லுங்கள். நபியை தூக்கிப்பிட்த்து ஒன்றும் ஆகப போவதில்லை.

    Comment by sagar — April 21, 2012 @ 5:41 am

  111. @Ibrahim

    ஒரு சாதாரண முஸ்லிம் சிப்பாயிடத்தில் அடிமைப்படுத்தப்பட்டவளாக இருப்பதை பெருத்த அவமானமாக எண்ணினார். ஆகையால் அந்த சிப்பாயை பிணையத் தொகையைப் பெற்றுக் கொண்டு தன்னை விடுவித்து விடும்படி வேண்டிக் கொண்டார். 9 தங்க ஔக்கியாக்கள் கொடுக்க முடிந்தால் விட்டுவிடுவதாக ஒத்துக் கொண்டான். அவரிடம் எந்த பணமும் தயாராக இல்லை. [ஏதோ அவளுக்கு வங்கியில் பணம் இருந்ததைப் போல. முகமது அவருடைய மற்றும் அவரின் மக்களுடைய அனைத்து உடைமைகளையும் கொள்ளை அடித்து விட்டான். அவளிடத்தில் எப்படி பணம் இருக்கும்?] அவள் வசூல் செய்து கொடுத்துவிடலாம் என்று எண்ணி முகமதிடம் வந்தார். ஒ அல்லாவின் தூதரே! நன் என் இனத்தின் தலைவரான அல் ஹாரிஸ் பின் ஜராரின் (Al Haris bin Zarar) மகள். எப்படியோ நாங்கள் அடிமைப்படுத்தப்பட்டுவிட்டோம். [எப்படியோவா? முகமது அவர்களைத் தாக்கினான் என்றல்லவா நினைத்தேன்.] தபித்தின் பங்கில் விழுந்து விட்டேன். எனது அந்தஸ்தை எண்ணி விடுவித்து விடும் படி கெஞ்சினேன். அவர் மறுத்து விட்டார். என் மீது கருணை கொண்டு என்னை இந்த அவமானத்தில் இருந்து காப்பாற்றுங்கள். தூதர் மனம் இறங்கினார். [ஓ. மனம் இறங்கிவிட்டானா. எவ்வளவு இளகிய மனம்!] அதைவிட ஒரு நல்ல வாய்ப்பை ஏற்றுக் கொள்கிறாயா என்று கேட்டார். அது என்னவென்று அந்தப்பெண் கேட்டார். அவர் தான் பிணையத் தொகையை செலுத்தத் தயார் என்றும் தனக்கு மனைவியாக விருப்பமா என்றும் கேட்டார். அந்தப்பெண் ஒத்துக் கொண்டார். ஆகையால் தூதர் பிணைத் தொகையை செலுத்தி அவளை நிக்கா செய்து கொண்டார்”

    this is what u call “She happily married Mohamad ??”

    Ungaluku ellam manasatchiyea kidayatha ??

    Comment by Jenil — April 21, 2012 @ 9:55 am

  112. @ibrahim- kuraigal inri madhangal illai.. .hindu,islam,christianity anaiththilum kuraigal undu. . . .ekkaalaththukum porundhuwadhu kur-aan nu sollitu andha kaala valakkam nu dabaaikiringa baas-u? ungalin vivaatham saaram idhuwe. .1.pen porukkiye ulagin munnodi. 2.vaalkaiyil yoga nilai,aan-pen samathuwam,meingnaanam ippady sollikuduka evlo vishayam iruka pulla porakaama katpalikka sollikodupaaram,adhu yean selekt panni ilavayasu ponnunga thewai paduthu awarukku?40 vayathaana endha pennum neengal kooriya sadhiwelaigalai seiya maataala?andha maari pengalaku vaalvu alikka wendiyathu thane? . ? 3. sambalathuku padhilaaga pengal kodukka pattanar// i too agree with this statement that it said to mummins nd this wat happening islamic countries,using the womans as trade goods or fantasy item @

    Comment by Vijay srilanka — April 21, 2012 @ 1:13 pm

  113. முகமதுவும் அவரது ரவுடிக்கும்பலும் யாரையும் கற்பழிக்கவில்லை தன் பெற்றோரையும் கணவனையும் குழந்தைகளையும் பறிகொடுத்த அன்றே அந்த பெண்கள் எல்லாரும் இவர்களிடம் மகிழ்ச்சியுடன் தாங்களாகவே முன்வந்து உறவுகொண்டனர் என்று சொன்னாலும் சொல்வார் பொய்யன் இப்ராஹிம்.

    Comment by Robin — April 21, 2012 @ 1:14 pm

  114. ஒரு ஜோக். அரேபிய ஷேக் ஒருவருக்கு ஒட்டகத்துக்கு எத்தனை பல் என்ற சந்தேகம் வந்தது. தன்னுடைய முல்லா மந்திரிகளிடம் கேட்டார். அவர்கள் கூடி அமர்ந்து குரானையும் ஹதீதுகளையும் வைத்து மாதக்கணக்கில் விவாதித்தார்கள். நூல்களில் தெளிவாகச் சொல்லப்படவில்லை. முடிவு எட்டப்படவில்லை. தாங்கமுடியாத ஒட்டகக் காவலாளி சொன்னானாம். ‘வாசலில்தான் இத்தனை ஒட்டகம் நிற்கிறதே ஒன்றின் வாயைத்திறந்து எண்ணிப் பார்த்தால் என்ன ? ‘ அத்தனை முல்லாக்களும் சேர்ந்து ‘மதத்துரோகி ‘ என்று அவன் மீது பாய்ந்தார்களாம். அவனை கொன்றார்களாம்

    Comment by Dillu Durai fans — April 21, 2012 @ 1:49 pm

  115. இப்ராஹீம்,

    உங்களுடைய முதல் பதிவை படித்தபோதே தெரிந்து விட்டது. நீங்கள் அறிஞர் அளவில் விவாதிக்கக் கூடியவர் இல்லை என்று. உங்களுடைய தர்க்கங்களை பார்க்கும்போது, உங்களுடைய அறிவுத்திறனுடைய அளவு(intelligence level) ஐந்து வயதுடைய குழந்தையின் அறிவுத்திறனை விட மிக மிக கீழே உள்ளது, அல்லது நீங்கள் அர்த்தமில்லாமல் வாயில் நுரைத் தள்ளும்படி கண்டமேனிக்கு உளறுகிற பைத்தியம் என்பது முஸ்லிமல்லாத மற்ற எவருக்கும் நன்றாகத் தெரியவரும்.

    வேறு ஏதாவது அறிஞர் மட்டத்தில்(scholarly level) விவாதிக்கக்கூடிய முஸ்லிம் இருந்தால் அவரை என்னோடு விவாதத்திற்கு வர சொல்லவும். உங்களைப் போன்ற பைத்தியக்காரனை போன்று உளறுகிறவர்களோடு யாராலும் அறிவுப்பூர்வமாக விவாதம் செய்ய முடியாது.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 21, 2012 @ 2:41 pm

  116. உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர்
    உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.
    ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
    ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
    ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.

    அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.
    இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.

    உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன!.

    ஆனால்……!
    உலக தரத்தில், உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை!. இருப்பதையும் தரம் உயர்த்தப்படாதால், இவற்றை மற்ற பல்கலைகழகங்கள் முந்திவிட்டன!.

    Comment by islam — April 21, 2012 @ 3:57 pm

  117. ibrahim, . . . . . . . . . . .ulagathuku munmaathiriya awaru? ? ?apdina kanawanai ilandha pengalin kanneer kaayum munbe awalin sammatham(?) udan awalai katpalipathu sariya? aam enin,ibrahim awargalin veetuku arugil irukkum pengale kawanam kawanam! 2.sippaaigalakku(?!?) appodhu sambalam valangapadavillai,padhigala pengal valanga pattanar. // appo kollai adicha porul ellam allaa ‘swaaha’ pannitaana? matrum pengalakku ‘price tag’ maatiya nabi naamam waalga,kaatu arabi kunam onguga. !ibrahimji tv la saadhu sundar selvaraj saying,middle eastla panjam wara pogudhunu dhewan koorugiraaraam..awarum bible kudharalgalil porul theda porapputaaru. .mummingalaku competition start. .mujik

    Comment by Vijay srilanka — April 21, 2012 @ 5:21 pm

  118. விஜய் ஸ்ரீலங்கா , தயவுசெய்து நீங்கள் எழுதுவதை சிரமம் பார்க்காமல் கூகிள் டிரான்சிலசனில் கொடுத்து தமிழில் மாற்றி பின்னர் பதிவிடுங்களேன் . லிங்க் இதோ

    http://www.google.com/transliterate/indic/Tamil

    சங்கர்

    Comment by சங்கர் — April 22, 2012 @ 5:24 am

  119. நான் இணைய தளம் ஆரம்பித்து அதில் முஹம்மது எனும் அரக்கனின்(monster) கோர முகத்தையும் படுமுட்டாள்தனமான போதனைகளையும், அவர் தோற்றுவித்த இஸ்லாம் எனும் மதமல்ல மார்க்கத்தின் தீமைகளையும், அதனால் மனித குலத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தையும் கட்டுரைகள் மூலம் அம்பலப்படுத்தப் போகிறேன்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 22, 2012 @ 5:25 am

  120. @arya anand- summawa sonnaaru pagadu bhaai ‘karuththodu modhuwadhu kaaffir gunam ‘nu. .well done anand sir hats off to you.through out this debate i got to know that ibrahimji tried to prove that muhammad is an prophet from his knowledge,not frm the qur-aan or hadith..most importantly he still hasn’t answered for your many questions. . . . . . . . . . . . . iraiwan arul thangalakku kittattum

    Comment by Vijay srilanka — April 22, 2012 @ 5:54 pm

  121. விஜய்ஸ்ரீலங்கா ///most importantly he still hasn’t answered for your many questions. ////ஆர்யனின் எந்த கேள்விக்கு நான் பதில் அளிக்கவில்லை?

    Comment by S.Ibrahim — April 23, 2012 @ 1:05 am

  122. ஆரியனின் ஆனந்தம் ,முதலில் அளிசீனாய் பைத்தியம் என்பதை நிருபித்தோம் .இப்போது ஆரியனின் ஆனந்தமாய் வந்தவரும் தன்னைத்தானே மனநோயாளி என்று நிருபித்துவிட்டார்.
    நிருபணம் இதோ;////உங்களுடைய அறிவுத்திறனுடைய அளவு(intelligence level) ஐந்து வயதுடைய குழந்தையின் அறிவுத்திறனை விட மிக மிக கீழே உள்ளது, ///
    இவர் வரும்பொழுது அளிசீநாயின் தமிழ் தளம் இணைப்போடு வந்தார்.ஒவ்வொரு பதிவிலும் அதை வெளியிடுமாறு கூறினார்.அந்த பொய்யனின் கப்சாகள் காணக்கிடைக்காத ஒன்று போல கதைத்தார்.அவரைப்பற்றி எழுதியதற்கு ஒரு வரி கூட மறுக்க இயலாத ஒருவர் இப்போது தனியாக ஒன்று ஆரம்பித்து கதைக்கப் போவதாகவும் தனது முதல் பைத்திய நடவடிக்கைப் பற்றி குறைத்துள்ளார்.இந்த பைத்தியத்துடன் அறிஞர் விவாதிக்க வேண்டுமாம்.கற்பழிப்பு என்றால் விளக்கம் சொல்லு என்றதும் தனது நொண்டிவாதத்தில் விழுந்து நொறுங்கிப் போனவர் சாகரின் இந்த வரிகளை கண்டதும் ////இப்ராஹீமுடன் வாதம் செய்து கெலிச்சிரலான்னு சொப்பனம் காணும் சகோக்களுக்கு
    இப்ராஹீமை வெல்லவே முடியாது. அவரது பக்களில் இறை அல்ருள் உள்ளது அவருக்கு நபி துணை இருப்பார்.///

    ////இசா அவர்கள் கொஞ்சம் முனைப்புடன் செயல் பட்டு இந்த விவாத பக்கத்தை மூடி விடுவது தான் நல்லது.///

    ஆ.ஆவுக்கு ஏற்கனவே கோடை வெயில்வேறு ,அவரை மேலும் சூடேற்றி பாவம் பைத்தியமாக உளறவைத்து விட்டது.

    ஒரே மாதிரியான சில தலைப்புகளுடன் பதினைந்து தலைப்புகளில் விவாதிக்கப் போவதாக ஆர்ப்பரித்த ஆ.ஆ இவ்வளவு சீக்கிரம் மூளை கலங்குவார் என்று நான் எதிர் பாக்கவில்லை.இவர் முகம்மதுநபிஅவர்களை அம்பலப்படுத்தப் போகிறாராம்.ஆரியனே ,உங்களைப் போல கோடிகணக்கான ஆத்திரக்காரர்களை தூசியாக தூக்கிஎறிந்து வளர்ந்த மார்க்கம் இஸ்லாம் . உங்களது புலம்பளைப்பார்த்து இந்த தளமே சிரிக்கும்.

    Comment by S.Ibrahim — April 23, 2012 @ 1:29 am

  123. ஆரியனின் அபத்தம் ,முதலில் அளிசீனாய் பைத்தியம் என்பதை நிருபித்தோம் .இப்போது ஆரியனின் ஆனந்தமாய் வந்தவரும் தன்னைத்தானே மனநோயாளி என்று நிருபித்துவிட்டார்.
    நிருபணம் இதோ;////உங்களுடைய அறிவுத்திறனுடைய அளவு(intelligence level) ஐந்து வயதுடைய குழந்தையின் அறிவுத்திறனை விட மிக மிக கீழே உள்ளது, ///
    இவர் வரும்பொழுது அளிசீநாயின் தமிழ் தளம் இணைப்போடு வந்தார்.ஒவ்வொரு பதிவிலும் அதை வெளியிடுமாறு கூறினார்.அந்த பொய்யனின் கப்சாகள் காணக்கிடைக்காத ஒன்று போல கதைத்தார்.அவரைப்பற்றி எழுதியதற்கு ஒரு வரி கூட மறுக்க இயலாத ஒருவர் இப்போது தனியாக ஒன்று ஆரம்பித்து கதைக்கப் போவதாகவும் தனது முதல் பைத்திய நடவடிக்கைப் பற்றி குறைத்துள்ளார்.இந்த பைத்தியத்துடன் அறிஞர் விவாதிக்க வேண்டுமாம்.கற்பழிப்பு என்றால் விளக்கம் சொல்லு என்றதும் தனது நொண்டிவாதத்தில் விழுந்து நொறுங்கிப் போனவர் சாகரின் இந்த வரிகளை கண்டதும் ////இப்ராஹீமுடன் வாதம் செய்து கெலிச்சிரலான்னு சொப்பனம் காணும் சகோக்களுக்கு
    இப்ராஹீமை வெல்லவே முடியாது. அவரது பக்களில் இறை அல்ருள் உள்ளது அவருக்கு நபி துணை இருப்பார்.///

    ////இசா அவர்கள் கொஞ்சம் முனைப்புடன் செயல் பட்டு இந்த விவாத பக்கத்தை மூடி விடுவது தான் நல்லது.///

    ஆ.ஆவுக்கு ஏற்கனவே கோடை வெயில்வேறு ,அவரை மேலும் சூடேற்றி பாவம் பைத்தியமாக உளறவைத்து விட்டது.

    ஒரே மாதிரியான சில தலைப்புகளுடன் பதினைந்து தலைப்புகளில் விவாதிக்கப் போவதாக ஆர்ப்பரித்த ஆ.ஆ இவ்வளவு சீக்கிரம் மூளை கலங்குவார் என்று நான் எதிர் பாக்கவில்லை.இவர் முகம்மதுநபிஅவர்களை அம்பலப்படுத்தப் போகிறாராம்.ஆரியனே ,உங்களைப் போல கோடிகணக்கான ஆத்திரக்காரர்களை தூசியாக தூக்கிஎறிந்து வளர்ந்த மார்க்கம் இஸ்லாம் . உங்களது புலம்பளைப்பார்த்து இந்த தளமே சிரிக்கும்.

    Comment by S.Ibrahim — April 23, 2012 @ 1:31 am

  124. raabin////முகமதுவும் அவரது ரவுடிக்கும்பலும் யாரையும் கற்பழிக்கவில்லை தன் பெற்றோரையும் கணவனையும் குழந்தைகளையும் பறிகொடுத்த அன்றே அந்த பெண்கள் எல்லாரும் இவர்களிடம் மகிழ்ச்சியுடன் தாங்களாகவே முன்வந்து உறவுகொண்டனர் என்று சொன்னாலும் சொல்வார் பொய்யன் இப்ராஹிம்./////

    அன்றைய தினம் என்று எதில் உள்ளது?

    Comment by S.Ibrahim — April 23, 2012 @ 1:33 am

  125. ஜெனில் ///this is what u call “She happily married Mohamad ??”

    Ungaluku ellam manasatchiyea kidayatha ??///

    சம காலப் போர்களில் பெண்களை அவர்கள் படுத்திய நிலைமை அறிந்தால் ,இதைவிட சிறந்த மாற்று நடவடிக்கை வேறு யாரும் எடுத்திருக்க முடியாதுஎன்பதை புரிந்து கொள்வீர்கள்.

    உங்களது மனசாட்சி பெண்களுக்கு இருபதாம் நூற்றாண்டின் கடைசில்தான் சொத்துரிமை கொடுக்க முனைந்தது.கடந்த ஐம்ம்பது ஆண்டுகளுக்கு முன்வரை பெண்ணின் அந்த மூன்று நாட்களில் அவளை தீண்டதகாதவளாக பார்த்தது.தாளாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து,,அதாவது தலை குனிந்து நடக்க வைத்தது ,,,,,,

    Comment by S.Ibrahim — April 23, 2012 @ 1:44 am

  126. பகடு , ///ஏன் தன் சொந்த ஜாதி குரேய்ஷிகளை வெற்றி கொண்டபோது அவ்வாறு ஆண்களை கொன்று பெண்களை அடிமைகளாக ஆக்கவில்லை?///

    மக்காவிற்கு பத்தாயிரம் படைவீரர்களுடன் சென்ற முஹம்மது நபி[அ.ச.உ]அவர்களின் படையை பார்த்து அரண்டு போன மக்கத்து குறைஷிகள் எவ்வித எதிர்ப்பும் காட்டப்படவில்லை .அவர்களில் சிலர் எதிர்த்தனர் அவர்கள் கொல்லப்பட்டதும் மற்றவர்கள் பாதுகாவல் தேடி தங்களது உறவு முஸ்லிம்கள் மூலம் சிபாரிசுடன் சரணடைந்தார்கள் .போரை நடக்காதபோழுது கஹ்பாவின் சாவியை ஒப்படைத்து விட்ட பிறகு வேறு நடவடிக்கை அவசியமில்லை என்று கருதப்பட்டு கஹ்பாவில் இஸ்லாமிய வழிபாடுகள் துவங்குவதே முதன்மையாக கருதப்பட்டது.இது போன்று எவ்வித சதிதிட்டங்களிலும் சேராத ,ஒப்பந்தத்திற்கு மாறாக நடந்து கொள்ளாதவர்கள் விசயத்திலும் இது போன்று நடந்துள்ளது

    Comment by S.Ibrahim — April 23, 2012 @ 1:54 am

  127. விஜய் ஸ்ரீலங்கா ////through out this debate i got to know that ibrahimji tried to prove that muhammad is an prophet from his knowledge,not frm the qur-aan or hadith..///

    ஆரியனின் ஆனந்திடம் விவாதிக்க குர்ஆன்,ஹ்திஸ் அவசியமில்லை,

    Comment by S.Ibrahim — April 23, 2012 @ 1:58 am

  128. விஜய் ஸ்ரீலங்கா,

    “@arya anand- summawa sonnaaru pagadu bhaai ‘karuththodu modhuwadhu kaaffir gunam ‘nu. .well done anand sir hats off to you.through out this debate i got to know that ibrahimji tried to prove that muhammad is an prophet from his knowledge,not frm the qur-aan or hadith..most importantly he still hasn’t answered for your many questions. . . . . . . . . . . . . iraiwan arul thangalakku kittattum”

    உங்களுடைய வாழ்த்துக்களுக்கு(compliments) நன்றி.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 23, 2012 @ 3:46 am

  129. .இது போன்று எவ்வித சதிதிட்டங்களிலும் சேராத ,ஒப்பந்தத்திற்கு மாறாக நடந்து கொள்ளாதவர்கள் விசயத்திலும் இது போன்று நடந்துள்ளது//

    எக்ஸாம்பிள் பிலிஸ்

    Comment by பகடு — April 23, 2012 @ 3:54 am

  130. இப்ராஹீம்,

    “ஆரியனின் ஆனந்திடம் விவாதிக்க குர்ஆன்,ஹ்திஸ் அவசியமில்லை”

    முஹம்மது செய்த படு பயங்கரமான குற்ற செயல்களுக்கு, குரான், ஹதீஸ் மற்றும் முதல்நிலை முஹம்மதின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் இருந்து ஆதாரங்களை காட்டினால், நீங்கள் அறிவுப்பூர்வமான வாதங்களை எடுத்து வைக்காமல், மனம் பேதலித்தவன் அர்த்தமில்லாமல் உலறுவதைப்போலவும் பைத்தியம் பிடித்த நாய் வெறிபிடித்து குறைப்பதை போலவும் வாதம் என்ற பெயரில் அலப்பறை செய்கிறீர்கள். உங்களுடன் விவாதத்தை தொடர்வது என்பது முற்றி போன பைத்தியத்துடன் அறிவுப்பூர்வமான விவாதம் செய்ய முயலுவதக்கு ஒப்பான செயல் என்பதால் தான் உங்களுடன் விவாதத்தை தொடர நான் விரும்பவில்லை. என்னுடன் விவாதம் செய்ய வேண்டும் என்றால் ஓரளவிற்காவது அறிவுத்திறன் உள்ளவர்கள் வரவேண்டும். உங்களை போன்ற முற்றிய பைத்தியங்கள் இல்லை. பைத்தியங்களோடு என்னுடைய பொன்னான நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை.

    உங்களுடைய வாதங்களில் கிஞ்சிற்றும் தர்க்க அறிவோ பகுத்தறிவோ இல்லை என்பதை முஸ்லிமல்லாதவர் எவரும் நன்கு அறிவர். உங்களுடைய மனித அறிவுக்குப் புறம்பான வாதங்களின் மூலம் நீங்கள் நல்ல நகைச்சுவையை எங்களுக்கு வழங்கினீர்கள். உங்களுடைய நகைச்சுவை பாத்திரம் பிரமாதம். நான் அதை நன்கு ரசித்தேன்.

    நீங்கள் ஏற்கெனவே இந்த விவாதத்தில் மோசமான தோல்வியை தழுவி விட்டீர்கள். நம்முடைய வாதங்களை படிக்கும் எவருக்கும் இது தெரிய வரும்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 23, 2012 @ 4:14 am

  131. இப்படியும் ஒரு அரைவேக்காடு.

    ……….
    தமிழ் தேசியமும்… முஸ்லிம்களும்

    http://keetru.com/index.php?option=com_content&view=article&id=19438:2012-04-18-07-27-58&catid=1:articles&Itemid=264

    …………..

    முஸ்லிம்கள் தமிழர்களுக்காக தமிழினத்திற்காக போராட வேண்டும் என்கிறார் ஒரு மூமின். அவருக்கு நன்றாக தெரியும் ஒரு மூமின் அரபியாக இருக்கமுடியுமே தவிர தமிழனாக இருக்க முடியாது.

    Comment by unnmai — April 23, 2012 @ 10:44 am

  132. ibraheem

    //
    சம காலப் போர்களில் பெண்களை அவர்கள் படுத்திய நிலைமை அறிந்தால் ,இதைவிட சிறந்த மாற்று நடவடிக்கை வேறு யாரும் எடுத்திருக்க முடியாதுஎன்பதை புரிந்து கொள்வீர்கள்.
    //

    பாருங்கய்யா இப்ராஹீமே ஒத்துக்குராறு,. நபிகள் வேறு வழியே தெரியாமல் தான் போரில் அகப்பட்ட பெண்களை கெடுத்தார் என்று.

    அலேசாண்டர் கூடத்தான் அதே பாலைவனத்தில் போர் புரிந்தார் எங்கே கற்பழித்தார். அதென்ன அந்த காலாம். அதே காலத்தில் எவ்வளவு போர்கள் நடந்துள்ளன கேஞ்சிஸ் கானை தவிர நபி மாதிரி யாரும் அருவருக்கத்தக்க காரியம் செய்யவே இல்லை. சில போர்களில் போர் வீரர்கள் தவறு செய்தாலும் ராஜ கண்ணியமாக நடப்பார். ஜொள்ளு விட்டுகினு பெண்களை லாவட்டமாட்டார். இறை தூதர் இப்படி அலையலாமா.

    காபிர்கள் மாசத்துல மூணு நாலு பெண்களை தள்ளி வைத்தார்கள் சரி. அறிவில் சிறந்த அரேபியர்கள் அந்த மூணு நாளில் பெண்கள் செய்யாக் கூடாததாக காரியங்களை சொல்லி வைத்தோது ஏன். ? காபிர்கள் ஒதுக்கி வைத்தது பெண் அடிமை படுத்த இல்லை. தள்ளி வைக்க வில்லை என்றால் நபி மாதிரி வெறியர்கள் வலிக்குமேன்னு வருமான தடவுவார்கள் தங்கள் காம வெறி தீர [நபி அவர்கள் அடக்க முடியாம தடவி விடறத பார்த்து சின்னப் பொண்ணு ஆயிசா பாருங்கள் நபிக்கு எவ்வளோ கண்ட்ரோல் இருக்குன்னு ஆச்சர்யம் வேற படறாங்க]. அந்த காலத்தில் சானிடரி நாப்கின் கிடையாது, பெண்கள் சேர்ந்து இருந்தால் பல நோய்கள் ஆண்டும் என்பதால் அவர்கள் தனியாக இருந்தார்கள் இது ஒரு சுகாதாரம் சம்பந்தப்பட்ட விஷயம். இதற்கும் நபி வழிக்கும் என்ன சம்பந்தம்… நபியை பற்றி பேசினா ஏதேதோ அவுத்து விடுவதா.

    ஆரியா ஆனந்த பின்வாங்குவது கேள்விக் கேட்க தெரியாதால் அல்லா, உங்களுடன் வாதம் புரிந்தால் பைத்தியம் தான் புடிக்கும்னு இப்ப தான் தெரின்க்ஜிக்கிட்டார். ஆழம தெரியாம கால விட்டது அவர் தப்பு தான்.

    உங்களுக்காக வேணும்னா ஹிட்லர் செய்ததும், செங்கிஸ் காண செய்ததும் அந்த காலத்து நடைமுறைக்கு ஏற்ப சரியே என்று என்னால் இறை அருள் இல்லாமலே நிரூபணம் செய்ய முடியும். உங்களுக்கு தான் இருக்கே, நீங்கள் எழுதிய விஷயத்தை அப்படியே எடுத்து பெயர் மாற்றி எழுதினால் போதும் நபியை நியாயப் படுத்துவது போல செங்கிஸ் கானையும் நியாயப் படுத்தலாம். குறிப்பு: மங்கோலியர்கள் செங்கிஸ் கானை தங்களின் தெய்வமாக கொண்டாடுகிறார்கள் J செங்கிஸ் கான் செய்த ஒரே தவறு அவன் செய்த அட்டூழியமேல்லாம் தானாக செய்ததாக நினைத்தான். நபி மாதிரி கில்லாடிய இருந்தா அவனும் ஒரு அல்லாவை கண்டு பிடித்து மங்கோலிய பாஷையில் ஒரு முரானை இறக்கி இருப்பான். இன்று முச்லாம் தான் இரண்டு பில்லியன் மக்களை கொண்ட வேகமாக வளரும் மதமல்லா மார்கமாக இருந்திருக்கும்.

    அந்தக் காலம் அந்தக் காலம் என்று நீங்கள் சப்பை கட்டுவது சுத்த அயோக்கியத்தனம். உலகில் அந்தக் காலத்திலேயே பல யோக்கிய ராஜாக்கள் இருந்தனர். கேடுகேட்டவர் நபி ஒருவர் தான் அவருக்கு இணை வைக்கவே முடியாது.

    உங்களுக்கு பதில் எழுதும் போதே தெரியும். உங்களுக்கே நம்பிக்கை இல்லாமல் பீ ஜே போன்ற முட்டாள்கள் வைக்கும் பைத்தியக்காரா வாதத்தை வைக்கிறீர்கள். என்று. இதே போன்று தான் யஹாவாவும் போர் புரிந்தார், உங்களுக்கும் ஒரு ஜூவுக்கும் வாதம் நடந்தால் நீங்கள் யஹாவாவை ஒரு பைத்தியக்கார அரக்கனாக சித்தரிப்பீர்கள். உங்களுக்கு இருப்பது தெளிவில்ல குழப்பம் தான். ஒரு விட பயம் தான். எங்கே நான் இது காலம் நம்பி வந்த கோட்பாடுகள் தகர்க்கப்பட்டால் எனது நிலைமை ஏன்னா ஆகும். மற்றவர் முன்னாள் நான் எப்படி நடந்து கொள்வேன் என்ற சங்கடம் தான் உங்களை இப்படி அறிவுக்கு புறம்பான விசயங்களை ஒத்துக் கொள்ள வைக்கிறது. செங்கிஸ் கானை படித்து விட்டு உங்களால் அவன் நல்லவன் என்று வாதாட முடியாது, மாட்டீர்கள் கூட. ஏன் என்றால் அவனுக்கும் உங்களது நம்பிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. அதே போல ஆள் தான் நபியும் அவரை அரை வேக்காடு மாபியாகாரன் என்று உங்களால் ஒப்புக் கொள்ள இயலவில்லை அவ்வளவு தான் விஷயம்.

    Comment by sagar — April 23, 2012 @ 1:50 pm

  133. சாகர் ///அலேசாண்டர் கூடத்தான் அதே பாலைவனத்தில் போர் புரிந்தார் எங்கே கற்பழித்தார். ///
    அலெக்சாண்டர் தனது போர்களில் வென்ற மனனர் மகள்களை திருமணம் செய்தார்.௩௨ வயதிலே மூன்று திருமணம்கள் செய்தார் அந்தபுரத்து நாயகிகள் வரலாற்றில் வரமாட்டர்கள்.அது மட்டுமல்லாமல் தனது போர்வீரர்களுக்கும் வேற்ற பாரசீக பெண்களை கூட்டு திருமணம் செய்து வைத்தார்.
    http://en.wikipedia.org/wiki/The_Susa_weddings

    Comment by S.Ibrahim — April 23, 2012 @ 3:09 pm

  134. @ஆர்ய ஆனந்த், விவாதத்தை இந்த மாதிரி முடிக்கக்கூடாது. இவர்களின் உளறல்களை வெளீயே கொண்டுவருவதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். இவற்களால என்ன செய்தாலும் கற்பழிப்பை நியாயப்படுத்த முடியாது. அதனால் இதை தொடருங்கள்.

    Comment by தமிழன் — April 23, 2012 @ 4:22 pm

  135. @S.Ibrahim
    ////முகமதுவும் அவரது ரவுடிக்கும்பலும் யாரையும் கற்பழிக்கவில்லை தன் பெற்றோரையும் கணவனையும் குழந்தைகளையும் பறிகொடுத்த அன்றே அந்த பெண்கள் எல்லாரும் இவர்களிடம் மகிழ்ச்சியுடன் தாங்களாகவே முன்வந்து உறவுகொண்டனர் என்று சொன்னாலும் சொல்வார் பொய்யன் இப்ராஹிம்./////

    ////////அன்றைய தினம் என்று எதில் உள்ளது?////////

    சரி எத்தனை நாள் கழித்து இந்த கற்பழிப்பு நடந்தது????? இதை சொல்லமுடியுமா???

    Comment by தமிழன் — April 23, 2012 @ 4:25 pm

  136. Sagar : “பாருங்கய்யா இப்ராஹீமே ஒத்துக்குராறு,. நபிகள் வேறு வழியே தெரியாமல் தான் போரில் அகப்பட்ட பெண்களை கெடுத்தார் என்று”.

    தன்னால் அடிமையாக்கப்பட்ட பெண்களை முஹம்மது கற்பழித்தார், தன்னுடைய அடியாட்கள் அப்பெண்களை கற்பழிக்க அனுமதித்தார் என்று இப்ராஹீம் மிக தெளிவாக ஒப்புக்கொண்டார். ஆனால், ஒன்று முஹம்மது செய்தது கற்பழிப்பு என்று மட்டும் அதன் நேரடிப் பொருளில் கூறமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். அவ்வளவு தான்.

    இப்ராஹிமுடைய வாதங்களின் சாராம்சம் (உண்மையில் அவை குதர்க்க வாதங்கள்) இதுதான் :

    1 முஹம்மது தன்னால் அடிமையாக்கப் பட்ட பெண்களுடன் உடலுறவு கொண்டார். ஏனெனில், அது அந்தக்கால நடைமுறை. எனவே அதை கற்பழிப்பு என்று கூறக்கூடாது;

    2 தன்னுடைய அன்புக்குரிய தந்தை, கணவன் மற்றும் உறவினர்கள் முகம்மதுவால் கொலை செய்யப்பட்டாலும் அவர்கள் முழு மனதுடன் விரும்பி(?!) முஹம்மது மற்றும் அவருடைய பொறுக்கி அடியாட்களுடன் உடலுறவு கொண்டனர். அதனால் அது கற்பழிப்பு என்றாகாது;

    3 முஹம்மதுடைய அதிரடி தாக்குதல்களில் அடிமையாக்கப்பட்ட பெண்களை, கொலை கொள்ளையில் தனக்கு உதவியாக வந்த மூமின் பொறுக்கிகளுக்கு, முஹம்மது சம்பளமாக அந்தப் பெண்களை பாலுறவு சுகத்துக்காக பகிர்ந்தளித்தார்; ஆகையால், அதை கற்பழிப்பு என்று எண்ணாமல் கொலை கொள்ளையில் ஈடுபட்டதற்கான கூலி என்று மட்டுமே அழைக்க வேண்டும்;

    4 அடிமையாக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அக்கிரமங்களுக்காக பழி வாங்க சதி செய்யும் ஆபத்து இருப்பதால் அவர்களை சுதந்திரமான பெண்களாக வாழ விடாமல் இருப்பதற்கு முஹம்மதிற்கு இருந்த ஒரே வழி அவர்களை திடீர் சாம்பார் பொடி, திடீர் இட்லி பொடி போன்று, திடீர் திருமணம் என்று ஒரு சடங்கை நடத்தி அவர்களுக்கு திடீர் மனைவி என்ற அந்தஸ்து கொடுத்து, அவர்களுடன் பாலுறவு கொண்டு அவர்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்வது மட்டுமே. எனவே, இந்த திடீர் திருமணத்தை திருமணம் என்றுதான் அழைக்க வேண்டுமே தவிர தப்பித் தவறிகூட கற்பழிப்பு என்று நினைக்கக் கூடாது. அப்படி நினைப்பது முஸ்லிம் பகுத்தறிவிற்கு முற்றிலும் எதிரானது;

    5 தன்னால் அடிமையாக்கப்பட்ட பெண்களை சிறையில் அடைத்து பராமரிக்க, சிறைச்சாலையை நடத்தும் அளவிற்கு பண வசதியோ, ஆள் பலமோ இல்லாததால், முஹம்மது மிகச்சிறந்த வழிமுறையை கண்டுபிடித்தார். அதுதான், அப்பெண்களை பாதி மனைவி என்ற அந்தஸ்தை கொடுத்தோ அல்லது ஒப்புக்கு ஒரு சடங்கை நடத்தி மனைவி என்ற அந்தஸ்தை கொடுத்தோ தானும் தன்னுடைய கைத்தடிகளும் பாலுறவு கொள்வதற்காக வைத்துக்கொள்வது. இது கற்பழிப்பு என்ற வரையறைக்குள் வராது;

    6 தன்னுடைய கணவன், தந்தை மற்றும் நெருங்கிய உறவினர்கள் முகமதினால் திடீர் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டாலும், அவர்கள் பொறுக்கி முகம்மதுவையும் அவருடைய கைத்தடிகளையும் நேசிப்பதாக கனவு கண்டதால்(இப்படி ஒரு கனவு அவர்களுக்கு வருமா என்றெல்லாம் கேட்கக்கூடாது) முகம்மதுவும் அவருடைய கைத்தடிகளும் அந்த அடிமை பெண்களுடன் பாலுறவு கொண்டது கற்பழிப்பே இல்லை. மாறாக, அது அவர்கள் ஒருவருக்கொருவுடன் அன்புடன் சல்லாபித்தது.

    இப்படி போகிறது இப்ராஹிமுடைய குதர்க்க வாதங்கள். இந்த குதர்க்க வாதங்களே முஹம்மது கற்பழிப்பில் ஈடுபட்டதை நிரூபிக்கிறது என்பதை பகுத்தறிவை பயன்படுத்துகிற எவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகத் தெரியும்.

    இதற்குமேல் முஹம்மதின் மேல் நான் வைத்த குற்றசாட்டின்மேல் விவாதிக்க என்ன இருக்கிறது? இப்ராஹீம் புத்திசாலித் தனமாக முகம்மதுவை கற்பழிப்பு குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றுவதாக நினைத்துக்கொண்டு மேற்கண்ட நகைசுவைத்தனமான குதர்க்க வாதங்களின் மூலம் நான் வைத்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டிருக்கிறார். என்னுடைய நோக்கம், அதாவது முகம்மதை கற்பழிப்பு குற்றவாளி என்று நிரூபிப்பது, நிறைவேறிவிட்டது. இந்த விவாதத்தில் யாருக்கு வெற்றி என்பதை வாசகர்கள் முடிவு செய்யலாம்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 23, 2012 @ 4:25 pm

  137. pagadu
    இது போன்று எவ்வித சதிதிட்டங்களிலும் சேராத ,ஒப்பந்தத்திற்கு மாறாக நடந்து கொள்ளாதவர்கள் விசயத்திலும் இது போன்று நடந்துள்ளது//

    ////எக்ஸாம்பிள் பிலிஸ்///
    கைபர் ,பதக்,வாதில்குரா ஆகிய இடங்களில் உள்ள யூதர்கள் எல்லாம் பணிந்துவிட்டனர் என்ற செய்தி தைமாவில் உள்ள யூதர்களுக்கு கிடைத்தது.அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தபோர் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை மாறாக அவர்களே முன் வந்து சமாதானம் செய்துகொள்வதர்க்காக நபி[ஸல்] அவர்களிடம் தூது அனுப்பினார்கள். நபி[ஸல்] அவர்களும் அதை ஏற்று கொண்டு அவர்களது சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைத்தார்கள் [ஜாதுல் மா ஆது]
    நபி[சல்]அவர்கள் ஒரு உடன்படிக்கை பத்திரத்தையும் அவர்களுக்கு எழுதி கொடுத்தார்கள்.அக்கடிதத்தில் எழுதி கொடுத்திருப்பதாவது ;
    அல்லாஹ்வின் தூதர் முஹம்மது பனு ஆதியா என்ற யூதர்களுக்கு எழுதி கொடுக்கும் ஒப்பந்தம் இவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு கொடுக்கப்படும் இவர்களுக்கு வரி விதிக்கப்படும் இவர்கள் மீது அநீதி இழைக்கப்பட மாட்டாது.இவர்களை நாடு கடத்தப்பட மாட்டது.இது நிரந்தரமான ஒப்பந்தமாகும்.இது காலித் இப்னு சாது [ரலி]எழுதினார்.[இப்னு ஸஅத ] அரஹிஹுல் மக்தும் என்ற அரபு நூலின் தமிழாக்கம் ,பக்கம் 463]

    Comment by S.Ibrahim — April 24, 2012 @ 2:18 am

  138. முத்தா எனப்படும் தற்காலிகத் திருமணத்திற்குக் கட்டாயப் படுத்துகிறார்கள்!இந்த முத்தாக் கல்யாணத்திற்கு இஸ்லாமில் 100 %அனுமதியுண்டு!சம்பந்தப்பட்ட பெண்ணின் ஒப்புதல் தேவையில்லை! போர் நடந்தபோது இறைத்தூதரே பல வீரர்களின் விதவைகளை மணந்து அனுபவித்தது ஹதீஸில் உள்ளது!எப்படியாவது அந்த அழகு மனைவிகளை மணக்கவேண்டும் என்பதற்காக போரில் அவர்களை முன்னிலைப் படுத்தி விரைவில் இறக்கவைத்தது உண்டு!

    Comment by Dillu Durai fans — April 24, 2012 @ 3:23 am

  139. சாகரால் சூடாகிய ஆரியனின் ஆனந்தம் ,தனது குலக் கொழுந்து தமிழானால் தணிந்து மீண்டும் வாதம்புரிய வந்துள்ளதை வரவேற்போம்.ஓடிப்போன அவரை ,இழுத்து வந்த “முட்டாதுலுக்கணுக”புகழ் தமிழனுக்கு நன்றி .

    Comment by S.Ibrahim — April 24, 2012 @ 3:28 am

  140. இப்ராஹீம்,

    “சாகரால் சூடாகிய ஆரியனின் ஆனந்தம் ,தனது குலக் கொழுந்து தமிழானால் தணிந்து மீண்டும் வாதம்புரிய வந்துள்ளதை வரவேற்போம்.ஓடிப்போன அவரை ,இழுத்து வந்த “முட்டாதுலுக்கணுக”புகழ் தமிழனுக்கு நன்றி .”

    இப்ராஹீம்,

    நான் உங்களுடைய குதர்க்க வாதங்களுக்கு பயந்து ஓடவில்லை. முஹம்மது கொன்றார், ஆனால் அது கொலை இல்லை; சுதந்திரமாக வாழ்ந்துவந்த பெண்களை அதிரடி தாக்குதலின் மூலம் அடிமையாக்கி அவர்களை புணர்ந்தார், இருந்தாலும் அது கற்பழிப்பு இல்லை; அவர்களுடைய செல்வங்களை அபகரித்தார், ஆனாலும் அது கொள்ளை இல்லை என்று பேசுகிற நீங்கள் ஒரு முழு பைத்தியம் என்று தெளிவாகிவிட்டது. மேலும் முஹம்மது மீது நான் வைத்த கற்பழிப்பு குற்றச்சாட்டு நிரூபணம் ஆகிவிட்டது. இதனால் தான் இனிமேலும் இதைப்பற்றி வீணாக உங்களுடன் விவாதிப்பது தேவை இல்லை என்று முடிவு செய்தேன்.

    பகடு அடுத்த குற்றச்சாட்டுக்காக வேறொரு பக்கத்தை திறந்தால், நாம் அதை பற்றி விவாதிப்போம். நீங்கள் வழக்கம்போலவே, அறிவுக்கு புறம்பான உளறல்களின்மூலம் எங்களுக்கு நகைச்சுவையை தாரளமாக வழங்கலாம். நாங்கள் அதைக்கண்டு மிகவும் ரசிப்போம். இதன்மூலம் முஸ்லிம்களின் அறிவுத்திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பதை முஸ்லிமல்லாதவர்கள் அறிந்து கொள்ள இதுவொரு வாய்ப்பாக அமையும்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 24, 2012 @ 6:02 am

  141. //அல்லாஹ்வின் தூதர் முஹம்மது பனு ஆதியா என்ற யூதர்களுக்கு எழுதி கொடுக்கும் ஒப்பந்தம் இவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு கொடுக்கப்படும் இவர்களுக்கு வரி விதிக்கப்படும் இவர்கள் மீது அநீதி இழைக்கப்பட மாட்டாது.இவர்களை நாடு கடத்தப்பட மாட்டது.இது நிரந்தரமான ஒப்பந்தமாகும்.இது காலித் இப்னு சாது [ரலி]எழுதினார்.[இப்னு ஸஅத ] அரஹிஹுல் மக்தும் என்ற அரபு நூலின் தமிழாக்கம் ,பக்கம் 463]//

    போர்னு சொன்னீங்க?
    இது போரா?

    ஆமா அதுசரி அந்த யூதர்கள் இன்னும் சவுதி அரேபியாவில இருக்காங்களா?

    Comment by பகடு — April 24, 2012 @ 12:32 pm

  142. பகடு ,மக்காவில் நடந்தது போரா?
    அந்த யூதர்கள் இன்னும் சவூதி அரேபியாவில் இருக்கிறார்களா?இல்லையா?என்பது தேவை இல்லாதாஹ் கேள்வி

    Comment by S.Ibrahim — April 24, 2012 @ 3:07 pm

  143. பகடு,

    “ஆமா அதுசரி அந்த யூதர்கள் இன்னும் சவுதி அரேபியாவில இருக்காங்களா?”

    முஹம்மது ஒரு தேர்ந்த நயவஞ்சகர்(முனாபிக்) ஆயிற்றே. ஒப்பந்தம், வாக்குறுதி எல்லாம் காபிர்களை ஏமாற்ற நேரத்துக்கு ஏற்றபடி முஹம்மது பயன்படுத்திக்கொள்வது. தேவைப்படும் நேரத்தில் ஒப்பந்தத்தை தூக்கி எறிந்துவிடும்படி அல்லாஹ்வே ஒரு வசனத்தை இறக்கியதாக குர்ஆனில் கரடிவிட்டவர்தானே அவர். பின் எப்படி அவர் யூதர்களோடு செய்த ஒப்பந்தத்தை காப்பாற்றி அவர்களை அரேபியாவில் வாழ விட்டிருப்பார்?

    Comment by ஆர்ய ஆனந்த் — April 24, 2012 @ 3:17 pm

  144. இப்ராஹீம்,

    “பகடு ,மக்காவில் நடந்தது போரா?
    அந்த யூதர்கள் இன்னும் சவூதி அரேபியாவில் இருக்கிறார்களா?இல்லையா?என்பது தேவை இல்லாதாஹ் கேள்வி”

    முஹம்மது செய்த கற்பழிப்புகளை ஆதாரங்களோடு நாங்கள் நிரூபித்தால், உடனே நீங்கள், காந்தி, நேரு, அலெக்சாண்டர், வரலாற்றில் இடம்பெற்ற மற்ற மன்னர்கள் எல்லாம் பெண்கள விஷயத்தில் யோக்கியமா என்று நீங்கள் கேட்டது மட்டும் இங்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விவாதப் பொருளுக்கு சம்பந்தமான கேள்வியா?

    Comment by ஆர்ய ஆனந்த் — April 24, 2012 @ 3:41 pm

  145. A.A
    அலெக்சாண்டார் பாரசீக மனன்ர்களை வெற்றிகன்டதும் அந்த மனன்ரின் இரண்டு மகள்களை திருமணம் செய்கிறார்.இன்னொரு மன்னரின் மகளை திருமணம் செய்கிறார்.மேலும் பாரசீக அழகிகளை தனது அதிகாரிகளுக்கு கூட்டு திருமணம் செய்து வைக்கிறார்.தந்து 32 வயதிலே மூன்று திருமணங்கள் செய்துவிட்டார். இது போக அந்தபுரத்து நாயகிகள் எத்தனை பேர் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பு எழுத மாட்டர்கள்.இவையெல்லாம் கற்பழிப்பு என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனரா?
    முஹம்மது நபி [அ.ச.உ]அவர்களுக்கு முந்தைய காலத்திலோ அவர்களின் காலத்திலோ உலகில் நடந்த மற்ற போர்களில் எதிர் தரப்பினரை ஒருவொருக்கொருவர் கொல்லவில்லையா? மல்யுத்தம் ,குத்து சண்டை,சிலம்பு ,வாள் வீச்சுமற்றும் எம்ஜியார் சண்டை போன்றவை நடத்தி வெற்றி தோல்விகளை முடிவு செய்தார்களா? கைதிகளான பெண்களை வைத்து வழிபாடு நடத்தினார்களா? மடாதிபதிகள் தேவதாசிகள் பற்றியெல்லாம் நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்பவில்லை.
    உங்களைவிட பல மடங்கு எதிர்த்த அபுலஹப் போன்ற பலகுரைஷிகள் நபி[அ.ச.உ]அவர்களைப் பற்றிய பல இழிமொழிகளை கொண்டு பழித்தனர் .ஆனால் ஒருவர் கூட அவரை காமுகர் என்று சொல்ல வில்லை. இளமை காலங்களில் காமசுகத்தில் வெறிபிடித்தவர்கள் தங்களது வயதான காலங்களிலும் பல பெண்களிடம் காம விளையாட்டுக்கள் ஆடியிருப்பார்கள் .ஆனால் ஐம்பது வயதுக்கு மேல் ஒரு மனைவியுடன் வாழ்ந்தவர் அதற்கு பின்னர் காமத்திற்காக காம இச்சைக்காக பலமனைவிகளை வைத்திருக்க அறிவியல் பூர்வமான விளக்கம் கூற முடியுமா?

    ஒரு மனிதர் எதில் லயித்திருப்பாரோ அதிலேயே அவரரது சிந்தனைகள் மூழ்கியிருக்கும் .தனக்கு வெகுவாக இன்பம்கண்ட அந்த துறையில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள் .அவரே மன்னராக இருந்தால் அவருக்கு விருப்பம் மிகுந்த அந்த துறைக்குஅதிகமதிகமாக சலுகைகள் அளிப்பார்கள்.இதுதான் உலக நியதி .ஆனால் விபச்சாரம் கற்பழிப்புக்கு எந்த ஒரு இசமும் கொள்கைகளும் சொல்லாத அளவில் இஸ்லாம் மரணதண்டனை கொடுத்திருக்கிறது என்றால் அதை முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் செயல்படுத்தி காட்டியிருக்கிறார்கள் என்றால் அவர் அப்படிபட்ட செய்களை செய்வாரா? திருட்டு குற்றத்திற்காக உலகில் கடுமையான சட்டம் சொன்ன ,மேலும் தனது மகள் பாத்திமாவே திருடினாலும் கையை வெட்டுவேன் என்று சொன்ன நீதிமான் முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் கொள்ளையடிப்பதை செய்வார்களா?
    [இன்னும் வரும் இறைஅருளால்]

    Comment by S.Ibrahim — April 24, 2012 @ 3:45 pm

  146. Dillu Durai fans,

    முஹம்மது ஒரு மகா கேவலமான பெண்பித்தர். கொள்ளைக்கு சென்ற இடத்தில் கூட பெண் சுகம் இல்லாமல் முஹம்ம்டுவாள் இருக்க முடியவில்லை. அதனால் அவர் கண்டு பிடித்ததே முத்ஆ எனப்படும் தற்காலிக திருமணம் என்ற வேசித்தனம். குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே மனைவி என்று ஒப்பந்தம் போட்டுக்கொண்டு பெண்களோடு சல்லாபம் செய்வதே முத்ஆ எனப்படும். பெண்ணின் உடலை அனுபவிப்பதற்கு கூலியாக மஹர் என்ற பெயரில் பெண்ணிற்கு பணம் அல்லது ஏதாவது பொருள் கொடுக்கப்படும். வேசித்தனத்திற்கு முஹம்மது செய்த ஏற்பாடு இது. முஹம்மது செத்த பிறகு சுன்னி முஸ்லிம் அறிஞர்கள் இதை வேசித்தனம் என்று அறிவித்துவிட்டனர். ஆனால், ஷியா முஸ்லிம்கள் இதை இன்னும் பின்பற்றுகின்றனர்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 24, 2012 @ 3:54 pm

  147. ஆரியனின் ஆனந்தமே ,அலெக்சாண்டார் பாரசீக மனன்ர்களை வெற்றிகன்டதும் அந்த மனன்ரின் இரண்டு மகள்களை திருமணம் செய்கிறார்.இன்னொரு மன்னரின் மகளை திருமணம் செய்கிறார்.மேலும் பாரசீக அழகிகளை தனது அதிகாரிகளுக்கு கூட்டு திருமணம் செய்து வைக்கிறார்.தந்து 32 வயதிலே மூன்று திருமணங்கள் செய்துவிட்டார். இது போக அந்தபுரத்து நாயகிகள் எத்தனை பேர் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பு எழுத மாட்டர்கள்.இவையெல்லாம் கற்பழிப்பு என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனரா?
    முஹம்மது நபி [அ.ச.உ]அவர்களுக்கு முந்தைய காலத்திலோ அவர்களின் காலத்திலோ உலகில் நடந்த மற்ற போர்களில் எதிர் தரப்பினரை ஒருவொருக்கொருவர் கொல்லவில்லையா? மல்யுத்தம் ,குத்து சண்டை,சிலம்பு ,வாள் வீச்சுமற்றும் எம்ஜியார் சண்டை போன்றவை நடத்தி வெற்றி தோல்விகளை முடிவு செய்தார்களா? கைதிகளான பெண்களை வைத்து வழிபாடு நடத்தினார்களா? மடாதிபதிகள் தேவதாசிகள் பற்றியெல்லாம் நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்பவில்லை.
    உங்களைவிட பல மடங்கு எதிர்த்த அபுலஹப் போன்ற பலகுரைஷிகள் நபி[அ.ச.உ]அவர்களைப் பற்றிய பல இழிமொழிகளை கொண்டு பழித்தனர் .ஆனால் ஒருவர் கூட அவரை காமுகர் என்று சொல்ல வில்லை. இளமை காலங்களில் காமசுகத்தில் வெறிபிடித்தவர்கள் தங்களது வயதான காலங்களிலும் பல பெண்களிடம் காம விளையாட்டுக்கள் ஆடியிருப்பார்கள் .ஆனால் ஐம்பது வயதுக்கு மேல் ஒரு மனைவியுடன் வாழ்ந்தவர் அதற்கு பின்னர் காமத்திற்காக காம இச்சைக்காக பலமனைவிகளை வைத்திருக்க அறிவியல் பூர்வமான விளக்கம் கூற முடியுமா?

    ஒரு மனிதர் எதில் லயித்திருப்பாரோ அதிலேயே அவரரது சிந்தனைகள் மூழ்கியிருக்கும் .தனக்கு வெகுவாக இன்பம்கண்ட அந்த துறையில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள் .அவரே மன்னராக இருந்தால் அவருக்கு விருப்பம் மிகுந்த அந்த துறைக்குஅதிகமதிகமாக சலுகைகள் அளிப்பார்கள்.இதுதான் உலக நியதி .ஆனால் விபச்சாரம் கற்பழிப்புக்கு எந்த ஒரு இசமும் கொள்கைகளும் சொல்லாத அளவில் இஸ்லாம் மரணதண்டனை கொடுத்திருக்கிறது என்றால் அதை முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் செயல்படுத்தி காட்டியிருக்கிறார்கள் என்றால் அவர் அப்படிபட்ட செய்களை செய்வாரா? திருட்டு குற்றத்திற்காக உலகில் கடுமையான சட்டம் சொன்ன ,மேலும் தனது மகள் பாத்திமாவே திருடினாலும் கையை வெட்டுவேன் என்று சொன்ன நீதிமான் முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் கொள்ளையடிப்பதை செய்வார்களா?
    [இன்னும் வரும் இறைஅருளால்]

    Comment by S.Ibrahim — April 24, 2012 @ 4:01 pm

  148. ஆரியனின் ஆனத்தமே ,///இருந்தாலும் அது கற்பழிப்பு இல்லை; அவர்களுடைய செல்வங்களை அபகரித்தார், ஆனாலும் அது கொள்ளை இல்லை என்று பேசுகிற நீங்கள் ஒரு முழு பைத்தியம் என்று தெளிவாகிவிட்டது. மேலும் முஹம்மது மீது நான் வைத்த கற்பழிப்பு குற்றச்சாட்டு நிரூபணம் ஆகிவிட்டது. ////
    குரானிலிருந்தோ ஹதிதில் இருந்தோ இதுவரை கற்பழித்தார் ,கொள்ளையடித்தார் என்று ஒரு செய்தியை கூட எடுத்து வைக்கமுடியாமல் நிருபித்துவிட்டேன் என்றால் பைத்தியம் யாருக்கு என்பது தெளிவாகிவிடும் .ஒரு மனைவிக்கு மேல் அவர் இறந்தாலும் சரி மறு திருமணம் செய்தால் அதற்கு பெயர் கற்பழிப்பு என்று உலகின் எந்த அகராதியில் இருந்தாவது காட்ட வேண்டும்.
    முஹம்மது நபி[அ.ச.உ]அவர்களின் முந்தைய பிந்தைய காலத்தில் நடந்த போர்களில் கைதான் பெண்கள் நிலை மற்றும் கைப்பற்ற பொருட்கள் பற்றி விளக்கம் தரவேண்டும் .அதெல்லாம் விட்டு விட்டு கற்பழித்தார் கொள்ளை அடித்தார் என்று டிவி ஸ்பான்சர்கள் விளம்பரம் போல அலறுவது நகைப்புக்குரியது.அதனாலே இந்த தளத்தில் இப்போது பலர் எனக்கு சாதகமாக அமைந்துவிடக் கூடாது என்று மவுநியாகிவிட்டார்கள்.

    Comment by S.Ibrahim — April 24, 2012 @ 4:03 pm

  149. ஆரியனின் ஆனதமே ,’முத்ஆ ‘ பற்றி உளறியுள்ளீர்கள் குரானிலும் ஆதாரப் பூர்வமான் ஹதிதிலும் இருந்துதான் விவாதிப்பதாக் கூறிவிட்டு இப்படி ஆதாரம் இல்லாமல் கூறுவது
    வெறிநாய் செயல் போல இல்லையா?

    Comment by S.Ibrahim — April 24, 2012 @ 4:07 pm

  150. குற்றவியல் புத்தகத்தில் உள்ள அனைத்து குற்றத்தையும் செய்த ஒரு நபரை தெரிய வேண்டுமா? கின்னஸ் புத்தகத்தில் போடுவீர்களா? அவர் தான் உலக மகா நாயகன் முகம்மது நபி.

    இவர் செய்யாத ஒரு தப்பை ஒரு முஸ்லீம் சொல்ல முடியுமா? உலகில் உள்ள அனைத்து தப்பையும் செய்த ஒரே தூதர் நபி.இவரை அறியாமல் பின்பற்றுபவர்கள் மூடர்கள்

    Comment by Dillu Durai fans — April 24, 2012 @ 5:30 pm

  151. மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்
    ஆர்ய ஆனந்தும் நீங்கள் பேசுவதற்கும் இடையே வரவேணாம் என்றுதான் ஒதுங்கியிருக்கிறேன்.
    மற்றபடி மவுனி அல்ல.

    நீங்க கொளுத்துங்கண்ணா. அல்குரானைவிட தேய்ஞ்ச ரெக்கார்டு எதுனா அது இப்ராஹிம்னு சொல்லலாம்ங்கற மாரி டர்ரு டர்ருன்னு போட்டு தாக்குறீயளே.

    Comment by பகடு — April 24, 2012 @ 9:38 pm

  152. ..அந்த யூதர்கள் இன்னும் சவூதி அரேபியாவில் இருக்கிறார்களா?இல்லையா?என்பது தேவை இல்லாதாஹ் கேள்வி..
    ஏன் தேவையிலலத கேள்வி?
    அது கெடக்கி.. முதல்ல அது ஒரு ஹதீஸ்லயோ அல்லது குரான்லயோ வரணும். நீங்களா கத உடக்கூடாது. நீங்க மத்தவங்க கிட்ட கேக்குறீயள்ள?

    Comment by பகடு — April 24, 2012 @ 9:40 pm

  153. பகடு ,எது பற்றி ஹதிஸ் ,குர்ஆன் வேண்டும்?

    Comment by S.Ibrahim — April 25, 2012 @ 1:17 am

  154. ஆரியனின் ஆனந்தமே ///முஹம்மது ஒரு தேர்ந்த நயவஞ்சகர்(முனாபிக்) ஆயிற்றே. ஒப்பந்தம், வாக்குறுதி எல்லாம் காபிர்களை ஏமாற்ற நேரத்துக்கு ஏற்றபடி முஹம்மது பயன்படுத்திக்கொள்வது. தேவைப்படும் நேரத்தில் ஒப்பந்தத்தை தூக்கி எறிந்துவிடும்படி அல்லாஹ்வே ஒரு வசனத்தை இறக்கியதாக குர்ஆனில் கரடிவிட்டவர்தானே அவர். பின் எப்படி அவர் யூதர்களோடு செய்த ஒப்பந்தத்தை காப்பாற்றி அவர்களை அரேபியாவில் வாழ விட்டிருப்பார்?////
    முஹம்மது நபி [அ.ச.உ]அவர்கள் தமது ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் மீறியதாக எந்த ஒரு ஆதாரமும் குற்றசாட்டும் இல்லை. அடுத்து வந்த அபுபக்கர் [இ.உ]அவர்களின் ஆட்ச்சியின் நேர்மைகளை பார்த்திருப்பார்கள் .அடுத்து உமர் [இ.உ]அவர்களின் நேர்மை ,ஜனநாயகம்,நீதி வழுவா தீர்ப்புகள் ஆகியவற்றை பார்த்து அவர்களும் முஸ்லிமாக மாறியிருப்ப்பார்கள்.
    பனாத்வாலா என்ற முஸ்லிம் லீக் தலைவர் ,முஸ்லிம்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் கூட்டணி வைத்து ஒருங்கிணைந்து வாக்கு அளித்தால் இந்தியாவின் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கூறிய பொழுது விமர்சனம் எழுந்தது. அப்போது இது பற்றிய குமுதம் அரசு பதிலில் ,ராமன் ஆண்டாள் என்ன ,ராவணன் ஆண்டாள் என்ன ?விலைவாசி குறைய வேண்டும் வேலைஇன்மை இருக்கக் கூடாது,வன்முறை,லஞ்சம் ,ஊழல் இல்லாமல் நீதி ஆளவேண்டும்,அப்படி ஒரு ஆட்சியை பனாத்வாலாவல் தரமுடியுமா?என்றுதான் கேட்டார். இது உண்மையில் இந்தியமக்களின் நிலையை படம் பிடித்துகாட்டுவது போல உள்ளது.மாயாவதிக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.பலனில்லை. நியாயமான ஆட்சிஎன்பதால் பாஜகவுடன் கூட்டணி இருந்தாலும் முஸ்லிம்கள் நிதிஸ் குமாருக்கு ஆதரவு அளித்தார்கள்.

    Comment by S.Ibrahim — April 25, 2012 @ 1:45 am

  155. பகடு ,எது பற்றி ஹதிஸ் ,குர்ஆன் வேண்டும்?//
    நீங்க சொன்ன பனு ஆதியா யூதரது ஒப்பந்தம் பற்றி.

    Comment by பகடு — April 25, 2012 @ 1:49 am

  156. அவர்கள் தமது ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் மீறியதாக எந்த ஒரு ஆதாரமும் குற்றசாட்டும் இல்லை//
    கொடுமை!
    இப்ராஹிம் படிக்கிறதே இல்லையா? இல்ல நடிக்கிறீங்களா?
    http://pagadu.blog.com/2011/08/11/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE/

    அந்த வாளப்ப்பழந்தாண்ணே இதுன்னு உங்ககிட்ட கேட்டு கேட்டு அலுத்து போச்சி

    Comment by பகடு — April 25, 2012 @ 1:52 am

  157. ஆரியனின் ஆனந்தமே ,முகம்மதுநபி[அ.ச.அ] காலத்தில் அவர்களையும் இஸ்லாத்தையும் கடுமையாக எதிர்த்தவர்கள் ,முஹம்மது நபி[அ.ச.உ] அவர்கள் மீது எவ்வித பாலியல் குற்றச்சாட்டும் கூறவில்லை.பால்ய விவாகம் ,போர்கைதிகளை திருமணம் செய்தல் போன்றவை குற்றமாக இருந்தால் அதைக்காட்டி அவர்களின் வளர்ச்சியை தடுத்திருப்பார்கள்.மேலும் ஜுவைரிய்யா [இ.உ] திருமணம் செய்ததால் ,அவருடன் கைது செய்யப்பட அவரது குலத்து பெண்கள் நூறு பேர் விடுதலை செய்யப்பட்டார்கள்.இது போன்று அவர்களது திருமணம் பெண்களின் விடுதலைக்கு காரணமாக இருந்தது.

    Comment by S.Ibrahim — April 25, 2012 @ 2:10 am

  158. இப்ராஹீம்,

    முஹம்மது செய்த கற்பழிப்புகளை பற்றி குரான், ஹதீத், சீறா ஆகியவற்றிலிருந்து ஆதாரங்களை காட்டி நிரூபித்திருக்கிறேன். ஆனால் முகம்மதுவின் கற்பழிப்புகளை திருமணம் என்று தான் அழைப்பேன் என்று அடம் பிடிக்கிறீர்கள். அது உங்கள் இஷ்டம். வாசகர்கள் அதை முடிவு செய்யட்டும். முஸ்லிம்களுக்கு பகுத்தறிவே இல்லை; அவர்கள் முழுமையான மனிதர்களாக பரிணமிக்க வேண்டியுள்ளது என்பதற்கு உங்களுடைய குதர்க்க வாதங்கள் ஒரு எடுத்துக்காட்டு.

    குரான், ஹதீத், சீறா ஆகியவற்றைக்கொண்டு மட்டுமே முஹம்மதின்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைப்பற்றி விவாதிக்க வேண்டும் என்று நாம் ஒப்புக்கொண்டபிறகு, நீங்கள் விவாத பொருளுக்கு சம்பந்தமில்லாமல், முகம்மதை காப்பாற்றலாம் என்று எண்ணி, ஊர் உலகை பற்றியெல்லாம் சொற்பொழிவு(பயான்) ஆற்றுகிறீர்கள். நாம் முஹம்மதின் கற்பழிப்பு குற்றத்தை பற்றி மட்டுமே விவாதிக்கிறோமே ஒழிய, அலெக்சாண்டரை பற்றியோ, காந்தியை பற்றியோ, நேருவை பற்றியோ அல்லது வேறு எந்த சரித்திர நாயகர்களை பற்றியோ விவாதிக்க இங்கு நாம் வரவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 25, 2012 @ 4:04 am

  159. இப்ராஹீம்,

    “அலெக்சாண்டார் பாரசீக மனன்ர்களை வெற்றிகன்டதும் அந்த மனன்ரின் இரண்டு மகள்களை திருமணம் செய்கிறார்.இன்னொரு மன்னரின் மகளை திருமணம் செய்கிறார்.மேலும் பாரசீக அழகிகளை தனது அதிகாரிகளுக்கு கூட்டு திருமணம் செய்து வைக்கிறார்.தந்து 32 வயதிலே மூன்று திருமணங்கள் செய்துவிட்டார். இது போக அந்தபுரத்து நாயகிகள் எத்தனை பேர் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பு எழுத மாட்டர்கள்.இவையெல்லாம் கற்பழிப்பு என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனரா?”

    அலெக்சாண்டர் செய்தது போர்(ஹர்ப்). முஹம்மத் செய்தது அதிரடி பயங்கரவாத தாக்குதல்(கஸ்வா). அலெக்சாண்டர் வெற்றிகொண்டபிறகு, பாரசீக பெண்களை அடிமையாக்கி அவர்களை தன்னுடைய படை வீரர்களுக்கு பங்கிட்டு கொடுத்து அவர்களை கற்பழிக்க சொன்னாரா? கற்பழிக்கும்போது விந்துவை வெளியில் விடலாமா, கூடாதா என்பதைபற்றி தன்னுடைய படை வீரர்களுக்கு பாடம் எடுத்தாரா? கற்பழித்த பின்பு, அப்பெண்களை அடிமை சந்தையில் விற்று பணம் சம்பாதிக்க சொன்னாரா? அல்லது கல்யாணமே பண்ணிக்கொள்ளாமல் அவர்களை பாலுறவு அடிமைகளாக வைத்துக்கொள்ளும்படி கூறினாரா? அலெக்சாண்டர் தான் கொன்ற ஆணின் மனைவியையோ, தங்கையையோ, மகளையோ மணமுடித்தாரா?

    மேற்கண்ட குற்றங்களை அலெக்சாண்டர் செய்திருந்தாலும் அது அவருடைய குற்றங்களே. ஆனால், தன்னை இறைதூதர் என்று கூறிக்கொண்ட, உலகத்து மாந்தருக்கெல்லாம் வழிகாட்டியாக அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவர் என்று தன்னை பறை சாற்றிக்கொண்ட முஹம்மது, இப்படிப்பட்ட மகா கேவலமான குற்றங்களை செய்யலாமா? அது இறைதூதரின் இலட்சணமா? மனிதர்களுக்கு வழி காட்டியாக வந்தவரின் இந்த ஒழுக்க கேடுகள் தான் மனிதகுலத்துக்கு வழிகாட்டலா?

    Comment by ஆர்ய ஆனந்த் — April 25, 2012 @ 4:35 am

  160. இப்ராஹீம்,

    “முஹம்மது நபி [அ.ச.உ]அவர்களுக்கு முந்தைய காலத்திலோ அவர்களின் காலத்திலோ உலகில் நடந்த மற்ற போர்களில் எதிர் தரப்பினரை ஒருவொருக்கொருவர் கொல்லவில்லையா? மல்யுத்தம் ,குத்து சண்டை,சிலம்பு ,வாள் வீச்சுமற்றும் எம்ஜியார் சண்டை போன்றவை நடத்தி வெற்றி தோல்விகளை முடிவு செய்தார்களா?”

    முஹம்மத் செய்தது எல்லாமே அதிரடி பயங்கரவாத தாக்குதல்களே(கஸ்வா/Gazwa)); போர்கள்(ஹர்ப்/Harb)அல்ல.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 25, 2012 @ 4:42 am

  161. இப்ராஹீம்,

    “ஆனால் ஒருவர் கூட அவரை காமுகர் என்று சொல்ல வில்லை. இளமை காலங்களில் காமசுகத்தில் வெறிபிடித்தவர்கள் தங்களது வயதான காலங்களிலும் பல பெண்களிடம் காம விளையாட்டுக்கள் ஆடியிருப்பார்கள் .ஆனால் ஐம்பது வயதுக்கு மேல் ஒரு மனைவியுடன் வாழ்ந்தவர் அதற்கு பின்னர் காமத்திற்காக காம இச்சைக்காக பலமனைவிகளை வைத்திருக்க அறிவியல் பூர்வமான விளக்கம் கூற முடியுமா?”

    முஹம்மது அவருடைய முதல் மனைவி கதிஜா இறக்கும்வரை அவருடைய தயவில் வாழ்ந்து வந்தார். கதிஜா வியாபாரம் செய்து, அவருடைய சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் சக்திமிக்கவராக வாழ்ந்து வந்தவர். மேலும் கதிஜா உயிரோடு இருக்கும்வரை, முஹம்மத் செல்வாக்கோ அதிகாரமோ பெறாத நிலையிலேயே இருந்தார். எனவே கதிஜாவின் செல்வாக்கு மற்றும் அதிகாரத்துக்கு பயந்து முஹம்மது அவர் உயோரோடு இருக்கும்வரை வேறு பெண்ணை மணமுடிக்கவில்லை. அது அவரால் முடியாத ஒன்றாகவே இருந்தது. முஹம்மது மதினாவிற்கு சென்று ஆட்களை பிடித்து அதிகாரம் பெற்ற பின்பு முகம்மதுவின் காம வெறியாட்டம் முழு வீச்சில் நடந்தது.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 25, 2012 @ 4:55 am

  162. இப்ராஹீம்,

    “ஆனால் விபச்சாரம் கற்பழிப்புக்கு எந்த ஒரு இசமும் கொள்கைகளும் சொல்லாத அளவில் இஸ்லாம் மரணதண்டனை கொடுத்திருக்கிறது என்றால் அதை முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் செயல்படுத்தி காட்டியிருக்கிறார்கள் என்றால் அவர் அப்படிபட்ட செய்களை செய்வாரா?”

    இப்ராஹீம்,

    என்ன இப்படி தமாஷ் பண்ணுகிறீர்கள்? முஸ்லிம்கள் நான்கு மனைவிகளை ஒரே சமயத்தில் வைத்துக்கொள்ளலாம் ; முகம்மதுவுக்கு மட்டும் நான்கு மனைவிகளுக்கு மேல் வைத்துக்கொள்ள அல்லாஹ்வின் தனி அனுமதி உண்டு; அதிரடி தாக்குதல்களில் பிடிக்கப்பட்ட பெண்களை வலது கரம் சொந்தமாக்கி கொண்டவர்கள் என்று முத்திரை குத்தி கணக்கில்லாமல் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் பாலுறவு அடிமைகளாக வைத்துக்கொள்ளலாம்; இதற்கும் மேலே, முத் ஆ என்ற தற்காலிக ஒப்பந்தத்தின் மூலம் எத்தனை பெண்களிடமும் மஹர் என்று காசு கொடுத்து பாலுறவு இன்பத்தை சுகிக்கலாம். பெண்களை அனுபவிக்க இத்தனை வசதிகள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு(மூமின்கள்) அல்லாஹ் வழங்கி இருக்கும்போது, விபசாரம் என்று வேறு எதை செய்ய வேண்டும்?

    Comment by ஆர்ய ஆனந்த் — April 25, 2012 @ 5:05 am

  163. இப்ராஹீம்,

    “திருட்டு குற்றத்திற்காக உலகில் கடுமையான சட்டம் சொன்ன ,மேலும் தனது மகள் பாத்திமாவே திருடினாலும் கையை வெட்டுவேன் என்று சொன்ன நீதிமான் முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் கொள்ளையடிப்பதை செய்வார்களா?
    [இன்னும் வரும் இறைஅருளால்]”

    முஹம்மதின் கொள்ளைகளை பற்றி விவாதிக்கும்போது இதை நான் விரிவாக எடுத்து கூறுகிறேன். இந்த பக்கத்தில் முஹம்மதின் கற்பழிப்புகளை பற்றி மட்டுமே விவாதிக்கலாம்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 25, 2012 @ 5:11 am

  164. இப்ராஹீம்,

    “குரானிலிருந்தோ ஹதிதில் இருந்தோ இதுவரை கற்பழித்தார் ,கொள்ளையடித்தார் என்று ஒரு செய்தியை கூட எடுத்து வைக்கமுடியாமல் நிருபித்துவிட்டேன் என்றால் பைத்தியம் யாருக்கு என்பது தெளிவாகிவிடும்.”

    முஹம்மதின் கற்பழிப்புகளுக்கு ஆதாரமான குர்ஆன் வசனங்கள், ஹதீத்கள், சீறா ஆகியவற்றை கொடுத்துதானே விவாதத்தையே தொடங்கினேன். ஏன் அதை பார்காததைபோல் நடிக்கிறீர்கள்? இப்பொழுதாவது என்னுடைய முந்தைய பதிவுகளை பாருங்கள்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 25, 2012 @ 5:19 am

  165. இப்ராஹீம்,

    “ஒரு மனைவிக்கு மேல் அவர் இறந்தாலும் சரி மறு திருமணம் செய்தால் அதற்கு பெயர் கற்பழிப்பு என்று உலகின் எந்த அகராதியில் இருந்தாவது காட்ட வேண்டும்.”

    ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை முஹம்மது மணந்ததை நாங்கள் கற்பழிப்பு என்று கூறவில்லை. தன்னுடைய அதிரடி பயங்கரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பெண்களை முஹம்மது புணர்ந்ததைதான், பகுத்தறிவை பயன்படுத்துகிற நாங்கள் கற்பழிப்பு என்கிறோம். புத்தி சுவாதீனமுள்ள எந்த பெண்ணும் தன்னுடைய கணவனையோ, சகோதரனையோ, தந்தையையோ அல்லது நெருங்கிய உறவினர்களையோ கொன்றவனோடு முழு மனதுடன் உடலுறவு கொள்ள விரும்பமாட்டாள். அவளுடைய விருப்பத்திற்கு மாறாகவே வலுகட்டாயமாக அவளுடன் எந்த கொலைகாரனும் உடலுறவு கொள்ள முடியும். இதைதான் நாகரிக உலகம் கற்பழிப்பு என்று கூறுகிறது. எந்த பெண்ணுடனும் வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்வது கற்பழிப்பு ஆகும். இந்த கற்பழிப்பைத்தான் முகம்மதுவும் அவருடைய கைத்தடிகளும் செய்தார்கள். ஒரு சடங்கை நடத்திவிடுவதின்மூலம் கற்பழிப்பை திருமணம் என்று கருதிவிடமுடியாது.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 25, 2012 @ 5:33 am

  166. இப்ராஹீம்,

    “அவர்களின் முந்தைய பிந்தைய காலத்தில் நடந்த போர்களில் கைதான் பெண்கள் நிலை மற்றும் கைப்பற்ற பொருட்கள் பற்றி விளக்கம் தரவேண்டும்.”

    நாம் முஹம்மது செய்த குற்றங்களை பற்றி மட்டுமே இங்கு விவாதிக்கிறோம். முஹம்மதுவுடைய காலத்திற்கு முன்போ பின்போ மற்றவர்கள் செய்த குற்றங்களை பற்றி விவாதிக்க நாம் இங்கு வரவில்லை. முஹம்மத் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் உள்ளதா? அவர் செய்தது குற்ற செயல்களா? என்று மட்டுமே நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் செய்த குற்ற செயல்கள் முஹம்மது செய்த குற்றங்களை நியாயப்படுத்தாது. எனவே மற்றவர்கள் செய்த குற்றங்களை முஹம்மதின் குற்ற செயல்களை பற்றிய விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கூடாது. அப்படி செய்வது தவறான தர்க்க வாதம்(logical fallacy).

    மற்ற முஸ்லிம்களை போலவே, நீங்கள் தர்க்க ரீதியில் தவறான பல வாதங்களை வைக்கிறீர்கள்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 25, 2012 @ 5:50 am

  167. அனாதையான நபி அரசனாக, கொள்ளையடிக்க, கற்பழிக்க, திருடி தின்ன எடுத்த அவதாரம் தான் இஸ்லாம்.
    எங்கு இஸ்லாம் இருக்கிறதோ அங்கு அமைதி இருக்காது. எங்கு இஸ்லாமியர்கள் அதிகம் இருகிறார்களோ, அங்கு சமாதானம் செத்து போய் விடும்

    Comment by Dillu Durai fans — April 25, 2012 @ 2:15 pm

  168. இப்ராஹீம்,

    “ஆரியனின் ஆனதமே ,’முத்ஆ ‘ பற்றி உளறியுள்ளீர்கள் குரானிலும் ஆதாரப் பூர்வமான் ஹதிதிலும் இருந்துதான் விவாதிப்பதாக் கூறிவிட்டு இப்படி ஆதாரம் இல்லாமல் கூறுவது
    வெறிநாய் செயல் போல இல்லையா?”

    “The Arabic dictionaries define mut’a as ‘enjoyment, pleasure, delight’.” (al-Islam.org)

    அரபி அகராதிகள் முத் ஆ என்பதை “அனுபவிப்பது, சுகம், சந்தோஷம்” என்று வரையறுக்கின்றன (al-Islam.org).

    “Mut’a: … Literal Meaning: Pleasure (Arabic)” (www.ahlalhdeeth.com)

    முத் ஆ… நேரடிப் பொருள் : இன்பம்(அரபி) (www.ahlalhdeeth.com)

    “It is for a woman to say, I will be with you [lit: “enjoy you”] for such-and-such time for such-and-such amount of money.” (qa.Sunnipath.com)

    “இந்த பணத் தொகைக்காக, இந்த காலத்துக்கு, நான் உன்னோடு இருப்பேன்(நே.பொ: உன்னை அனுபவிப்பேன்) என்று பெண்ணே சொல்ல வேண்டியது”(qa.Sunnipath.com)

    “Narrated ‘Ali: “I said to Ibn ‘Abbas, ‘During the battle of Khaibar the Prophet forbade Nikah Al-Mut’a …” ( Bukhari, Volume 7, Book 62, Number 50)”

    அலி அறிவித்தார் : ” நான் இப்னு அப்பாஸிடம், கைபர் தாக்குதலின்போது நபியவர்கள் நிக்காஹ் அல்-முத்ஆ வை தடை செய்தார்கள் என்று கூறினேன்…” (புகாரி,வால்யூம் 7 , நூல் 62 , எண்.50)

    “It [Nikah Al-Mut’a] is a woman marrying a man according to an agreed upon dower [Mahr] and for a pre-determined period of time stated in a marriage contract which incorporates all the conditions of a marriage regarded by the Sharī`ah as sound. …The verse saying “…So with those whom you enjoyed [mut’a] sexual relations, give them their Mahr as prescribed…” (Qur`ān, 4:24 Hillali/Khan) had already been revealed about this type of marriage.” (Imamreza.net)

    ஷரியத்படி சரியானதாக கருதப்படுகிற திருமணத்தின் எல்லா நிபந்தனைகளையும் உள்ளடக்கிய ஒரு திருமண ஒப்பந்தத்தில் கூறப்படும், முன்னமே நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்துக்கு, ஒப்புக்கொள்ளப்பட்ட மஹரின் படி ஒரு பெண் ஒரு ஆண்மகனை மணப்பதே இது(நிக்காஹ் அல்-முத்ஆ)…. “ஆகையால் எவர்களோடு நீங்கள் பாலுறவை அனுபவித்தீர்களோ, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மஹரை கொடுத்து விடுங்கள…” (குரான் 4 :24 ஹில்லளி/கான்) என்று கூறுகிற வசனம் இந்தவகை திருமணத்தை பற்றி ஏற்கனவே வெளிப்படுத்தப் பட்டது.”(Imamreza.net)

    “Fixed-Term/Temporary/Pleasure Marriage are different names for the Arabic word of “Mut’a” which is a contract between a man and woman, much in the same way the Long-Term/Permanent/ Conventional Marriage is. The main difference is that the temporary marriage [lasts] only for a specified period of time, and man and woman will become strangers to each other after the expiration date without divorce.” (Al-Islam.org)

    “குறிப்பிட்ட கால/தற்காலிக/இன்ப திருமணம் என்பதெல்லாம் முத்ஆ என்ற அரபி வார்த்தையின் பல்வேறு பெயர்களே. அது நீண்ட கால/நிரந்தர/வழக்கமான திருமணம் என்பதில் உள்ள அதே வழிமுறையை போலவே, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள ஒரு ஒப்பந்தமாகும். முக்கியமான வித்தியாசம் என்பது, தற்காலிக திருமணம் குறிப்பிடப்பட்ட காலத்துக்கு மட்டுமே(நீடிக்கும்), முடிவு தேதிக்குப் பிறகு விவாகரத்து இல்லாமலே ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அந்நியமானவர்கள் ஆகிவிடுவார்கள்.”(Al-Islam.org)

    Comment by ஆர்ய ஆனந்த் — April 25, 2012 @ 3:57 pm

  169. ஆபிரகாம்,
    அல்லாவுக்கு இணையாக அலெக்ஸாண்டரை சொல்கிறாரா இல்லை முகமதுவுக்கு இணை வைக்கிறாரா..!
    அலெக்ஸாண்டர் கற்பழிப்பது எப்படி என்று சொல்லவில்லை , அலெக்சாண்டர் மாபெரும் வீரன் – முகமது ஒரு கொள்ளைக்காரன் , பயங்கரவாதி.
    தோற்ற போரஸ் மன்னனை நடத்திய விதம் உலகறியும். இஸ்லாமிய படைகள் மதுரையை கற்பளிதபோது என்ன நடந்தது என்பதை நாடறியும்.
    விவாதம் என்று வரும்போது எதிர்வாதம் செய்பவரை தரக்குறைவாக பேசுவது தோல்வியை ஒத்துகொள்வது போலாகும்.
    தங்கதிற்கான வரி (Habeas corpus) அல்ல – அது ஆட்கொணர்வு மனு.
    உலகமுளுவதும் எங்கெங்கு இஸ்லாமிய படையெடுப்பு நடந்ததோ – அங்கு முதலில் நடப்பது கொள்ளை மற்றும் முகமதுவுக்கு பிடித்த விளையாட்டு…!
    தற்போது அது அவர்களையே போட்டு தாக்குகிறது.(லிபியா / சிரியா).

    பிற்பகல் தானே விளையும்…! இது ஒரு சிறிய ஆரம்பம்…

    Comment by Dont sell your soul — April 25, 2012 @ 7:04 pm

  170. Dont sell your soul
    வாருங்கள் வாருங்கள்

    Dillu Durai fans
    வாருங்கள் வாருங்கள்.

    நான் இந்த பதிவின் கீழ் எழுதுவதில்லை. ஆர்ய ஆனந்தும் எஸ். இப்ராஹிமும் எழுத இந்த பதிவை விட்டுவிட்டேன்.
    நீங்களும் விட்டுவிடலாமே?

    Comment by பகடு — April 25, 2012 @ 10:50 pm

  171. இப்ராஹீம்,

    “முஹம்மது நபி [அ.ச.உ]அவர்கள் தமது ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் மீறியதாக எந்த ஒரு ஆதாரமும் குற்றசாட்டும் இல்லை.”

    தான் செய்த உடன்படிக்கையை தானே முன்வந்து முறிப்பதற்கு முகம்மதுவுக்கு எந்த நெருடலும் இருந்ததில்லை. அவர் தனக்கு சரியான நேரம் வரும்போது தன்னுடைய வாக்குறுதிகளை முறித்தே வந்துள்ளார். உடன்படிக்கையை தான் முறிப்பதற்கு அல்லாஹ் தனக்கு அனுமதி வழங்குவதாக காட்டி அவர் இறக்கிய குரான் வசனங்கள் இதோ :

    “They are those with whom thou didst make a covenant, but they break their covenant every time, and they have not the fear (of Allah). 8.56

    (நபியே!) இவர்களில் நீர் எவருடன் உடன்படிக்கை செய்து கொண்டாலும், ஒவ்வொரு தடவையும் அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்தே வருகின்றனர்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுவதேயில்லை. 8.56

    If thou fearest treachery from any group, throw back (their covenant) to them, (so as to be) on equal terms: for Allah loveth not the treacherous.” 8.58

    (உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்தக் கூட்டத்தாரும் மோசம் செய்வார்கள் என நீர் பயந்தால். (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை. 8.58

    வார்த்தைகளை சரியாக கவனியுங்கள். துரோகம்(மோசம்) செய்வார்கள் என நீர் பயந்தால், சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும். மற்ற வார்த்தையில் சொல்வதென்றால், மற்றவர்கள் உமக்கு துரோகம் செய்வார்கள் என நீர் “பயந்தால்”, அவர்களுக்கு துரோகம் செய்துவிடுவீராக என்பதே. மற்றவர்கள் துரோகம் செய்வார்கள் என்று தான் அஞ்சுவதாக காரணம் காட்டி, தனக்கு சரியான நேரம் வரும்பொழுது மற்றவர்களோடு தான் செய்த உடன்படிக்கைகளை முறிப்பதற்கு இந்த வசனம் முகம்மதுவுக்கு அனுமதி வழங்கியது.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 26, 2012 @ 6:05 am

  172. Often we see muslim friends saying according to the standards of those days , islamic army behaved and the behavious was better.
    1. In 100 BC – 200 BC , Killivalavan the chola king defeats Pari and pari si killed in war. Pari 2 daughters were orphaned. We dont see killivalavan marrying them. In fact they were taken to Malayaman Thirumudikaari country and the Aviayaar asks malayaman to marry the girls. But Malayaman refuses and gets them married to his son. Here you see the standard of Killivalavan and malayamaan. Islam is no where near it.
    2. In civa ka sinthamani epic. I dont remember the full story , But the Army general cuts the hair of 2 ladies. On seeig this the deputy says “You have done wrong. Once we reach the kingdom back I will report to the king”.
    This is 10 century epic. So where islam outstands Indian/ Tamil ethics ?
    3. Krishna deva raya treats the fallen oriyan Army with kindness
    4. Shivaji never touched a muslim girl
    5. Final question Muhammad is prophet and high standards is expected from him. But why he shows low standards when compared to indian Kings? Is he not able to control his men ?

    Comment by Srini — April 26, 2012 @ 10:09 am

  173. Often we see muslim friends saying according to the standards of those days , islamic army behaved and the behavious was better.
    1. In 100 BC – 200 BC , Killivalavan the chola king defeats Pari and pari si killed in war. Pari 2 daughters were orphaned. We dont see killivalavan marrying them. In fact they were taken to Malayaman Thirumudikaari country and the Aviayaar asks malayaman to marry the girls. But Malayaman refuses and gets them married to his son. Here you see the standard of Killivalavan and malayamaan. Islam is no where near it.
    2. In civa ka sinthamani epic. I dont remember the full story , But the Army general cuts the hair of 2 ladies. On seeig this the deputy says “You have done wrong. Once we reach the kingdom back I will report to the king”.
    This is 10 century epic. So where islam outstands Indian/ Tamil ethics ?
    3. Krishna deva raya treats the fallen oriyan Army with kindness
    4. Shivaji never touched a muslim girl
    5. Final question Muhammad is prophet and high standards is expected from him. But why he shows low standards when compared to indian Kings? Is he not able to control his men ?
    6. May be the Arab culture is barabric and Islam made it little better. So we dont need it . We are better with ours

    Comment by Srini — April 26, 2012 @ 10:12 am

  174. Another question, if non islam army follows the same principle in war. Killing men and enslaving women will muslim borhters accept it ?
    Can non muslims pay money and buy them ?

    Comment by Srini — April 26, 2012 @ 10:49 am

  175. raabin////முகமதுவும் அவரது ரவுடிக்கும்பலும் யாரையும் கற்பழிக்கவில்லை தன் பெற்றோரையும் கணவனையும் குழந்தைகளையும் பறிகொடுத்த அன்றே அந்த பெண்கள் எல்லாரும் இவர்களிடம் மகிழ்ச்சியுடன் தாங்களாகவே முன்வந்து உறவுகொண்டனர் என்று சொன்னாலும் சொல்வார் பொய்யன் இப்ராஹிம்./////

    Even after 100 years no girl will happily marry the murders of her family

    Comment by Srini — April 26, 2012 @ 10:56 am

  176. இப்ராஹீம்,

    “…அடுத்து வந்த அபுபக்கர் [இ.உ]அவர்களின் ஆட்ச்சியின் நேர்மைகளை பார்த்திருப்பார்கள் .அடுத்து உமர் [இ.உ]அவர்களின் நேர்மை ,ஜனநாயகம்,நீதி வழுவா தீர்ப்புகள் ஆகியவற்றை பார்த்து அவர்களும் முஸ்லிமாக மாறியிருப்ப்பார்கள்….”

    முஹம்மதின் செயல்களை பார்த்தே முஸ்லிம்களாக மாறாத யூதர்கள், முஹம்மது செத்த பிறகு அவருடைய பிரதிநிதியாக(கலீபா) முஹம்மது வழியில் சர்வாதிகார ஆட்சி அமைத்த அபூ பக்கரின் நேர்மைகளையும்(?) அடுத்து ஆட்சிக்கு வந்த சுய அறிவு மழுங்கிய, முன்கோப, ஆத்திரக்கார உமருடைய நேர்மை, ஜனநாயகம், நீதி வழுவா தீர்ப்புகள் ஆகியவற்றை பார்த்தும், முஸ்லிம்களாக மாறியிருப்ப்பார்கள் என்று கூறுகிறீர்கள். அப்படியென்றால், அபு பக்கரும் உமரும் முஹம்மதைவிட சிறந்த மனிதர்கள் என்று கூறுகிறீர்களா? முகம்மதால் சாதிக்க முடியாததை இந்த இரு கலீபாக்களும் சாதித்து விட்டார்களா?

    அபு பக்கர் நேர்மையாக ஆட்சி செய்தாரா? முஹம்மது இறந்தவுடனேயே முஸ்லிம்கள்(அரபிகள்) ஆயிரக்கணக்கில் இஸ்லாத்தை விட்டு விலகி தங்கள் மூதாதையர் மதத்திற்கு மாறியபோது, அவர்களை மறுபடியும் இஸ்லாத்திற்கு கொண்டுவருவதருக்காக அவர்களுக்கு எதிராக போரை நடத்தி ஆயிரக்கணக்கில் அவர்களை அபு பக்கர் ஈவு இரக்கமின்றி கொன்றார். இப்படி செய்தே அபு பக்கர் இஸ்லாத்தை காப்பாற்றினார். இது இஸ்லாமிய வரலாற்றில் ரித்தா போர்(Ridda war) என்று அழைக்கப்படுகிறது. இந்த நேர்மையை பார்த்துதான் யூதர்கள் முஸ்லிமாக மாறினார்களா?

    உமருடைய நேர்மை, ஜனநாயகம், நீதி வழுவா தீர்ப்புகள் பற்றி பேசுகிறீர்கள். இஸ்லாமிய சட்டத்தில் முஸ்லிமல்லாதோர்க்கு என்ன நீதி, நியாயம், ஜனநாயகம் உள்ளது? வேதத்தை உடையவர்கள்(யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்) இஸ்லாத்திற்கு மாறாவிட்டால் அவர்கள் இழிந்தவர்களாக உணர்ந்து ஜிஸ்யா வரியை இஸ்லாமிய அரசுக்கு கொடுத்து இழிந்தவர்களாக(திம்மிகள்), இரண்டாம் தர குடிமக்களாக வாழ வேண்டும். அதை மறுத்தால் அவர்கள் கொல்லப்படுவர். யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை தவிர மற்ற காபிர்கள், இணைவைப்பவர்கள்(முஷ்ரிக்குகள்) இஸ்லாமிற்கு மாறவேண்டும். இதை மறுத்தால் அவர்கள் கொல்லப்படுவர். இதுதானே மறுமை நாள்வரை மாற்றப்படாத இஸ்லாமிய சட்டம்? இதில் எங்கே முஸ்லிம் அல்லாதோருக்கு நீதி, நியாயம், மனித உரிமை, ஜனநாயகம் வழங்கப்படுகிறது? இந்த இஸ்லாமிய சட்டத்தை கொண்டுதான் நேர்மை, ஜனநாயகம், நீதி வழுவா தீர்ப்புகளை முஸ்லிமல்லாதோருக்கு உமர் வழங்கினாரா? அதைப்பார்த்து தான் அந்த யூதர்கள் முஸ்லிமாக மாறினார்களா?

    இஸ்லாம் எல்லா சர்வாதிகாரங்களை விட மோசமான சர்வாதிகாரம். இஸ்லாம் ஒன்றிணைந்த நாஜிசம் பாசிசதைவிட(Nazism and Fascism combined) மிக பயங்கராமான, ஆபத்தான அடக்குமுறை சர்வாதிகாரம். இதில் எங்கு ஜனநாயகம் உள்ளது? இஸ்லாமும் ஜனநாயகமும் ஒன்றுக்கொன்று நேரெதிரான , எந்த வகையிலும் ஒத்துபோகாத சித்தாந்தங்கள்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 26, 2012 @ 4:21 pm

  177. Dont sell your soul தரக் குறைவாக இங்கே வாதிப்பது யார் எனபது பதிவுகளை படித்தவர்க்களுக்கு தெரியும்

    Comment by S.Ibrahim — April 27, 2012 @ 2:04 am

  178. ///எந்த பெண்ணுடனும் வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்வது கற்பழிப்பு ஆகும். இந்த கற்பழிப்பைத்தான் முகம்மதுவும் அவருடைய கைத்தடிகளும் செய்தார்கள். ஒரு சடங்கை நடத்திவிடுவதின்மூலம் கற்பழிப்பை திருமணம் என்று கருதிவிடமுடியாது.////
    அவர்கள் வலுக்காட்டாயமாக என்பது ஆ.ஆ.வின் கருத்து திணிப்பாகும்.எந்த ஒரு ஹதிதிலும் வலுக்கட்டாயம் என்பது இல்லை என்னும் பொழுது நான் அப்படித்தான் கூறுவேன் என்று அடம்பிடிப்பது ஆ.ஆவின் முரட்டுத்தனத்தை காட்டுகிறது
    http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/adimai_pengalai_islam_athrikiratha/

    உங்களுடன் போருக்கு வருபவர்களுடன் நீங்களும் போர் செய்யுங்கள் .வரம்பு மீறாதீர்கள் .வரம்பு மீறியவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான் . .[குர்ஆன் 2;190 ]
    ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை வருமானமுள்ளவர்களுக்கு இப்போது வருமானவரி கிடையாது .ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டுக்கு 50000 /= வரை உள்ளவர்களுக்கு மட்டுமே வருமானவரி கிடையாது.அப்போது உள்ளவர் இப்போது வந்து இரண்டு லட்சத்திற்கு கீழ் வருமான வரி கிடையாது அல்லவா ,நான் ஒரு லட்ச ரூபாய் வருமானம் உள்ள பொழுது வருமான வரியாக எனது பணத்தை அரசு எடுத்துக் கொண்டது அதனால் என்னிடம் வசூலிக்கப்பட்ட வ,வரியைத் திரும்பதருமாறு வழக்கு தொடர்வது போல இங்கே ஆரியனின் ஆனந்தம் ,அக்காலத்தில் போர்கைதிகளை அவர்களது வலக்கரத்தை சொந்தமாக்குதல் மூலமாக சம்மதம் தெரிவித்தலை , வலுக்கட்டாயம் என்று வலுக்கட்டாயமாக தனது கருத்துக்களை வலுப்படுத்த முயற்சிக்கிறார்.
    மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் பழக்க வழக்கங்களுக்கும் தன்னை உட்படுத்தி அவர்களிடம் நன்மை எது தீமை எது என்பதை பக்குவமாக பிரித்தரிவித்து நெறிப்படுத்துபவர்தான் இறைத்தூதராக இருக்க முடியும். மதுபானத்தில் மூழ்கி வாழ்ந்த மக்களை,முதலில் தொழுகையில் மட்டும் தவிர்க்க கட்டாயப் படுத்தினார்கள்.அதன் பின்னர் முற்றிலுமாக மதுபானத்தை தடை செய்தார்கள்.முகம்மது நபி[அ.ச.உ] அவர்கள மது பானத்தை தடை செய்ததும் அனைத்து மக்களும் மதுபானத்தை வீதியில் கொட்டி ஓடியதாக நபி வழி செய்திகள் மூலமாக அறிய முடிகிறது.இப்போது நாகரிக காலத்தில் வாழுவதாக கூறும் நீங்கள் இப்படி மக்களை ஒரு சட்டத்தின் மூலம் தூய்மைப் படுத்த முடியுமா? எத்தனை சட்டங்கள் வந்தாலும் சட்டத்தை ஏய்க்க மக்கள் மாற்று வழியில் தவறு செய்பவர்களாகவே உள்ளனர் முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் தனி மனிதனாக தனது போராட்டத்தை மக்கள் மத்தியிலே துவக்குகிறார். ஒரு அரச பரம்பரையிலோ ,இன ,மற்றும் குல தளபதி பரம்பரையிலோ வந்தவர் அல்ல
    மேலும் திருமணம் என்பது நெறிபடுத்தாமலும் வரைமுரையற்றும் வாழ்ந்த காலம் அது. அக்காலத்தில் மக்கள் போரில் எதிரிகளை கொன்று பெண்களை அடிமைப்படுத்துவதும் ,அவர்களோடு வன்புணர்ச்சிக் கொள்வதும் மிக சாதரணமாக நடந்து வந்தது.இதை மறுத்து சாகர் என்பவர் பாலைவனத்தில் போர் செய்த அலெக்சாண்டர் கற்பழிக்கச் செய்தாரா என்று கேட்டார்.அதற்குத்தான் அவரைபற்றிய விக்கிபிடியா குறிப்புகளை தந்தேன் .அலெக்சாண்டரைப் பற்றி வரலாறு எழுதியவர் அவரது அனைத்து சொந்த வாழ்க்கையை குறிப்புகளையும் நமக்கு தரமாட்டார்.இன்னும் சொல்லபோனால்அவரது அந்தரங்க வாழ்க்கயை அரண்மனை ஊழியர்களைத் தவிர அறியமுடியாது அவர்களிடமிருந்து மற்றவர்களும் தெரிந்து கொள்ள முடியாது.இது பாலைவன மண்ணில் மட்டுமல்ல.அனைத்து பகுதிகளிலும் நடந்தவைகளே .ஒரு மன்னர் நல்லாட்சி செய்தவர் என்றால் அவரை பற்றிய வரலாற்றை எழுதுபவர்கள் அம மனன்ரின் நற்செயல்பாடுகளை மிகைப்படுத்தி அவதார புருசராக் காட்டுவார்கள். அவரின் அந்தபுற வாழ்க்கை முற்றிலுமாக மறைக்கப் படும் .போரில் அவர்களது வெற்றிகளைப் பற்றி சொல்லுவார்கள் .அவர்களது ராணுவம் செய்த அட்டுழியங்களை மக்களிடம் விவரிக்க மாட்டார்கள்.ஆனால் முஹம்மது நபி அவர்களின் வரலாறு ஒரு நிமிட துளி கூட விடப்படாமல் மக்கள் மத்தியில் வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளது.ஆதலின் உங்கள அதிகமாக் விமர்சிக்க தூண்டுகிறது.இவர்கள் எல்லாம் மனனர்கள் .முஹம்மது நபி இறைத்தூதர் .இவர் அபப்டி செய்யலாமா என்று கேட்டால், இன்றைய நாகரிக காலத்தில் அரசு பாதுகாப்புகள் உள்ள காலத்திலே திராவிட கொள்கையை மக்களிடம் அறிமுகப் படுத்திட அவர்களின் கஷ்டங்களை போராட்டங்களை நாம் அறிவோம் .ஆனால் அங்ஙனம் கொண்டு வந்த கொள்கை ஒரு தலைமுறையுடன் மூட்டை கட்டியாகிவிட்டது.அவ்வாறிருக்க எவ்வித பாதுகாப்பும் இல்லாத காலத்தில் தனி மனிதனாக தனது கொள்கையை மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்திஅவர்களை நெறிப்படுத்துதல் என்பது சாதாரண காரியம் அல்ல.ஆதலின் அக்காலத்தில் இருந்த மக்களின் பழகக் வழக்கங்களோடு தன்னை ஐக்கியப் படுத்திய அவர்களை நெறிப்படுத்த முடிகிறது வெற்றி காணப்பட்ட ஒரு சமுதாயத்தவர் கைது செய்யப்பட தங்களது ஆட்களை விடுதலை செய்யுமாறும் கைப்பற்றிய பொருட்களை மீட்டுத்தருமாறும் அதற்குரிய பிணைத்தொகையை தந்து விடுவதாகவும் கூறுகிறார்கள் .உடன் நபி[அ.ச.உ]அவர்கள் கைதிகளை விடுதலை செய்வதாக ஒப்புக் கொண்டு தன்னுடைய தோழர்களிடம் அறிவிக்கிறார்கள் ,விருப்பமுள்ளவர்கள் தங்களது அடிமைகளை விடுதலை செய்யலாம் என்றும் மற்றவர்கள் வைத்துக் கொள்ளலாம் என்றும் எனது பங்கில் உள்ளவர்களை நான் விடுதலை செய்கிறேன் என்றோரிவித்தார்கள் உடன் அனைத்து தோழர்களும் தங்களது அடிமைகளை விடுவித்தார்கள்.ஜுவைரிய்யா [இ.உ]அவர்களை நபி[அ.ச.உ]அவர்கள் திருமணம் செய்த காரணத்தினால் அவர்களது இனத்தை சேர்ந்த அத்தனை பேர்களும் விடுதலை செய்யப்படுகிறார்கள்.அந்த அளவிலே நபியவர்கள் மக்களிடம் அன்பை பெற்று அந்த நபி வாயிலாக் தனது கொள்கைகளை அமல்படுத்தினார்கள். ஆதலின் அதிரடியாக் அனைத்து தவறுகளிலிருந்தும் மக்களை நெறிப்படுத்த முடியாது.ஆதலின் போர்காலத்தில் கைது செய்யபப்ட்ட பெண்களை அவரவர் விரும்பியவாறு கற்பழித்து வந்த காலத்தில் அவரவர்களுக்கு என்று அடிமைகளை கொடுத்து ,அதோடு நில்லாமல் அவரது வலக் கரங்களை சொந்தமாக்கி கொண்டவர்களோடு ,அதாவது அப்பெண்களின் சம்மதத்தின் பேரில் மனைவிக்குரிய பாதி உரிமைகளை பெற்றவர்களாக தாம்பத்திய வாழ்க்கைக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.அக்கால போர்களில் தங்களது படைகள் தோற்றாலே,தோற்கடிக்கப்பட்ட பகுதி பெண்களை எதிர் தரப்பினர் அவரவர் மனம் போன போக்கில் கற்பழிக்கப்பட்டு வந்ததற்கு பழகிப்போன பெண்கள் இது போன்று வாழ்க்கை அமைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.மேலும் கணவன் உள்ள பெண்கள் அடிமைகளாக ,அதாவது வேலைக்காரியாக மட்டுமே செயல்பட்டனர்.

    Comment by S.Ibrahim — April 27, 2012 @ 2:05 am

  179. ///அவர்கள் தமது ஆட்சி காலத்தில் ஒப்பந்தம் மீறியதாக எந்த ஒரு ஆதாரமும் குற்றசாட்டும் இல்லை//
    கொடுமை!
    இப்ராஹிம் படிக்கிறதே இல்லையா? இல்ல நடிக்கிறீங்களா?
    http://pagadu.blog.com/2011/08/11/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%அப்///
    //// பகடு says:
    April 25, 2012 at 10:50 pm
    Dont sell your soul

    வாருங்கள் வாருங்கள் நான் இந்த பதிவின் கீழ் எழுதுவதில்லை. ஆர்ய ஆனந்தும் எஸ். இப்ராஹிமும் எழுத இந்த பதிவை விட்டுவிட்டேன்.
    நீங்களும் விட்டுவிடலாமே?///
    இந்த பதிவில் எழுத மாட்டேன் என்று கூறியுள்ளீர்கள்.நா இப்போது இதே பதிவில் உள்ள கருத்துக்கு விளக்கம் அளித்தால் அதற்கு நீங்கள் பதில் எழுதினால் உங்களது வாக்குறுதியை நீங்கள் மீறியதாக கொள்ள முடியாது.
    நபி [அ.ச.உ] அவர்கள் ஒப்பந்தம் மீறவில்லை .ஒப்பந்தம் மீறியவர்களை கண்டித்துள்ளார்கள்..ரஜப் மாதத்தின் கடைசி நாளா அல்லது ரமளானின் முதல் நாளா என்ற சந்தேகத்தின் பேரிலே அந்த தவறும் நடந்துள்ளது.
    உங்களது இந்த பதிவிலும் வழக்கம் போலவே தனது கருத்துக்கு தகுந்தவாறு குரான் வசனத்தைக் காட்டி அவதூறு பலித்துள்ளீர்கள்.
    சண்டை செய்தவர்கள் ,ரஜப் மாதத்தின் கடைசி நாளா ரமலான் மாதத்தின் முதல் நாளா என்ற சந்தேகத்தை மறைத்துள்ளீர்கள்.அடுத்து முஹம்மது நபி[அ.ச.உ] அவர்கள் தங்களது பங்கினை உடன் பெறவில்லை.தனது பங்கினை பெறுவதை நிறுத்தி வைத்து இறைவசனம் வந்த பிறகே ஏற்றுக் கொண்டார்கள் .அடுத்து அவர்களுக்குரிய பங்கு எனபது அரசுக்கு உரியது என்பதை அறிந்தும் ஐந்தில் ஒரு பங்கு பற்றி விமர்சனம் செய்திருப்பது பித்தலாட்டம்.

    Comment by S.Ibrahim — April 27, 2012 @ 2:50 am

  180. ஆரியனின் ஆனந்தமே /////நாம் முஹம்மது செய்த குற்றங்களை பற்றி மட்டுமே இங்கு விவாதிக்கிறோம். முஹம்மதுவுடைய காலத்திற்கு முன்போ பின்போ மற்றவர்கள் செய்த குற்றங்களை பற்றி விவாதிக்க நாம் இங்கு வரவில்லை. முஹம்மத் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் உள்ளதா? அவர் செய்தது குற்ற செயல்களா? என்று மட்டுமே நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ///
    அது குற்றமா இல்லையா என்று முதலில் முடிவு செய்துவிட்டு அல்லவா குற்றசாட்டுக்கு செல்ல வேண்டும் .வன்புணர்ச்சிக்கு எவ்வித ஆதாரமும் இல்லாத பொழுது அது வந்புனர்ச்சிதான் என்று அடம் பிடிப்பது சரியா என்பதை பார்க்க வேண்டாமா?
    இரண்டு பிள்ளைகளுக்கு மேல் குழந்தை பெற்றால் குற்றம் என்பது இப்போது சீனாவில் சட்டம் என்றால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஐந்து குழந்தைகள் பெற்றவர் மீது அந்தகுற்ற சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க சொல்வது போல நீங்கள் இங்கே வாதன் வைத்து உள்ளீர்கள்

    Comment by S.Ibrahim — April 27, 2012 @ 2:57 am

  181. இப்ராஹீம்,

    “ஆரியனின் ஆனந்தமே ,முகம்மதுநபி[அ.ச.அ] காலத்தில் அவர்களையும் இஸ்லாத்தையும் கடுமையாக எதிர்த்தவர்கள் ,முஹம்மது நபி[அ.ச.உ] அவர்கள் மீது எவ்வித பாலியல் குற்றச்சாட்டும் கூறவில்லை.பால்ய விவாகம் ,போர்கைதிகளை திருமணம் செய்தல் போன்றவை குற்றமாக இருந்தால் அதைக்காட்டி அவர்களின் வளர்ச்சியை தடுத்திருப்பார்கள்…”

    முஹம்மது மக்காவில் இருந்தவரை அவர் ஆக்கிரமிப்பு அதிரடி தாக்குதல் அதுவும் நடத்தவில்லை; எந்த பெண்களையும் அடிமைபடுத்தி புணரவில்லை, அவர்களை தன் கைத்தடிகளுக்கு விருந்தாக்கவில்லை. எனவே தான், மக்கத்து அரபிகள் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை முஹம்மது மேல் வைக்கவில்லை. ஆனால், முஹம்மது மதினாவிற்கு சென்று ஆட்களை சேர்த்து அதிகாரம் பெற்றவுடன், அவருடைய உண்மையான நிறம் வெளிப்பட்டது. அடியாட்களும் அதன்மூலம் அதிகாரமும் பெற்ற முஹம்மது, கைதேர்ந்த மாபியா கும்பல் தலைவனாக மாறி தொடர் கொலை, கொள்ளை, கற்பழிப்பு செயல்களில் ஈடுபட்டார். மதினாவில் யாரும் தன்னை அரசியல் ரீதியாக எதிர்க்காதபோதும்(மக்காவிலும் இதே நிலைதான்) தானே வலிந்து ஒவ்வொரு ஊரின்மீதும் அதிரடி பயங்கரவாத தாக்குதல்களை(கஸ்வா) நடத்தி பெண்களை அடிமையாக்கி புணர்ந்தார், தன்னுடைய அடியாட்களுக்கு அப்பெண்களை புணர்வதற்கு தாராள அனுமதி கொடுத்தார். இது அப்பட்ட கற்பழிப்பு இல்லாமல் வேறு என்ன? மதினாவில் முஹம்மது கூட இருந்தவர்கள் எல்லாம் அவருடைய கைத்தடிகள்தானே? அந்த கைத்தடிகளும் முஹம்மதோடு கற்பழிப்பில் ஈடுபாட்டவர்கள்தானே? பிறகு எப்படி அவர்கள் முஹம்மதின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள வைப்பார்கள்? முஹம்மதின் கைத்தடியாக இல்லாத எவராவது அப்படிப்பட்ட குற்றச்சாட்டை அவர்மேல் வைத்தால், அவர்களை முஹம்மது உடனே படுகொலை செய்துவிடமாட்டாரா என்ன? முஹம்மது தன்னை விமர்சித்த எவரையும் படுகொலை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தவர்தானே. இந்த உண்மை நிலை அவர்களுக்கு தெரியாதா? தெரிந்தும் யாராவது இந்த குற்றச்சாட்டுகளை முஹம்மதின்மேல் வைக்க துணிவார்களா?

    தன் மீது விமர்சனத்திற்கே இடம் கொடுக்காமல் தன்னை விமர்சித்தவர்களை படுகொலை செய்துவந்த முஹம்மதின் வளர்ச்சியை, யாரால் விமர்சனத்தின் மூலம் தடுத்து விட முடியும்? முஹம்மதின் மாபியா வளர்ச்சி எப்படி பட்டது? அதிரடி தாக்குதல் மூலம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அடிமை வியாபாரம் ஆகியவற்றின் மூலம் அடைந்த வளர்ச்சி அல்லவா முஹம்மதின் மாபியா கும்பலின் வளர்ச்சி.

    முஹம்மது ஆயிஷாவை திருமணம் செய்தது, அவருடைய காலத்தில் வாழ்ந்த அரபிகள் மத்தியிலும் வழக்கத்தில் இல்லாத சமூக விரோத செயல்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 27, 2012 @ 4:15 am

  182. இப்ராஹீம்,

    “…மேலும் ஜுவைரிய்யா [இ.உ] திருமணம் செய்ததால் ,அவருடன் கைது செய்யப்பட அவரது குலத்து பெண்கள் நூறு பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். இது போன்று அவர்களது திருமணம் பெண்களின் விடுதலைக்கு காரணமாக இருந்தது.”

    முஹம்மது எப்படிப்பட்ட அயோக்கியன், காமுகன் என்பதை நீங்களே இந்த வார்தைகளின்மூலம் எடுத்து கூறிவிட்டீர்கள்.

    அந்த பெண்களை அடிமையாக்கியது யார்? முஹம்மது தானே? அழகான ஜுவைரியாமீது எந்த அளவுக்கு பொம்பள பொறுக்கியான முகம்மதுவுக்கு காம வெறி ஏற்பட்டிருந்தால், தான் அடிமைபடுத்திய 100 பெண்களை, ஜுவைரியாவை அனுபவிப்பதற்காக அவர் விடுதலை செய்திருப்பார்!

    தான் அடிமைபடுத்திய பெண்களில் அழகான ஒருவரை புணர்வதர்க்காக மற்ற பெண்களை தான் உருவாக்கிய அடிமைத்தளையில் இருந்து முஹம்மது விடுவித்தது அறசெயலாக, விடுதலை கொடுத்த செயலாக உங்களுக்குப் படுகிறது. ஆனால், இதை நான் முஹம்மதின் பொம்பள பொறுக்கித் தனமாகவே பார்க்கிறேன்.

    பாவம் ஜுவைரியா! அவர் எப்படிப்பட்ட தியாகத்தை செய்து, தன் குல பெண்களை முஹம்மது என்ற அரக்கனின் அடிமைத்தளையில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்! தன் கற்ப்பை முகமதுவுக்கு பலி கொடுத்து, தன் வாழ்நாள் முழுவதும் எப்படிப்பட்ட வாழ்க்கையை அவர் வாழ்ந்திருப்பார்! அவருடைய இந்த பரிதாப நிலையை படிக்கிற மனிதாபமுள்ள எவருடைய கண்களும் பனிக்காமல் இருக்குமா?

    Comment by ஆர்ய ஆனந்த் — April 27, 2012 @ 4:49 am

  183. //S.Ibrahim said: அவ்வாறிருக்க எவ்வித பாதுகாப்பும் இல்லாத காலத்தில் தனி மனிதனாக தனது கொள்கையை மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்திஅவர்களை நெறிப்படுத்துதல் என்பது சாதாரண காரியம் அல்ல.//

    இ.சா note the point,

    “தனி மனிதனாக தனது கொள்கையை”

    ஒரு வழியாக இப்ராஹிம் ஒத்துக்கொண்டு விட்டார். வாழ்த்துக்கள்!

    Comment by ராவணன் — April 27, 2012 @ 4:54 am

  184. இப்ராஹீம்

    வன்புணர்ச்சிக்கு அதாரம் இல்லை ஆதாரம் இல்லை என்று நீங்கள் கூறுவது சரியா சட்டப்படி நாலு பேரு பாத்து கன்பாம் பண்ணனும் இல்லாங்காட்டி ஒத்துக்கிற மாட்டோம் என்பது தானே ? பாத்தீங்களா சாதாரண மக்களுக்கு என்ன சட்டமோ அதுவே தான் நபிகளுக்கும். மரியா மட்டேர்ல கையும் களவுமா சிக்கினார் நபி ஆனா பாருங்க அதுக்கு சாட்சி ஒரே ஒரு பொட்டப்புள்ள தான். அங்கனையும் நபி டப்புச்சுட்டாறு.

    சீரங்கம் பக்கம் சீர்காழி பக்கம் எல்லாம் துள்ளக்க படைகள் அட்டூழியம் செய்து பெண்களை கற்பழிக்கிறார்கள். நாம உடனே கேள்வி கேப்போம் இதுக்க எங்கே ஆதாரம் நாலு பேரு பாக்க கற்பழிச்சான்களா இல்லையே அப்பா எப்படி வந்புனர்ச்சியாகும். கெட்டுப்போன அந்த பெண்களெல்லாம் இஸ்லாமிய குழந்தைகளை பெற்றேடுத்தார்கள் இஸ்லாம் பிட்க்க்காமலா இப்படி செய்தார்கள். கற்பழிதவனின் பிள்ளை என்றால் கருவை கலைத்திருக்கலாமல்லவா என்று நமக்கு கேட்கத் தெறியாதா? அந்த இஸ்லாமிய குழந்தைகள் எல்லாம் வளர்ந்து பிள்ளைகள் பெற்றேடுத்து இன்று தவ்ஹீத் ஜமாஅத வரை நிருவியாகிவிட்டது. கற்பழிக்கப்பட்டவர்கள் செய்யும் காரியமா இது என்று நாம் கேட்போம்.

    Comment by sagar — April 27, 2012 @ 6:27 am

  185. இப்ராஹீம்

    // ஜுவைரிய்யா [இ.உ]அவர்களை நபி[அ.ச.உ]அவர்கள் திருமணம் செய்த காரணத்தினால் அவர்களது இனத்தை சேர்ந்த அத்தனை பேர்களும் விடுதலை செய்யப்படுகிறார்கள்.//

    அமாமம் இதிலென்ன ஆச்சரியம். பொண்டாட்டியோட சொந்தக்காரங்கள நல்ல கவனிச்சிகிட்டதான் ராப்போழுது இன்பமாக கழியும். மாமியார மொரச்சுப்பாருங்க அப்புறம் சோறு தண்ணி காட்ட மாட்டாங்கா முச்லீமாக்கள்.

    அப்போ ஒரு இனம் விடுதலை அடயனும்னா அந்த இனத்தில் இருக்கும் ஒரு செக்கசெவேர் பார்ட்டியை நபிக்கு காவு கொடுக்கணும் எவ்வளோ எளிதான விஷயம் பாருங்க. காபிர்கள் புரானங்கள்ள அசுரர்கள் எல்லாம் இப்படி தான் உங்கள் இனத்திலிருந்து ஒருவனை எனக்கு உணவாக கொடுங்கள் உங்கள விடுதலை செய்கிறேன் என்பான்.

    நபி நல்லவர் தானே ஏன் ஜுவைரிய்யா பொன்னை மனக்காமலேயே அந்த கூட்டத்தை அடிமை தனத்திலிருந்து மீட்டிருக்கலாமே.

    Comment by sagar — April 27, 2012 @ 6:37 am

  186. //
    அக்கால போர்களில் தங்களது படைகள் தோற்றாலே,தோற்கடிக்கப்பட்ட பகுதி பெண்களை எதிர் தரப்பினர் அவரவர் மனம் போன போக்கில் கற்பழிக்கப்பட்டு வந்ததற்கு பழகிப்போன பெண்கள் இது போன்று வாழ்க்கை அமைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.மேலும் கணவன் உள்ள பெண்கள் அடிமைகளாக ,அதாவது வேலைக்காரியாக மட்டுமே செயல்பட்டனர்.
    //

    அக்கால அரபு போர்களில் என்று சொல்லுங்கள். மற்றவர்கள் எல்லாம் இப்படி வெறி பிட்த்தவர்கள் இல்லை என்று நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். இப்படிப்பட்ட வெறி நாய்களின் மத்தியிலிருந்து உதித்தது தான் இஸ்லாமுங்கோ. நடு நிசி நாய்களுக்கு மத்தியில் செண்டாமறையா மலரும் மரகழண்ட மறை தான் மலரும். மறைகழண்டவன் தான் அங்கு தூதராக முடியும்.

    Comment by sagar — April 27, 2012 @ 7:07 am

  187. I raised several points, S.Ibrahim did not respond

    Comment by Srini — April 27, 2012 @ 8:30 am

  188. //அவ்வாறிருக்க எவ்வித பாதுகாப்பும் இல்லாத காலத்தில் தனி மனிதனாக தனது கொள்கையை மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்திஅவர்களை நெறிப்படுத்துதல் என்பது சாதாரண காரியம் அல்ல.//

    தலைவா….. தீர்ப்ப மாத்திச் சொல்லு…. அவர் தனி மனிதர் இல்ல. இறைவனே அவருடன் இருந்தான். அவர் இறைத்துõதர்.

    //ஆதலின் போர்காலத்தில் கைது செய்யபப்ட்ட பெண்களை அவரவர் விரும்பியவாறு கற்பழித்து வந்த காலத்தில் அவரவர்களுக்கு என்று அடிமைகளை கொடுத்து ,அதோடு நில்லாமல் அவரது வலக் கரங்களை சொந்தமாக்கி கொண்டவர்களோடு ,அதாவது அப்பெண்களின் சம்மதத்தின் பேரில் மனைவிக்குரிய பாதி உரிமைகளை பெற்றவர்களாக தாம்பத்திய வாழ்க்கைக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.//

    ஆமாம்…. நபிகள் நாயகம் இன்னும் சில நாட்கள் உயிருடன் இருந்திருந்தால் கொள்ளையடிப்பதையும் நெறிப்படுத்தியிருப்பார். கண்டபடி பொருட்களை சூறையாடவிடாமல் ஒவ்வொரு குழுவுக்கும் ஐந்து வீடுகளை ஒதுக்கி அங்கு மட்டும் கொள்ளையடிக்கும்படி கூறியிருப்பார்.

    ஆனால் அதற்கு முன்னர் அல்லாஹ் அவரை அழைத்துக்கொண்டுவிட்டார். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவர்.

    Comment by இப்ராஹிம் வெறியன் — April 27, 2012 @ 9:09 am

  189. ஸ்ரீணீ

    இப்ராஹீம் அல்லாவுக்கும் அவரது இறுதி தூதர் நபிக்கும் தான் பதில் சொல்ல கடமை பட்டுள்ளார் காபீரான உங்களுக்கல்ல

    Comment by sagar — April 27, 2012 @ 9:14 am

  190. we need not worry if Muhammad is good or bad. The issue is they project him as gem of humans/above humans. So high standard is expected from him. it is the duty of Ibrahim clarify. Else I will say muslims dont have any answer and they lost the debate

    Comment by srini — April 27, 2012 @ 10:32 am

  191. ஸ்ரீநி
    புலிகேசியை பார்த்து நீ தான் சூராதி சூரன். நீ மன்னன மா மன்னன மாமா மன்னன் என்றெல்லாம் புகழ்வதில்லையா. நபிகள் உண்மையிலேயே மனிதர்களிலிருந்து வித்யாசப்பட்டவர் என்று நீங்கள் இன்னுமா புரிஞ்சிக்கள. புரசனையும் மற்றும் ஏனைய உறவினர்களையும் கொடூரமாக கொன்று விட்டு பெண்ணை கூடாரத்தில் வைத்து கெடுக்க எந்த மனிதனால் தான் முடியும். இறுதி இறை தூதர் என்ற தெயரியமும நம்பிக்கையும் இருந்தால் தான் அதெல்லாம் முடியும். ஆயிரம் வருடத்திற்கு அப்புறம் முட்டாப் பயலுவ அது வன் புனர்ச்சியில்லை அந்த பெண்ணுக்கு வலியிலிருந்து தரும் விமோசனம், அடிமை வாழ்வில் சிக்காமல் இருக்க செய்யப்படும் ஒரு புனித காரியம் என்று சப்போர்ட்டுக்கு வருவார்கள் என்ற அசாத்திய நம்பிக்கை இருந்தால் தான் முடியும்.

    சொந்த மருமகளை பார்த்து எரிபோகும் ஒரு மனிதனை பார்த்ததுண்டா பைத்தியமும் செக்ஸ் வெறி பிடித்த அரக்கனும் தான் இப்படி இருப்பான். சொல்லுங்கள் நபி மனிதரா அல்லது வேறு விதமானவரா என்று. நான் நபி, அல்லாவிற்கு பிடித்தமான ஒரே ஜந்து, நான் செய்வது தான் சரி, என்னை கேள்விக் கேட்க யாருமில்லை. நான் செய்வதை சரி என்று சொல்ல கேடு கெட்டவர்கள் இருக்கும் வரை எனக்கென்ன கவலை என்று மனிதன் சின்திப்பானா.?

    Comment by sagar — April 27, 2012 @ 10:49 am

  192. அன்பு இப்ராஹிம்

    ..அளித்தால் அதற்கு நீங்கள் பதில் எழுதினால் உங்களது வாக்குறுதியை நீங்கள் மீறியதாக கொள்ள முடியாது..

    இது வாக்குறுதி அல்ல. நான் என்ன செய்யவிரும்புகிறேன் என்ற விளக்கம். வாக்குறுதி, ஒப்பந்தம் இதெல்லாம் வேற லெவல்ல.. அதற்கப்புறம் தயவு செய்து என்னையும் காகககககேவையும் ஒப்பிட்டு எணை வெக்காண்டாம் 🙂

    Comment by பகடு — April 27, 2012 @ 11:59 am

  193. ஆர்ய ஆனந்த், சாகர், இப்ராஹிம் வெறியன், ஸ்ரீனி, ராவணன்,
    நம்ம இப்ராஹிம் எழுதறதை பாத்து ரொம்ப டென்ஷ்ன் ஆகாதீங்க. அது அப்படித்தான்.

    நல்ல வேளை நம்மளோட முன்னோர்களை இஸ்லாமிய படைகள் கற்பழித்து கட்டாயமாக மதம் மாற்றினார்கள். இல்லையென்றால் நாம் முஸ்லீமாக இருந்திருப்போமா என்று புல்லரிக்கக்கூடிய கேட்டகிரிகள் எல்லாம் முஸ்லீம்களில் இருக்கிறார்கள். அதெல்லாம் கேட்டீங்கண்ணா அதிர்ச்சியிலெ போட்டுன்னு போனாலும் போய்டுவீங்க…

    Comment by பகடு — April 27, 2012 @ 12:05 pm

  194. //ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டுக்கு 50000 /= வரை உள்ளவர்களுக்கு மட்டுமே வருமானவரி கிடையாது.அப்போது உள்ளவர் இப்போது வந்து இரண்டு லட்சத்திற்கு கீழ் வருமான வரி கிடையாது அல்லவா ,நான் ஒரு லட்ச ரூபாய் வருமானம் உள்ள பொழுது வருமான வரியாக எனது பணத்தை அரசு எடுத்துக் கொண்டது அதனால் என்னிடம் வசூலிக்கப்பட்ட வ,வரியைத் திரும்பதருமாறு வழக்கு தொடர்வது போல இங்கே ஆரியனின் ஆனந்தம் ,அக்காலத்தில் போர்கைதிகளை அவர்களது வலக்கரத்தை சொந்தமாக்குதல் மூலமாக சம்மதம் தெரிவித்தலை , வலுக்கட்டாயம் என்று வலுக்கட்டாயமாக தனது கருத்துக்களை வலுப்படுத்த முயற்சிக்கிறார்.//

    தல…. அக்காலம்…இக்காலம் எல்லாம் கிடையாது… எல்லா காலத்துக்கும் பலன் தரக்கூடிய நல்ல நடைமுறை இதான். அத அன்னிக்கே கண்ணுமணி சொல்லிட்டார்ங்கிற ரேஞ்சிலேயே மெயின்டன் பண்ணுவோம்….. காரியத்தை கெடுத்துராதீங்க தல…..

    Comment by இப்ராஹிம் வெறியன் — April 27, 2012 @ 12:25 pm

  195. Less said about this is better. முகமதின் திருமணங்களைப்பற்றி அதிகம் கூற விரும்பவில்லை. இருப்பினும், அவைகளுக்குக் கற்பிக்கப்பட்ட சில நியாயங்கள் பற்றி மட்டும் சொல்ல விழைகிறேன். சில மேற்கோள்கள் தர ஆசை. தனக்குக் கற்பிக்கப் பட்டது எவ்வளவு தவறான ஒரு விதயமாக இருந்தாலும் ஏதோ ஒரு காரணம் காட்டி, அவைகளை நியாயப்படுத்தப் பார்க்கும் மனித மனங்களின் இயல்பு இங்கு தெளிவாகத் தெரியும் என்றே நினைக்கிறேன்.

    Rather, they( இந்தத் திருமணங்கள்) had much higher purposes in the divine plan. These goals were mainly related to his mission of unifying Arabs, and also, not less importantly, intended to set standards (என்ன விதமான ஸ்டாண்டர்ட்ஸ்!!!) for reforming intractable customs that had caused so much misery and destruction for humanity.”

    12.) “By marrying them he was setting a precedent to reverse the taboo of widow marriage” (கைம்பெண்களுக்கு வாழ்வளிப்பதற்கு இதுதான் நல்ல வழியா? ஏன் தன் கீழுள்ள வாலிபர்களுக்குத் திருமணம் செய்வித்திருக்கலாமே!!!????). Secondly, he was paying back his due to some of the companions who had perished in battles leaving behind widows (நன்றிக்கடன்!)
    இப்படியும் ஒரு காரணம்: The wisdom behind the Prophet (SAW)’s plural marriages is to show all possible types of marriage in Islam. (முன்மாதிரி? இந்த விளக்கங்கள் உண்மையிலேயே நம்பிக்கையாளர்களுக்கு ஏற்புடையதாகத்தான் இருக்கிறதா? ஆம், என்று சொல்வீர்களேயானால், அதற்கு மேல் உங்களிடம் பேசுவதற்கு என்னிடம் ஏதுமில்லை. அதில் எந்த பொருளுமில்லை – கால விரையம் மட்டுமே)

    ஆர்ய ஆனந்த் மேல உள்ளது தருமி அண்ணன் எழுதியது 2005 ல. இபுராகீமோட நீங்க விவாதிக்கும் போது இதுதான் நினைவுக்கு வந்தது.

    Comment by ஸ்ஸப்பாடா! — April 27, 2012 @ 1:12 pm

  196. இப்ராஹீம் : ” Dont sell your soul தரக் குறைவாக இங்கே வாதிப்பது யார் எனபது பதிவுகளை படித்தவர்க்களுக்கு தெரியும்”

    முஹம்மது காலம்தொட்டு, முஸ்லிம்கள் காபிர்களுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு அநீதி இழைத்து வருகிறார்கள். உலகத்தின் ஏதாவது ஒரு மூலையிலாவது முஸ்லிம்களின் பயங்கரவாத செயல் நடைபெறாமல் ஒரு நாள் கூட கழிவதில்லை. இருந்தாலும், முஸ்லிம்கள் தங்களுக்கு அநீதி இழைக்கபடுவதாக கூக்குரலிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இது முஹம்மது தொடங்கிவைத்த குயுக்தி. ஒருவன் மற்றவனை அடித்துவிட்டு, அந்த மற்றவனே தன்னை அடித்தான் என்று பிறரிடம் அவன் புகார் செய்தானாம். இந்த குயுக்தியே முகம்மதுவும் அவருடைய மாபியா கும்பலான முஸ்லிம்களும் தொடர்ந்து கடைபிடிக்கிறார்கள். அந்த வகையிலேயே, இபராஹீமும் இங்கு புகார் வாசிக்கிறார்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 27, 2012 @ 2:11 pm

  197. இப்ராஹீம்,

    “அவர்கள் வலுக்காட்டாயமாக என்பது ஆ.ஆ.வின் கருத்து திணிப்பாகும்.எந்த ஒரு ஹதிதிலும் வலுக்கட்டாயம் என்பது இல்லை என்னும் பொழுது நான் அப்படித்தான் கூறுவேன் என்று அடம்பிடிப்பது ஆ.ஆவின் முரட்டுத்தனத்தை காட்டுகிறது…”

    தன்னுடைய கணவன், தந்தை, சகோதரர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முகமதுவால் அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்டு, தாங்களும் அடிமைகளாக்கப்பட்ட பின்பும், அந்த பெண்கள் மகிழ்ச்சியுடன் கொலை காரன் முகம்மதுவிடம் உடலுறவு கொள்ள சம்மதிப்பார்கள் என்று பகுத்தறிவுள்ள எந்த மனிதராவது நினைப்பார்களா? முஹம்மது அந்த பெண்களை புணர்ந்தது அவர்களை பயமுறுத்தி, கட்டாயப்படுத்தி தான் என்பதை சுயாதீனமுள்ள எந்த மனிதரும் அறிந்து கொள்வார்கள். இதை அறிந்து கொள்ள ஒருவர் ராக்கெட் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை. முஸ்லிம்கள் மட்டும் இதை ஏற்க மறுப்பது அவர்கள் எந்த அளவு முகம்மதை வழிபடுகிறார்கள்(worship), அவர்களுடைய மூளை இஸ்லாம் என்ற கிருமியால் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு சிதைந்து போயிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 27, 2012 @ 3:19 pm

  198. //அதெல்லாம் கேட்டீங்கண்ணா அதிர்ச்சியிலெ போட்டுன்னு போனாலும் போய்டுவீங்க…
    //

    ஐயோ நான் செத்துட்டேன்!!! நான் நிறைய பாவம் பண்ணிருக்கேன் என் கண்ணுக்க் அல்லாவும் அவர்களுடை இறுதி தூதரும் தெரிகிறார்கள். ஐயோ நான் இனி தப்பு பண்ண மாட்டேன். என்ன உட்டுருங்க என்ன உட்டுருங்கா

    இந்த சாகர் செத்து பாவம் செய்து அல்லாவை அடைந்ந்தால் இன்றிலிருந்து இவருக்கு பதில் இவர் தான் சாகர்

    Comment by sagar — April 27, 2012 @ 4:03 pm

  199. இப்ராஹீம்,

    “…உங்களுடன் போருக்கு வருபவர்களுடன் நீங்களும் போர் செய்யுங்கள் .வரம்பு மீறாதீர்கள் .வரம்பு மீறியவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான் . .[குர்ஆன் 2;190 ]…”

    வரம்பு மீறியது முகம்மதுதானே ஒழிய காபிர்கள் அல்ல. முஹம்மது செய்தது எல்லாமே ஆக்கிரமிப்பு அதிரடி தாக்குதல்களே; தற்காப்பு போர்கள் அல்ல, பத்ரு மற்றும் அகழ் என்று பேரிட்ட இரண்டு போர்களைத் தவிர.

    முஹம்மது தன்னை இறைதூதர் என்று கூறிக் கொண்டு தங்களுடைய மூதாதயர்களுடைய மதத்தையும் தெய்வங்களையும் தூற்றிக்கொண்டே இருந்ததிற்கு எதிராகவோ அல்லது இஸ்லாத்தை எதிர்த்தோ, மக்கத்து அரபிகள், இந்த இரண்டு போர்களையும் முகம்மதுவுக்கு எதிராக நடத்தவில்லை. மாறாக, வியாபாரத்திற்க்காக மக்காவிலுருந்து செல்லும் தங்களுடைய வணிக கூட்டத்தை, மதினாவிலிருந்து தன்னுடைய மூமின்களை அனுப்பி முஹம்மது தொடர்ந்து கொள்ளை அடித்து வந்ததால் தான், முஹம்மதின் தொடர்ந்த வழிப்பறி கொள்ளைகளுக்கு முடிவு கட்டுவதற்காக அவர்கள் நடத்தினார்கள்.

    இந்த இரண்டு போர்களை தவிர மற்ற எல்லாமே முஹம்மது வலிய தாக்கிய அதிரடி பயங்கரவாத தாக்குதல்களே. முஹம்மது மதினாவில் வாழ்ந்த பத்தாண்டு காலத்தில் மொத்தம் 65 அதிரடி தாக்குதல்களை(கஸ்வா) நடத்தினார்; அதில் 27 தாக்குதல்களை தானே முன்னின்று நடத்தினார். வரம்பு மீறியது முகம்மதுவா? இல்லை அப்பாவி காபிர் அரபிகளா? இதைப்பற்றி முகம்மதுவின் கொள்ளை, வழிப்பறி கொள்ளை என்ற குற்றசாட்டின்மீது விவாதிக்கலாம்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 27, 2012 @ 4:15 pm

  200. ஸ்ரீனி ,நான் இங்கே விவாதித்து வருவது முஹம்மது நபி [அ.ச,உ] அவர்களின் நுணுக்கமாக எழுதப்பட்டுள்ள வரலாற்றை பற்றி .கவிஞர்களின் காவியத்தை அல்ல ..சீறாப்புராணத்தை பற்றி பேசுகையில் நீங்கள் வேண்டுமானால் புறநானூறு ,அகநானூறு,சீவக சிந்தாமணி போன்ற கற்பனை காவியங்களை கொண்டு வாருங்கள் .முல்லைக்கு தேர் கொடுத்ததை பற்றி விவாதிக்கலாம் .புலவன் பாடும் கவிகளேல்லாம் ரசனைகளுக்கே ,அதை வரலாற்றோடு ஒப்பிட்டு பேசுவதற்கு அல்ல.கிருஸன தேவராயார் ,சிவாஜி ஆகியோரின் அந்தப்புர வாழ்க்கையை கொண்டு வாருங்கள்.சிவாஜி என்றால் போர் தந்திரம் என்பீர்கள். முஸ்லிம்கள் என்றால் போர் நெறியா என்பீர்கள்.

    Comment by S.Ibrahim — April 27, 2012 @ 5:23 pm

  201. காபிர்களே…
    தெரிந்துகொள்ளுங்கள்..
    நம்ம காககககேவின் பின்வழிபடுபவர், தவ்ஹீத் அண்ணனின் தவ்ஹீத் தம்பி இப்ராஹிம் அறிவிக்கிறார்
    ,,
    வரலாற்றை பற்றி .கவிஞர்களின் காவியத்தை அல்ல ..

    அதாவது இதன் மூலம் என்ன சொல்ல வர்கிறார் என்றால், மனிதர்கள் தங்கள் காவியங்கள் மூலம் மனிதர்களிடம் இருக்க வேண்டிய ஒழுக்கம் என்று எதிர்பார்ப்பதை விட கேவலமான ஒரு ஒழுக்கத்தை கொண்ட மொஹம்மத் இப்னு அப்தல்லாவை கண்டுபிடித்த அல்லாஹ்வோ (அல்லது அப்படிப்பட்ட அல்லாஹ்வை கண்டுபிடித்த மொஹம்மதோ)தான் ஒழுக்கத்துக்கு உச்ச வரம்பு.

    அதுக்கு மேல எவனாவது கற்பனை செய்து, இதுதான் ஒழுக்கம்னு சொன்னான்னு வச்சிகிடுங்க>. மவனே தீத்துடுவோம்.

    Comment by பகடு — April 28, 2012 @ 2:32 am

  202. ஸ்ஸப்பாடா! ,

    “…ஆர்ய ஆனந்த் மேல உள்ளது தருமி அண்ணன் எழுதியது 2005 ல. இபுராகீமோட நீங்க விவாதிக்கும் போது இதுதான் நினைவுக்கு வந்தது.”

    முஸ்லிம்களோடு விவாதிப்பது சுவரோடு பேசுவதை போல என்பதை அறிவேன். பகுத்தறிவை பயன்படுத்துகிற, அறிவு நேர்மை உள்ள, முஹம்மதின் உண்மையான முகத்தையும், அவர் தோற்றுவித்த பயங்கரவாத சித்தாந்தத்தையும், இஸ்லாம் என்பது முஹம்மது தயாரித்த மிகப் பெரிய பொய் என்பதையும் அறியாமல் இருக்கிற
    அப்பாவி முஸ்லிம்களும் மற்ற ஏனைய மதத்தவரும் இஸ்லாத்தை பற்றிய உண்மை நிலையை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதாலேயே விவாதத்திற்கு துணிந்து(தோற்போம் என்பதை அறியாமல் குருட்டு நம்பிக்கையுடன்) வரும் முஸ்லிம்களோடு விவாதம் நடத்துகிறோம்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 28, 2012 @ 3:16 am

  203. இபுராகீமு இதைக் கொஞ்சம் பார்க்கவும்.

    முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்

    கைபர் என்ற ஊரை திடீரென்று தாக்கி அம்மக்களை கொள்ளையிட்டு, கொன்று குவித்து, அங்கிருக்கும் பெண்களை அடிமைகளாக முஹம்மது பிடித்தார், மற்றும் தனக்காக ஷபியா என்ற பெண்ணையும் எடுத்துக்கொண்டார் என்று சஹீ புகாரி ஹதீஸில் இன்னும் பல விவரங்களோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் பற்றிய நம்முடைய முந்தைய கட்டுரையை இங்கு படிக்கவும்:

    முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?

    கைபரில் பிடித்த பெண்ணோடு முஹம்மது உடலுறவு கொள்ளும் அந்த இரவு, அவருடைய தோழர் வெளியே கதவருகே இரவெல்லாம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்? மற்றும் காலை முஹம்மதுவை கண்டவுடன் என்ன கூறினார்? அதற்கு முஹம்மது என்ன பதில் சொன்னார்? என்பதை அல் தபரி முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையிலிருந்து படியுங்கள்.

    இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் “அல்லாஹு அக்பர்” என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, “ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்” என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது “நல்லது” என்றார். (அல் தபரி சரித்திரம் – The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)

    Ibn ‘Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah: While the Prophet was lying with Safiyyah Abu Ayyub stayed the night at his door. When he saw the Prophet in the morning he said “God is the Greatest.” He had a sword with him; he said to the Prophet, “O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you.” The Prophet laughed and said “Good”. (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)

    1) முஹம்மதுவின் தோழரின் கணிப்பு என்ன?

    2) ஏன் அவர் ஒரு வாளோடு இரவெல்லாம் காவல் காத்துக்கொண்டு இருந்தார்?

    3) எதிரி நாட்டு அரசரோடு முஹம்மது இரவெல்லாம் உரையாடிக்கொண்டு இருந்தாரா? திடீரென்று எதிரி நாட்டு அரசர் முஹம்மதுவை கொல்ல முயற்சி எடுத்தால் உடனே சென்று காப்பாற்றிவிடலாம் என்று இவர் நினைத்தாரா?

    5) முஹம்மது செய்த கொலைகள் பற்றி அவரது தோழர் சொன்னது என்ன?

    6) முஹம்மது உடலுறவில் ஈடுபட்டு இருந்த அந்தப்பெண் யார்?

    7) அந்தப் பெண் ஏன் முஹம்மதுவை கொன்று போடுவாள் என்று முஹம்மதுவின் தோழர் நினைத்தார்?

    8) முஹம்மதுவின் தோழருக்கு முஹம்மது கொடுத்த பதில் என்ன?

    9) தன்னோடு உடலுறவு கொள்ளும் ஆணை அப்பெண் கொலை செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று முஹம்மதுவின் தோழர் பயப்பட்டால், அந்தப் பெண் விருப்பத்தோடு அம்மனிதனோடு (முஹம்மதுவோடு) இரவை கழிக்க விருப்பமில்லாமல் இருக்கிறாள் என்று தானே அர்த்தம்?

    10) ஏன் அந்த பெண்ணுக்கு விருப்பமில்லை என்று முஹம்மதுவின் தோழர் நினைத்தார்? முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு இருந்தாரே? ஒரு மனைவி இப்படி செய்வாள் என்று முஹம்மதுவின் தோழர் ஏன் சந்தேகப்பட்டார்?

    11) தன் தோழரின் கணிப்பை முஹம்மது மறுத்தாரா அல்லது ஆமோதித்தாரா?

    12) முஹம்மது ஆமோதித்தார் என்றுச் சொன்னால், அதன் அர்த்தமென்ன?

    Comment by ஸ்ஸப்பாடா! — April 28, 2012 @ 10:56 am

  204. இப்ராஹீம்,

    “…ஆண்டுக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை வருமானமுள்ளவர்களுக்கு இப்போது வருமானவரி கிடையாது .ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டுக்கு 50000 /= வரை உள்ளவர்களுக்கு மட்டுமே வருமானவரி கிடையாது.அப்போது உள்ளவர் இப்போது வந்து இரண்டு லட்சத்திற்கு கீழ் வருமான வரி கிடையாது அல்லவா ,நான் ஒரு லட்ச ரூபாய் வருமானம் உள்ள பொழுது வருமான வரியாக எனது பணத்தை அரசு எடுத்துக் கொண்டது அதனால் என்னிடம் வசூலிக்கப்பட்ட வ,வரியைத் திரும்பதருமாறு வழக்கு தொடர்வது போல இங்கே ஆரியனின் ஆனந்தம் ,அக்காலத்தில் போர்கைதிகளை அவர்களது வலக்கரத்தை சொந்தமாக்குதல் மூலமாக சம்மதம் தெரிவித்தலை , வலுக்கட்டாயம் என்று வலுக்கட்டாயமாக தனது கருத்துக்களை வலுப்படுத்த முயற்சிக்கிறார்…”

    முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் Rs.50,000/- க்கு இருந்த பண மதிப்பு இப்பொழுது உள்ளதா? இல்லை. அது மிகவும் குறைந்துபோய் உள்ளது. ஏனெறால் காலம் செல்ல செல்ல விலைவாசி ஏறுகிறது, அதனால் பணத்தின் மதிப்பு குறைகிறது. பணத்திற்கு காலத்திற்கு ஏற்ற மதிப்பு உள்ளது(money has got time value). எனவே தான் பண மதிப்புக்கு ஏற்றபடி வருமான வரி உச்ச வரம்பு அரசாங்கத்தால் உயர்த்தப்படுகிறது. இது அறிவுப்பூர்வமானது; அறிவியல் பூர்வமானது. இது அனைவரும் அறிந்த உண்மை.

    ஆனால், மனிதர்கள் செய்கிற செயல்கள் அவை குற்ற செயல்களா அல்லது அற செயல்களா என்று தீர்மானிக்க நாகரிக மனிதன் வகுத்துள்ள அளவுகோல் எக்காலத்திலும் மாற்றப்படமுடியாதது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு போன்ற செயல்கள் எக்காலத்திலும் குற்றசெயல்களே; அவை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளகூடிய செயல்களாக கருதப்படமாட்டாது. அவ்வாறே, அன்பு, நீதி, கருணை, சேவை போன்ற செயல்கள் எக்காலத்துக்கும் போற்றக்கூடிய நற்செயல்களே; அவை எந்த காலத்திலும் குற்ற செயல்களாக கருதப்படமாட்டாது.

    பணத்தின் மதிப்பையும் முஹம்மதின் குற்ற செயல்களையும் நீங்கள் ஒப்பீடு செய்தது தவறான வாதம். அதாவது ஆப்பிள் பழத்தை ஆரஞ்சு பழத்தோடு ஒப்பிடுவதை போன்றது உங்களுடைய ஒப்பீடு(Apples cannot be compared to oranges). இது ஒரு தர்க்கரீதியில் தவறான வாதம்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 28, 2012 @ 4:45 pm

  205. ஆரியனின் ஆனந்தமே ////அந்த பெண்களை அடிமையாக்கியது யார்? முஹம்மது தானே? அழகான ஜுவைரியாமீது எந்த அளவுக்கு பொம்பள பொறுக்கியான முகம்மதுவுக்கு காம வெறி ஏற்பட்டிருந்தால், தான் அடிமைபடுத்திய 100 பெண்களை, ஜுவைரியாவை அனுபவிப்பதற்காக அவர் விடுதலை செய்திருப்பார்!////
    முகம்மதுநபி[அ.ச.உ] அவர்கள் ஜுவைரியாவை தேர்வு செய்யவில்லை என்று பலமுறைகள் சொல்லப்பட்டும் மீண்டும் மீண்டும் அபாண்டம் செலுத்துவது தான் உங்களது தர்மமா?
    அடுத்து சுவைரிய்யாவுக்காக நபி[அ.ச.உ]அவர்கள் நூறு அடிமைகளை விடுதலை செய்யவில்லை .அவரது தோழர்கள் நபி[அ.ச.உ]அவர்களின் மனைவி குலத்தாரை அடிமையாக வைத்துக் கொள்ளக் கூடாது என்று நபி தோழர்கள் பலர் தங்களது அடிமைகளை அதாவது நூறு பேர்களை விடுதலை செய்தார்கள்.

    Comment by S.Ibrahim — April 29, 2012 @ 1:15 am

  206. பகடு, ///மனிதர்கள் தங்கள் காவியங்கள் மூலம் மனிதர்களிடம் இருக்க வேண்டிய ஒழுக்கம் என்று எதிர்பார்ப்பதை விட/// காவியங்கள் சும்மா’ “ச்ச்ஹு ” கொட்டவே ,பின்பற்ற அல்ல .எம்ஜியார் தனது சினிமாக்களில் புகைபிடிக்கமாடடார் அவரது ரசிகர்களில் ஒருவரையாவது அவ்வாறு காட்ட முடியுமா?ஒரு சிலர் இருந்தாலும் அது எம்ஜியாருக்காக அல்ல.அவர்களது சொந்த நிலையாக இருக்கலாம்

    Comment by S.Ibrahim — April 29, 2012 @ 1:22 am

  207. ஆரியனின் ஆனந்தமே ////முஹம்மதின் உண்மையான முகத்தையும், அவர் தோற்றுவித்த பயங்கரவாத சித்தாந்தத்தையும், இஸ்லாம் என்பது முஹம்மது தயாரித்த மிகப் பெரிய பொய் என்பதையும் அறியாமல் இருக்கிற
    அப்பாவி முஸ்லிம்களும் மற்ற ஏனைய மதத்தவரும் இஸ்லாத்தை பற்றிய உண்மை நிலையை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதாலேயே விவாதத்திற்கு துணிந்து(தோற்போம் என்பதை அறியாமல் குருட்டு நம்பிக்கையுடன்) வரும் முஸ்லிம்களோடு விவாதம் நடத்துகிறோம்.////
    முஸ்லிம்கள் அப்பாவிகள் என்பதை தெளிவாக ஒத்துக் கொண்டுள்ளார்.நன்றிகள்,அவ்வாறெனில் ஒரு பயங்கரவாத சித்தாந்தம் எப்படி அப்பாவிகளை உருவாக்கும் .
    இந்தியாவிலோ,உலகிலோ நடக்கும் குற்றங்களையும் அதற்கு காரணமாக இருந்தவர்களையும் பற்றி புள்ளி விவரங்களை தேடிப் பாருங்கள் அதில் முஸ்லிம்களின் சதவிகிதம் மற்றவர்களை விட குறைவாகவே இருக்கும்

    Comment by S.Ibrahim — April 29, 2012 @ 1:50 am

  208. இப்ராஹீம்,

    “காவியங்கள் சும்மா’ “ச்ச்ஹு ” கொட்டவே ,பின்பற்ற அல்ல .எம்ஜியார் தனது சினிமாக்களில் புகைபிடிக்கமாடடார் அவரது ரசிகர்களில் ஒருவரையாவது அவ்வாறு காட்ட முடியுமா?ஒரு சிலர் இருந்தாலும் அது எம்ஜியாருக்காக அல்ல.அவர்களது சொந்த நிலையாக இருக்கலாம்”

    அதாவது, முஹம்மதின் பயங்கரவாத தாக்குதல்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மாபியா மாமுல்(ஜிஸ்யா வரி) போன்றவை எல்லாம் சும்மா ச்சூ கொட்ட அல்ல; மாறாக அவை எல்லாம் முஸ்லிம்கள் ஒன்று விடாமல் அப்படியே எக்காலத்துக்கும் பின்பற்ற வேண்டிய அழகிய முன்மாதிரிகள் என்ற இஸ்லாமிய கோட்பாட்டை பெரும்பாலான மூமின்கள் பின்பற்றவில்லையே என்று ஆதங்கப்படுகிறீர்கள். உங்களுடைய ஆதங்கம் புரிகிறது! ஒரு சில முஸ்லிம்கள் முஹம்மதின் இந்த மகா கேவலமான, மனித இனத்திற்கு எதிரான குற்றங்களை செய்யக்கூடாது என்று நினைப்பது முகமதுக்காக அல்ல; மாறாக, அது அவர்களது சொந்த நிலை(stand).

    Comment by ஆர்ய ஆனந்த் — April 29, 2012 @ 3:47 am

  209. இப்ராஹீம்,

    “…மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் பழக்க வழக்கங்களுக்கும் தன்னை உட்படுத்தி அவர்களிடம் நன்மை எது தீமை எது என்பதை பக்குவமாக பிரித்தரிவித்து நெறிப்படுத்துபவர்தான் இறைத்தூதராக இருக்க முடியும்….”

    அதாவது, இறை தூதர் என்பவர் கொலை செய்யும் கூட்டத்தினருடன் சேர்ந்து பல கொலைகளை செய்துகொண்டே, கொள்ளை அடிப்பவர்களுடன் சேர்ந்து பல கொள்ளைகளில் ஈடுபட்டுக்கொண்டே, கற்பழிப்பு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தவர்களிடம் சேர்ந்து பல கற்பழிப்புகளில் ஈடுபட்டுக்கொண்டே அவர்களை நெறிபடுத்த வேண்டும். அப்பொழுது தான் அவர் இறை தூதராக தன்னுடைய பணியை செவ்வனே செய்பவராக இருப்பார்; இதுதான் இறைதூதரின் இலக்கணம் என்று கூறுகிறீர்கள். என்ன ஒரு வேடிக்கைதனமான விளக்கம் இது. இதை அறிவுள்ள மனிதர்கள் ஏற்பார்கள் என்று நினைக்கிறீர்களா? இறை தூதர் என்பது இருக்கட்டும். எந்த ஒரு சாதாரண நாகரிக மனிதனாவது(ordinary decent human) இந்த கேடுகெட்ட காரியங்களை செய்வானா?

    Comment by ஆர்ய ஆனந்த் — April 29, 2012 @ 4:13 am

  210. ஸ்ஸப்பாடா! ரொம்பவும் ஆவேசப்பட்டு கேள்விகளை அள்ளிக் கொண்டு வந்துள்ளார் .உங்களது கதைக்கு வசனகர்த்தாவான் வாகித்தி பெரும் பொய்யர் என்றும் கதைப்பவர் என்றும் 20000 பொய்யான ஹதித்களை கூறியுள்ளார் என்றும் இவரைப்பற்றிய குறிப்புகள் உள்ளதால் வேறு சஹிஹான ஹதித்கள் அடிப்படையில் உங்களது கேள்விகளை வைக்குமாறு வேண்டுகிறேன்

    Comment by S.Ibrahim — April 29, 2012 @ 11:22 am

  211. ஆரியனின் ஸ்ஸப்பாடா! ரொம்பவும் ஆவேசப்பட்டு கேள்விகளை அள்ளிக் கொண்டு வந்துள்ளார் .உங்களது கதைக்கு வசனகர்த்தாவான் வாகித்தி பெரும் பொய்யர் என்றும் கதைப்பவர் என்றும் 20000 பொய்யான ஹதித்களை கூறியுள்ளார் என்றும் இவரைப்பற்றிய குறிப்புகள் உள்ளதால் வேறு சஹிஹான ஹதித்கள் அடிப்படையில் உங்களது கேள்விகளை வைக்குமாறு வேண்டுகிறேன்

    Comment by S.Ibrahim — April 29, 2012 @ 11:23 am

  212. ஆரியனின் ஸ்ஸப்பாடா! ரொம்பவும் ஆவேசப்பட்டு கேள்விகளை அள்ளிக் கொண்டு வந்துள்ளார் .உங்களது கதைக்கு வசனகர்த்தாவான் வாகித்தி பெரும் பொய்யர் என்றும் கதைப்பவர் என்றும் 20000 பொய்யான ஹதித்களை கூறியுள்ளார் என்றும் இவரைப்பற்றிய குறிப்புகள் உள்ளதால் வேறு சஹிஹான ஹதித்கள் அடிப்படையில் உங்களது கேள்விகளை வைக்குமாறு வேண்டுகிறேன்

    Comment by S.Ibrahim — April 29, 2012 @ 11:23 am

  213. ஆரியனின் ஆனந்தமே காலம் செல்ல செல்ல பணத்தின் மதிப்பு குறைகிறது .அதைப் போலவே மனிதனின் பழக்க வழக்கங்கள் மாறுகின்றன.
    ///
    பணத்தின் மதிப்பையும் முஹம்மதின் குற்ற செயல்களையும் நீங்கள் ஒப்பீடு செய்தது தவறான வாதம். ///
    கற்பழித்தார் கொள்ளையடித்தார் என்பது உங்களது பழி சொற்களே ஒழிய அதற்க்கான ஆதரவாக் எவ்வித ஆதாரமும் இல்லை.திருமணம் செய்தார் என்றால் நான் கற்பழித்தார் என்றுதான் எடுத்துக் கொள்வேன் என்பது ஆதாரமா?
    அசோகர் கூட கணக்கிலடங்காத பெண்களை மணந்துள்ளார் .மேலும் அவரது கடைசி மனைவிக்கும் அவருக்கும் வயது அதிக வித்தியாசம் இருந்ததாக வரலாறு கூறுகிறது .அசோகனின் கடைசி மனைவி அவரது முந்தைய மனைவி மகன் கவர்ச்சி ஈர்த்துள்ளது .அசோகர் எத்தனை கலை நிகழ்ச்சிகளுக்கு சென்றார் ? அங்கு எத்தனை பேர்களை திருமணம் செய்தார் ?எத்தனை பேர்களை அந்தபுரத்து நாயகிகளாக வைத்திருந்தார் என்பது யாருக்கு தெரியும் ?விக்கிபீடியாவிலிருந்து
    ///It is also believed that due to the age difference between her and Ashoka, once she attracted towards Kunala, son of Ashok, who was religious in nature and inclined towards Buddhism from his early life. Kunala considered Tishyaraksha as his mother due to her place in theMauryan Empire at the time. After perceiving neglect from Kunala, Tishyaraksha turned so furious that she decided to blind him (it is believed that the eyes of Kunal were attractive and beautiful and that they had originally attracted Tishyaraksha towards Kunala////
    //// It is believed that she was a favourite maid of one of the wives of Ashoka and after the death of this wife, she went to Pataliputra as a great dancer and charmed Ashoka with her dance and beauty. Later, she became his wife and during the later life of Ashoka she medically served him as well.///

    Comment by S.Ibrahim — April 29, 2012 @ 11:40 am

  214. இப்ராஹீம்,

    “…அசோகர் கூட கணக்கிலடங்காத பெண்களை மணந்துள்ளார் .மேலும் அவரது கடைசி மனைவிக்கும் அவருக்கும் வயது அதிக வித்தியாசம் இருந்ததாக வரலாறு கூறுகிறது .அசோகனின் கடைசி மனைவி அவரது முந்தைய மனைவி மகன் கவர்ச்சி ஈர்த்துள்ளது .அசோகர் எத்தனை கலை நிகழ்ச்சிகளுக்கு சென்றார் ? அங்கு எத்தனை பேர்களை திருமணம் செய்தார் ?எத்தனை பேர்களை அந்தபுரத்து நாயகிகளாக வைத்திருந்தார் என்பது யாருக்கு தெரியும் ?…”

    ஒரு கருத்தின் உண்மைதன்மைக்கு ஆதாரமாக பிரபலமானவர்களை அடிப்படையாகக் கொள்வது ஒரு தவறான தர்க்க வாதம்(logical fallacy). அது “ஆர்குமென்டம் அட் வெறேகன்டியம்(Argumentum Ad Verecundiam)” என்று அழைக்கப்படுகிறது.

    முஹம்மதின் குற்றங்களை குற்றமற்றது என்று நிரூபிப்பதற்காக நீங்கள் அசோகரையும், அலெக்சாண்டரையும், மற்ற மன்னர்களையும், காந்தியையும், நேருவையும் அடிக்கடி ஆதாரமாக காட்டுகிறீர்கள். இது மேலே குறிப்பிடப்பட்ட தவறான தர்க்க வாதம். ஒரு மதம் உண்மையானதா இல்லையா என்பதை அதனுடைய போதனைகளையும் அதை நிறுவியவரின் போதனைகளையும் வைத்தே நிர்ணயிக்க வேண்டும், அல்லது இயேசு சொன்னதைப்போன்று, அதனுடைய கனியை வைத்தே அது எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளவேண்டும். எந்த வரலாற்று நாயகர்களையோ அல்லது வேறு எந்த பிரபலங்கையோ அடிப்படையாக கொண்டு அல்ல.

    மேலும், நீங்கள் அறிவுப்பூர்வமாக விவாதிப்பதற்கு பதிலாக, விவாதத்தில் ஈடுபடும் எதிரணியை தனிப்பட்ட முறையில் தாக்குவதை வழக்கமாக கொண்டு இருக்கிறீர்கள். இதுவும் தவறான தர்க்க வாதம். அது “ஆர்குமென்டம் அட் ஹோமிநெம்(Argumentun Ad Hominem)” என்று அழைக்கப்படுகிறது.

    இந்த தர்க்க ரீதியில் தவறான வாதங்களின் அடிப்படையிலேயே எல்லா முஸ்லிம்களும் வாதம் புரிகிறார்கள். இதையே நீங்களும் செய்கிறீர்கள். இது முஸ்லிம்களின் அறிவு திவாலையே காட்டுகிறது(intellectual bankruptcy).

    Comment by ஆர்ய ஆனந்த் — April 29, 2012 @ 2:28 pm

  215. இப்ராஹீம்,

    “ஆரியனின் ஆனந்தமே காலம் செல்ல செல்ல பணத்தின் மதிப்பு குறைகிறது .அதைப் போலவே மனிதனின் பழக்க வழக்கங்கள் மாறுகின்றன.”

    ஆம், ஹோமோ செபியேன்ஸ் செபியேன்ஸ்(homo sapiens sapiens) என்ற தற்போதய மனித இனம் 30,000 – 40,000 வருடங்களுக்கு முன்பு பரிணமித்தது. அப்போதைய ஆரம்ப கால மனிதர்கள்(primitive humans) சிந்தனையிலும் செயலிலும் இப்போதுள்ள நாகரிக மனிதர்களைப்போல் இல்லாமல் காட்டுமிராண்டிகளாகவே(barbarians) இருந்தனர். காலம் செல்ல செல்ல அவர்களின் சிந்தனைதிறன் தொடர்ந்து பரிணாமம் அடைந்து இன்றைய நாகரிக நிலையை அடைந்துள்ளனர். இன்றைய நாகரிக மனிதர்கள் ஆரம்ப கால மனிதர்களின் காட்டுமிராண்டி செயல்களை சரியான செயல்கள் என்று ஏற்றுக்கொள்வார்களா? அந்த மனிதர்கள் நாகரிக சிந்தனையை அடையவில்லை என்பதால் அவர்களுடைய காட்டுமிராண்டி செயல்களை நியாயமான செயல்கள் என்று கருதுவார்களா? சிந்தனை திறன் வளர்ச்சி அடையாததால் அவர்கள் காட்டுமிராண்டி செயல்களை செய்தார்கள் என்று தான் கூறுவார்களே ஒழிய அவற்றை புனிதப்படுத்தி முன்மாதிரி செயல்களாக எந்த நாகரிக வளர்ச்சி அடைந்த மனிதரும் கருதமாட்டார்கள். முஸ்லிம்கள் மட்டுமே முஹம்மதின் காட்டுமிராண்டி செயல்களை நியாயப்படுத்துவார்கள். ஏனெனில், முஸ்லிம்கள் முகம்மதை போலவே வன்முறை செயலில் ஈடுபடும் மனநோயாளிகள்(Psychopaths).

    நீதி சார்பியம் மற்றும் சூழ்நிலைக்கேற்ற அறநெறி(Moral relativism and situational ethics) என்பதை அடிப்படையாகக்கொண்டே எந்த முஸ்லிம்களின் வாதமும் அமைகிறது. அதாவது, அந்த காலத்தில் குழந்தைகளோடு உடலுறவு கொள்வது, ஆளை அனுப்பி கொலை செய்வது, கற்பழிப்பது, அதிரடி தாக்குதல் நடத்துவது, கொள்ளை அடிப்பது, படுகொலை செய்வது, பொய் உரைப்பது என்பதெல்லாம் சாதாரண வழக்கங்களாக இருந்தன, ஆகையினால், மற்ற எல்லோரும் செய்ததையே அவரும் செய்ததால் முஹம்மது குற்றமற்றவர் ஆவார் என்பதே முஸ்லிம்களின் வாதமாகும். இதன் அடிப்படையிலேயே நீங்கள் முஹம்மதின் குற்றங்களை நியாயப் படுத்துகிறீர்கள்.

    நம்முடைய விவாதத்தை படிக்கிற வாசகர்கள் உங்களுடைய இந்த வாதம் மனித அறிவுக்கு ஏற்புடையதா இல்லையா என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 29, 2012 @ 3:43 pm

  216. @இப்புரஹிமு, என்ன சொல்ல வருகிறிர்கள். அசோசரும் கற்பழித்தார் என்றா? இங்கே நடக்கும் விவாதம் முகமதுவைப்பற்றியது.
    ( நீங்கள் கூப்பிடும் தச்ச ஆளின் மறுமொழி)
    //@ ஹாஜாமைதீன்
    குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் முஸ்லீம்கள் மீது மதவெறியாளர்களால் தொடுக்கப்பட்ட தாக்குதலில், சூறையாடல்களும், பாலியல்வன்முறைகளும் நிகழ்ந்தெதன்பதும் அறிவீர்கள். முஹம்மது நிகழ்த்தியவைகளும், ஸஃபியா மற்றும் இன்னும் பல அப்பாவிப் பெண்களுக்கு நிகழ்ந்த்தும் இதில் எந்தவகையில் மாறுபட்டது?
    கணவனைக் கொன்று மனைவியைக் கைப்பற்றுவதற்கு என்ன பெயர்? உங்களுக்குத் தெரியவில்லையெனில் உங்களது மனைவி, மகள், தாயார், சகோதரிகள் போன்ற பெண்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளவும்.//

    இந்த மாதிரி (முகமது செய்தாமாதிரி) உங்கள் ஊரை சூரையாடி.. செய்தால் எப்படி இருக்கும் கொஞ்சம் யோசித்துப்பார்க்கவும்).
    [இந்த மாதிரியான கேள்வியைத்தான் அராஃபத் என்ற முமினிடம் கேட்டு . அவருக்கு இன்று வரை இது புரியவில்லை]

    Comment by தமிழன் — April 29, 2012 @ 4:39 pm

  217. //கற்பழித்தார் கொள்ளையடித்தார் என்பது உங்களது பழி சொற்களே ஒழிய அதற்க்கான ஆதரவாக் எவ்வித ஆதாரமும் இல்லை.திருமணம் செய்தார் என்றால் நான் கற்பழித்தார் என்றுதான் எடுத்துக் கொள்வேன் என்பது ஆதாரமா?//

    Please sir… just one sec think neutrally… Will any women will have sex HAPPILY with the killer of her husband, Father a brother ??? YES or NO .. Y he killed or wat situation is a different question pl answer this simple question.

    Comment by Jenil — April 29, 2012 @ 5:00 pm

  218. முஸ்லிம்களிடம் போரில் எதிரிகள் கைப்பற்றித் ஹதித் எண் 3069
    முஸ்லிம்களை வஞ்சகமாக ம கொன்றது 3064
    பிரமதத்தவர்களை பாதுகாத்தல் 3052
    இரவு நேரத்தில் தாக்குதல் நடத்த மாட்டார்கள் 2943 2944 2945
    முஸ்லிம்கள் மீது திடீர் தாக்குதல் 2968
    முஸ்லிம்களுடைய பொருட்களையும் எதிரிகள் கைப்பற்றினார்கள்
    3069. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
    முஸ்லிம்கள் பைஸாந்தியர்களைப் போர்க்களத்தில் சந்தித்தபோது நான் ஒரு குதிரையின் மீது (பயணித்தபடி) இருந்தேன்; அப்போது முஸ்லிம்களின் (படைத்) தலைவராக காலித் இப்னு வலீத் அவர்கள் இருந்தார்கள். அவரை அபூ பக்ர்(ரலி) (தளபதியாக) அனுப்பியிருந்தார்கள். என்னுடைய) அந்தக் குதிரையை எதிரிகள் எடுத்துக் கொண்டனர். எதிரிகள் தோற்கடிக்கப்பட்டபோது காலித் இப்னு வலீத்(ரலி) என்னுடைய குதிரையைத் திருப்பித் தந்துவிட்டார்கள்.
    Volume :3 Book :56
    முஸ்லிம்களை வஞ்சகமாக அழைத்து சென்று கொன்றார்கள்.
    3064. அனஸ்(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லிஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றதாகக் கூறினர். மேலும், தம் சமுதாயத்தினரை நோக்கி ஒரு படையனுப்பு உத்தரவிடும்படியும் நபி(ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நபி(ஸல்) அவர்கள், அன்சாரிகளிலிருந்து எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள். அவர்களை நாங்கள் ‘காரீகள்’ (குர்ஆனை மனனம் செய்து முறைப்படி ஓதுவோர்) என்று அழைத்து வந்தோம். அவர்கள் பகல் நேரத்தில் விறகு சேகரிப்பார்கள்; இரவு நேரத்தில் தொழுவார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர். இறுதியில், ‘பீரு மஊனா’ என்னுமிடத்தை அவர்கள் அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக் கொன்றுவிட்டனர். உடனே, நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான் ஆகிய குலங்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்ட) அந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட) ஓர் இறைவசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதி வந்தோம்.
    “நாங்கள் எங்கள் இறைவனைச் சந்திக்கச் சென்று விட்டோம் என்றும், அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான்; நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தியடைந்தோம் என்றும் எங்கள் சமுதாயத்திற்கு எங்களைப் பற்றித் தெரிவித்து விடுங்கள்” என்பதே அந்த வசனம்.
    பின்னர், இந்த வசனத்தை ஓதுவது (இறைவனாலேயே) ரத்து செய்யப்பட்டுவிட்டது.
    Volume :3 Book :56
    முஸ்லிம்கள் மீது அதிரடி தாக்குதல்
    2968. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
    (எதிரிகள் படையெடுத்து வருவதாக) மதீனா நகரில் பீதி நிலவியது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அபூ தல்ஹா(ரலி) அவர்களின் குதிரை ஒன்றில் ஏறி (விபரமறிந்து வரப்) புறப்பட்டார்கள். அப்போது அவர்கள், ‘(பீதி ஏற்படுத்தும்) எதனையும் நாம் காணவில்லை. தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகவே நாம் இந்த குதிரையைக் கண்டோம்” என்று கூறினார்கள்.
    Volume :3 Book :௫
    பிரமதத்தவர்களை பாதுகாத்தல்
    3052. உமர்(ரலி) அறிவித்தார்.
    (எனக்குப் பின் வருகிற புதிய) கலீஃபாவுக்கு நான் உபதேசிக்கிறேன். அல்லாஹ்வின் பொறுப்பிலும், அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் பொறுப்பிலும் உள்ள (முஸ்லிமல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். (அதன்படி) அவர்களைப் பாதுகாப்பதற்காகப் போரிட வேண்டும்; அவர்களின் சக்திக்கேற்பவே தவிர (ஜிஸ்யா எனும் பாதுகாப்பு வரியின்) பாரத்தை அவர்களின் மீது சுமத்தக் கூடாது.
    Volume :3 Book :56

    Comment by S.Ibrahim — April 29, 2012 @ 5:15 pm

  219. 2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
    9:12. அவர்களுடைய உடன்படிக்கைக்குப்பின், தம் சத்தியங்களை அவர்கள் முறித்துக் கொண்டு, உங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் இழித்துக் குறை சொல்லி கொண்டு இருப்பார்களானால், அவர்கள் (மேற்கூறிய செயல்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக நிராகரிப்பவர்களின் தலைவர்களுடன் போர் புரியுங்கள்; ஏனெனில் அவர்களுக்கு நிச்சயமாக ஒப்பந்தங்கள் (என்று எதுவும்) இல்லை.
    8:61. அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக – நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
    9:6. (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக; அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக – ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.
    2:193. ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் – அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.

    முஸ்லிம்கள்
    கைபர் போருக்கு காரணங்கள்
    1 .இவர்கள்தான் முஸ்லிம்களுக்கு எதிராக குறைஷிகளையும் மற்ற அரபிகளையும் திரட்டி அகல் போருக்கு காரணமாக இருந்தார்கள்
    2 .முஸ்லிம்களுடன் செய்துள்ள ஒப்பந்தத்தை மீறும்படி குறைளா யூதர்களை தூண்டிவிட்டார்கள்
    3முஸ்லிம்கல் மத்தியில் தங்களை மறைத்துக் கொண்டு வாழும் புல்லுருவிகளான நய வஞ்சகர்களுடன் தொடர்புகொண்டு குழப்பங்களை ஏற்படுத்தியவர்கள் 4முஸ்லிம்களின் மூன்றாவது எதிரிகளான கத்பான் எனும் கிராம அரபுகளை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிட்டார்கள்
    5 .அவர்களும் போர் புரிய பல ஆயுதங்களை தயார் செய்து வந்தனர்
    6 முஹம்மது நபி [அ.ச.உ] அவர்களை கொல்லதிட்டமிட்டு இருந்தனர்
    தமிழன் ,முஸ்லிம்கள் சூறையாடவில்லை .அவர்கள் தங்களை காத்துக் கொள்ளவும் அடிக்கடி பகைமை பாராட்டி தொந்தரவு கொடுக்கும் எதிரிகளை ஒழித்துவிட்டு சடைகள் இல்லாமல் அமைதியாக வாழவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே .அதையும் முஸ்லிம்களாக போருக்கு முந்தவில்லை .
    அவர்கள் ஆசைபட்டால் சபியா வைவிட அழகான எத்தனையோ சபிய்யாக்களை திருமணம் செய்து கொல்ல முடியும்.
    அசோகரை குறிப்பிட்டது அக்காலத்தில் வயதுவித்தியாசம் இன்றி பல திருமணம் செய்து வந்தார்கள் .அதைப்போலவே முஹம்மது நபி அ.ச.உ] அவர்கள் உலகிலேயே முதன்முதலாக பெண்ணின் சம்மதம் இன்றி திருமணம் செய்யக்கூடாது என்ற வரை முறை அவித்து அதன்மூலம் பால்ய விவாகத்தை தடை செய்தார்கள்.நான்கு பெண்களுக்கு மேல் திருமணம் செய்யக் கூடாது என்று சட்டம் வகுத்தார்கள்

    Comment by S.Ibrahim — April 29, 2012 @ 6:15 pm

  220. தமிழன் ,ஆதலின் காரணமின்றி முகம்மது நபி[அ.ச.உ] அவர்கள் போருக்கு செல்லவில்லை.போரில் வெற்றி பெற்றால் கைதிகளை பாதுகாக்கும் பொருட்டு போர் வீரர்களுக்கு பங்கு வைத்து கொடுக்கப் பட்டது.அக்கலபோரில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கைது செய்யப்பட ஆண்களும் பெண்களும் அடிமையாகி பழகியிருந்தனர்.கணவன் இல்லாத பெண்கள் தங்களது எஜமானர்களுடன் தாம்பத்திய வாழ்க்கையை ஏற்றுக் கொண்டனர் .அந்த பெண்களின் காம உணர்வுகளுக்கு வடிகாலாகவே இந்த ஏற்பாடு.அவர்களை அவரவர் விருப்பத்திற்கு விட்டால் ,ஆண் துணையற்ற அவர்களிடம் பாலியல் வன்புணர்ச்சி மிகைத்துவிடும் விபச்சாரம் பெருகும் .அக்காலத்தில் போரில் தோற்ற பெண்களை மனம் போல கற்பழித்து வந்த பழக்கத்தை ஒழித்து மனைவி அந்தஸ்தை உருவாக்கி அடிமையிலிருந்து விடுதலை கொடுத்து அவர்களை மக்களாக மாற்றியது முஹம்மது நபி[அ.ச.உ] இதை இக்கால நிகழ்வுகளுடன் ஏற்படுத்தினால் எதிர்மறைகள் தெரியும் .ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பனிரண்டு பிள்ளைகளை பெற்றவன் ஆண்மையின் பெருமையாக தெரிந்தது இக்காலத்தில் மிக அருவருப்பாக தெரியும் .

    Comment by S.Ibrahim — April 29, 2012 @ 6:30 pm

  221. //எஜமானர்களுடன் தாம்பத்திய வாழ்க்கையை ஏற்றுக் கொண்டனர் .அந்த பெண்களின் காம உணர்வுகளுக்கு வடிகாலாகவே இந்த ஏற்பாடு//

    So for sex needs of women slaves the MASTER is responsible then for sex needs of male slaves who will be responsible ?? The Master’s WIFE ???

    Comment by Jenil — April 30, 2012 @ 3:01 am

  222. /////குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் முஸ்லீம்கள் மீது மதவெறியாளர்களால் தொடுக்கப்பட்ட தாக்குதலில், சூறையாடல்களும், பாலியல்வன்முறைகளும் நிகழ்ந்தெதன்பதும் அறிவீர்கள். முஹம்மது நிகழ்த்தியவைகளும், ஸஃபியா மற்றும் இன்னும் பல அப்பாவிப் பெண்களுக்கு நிகழ்ந்த்தும் இதில் எந்தவகையில் மாறுபட்டது?////
    முகமது நபி [அ,ச.உ] அவர்கள் மதீனாவை தலைமை இடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார்கள் .அப்போது அவர்களது எதிரிகளான மக்கா குறைஷிகள் பல போர்களை தொடுத்தார்கள் .அந்த சபியா அவர்கள் வாழ்ந்த கைபர் பகுதி யூதர்கள் ,
    முஸ்லிம்களுக்கு ஆதரவாக செய்த ஒப்பந்தத்துக்கு மாற்றமாக குறைஷிகளுக்கு ஆதரவாகவும் அவர்களுக்கு உதவியாக வும் செயல்பட்டார்கள். மற்றும் மதினாவில் உள்ள முஸ்லிம் அல்லாத அரபுகளையும் யூதர்களையும் தூண்டிவிட்டு குழப்பங்களை அங்கு ஏற்படுத்தினார்கள் .இதற்கு ஒரு முடிவுகட்டவே கைபர் மீது போர் தொடுக்கப்பட்டது.இதை அறிந்த கைபர் யூதர்களுடன் வஞ்சகமாக கூட்டு வைத்திருந்த மதினாவில் உள்ள இப்னு உபை ,யூதர்களுக்கு செய்தியை அனுப்பினான்.”முஹம்மது உங்களை நோக்கி வருகிறார்.உங்களை தற்காத்துக் கொள்ள தயாராக இருங்கள் முகம்மதுவை கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம் உங்களது எண்ணிக்கையும் ஆயுதங்களும் அதிகமாக இருக்கின்றன.முகம்மதுவின் கூட்டத்தினர் மிகவும் சொற்பமாக இருக்கின்றனர்.அவர்களிடம் குறைவான ஆயுதங்களே உள்ளன.”என்று சேதி அனுப்புகிறார் உடன் யூதர்கள் கினானா ,ஹவ்தா என்ற இருவர்களையும் கத்பான் என்ற இவர்களுடன் உறவாகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் உள்ள மக்களிடம் அனுப்புகிறார்கள் .முஸ்லிம்களுக்கு எதிராக தங்களுக்கு உதவினால் கைபரின் விளைச்சலில் சரிபாதியை உங்களுக்கு தருகிறோம் என்று தூது விட்டார்கள்.
    முஸ்லிம்கள் இரவில் கைபரை அடைந்தாலும் உடன் தாக்காமல் விடிந்த பிறகே யூதர்கள் போருக்கு தயாரான பிறகே போர் துவங்குகிறது .போர் நெறிப்படியே போர் ஆரம்பமாகிறது முதலில் யூத மனனர் மர்ஹப் அழைப்பு விடுகிறார் அவரை முஸ்லிம்கள் தரப்பில் ஆமிர் எதிர் கொள்கிர்ரர் .இதில் அமிரின் தவறான வாள் வீச்சினால் அவர் கொல்லப்பட்டார் .அதன் பின்னர் முஸ்லிம்கள் தரப்பில் அலி அவர்களுடன் மர்ஹப் மோதுகிறார் .மர்ஹப் கொல்லப்பட்டார் அதன்பின்னர் அவரது சகோதரர் யாசிர் வருகிறார் .அவர் கொல்லப்பட்டார் இப்படியாக் போர் துவங்குகிறது முஸ்லிம்கள் போரில் வென்றனர்.முஹர்ரம் மாதம் கடைசில் கைபருக்கு சென்றவர்கள் ,சபர் முடிந்து ரபியுல் அவ்வல் ஆரம்பத்தில் மதினா திரும்புகிறார்கள் .இப்போரில் முஸ்லிம்கள் தரப்பில் 19 பேர்களும் யூதர்கள் தரப்பில் 93 பேர்களும் கொல்லப்பட்டனர்.இப்போரில் ஏற்பட்ட உடன்படிக்கைக்கு மாறாக செயல்பட்ட்டதால் கினானா கொல்லப்பட்டார் .அதனால் அவரது மனைவி சபியா கைதியானார் .இவ்வாறு போரில் கொல்லப்பட்டவர்களின் மனைவிகளைதவிர மற்றவர்கள் கைது செய்யப்படவில்லை .அவர்களின் நிலம் யூதர்களிடமே ஒப்படைக்கப் பட்டது போர் தோல்வி நியதியின் படி பாதி விளச்சல் முஸ்லிம்களுக்கு உரியதாஹி விட்டது
    இப்போது குஜராத் நிகழ்வுக்கு வருவோம்.
    மத்திய அரசு உள்ளது .அதன் கீழ் மாநில அரசு உள்ளது .இன,மாத வாத கலவரம் ஏற்பட்டால் அதை ஒடுக்க அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க ,துப்பாக்கி சூடு நடத்த சட்டம் வழிவகுக்கிரது..மாநில அரசு நியாயமாக செயல்படாவிட்டால் ,சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி மாநில அரசை கலைத்து மத்திய அரசு ராணுவ நடவடிக்கை எடுக்க சட்டம் வழி சொல்லுகிறது ரயில் எரிகக்படுகிறது .மறுநாள் முஸ்லிம்கள் மீது அராஜாக்ம் போலிசாரின் உதவியுடன் கட்டவிழ்த்துவிடப்படுகிறது .மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கிறது.அப்போது நியாயமான மத்திய அரசு இருந்தால் மாநில அரசை கலைத்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி இருக்க வேண்டும் .தவறாக நடந்தவர்கள் மீது முதல்வர்முதல் அதிகாரிகள் தொண்டர்கள் வரை கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும்,அதை செய்தார்களா? பாஜக தலைவர் தலித் என்பதால் டேஹல்கா வை நம்பினார்கள் .சிறைக்கு அனுப்பிவிட்டார்கள் .அதே டேஹல்கா மோடி விசயத்தில் சொன்னதை ஏற்றார்களா? ரயிலை எரித்து முஸ்லிம்கள் மீது பலியை போட்டு கலவரத்தை தூண்டிய கொடுமைகளை விசாரிக்க மோடிக்கே வாய்ப்பளித்தால் எப்படி இருக்கும்?
    கைபர் போருக்கும் மோடியின் தேர்தலில் வெல்ல ரயில் எரிப்பு இனப் படுகொலைக்கும் எப்படி ஒன்றாக கருத முடியும்?

    Comment by S.Ibrahim — April 30, 2012 @ 3:12 am

  223. jenil

    நல்ல கேள்வி.

    Comment by பகடு — April 30, 2012 @ 4:01 am

  224. @பகடு ellam unga kitta kathhukitathu than….:)

    Comment by Jenil — April 30, 2012 @ 5:54 am

  225. இப்ராஹீம்,

    இந்த பக்கத்தில் நாம் முஹம்மதின் கற்பழிப்புகளை பற்றி மட்டுமே விவாதிக்கிறோம். நீங்கள் பல தடவை இதற்க்கு சம்பந்தமில்லாத விஷயங்களை பேசி முஹம்மதின் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டிலிருந்து கவனத்தை திசை திருப்புகிறீர்கள்.

    முஹம்மதின் மீதான மற்ற குற்றச்சாட்டுகளை மற்ற பக்கங்களில் விவாதிக்கலாம். இங்கு முஹம்மதின் மீது வைக்கப்பட்டுள்ள கற்பழிப்பு குற்றச்சாட்டை மட்டுமே விவாதிக்கவும்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 30, 2012 @ 6:01 am

  226. //அந்த பெண்களின் காம உணர்வுகளுக்கு வடிகாலாகவே இந்த ஏற்பாடு.அவர்களை அவரவர் விருப்பத்திற்கு விட்டால் ,ஆண் துணையற்ற அவர்களிடம் பாலியல் வன்புணர்ச்சி மிகைத்துவிடும் விபச்சாரம் பெருகும்//

    தாக்குதல் நடத்தி ஆண்களை எல்லாம் கொன்ற பின்னர், பெண்களின் காம உணர்வுக்கு வடிகால் ஏற்படுத்தி தருவது கடமையாகிறது. அதனால் தான் நபிகள் வீரர்களிடம் பெண்களை பிரித்துக்கொடுத்து அனுப்பி வைத்தார். ஒரு இறைத்துõதரிடம் இதை விட அதிகமாக என்ன எதிர்பார்க்கிறீர்கள்? ஆப்கானிஸ்தான் போரிலும், ஈராக் போரிலும் ஆயிரக்கணக்கான ஆண்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால் பெண்கள் நிலையைப் பற்றி கொடுங்கோலன் ஜார்ஜ் புஷ்ஷோ, டோனி பிளையரோ கவலைப்படவில்லை. இது தான் இறைத்துõதருக்கும், காபிர்களுக்கும் உள்ள வேறுபாடு. இதை நீங்கள் எல்லாம் சிந்திக்கவே மாட்டீர்களா?…

    Comment by இப்ராஹிம் வெறியன் — April 30, 2012 @ 6:09 am

  227. இப்ராஹீம்,

    “…கற்பழித்தார் கொள்ளையடித்தார் என்பது உங்களது பழி சொற்களே ஒழிய அதற்க்கான ஆதரவாக் எவ்வித ஆதாரமும் இல்லை.திருமணம் செய்தார் என்றால் நான் கற்பழித்தார் என்றுதான் எடுத்துக் கொள்வேன் என்பது ஆதாரமா?…”

    இந்த விவாதத்தின் ஆரம்பத்திலேயே முஹம்மது செய்த கற்பழிப்புகளுக்கு குர் ஆன், ஹதீத்கள் மற்றும் சீறா ஆகியவற்றிலிருந்து மறுக்க முடியாத ஆதாரங்களை கொடுத்திருக்கிறேன் என்று பல முறை உங்களிடம் சொல்லிவிட்டேன். இருந்தாலும், ஆதாரம் இல்லை என்று தொடர்ந்து கூக்குரலிட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். இது உங்களுடைய குழந்தைத்தனமான விளையாட்டைத் தவிர வேறொன்றுமில்லை.

    முஹம்மது அதிரடியாக ஊருக்குள் தன் அடியாட்களுடன் புகுந்து கண்ணில் பட்ட வயதுவந்த ஆண்களை எல்லாம் கண்மூடித்தனமாக கழுத்தைவெட்டி படுகொலை செய்துவிட்டு அவர்களுடைய பெண்களை எல்லாம் ஆட்டுமந்தையை போல ஓட்டிச்சென்று அவர்களை புணர்ந்தது கற்பழிப்பு என்று நாங்கள் கூறுகிறோம். ஆனால், அந்த பெண்கள் விரும்பி கொலைகாரன் முகம்மதுவையும் அவருடைய கைத்தடிகளையும் விரும்பி அவர்கள் தங்களை புணர்வதற்கு அனுமதித்தார்கள் என்று மனித அடிப்படை அறிவுக்கு புறம்பாக அடம் பிடிக்கிறீர்கள்.

    ஒரு வாதத்திற்காக வைத்துக்கொள்வோம். ஊதாரியாக திரிந்து வந்த கம்மது என்பவன் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த குகையினுள் சென்று சுய இன்பம் அனுபவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தான். அவனுக்கு காக்காய் வலிப்பு நோய் இருந்ததால் ஒரு நாள் அந்த குகையினுள் காக்கா வலிப்பு வந்து தரையில் விழுந்து வாயில் நுரை தள்ளிக்கொண்டு இருந்தபோது அவனுக்கு கற்பனை காட்சிகள் தோன்றியது. அந்த காட்சிகளை பார்த்த அவன் பல்லாஹ் தான் இந்த உலகை ஆறு நாட்களில் படைத்தார், அவரைத்தவிர வேறு கடவுள் இல்லை; தான் பல்லாஹ்வின் இறுதித்தூதர் என்று கற்பனை செய்து அதில் மகிழ்ச்சி கொள்ளும் மன நோய்க்கு உள்ளானான்.

    இந்த கம்மது சில கைத்தடிகளை தன்னுடன் சேர்த்துக்கொண்டு தன்னை பல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு எதிராக கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற வன்கொடுமை செயல்களில் ஈடுபடும் மனநோயாளியாக அவதாரம் எடுத்தான்.

    இந்த நிலையில், அவன் திடீரென்று ஒரு நாள் உங்கள் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து உங்களையும் மற்ற ஆண்களையும் தையை வெட்டி கொன்றுவிட்டு, உங்கள் மனைவியையும், மற்ற வயதுக்கு வந்த பெண்களையும் தன்னுடய ஊருக்கு ஒட்டிக்கொண்டு பொய் அவர்களை புணர்ந்தான்.

    நாங்கள் இதை கற்பழிப்பு என்கிறோம். நீங்கள் இதை உங்கள் மனைவி கம்மதை விரும்பி அவன் தன்னை புணர விருப்பத்துடன் அனுமதித்தார் என்றும் ஆகையினால் கம்மது உங்கள் மனைவியை புணர்ந்தது கற்பழிப்பு இல்லை, மாறாக அது திருமணம் என்று அழைப்பீர்களா?

    Comment by ஆர்ய ஆனந்த் — April 30, 2012 @ 6:30 am

  228. Ibhraim

    civaka sinthamani is a story written in 10 century. It is imagination and the purpose is to spread jainism. The question is the standards set by the author. It reflects the culture which is far superior to Islamic.

    Krishna deva raya had 8 wives. Shivaji had 8 wives. No sexaul mis conduct. These kings are far better than Muhammad and these kings are not messenger of Gods. So I can show them and say your muhammad not even upto the mark of indian kings. But you cannot show them as comaprison because Muhammad is messeanger of God we expect high std than Krishna deva raya or Shivaji.

    Regarding shivaji battles, he had less resource and Mughals were cruel and it is needed to defeat them. But shivaji never enjoyed defeated muslim girls. We dont see any rape my marata soldiers and 1/3 of shivaji army had muslims.

    The conclusion is Muhammad is sub standard than normal Indian kings.

    Comment by Srini — April 30, 2012 @ 6:55 am

  229. we see Muslims compare muhammad and his acts with that of indian kings and justfy his acts.So MUhamad was a normal man not a high class human

    Comment by srini — April 30, 2012 @ 8:35 am

  230. ஜெனில் ,நீங்கள் அறிவு ஜீவி அல்லவா? அதனால் அதிகமாக அறிவை சீவி விடாதீர்கள்
    வெற்றிபெற தங்களது வீரர்களுக்கு மட்டுமே பரிசு வழங்குவார்கள் .அதன்படி போர்கைதிகளான பெண்கள் அவர்களுக்கு அளிக்கபடுகிரறாக்கள் .விழலுக்கு இறைத்த நீர் ,,,,,,,,என்ற பழமொழி போல வீரர்களுக்கு கிடைக்கும் பரிசால் கைதியான பெண்கள் உணர்வுக்கு வடிகாலாகவும் அமைகிறது.
    தோல்வியுற்ற வீரர்களுக்கு தண்டனை தான் கொடுப்பார்கள் .அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்படும் .அல்லது உணர்வுகள் அற்றுபோகும் அளவுக்கு வேலை கொடுப்பார்கள் .செக்ஸ் உணர்வுகள் நசுங்கி போகும்

    Comment by S.Ibrahim — April 30, 2012 @ 12:54 pm

  231. “…முஸ்லிம்கள் அப்பாவிகள் என்பதை தெளிவாக ஒத்துக் கொண்டுள்ளார்.நன்றிகள்,அவ்வாறெனில் ஒரு பயங்கரவாத சித்தாந்தம் எப்படி அப்பாவிகளை உருவாக்கும் …”

    நான் எவர்களை அப்பாவி முஸ்லிம்கள் என்று சொன்னேன் என்பதை நிதானமாக படித்து பாருங்கள். குரானையும் ஹதீத்களையும் முஹம்மதின் வாழ்க்கை வரலாற்றையும் படித்து முகம்மதை பற்றிய உண்மையை அறியாமல், ஆலிம்கள் மசூதிகளில் வெள்ளிகிழமை ஆற்றும் சொற்பொழிவுகளில் முகம்மதை பற்றிய உண்மைகளை கூறாமல் மறைத்து, அவருக்கு ஒளி வட்டம் போட்டு அவரை தூய மனிதராக காட்டி பொய்யுரைப்பதை நம்பி இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கிற பெயர்தாங்கி முஸ்லிம்களையே நான் அப்பாவி முஸ்லிம்கள் என்று கூறினேன். மற்றபடி அப்படிப்பட்ட அப்பாவி முஸ்லிகளை வைத்து பிழைப்பு நடத்தும் ஆலிம்களையோ முல்லாக்களையோ மூளை செத்துப்போன அவர்களின் அடிவருடிகளையோ அல்ல.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 30, 2012 @ 1:08 pm

  232. ///இந்த விவாதத்தின் ஆரம்பத்திலேயே முஹம்மது செய்த கற்பழிப்புகளுக்கு குர் ஆன், ஹதீத்கள் மற்றும் சீறா ஆகியவற்றிலிருந்து மறுக்க முடியாத ஆதாரங்களை கொடுத்திருக்கிறேன் என்று பல முறை உங்களிடம் சொல்லிவிட்டேன்.///

    உங்கள் ஆதாரங்களில் கற்பழிப்பு என்று எந்த இடத்திலும் இல்லை..மேலும் கைபர் போர் பற்றி முழுமையான செய்தி தந்துள்ளேன் .அதிலிருந்து உங்களது விமர்சனத்தை வையுங்கள் புகாரியில் அது பற்றி உள்ள ஒரு துண்டு செய்தியை வைத்து உளற வேண்டாம் .இந்த பதிவில் அறிவுக்கு பொருத்தமற்று ஒரு துண்டு செய்தியை வைத்து கற்பனை பண்ணியுள்ளீர்கள்.இது உங்களின் பழைய வெறியை மீண்டும் அரேங்கேற்றி யுள்ளது.உங்கள் குலக்கொழுந்து தமிழனை அழைத்து வந்துதான் தணிக்க வேண்டும்..போரைப்பற்றி பேச வேண்டாம் என்று பலமுறை கூறியும் ஆடுபோல் பத்தி வந்தார்கள் என்று உளறுவது சரியல்ல .
    சல்மான் பின் அல்அக்வஉ கூறுவதாவது ;
    கைபர் தினத்தன்று என் தந்தையின் சகோதரர் ஆமிர் அல்லாஹ்வின் தூதர் அவர்களுடன் சேர்ந்து யூதர்களுடன் கடுமையாக போரிட்டார் அப்போது அவர் வாள் முனை அவரையே தாக்கிவிட்டது அதனால் அவர் இறந்துவிட்டார்
    புகாரி 3687

    Comment by S.Ibrahim — April 30, 2012 @ 1:20 pm

  233. srini,

    “we see Muslims compare muhammad and his acts with that of indian kings and justfy his acts.So MUhamad was a normal man not a high class human”

    முகம்மதை சாதாரண மனிதன்(normal man) என்று வகைப்படுத்தமுடியாது. அவர் பல மனநோய்களால் பீடிக்கப்பட்ட விசித்திர குணமுடையவராக இருந்தார்(Weird character). அவர் ஒரு தன்னை மட்டுமே உயர்வாக நினைக்கும் பிரமை பிடித்தவராகவும் (Narcissist), வன்கொடுமை செயல்களில் ஈடுபடும் மன வியாதி உள்ளவராகவும் (Psychopath) இருந்ததால், அவர் அவர் மோசமான மிருகமாகவும்(Beast) அரக்கனாகவும்(Monster)இருந்தார்.

    மேலும் முஹம்மது மோசமான பெண் பித்தராகவும்(Womanizer), தகாத பாலுறவில் நாட்டமுடையவராகவும்(Sex pervert) இருந்ததால் இந்த உலகம் இதுவரை கண்டிராத மிக அருவருப்பான மனித மிருகமாக வாழ்ந்தவர். பல லட்சக்கணக்கான மக்களை கொன்று ஆட்சி புரிந்த எத்தனையோ சர்வாதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவருமே முஹம்மதைபோல் அருவருக்கத்தக்க பெண்பித்தராகவும் தகாத பாலுறவில் ஈடுபட்டவராகவும் இருந்ததில்லை. ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின், மாவோ, போல்பாட், சதாம் ஹுசைன் போன்ற சர்வாதிகாரிகளில் ஒருவர் கூட, முஹம்மதைபோல் எட்டு வயது குழந்தையுடனோ தன் மருமகளுடனோ பாலுறவு கொண்ட வக்கிர புத்தி உள்ளவர்களாக இருந்ததில்லை.

    இப்படிப்பட்ட முஹம்மதுவைதான் உலகங்களுக்கெல்லாம் அருட்கொடையாகவும் , உலகத்தின் கடைசி நாள் வரை மனித இனத்திற்கு நேர்வழி காட்டியாகவும், ஒழுக்க சீலராகவும், மனிதர்களுக்கு நல்ல முன்மாதிரியாகவும் அல்லாஹ் அனுப்பியதாக போற்றுகிறார்கள்; வணங்குகிறார்கள்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 30, 2012 @ 1:42 pm

  234. ///இந்த நிலையில், அவன் திடீரென்று ஒரு நாள் உங்கள் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து உங்களையும் மற்ற ஆண்களையும் தையை வெட்டி கொன்றுவிட்டு, உங்கள் மனைவியையும், மற்ற வயதுக்கு வந்த பெண்களையும் தன்னுடய ஊருக்கு ஒட்டிக்கொண்டு பொய் அவர்களை புணர்ந்தான்.///
    இது ஒரு வாதமா?கிறுக்குத்தனமான உளறலா?
    வாதங்களுக்கு பதில் வாதங்கள் வையுங்கள் .பல காரனங்களுக்க்காக கைபர் போர் ஒரு மாதத்திற்கு மேலாக நடந்துள்ளது.கைபர் யூதர்களின் ஒற்றர்கள் மதினாவில் தங்களை முஸ்லிம்களாக காட்டி நய வஞ்சகமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள் படை புறப்பட்டு வருவதை தகவல் கொடுக்கிறார்கள் போர் நடக்கிறது இரு தரப்பிலும் பலியானோர் எண்ணிக்கை உள்ளது ஆகவே மீண்டும் மீண்டும் பத்திகொண்டுபோனார்கள் என்று கீரலை நிறுத்தி அறிவாளிகளே உங்களது அறிவை அள்ளித்தாருங்கள் .

    Comment by S.Ibrahim — April 30, 2012 @ 2:21 pm

  235. அப்போது யூத மக்கள் வேலைக்காக புறப்பட்டு வந்தனர் .எங்களை பார்த்ததும் முகம்மது வந்துவிட்டார் என்றனர்.நாங்கள் கைபரை போர் செய்தே கைப்பற்றினோம் .புகாரி 3683

    Comment by S.Ibrahim — April 30, 2012 @ 2:38 pm

  236. ஸ்ரீனி ///civaka sinthamani is a story written in 10 century. It is imagination and the purpose is to spread jainism. The question is the standards set by the author. It reflects the culture which is far superior to Islamic.///
    இதையெல்லாம் விட சூப்பர் கதைகள் எல்லாம் ரசிக்கவும் ச்சூ கொட்டவுமே .மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் துயர்களை ,பிரச்னைகளை அவர்களோடு அனுபவித்து அரசியலில் ,ஆன்மிகத்தில் ,பொருளாதரத்தில் ,சமூக பிரச்னைகளில் ,அனைத்திலும் அழகான் முன்மாதிறிகளை உருவாக்கி தந்த ,இன்றுவரை உலகமக்கள பின்பற்ற உகந்த வாழும் வழிகாட்டிகளாக உள்ள குர்ஆன் ,ஹதித் களைவிட சுப்பிரியர் எதுவும் இல்லை .
    ///But you cannot show them as comaprison because Muhammad is messeanger of God we expect high std than Krishna deva raya or Shivaji.///
    கிருஷ்ண தேவராயர் ,சிவாஜி ஆகியோர்ஏக பத்தினி புருசர்கள் என்று இருந்தேன் .இது அவர்கள் வரலாற்றில் அவர்களது புகல்பாடிகளால் எழுதப்பட்டது. அவர்களது அந்தப்புர வாழ்க்கை யாருக்கு தெரியும்?இந்த எட்டு மனைவிகளையும் எவ்வாறு மணம் புரிந்தார்கள்?
    மனைவியருக்கும் மனன்ர்களுக்கும் உள்ள வயது வித்தியாசங்கள் என்ன என்பதையெல்லாம் இங்கே சொல்லப்பட வில்லை ..நான் அசோகர் முதலான இவர்களை பற்றி குறிப்பிட்டது அந்தகாலத்து மக்களின் தாம்பத்ய வாழ்க்கை எங்ஙனம் இருந்தது என்பதை நிருபிக்கவே .அவர்களை முஹம்மது நபி[;அ.ச.உ] அவர்களுக்கு சமமாக காட்டுவதற்கு அன்று.மேலும் முஹம்மது நபி [அ.ச.உ] அவர்கள் அரண்மனையில் வாழவில்லை.
    பராஉ [இ.உ] அவர்கள் கூறுகிறார்கள் ,
    அகழ் போரின்பொழுது அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் மண்ணை சுமந்து கொண்டு செல்வதை நான் பார்த்தேன் .மண் அவர்களின் வயிற்றின் வெண்மையை மறைத்திருந்தது.அவரகள் பாடிய வண்ணம் மணல் சுமந்தார்கள் .புகாரி 2837
    அவர் ஆடம்பர வாழ்க்கை வாழவில்லை.
    பெருநாள் அன்று மக்கள் தொழுகை திடலுக்கு சென்றனர். முஹம்மது நபி[அ.ச.உ] அவர்கள் ,உமர்[இ.உ]அவர்களை அழைத்து மாதவிடாயில் இருக்கும் பெண்கள் உட்பட அனைத்து பெண்களையும் தொழுகை திடலுக்கு வர சொல்லுங்கள் .தொழுகை தவிர மற்றவற்றில் கலந்து கொள்ள செய்யுங்கள் .புகாரி,முஸ்லிம்
    அவர் ஒரு இறைதூதர் என்பதை இங்கே காணலாம் .கடந்த நூற்றாண்டு வரை மாதவிடாயிலிருக்கும் பெண்களை மாட்டு கொட்டகையில் ஒதுக்கிய சமுதயமக்களிடையே பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பெண்களை உயர்வுகொடுத்த இந்த செயல் ஒரு இறைதூதறாலே செய்திருக்க முடியும் இதுபோல எண்ணற்றவைகள் உள்ளன..

    Comment by S.Ibrahim — April 30, 2012 @ 3:14 pm

  237. இப்ராஹீம்,

    “///இந்த நிலையில், அவன் திடீரென்று ஒரு நாள் உங்கள் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து உங்களையும் மற்ற ஆண்களையும் தையை வெட்டி கொன்றுவிட்டு, உங்கள் மனைவியையும், மற்ற வயதுக்கு வந்த பெண்களையும் தன்னுடய ஊருக்கு ஒட்டிக்கொண்டு பொய் அவர்களை புணர்ந்தான்.///
    இது ஒரு வாதமா?கிறுக்குத்தனமான உளறலா?
    வாதங்களுக்கு பதில் வாதங்கள் வையுங்கள் .பல காரனங்களுக்க்காக கைபர் போர் ஒரு மாதத்திற்கு மேலாக நடந்துள்ளது.கைபர் யூதர்களின் ஒற்றர்கள் மதினாவில் தங்களை முஸ்லிம்களாக காட்டி நய வஞ்சகமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள் படை புறப்பட்டு வருவதை தகவல் கொடுக்கிறார்கள் போர் நடக்கிறது இரு தரப்பிலும் பலியானோர் எண்ணிக்கை உள்ளது ஆகவே மீண்டும் மீண்டும் பத்திகொண்டுபோனார்கள் என்று கீரலை நிறுத்தி அறிவாளிகளே உங்களது அறிவை அள்ளித்தாருங்கள் .”

    ஆமாம், இது சரியான வாதம் தான். ஒரு உவமை மூலம் நான் உங்களிடம் கேள்வி கேட்டேன். அந்த உவமை நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட குற்றச்சாட்டுக்கு நேரடியாக சம்பந்தப்பட்டது. எனவே அது சரியான வழியில் வாதிக்கும் முறையே. அந்த உவமையில் நான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், கைபர் போர் நடந்த விதத்தை பல பொய்களை கலந்து கதைவிட்டு, திசை திருப்புகிறீர்கள். இங்கு நாம் கைபர் போர் ஏன் நடந்தது, எப்படி நடந்தது என்பதைப்பற்றி எல்லாம் விவாதிக்க வரவில்லை. முஹம்மது செய்த கற்பழிப்புகளை பற்றி மட்டுமே இந்த பக்கத்தில் விவாதிக்க வேண்டும் என்று பல முறை உங்களுக்கு நினைவூட்டியும், நீங்கள் வேண்டுமென்றே சம்பந்தமில்லாத விஷயங்களை பற்றி பேசி தப்பிக்க பார்க்கிறீர்கள்.

    நான் கூறிய உவமையில், கம்மது உங்களுடைய மனைவியை புணர்ந்தது கற்பழிப்பா? இல்லை, திருமணமா? என்று தெளிவான, நேரிடையான பதிலை தாருங்கள்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 30, 2012 @ 3:36 pm

  238. இப்ராஹீம்,

    “…பல காரனங்களுக்க்காக கைபர் போர் ஒரு மாதத்திற்கு மேலாக நடந்துள்ளது.கைபர் யூதர்களின் ஒற்றர்கள் மதினாவில் தங்களை முஸ்லிம்களாக காட்டி நய வஞ்சகமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள் படை புறப்பட்டு வருவதை தகவல் கொடுக்கிறார்கள் போர் நடக்கிறது இரு தரப்பிலும் பலியானோர் எண்ணிக்கை உள்ளது ஆகவே மீண்டும் மீண்டும் பத்திகொண்டுபோனார்கள் என்று கீரலை நிறுத்தி அறிவாளிகளே உங்களது அறிவை அள்ளித்தாருங்கள் ….”

    முஹம்மது போர் நெறிகளை கடைபிடித்து கைபர் மீது போர் தொடுக்கவில்லை; மாறாக, அதிகாலை அதிரடியாக கைபர் மீது தாக்குதலை நடத்தி ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை அடிமை படுத்தி, அவர்களை தன்னுடைய கைதடிகளுக்கு பங்கிட்டு கொடுத்ததையும் அப்பெண்களில் ஒருவரான சபியாவை தனக்காக தேர்ந்தெடுத்து திருமணம் என்ற பெயரில் சபியாவை கற்பழித்ததையும் கீழ் கண்ட ஹதீஸில் காணலாம் :

    சஹீஹ் புகாரி: பாகம் 1, அத்தியாயம் 8, எண் 371

    நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது ‘அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்’ என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், ‘முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்’ என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.

    நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது ‘திஹ்யா’ என்ற நபித்தோழர் வந்து ‘இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்’ என்று கேட்டார். ‘நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ‘குறைளா’ மற்றும் ‘நளீர்’ என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்’ என்றார். அப்போது ‘அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்’ என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் ‘நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்’ என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.

    இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், ‘அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?’ என்று கேட்டதற்கு ‘அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்’ எனக் கூறினார்.

    நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் ‘ஸஃபிய்யா’ அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து ‘உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்’ என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் ‘வலீமா’ எனும் மணவிருந்தாக அமைந்தது” என அனஸ்(ரலி) அறிவித்தார்.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 30, 2012 @ 3:51 pm

  239. @இப்ராஹீம்,

    //மோடியின் தேர்தலில் வெல்ல ரயில் எரிப்பு இனப் படுகொலைக்கும் எப்படி ஒன்றாக கருத முடியும்?//
    ஏன் நண்பரே ஹிந்துகளை ஏன் இந்த குஜராத்த் படுகொலைகளில் வம்புக்கு இழுக்கிறீர்கள். குஜராத்தில் நடந்த சண்டை சுன்னி, ஷியா பிரிவுக்கு இடையே நடந்தது. அதில் ஷியா பிரிவினரை , சுன்னாவை பின்பற்றும் சுன்னி முஸ்லிம்கள், கற்பழிப்பு,கொலை போன்றவற்றை செய்தார்கள். இதில் பாவப்பட்ட ஹிந்து மக்கள் எங்கே வந்தார்கள்? .. வாதத்துகு வாதம் செய்யவேண்டும் என்ற எந்த கொள்கையினால் இந்த பதில். (ஆரியனின் ஆனந்தமே..யூ என்சாய்). நான் இதில் இப்போது தலையிடவில்லை . பின்னாடி, முன்னாடி என்ன இருந்தது ? அப்புறம் இப்ராஹிம பிரிச்சு மேஞ்சுக்கறேன்(முமினாக இருந்தால்)

    Comment by தமிழன் — April 30, 2012 @ 4:52 pm

  240. ஜெனில் ,நான் சொல்லுவது எனில் நீங்கள் அறிவு ஜீவி அல்லவா? அதனால் அதிகமாக அறிவை சீவி விடாதீர்கள்
    வெற்றிபெற தங்களது வீரர்களுக்கு மட்டுமே பரிசு வழங்குவார்கள் .அதன்படி போர்கைதிகளான பெண்கள் அவர்களுக்கு அளிக்கபடுகிரார்கள் .
    பகடு இது உங்களிடம் படிக்காதது ,இது நல்ல பதிலா?

    Comment by S.Ibrahim — April 30, 2012 @ 5:40 pm

  241. ///இந்த விவாதத்தின் ஆரம்பத்திலேயே முஹம்மது செய்த கற்பழிப்புகளுக்கு குர் ஆன், ஹதீத்கள் மற்றும் சீறா ஆகியவற்றிலிருந்து மறுக்க முடியாத ஆதாரங்களை கொடுத்திருக்கிறேன் என்று பல முறை உங்களிடம் சொல்லிவிட்டேன்.///

    உங்கள் ஆதாரங்களில் கற்பழிப்பு என்று எந்த இடத்திலும் இல்லை..மேலும் கைபர் போர் பற்றி முழுமையான செய்தி தந்துள்ளேன் .அதிலிருந்து உங்களது விமர்சனத்தை வையுங்கள் புகாரியில் அது பற்றி உள்ள ஒரு துண்டு செய்தியை வைத்து உளற வேண்டாம் .இந்த பதிவில் அறிவுக்கு பொருத்தமற்று ஒரு துண்டு செய்தியை வைத்து கற்பனை பண்ணியுள்ளீர்கள்.இது உங்களின் பழைய வெறியை மீண்டும் அரேங்கேற்றி யுள்ளது.உங்கள் குலக்கொழுந்து தமிழனை அழைத்து வந்துதான் தணிக்க வேண்டும்..போரைப்பற்றி பேச வேண்டாம் என்று பலமுறை கூறியும் ஆடுபோல் பத்தி வந்தார்கள் என்று உளறுவது சரியல்ல .
    சல்மான் பின் அல்அக்வஉ கூறுவதாவது ;
    கைபர் தினத்தன்று என் தந்தையின் சகோதரர் ஆமிர் அல்லாஹ்வின் தூதர் அவர்களுடன் சேர்ந்து யூதர்களுடன் கடுமையாக போரிட்டார் அப்போது அவர் வாள் முனை அவரையே தாக்கிவிட்டது அதனால் அவர் இறந்துவிட்டார்
    புகாரி ௩௬௮௭
    ஆ.ஆ///.இங்கு நாம் கைபர் போர் ஏன் நடந்தது, எப்படி நடந்தது என்பதைப்பற்றி எல்லாம் விவாதிக்க வரவில்லை. முஹம்மது செய்த கற்பழிப்புகளை பற்றி மட்டுமே இந்த பக்கத்தில் விவாதிக்க வேண்டும் என்று பல முறை உங்களுக்கு நினைவூட்டியும், நீங்கள் வேண்டுமென்றே சம்பந்தமில்லாத விஷயங்களை பற்றி பேசி தப்பிக்க பார்க்கிறீர்கள்.//
    மேலும் கிறுக்குத்தனமான உதாரணங்களை கூற வந்தீர்களா? இப்படி ஒருஉதாரணம் சொல்லுவதை விட சட்டையை கிழித்துக் கொண்டு அழைவது உமக்கு சரியானதாக இருக்கும்.
    கைபர் தாக்குதலுக்கு முன் யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரச்னைகள் இருந்ததுனாலே போர் நடக்க காரணம் .போரில் இருதரப்பினரும் இறந்துள்ளார்கள் .அவர்களிடம் அதன் பின் ஏற்பட்ட ஒப்பந்தப்படி நடந்தவர்களை கொல்லவில்லை.அவர்கள் வீட்டு பெண்கள் கைது செய்யப்படவில்லை.ஒப்ந்தத்திற்கு மாற்றமாக கினானா நடந்ததால் அவர் கொல்லப்பட்டு அவரது மனைவி சபிய்யா கைது செய்யப்பட்டார். நீங்கள் கூறியவாறு உடன் நபி[அ.ச.உ]அவர்கள் சபிய்யவை தேர்ந்தெடுக்கவில்லை.அதன் பின்னர் சிலரின் கூற்றுப்படி திருமணம் செய்தார்கள்.ஒரு மாதம் கழித்து போர் முடிந்து திரும்புகையில் ஒரு மாதவிடாய் முடிந்து தூய்மையான பிறகு தாம்பத்தியம் துவங்குகிறார்கள்.அப்போது சபிய்யா தனது கனவை கூறுகிறார்.அதன மூலம் முகம்மது நபி[அ.ச.உ]அவர்களை சபிய்யா மனதார ஏற்றுள்ளார் என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.மேலும் நபி[அ.ச.உ] அவர்களுக்கு ஒரு அரபி குல தலைவர் முஸ்லிமாகி தனது மகளுக்கு மகரை பெற்றுக் கொண்டு நபி [அ.ச.உ]அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கிறார்.அதன் பின்னர் அவரது தோட்டத்தில் உள்ள அறையில் அந்த கன்னி பெண்ணை சந்தித்தபொழுது அப்பெண் நான் ஒரு தலைவரின் மகள்.ஒரு ஆட்டிடையருக்கு மனைவியாக விரும்பவில்லை என்று சொன்னதும் அந்த பெண்ணை தொடாமலே திருப்புகிறார்கள்.இந்த பெண்ணின் அழகை பார்க்க மதினா நகரத்து பெண்கள் அனைவரும் திரண்டு வந்தனர்.அவ்வாறிருக்க சபிய்யாவை வலுக்காட்ட்யமாக நபி அ.ச.உ] தாம்பத்ய உறவுக்கு உடன்பட செய்திருக்க வாய்ப்பில்லை .சபியாவும் இது போன்று மறுத்திருந்தாலோ,அல்லது நடைமுரைக்குற்றவாறு தனது கோரிக்கையை வைத்திருந்தால் அதை ஏற்று முஹம்மது நபி [அ.ச.உ]அவர்கள் நடந்திருப்பார்கள். ஆரியனின் ஆனந்தமே இதற்கு நேர்மையான பதிலை தாருங்கள்

    Comment by S.Ibrahim — April 30, 2012 @ 6:08 pm

  242. மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்

    //வெற்றிபெற தங்களது வீரர்களுக்கு மட்டுமே பரிசு வழங்குவார்கள் .அதன்படி போர்கைதிகளான பெண்கள் அவர்களுக்கு அளிக்கபடுகிரறாக்கள் //

    எதிர்த்து போரிட்ட வீரர்களது மனைவிகள் குழந்தைகள் ஆகியோர் முஸ்லீம் வீரர்களுக்கு பரிசா?

    என்னைவிட ரொம்ப நல்லா தாவா பண்ணுகிறீர்கள்.

    ==

    நீங்கள் சொன்னது இது
    //எஜமானர்களுடன் தாம்பத்திய வாழ்க்கையை ஏற்றுக் கொண்டனர் .அந்த பெண்களின் காம உணர்வுகளுக்கு
    வடிகாலாகவே இந்த ஏற்பாடு//

    இதற்குத்தான் ஜெனில் கேட்ட்டார்
    So for sex needs of women slaves the MASTER is responsible then for sex needs of male slaves who will be responsible ?? The Master’s WIFE ???

    நீங்கள் எஜமானர்கள் என்றுதானே சொல்கிறீர்கள்? போரில் காபிர்களை கொன்ற முஸ்லீம்கள் என்று எங்கே இருக்கிறது?

    எந்த குரான் வசனத்தில் அடிமைகள் போரில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு மட்டுமே என்று இருக்கிறது?

    குரான் வசனத்தில் ஆண்கள் பெண் அடிமைகளை குஜால் செய்யலாம் என்றுதானே இருக்கிறது. அந்த ஆண்கள் போரில் வெற்றிபெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று எங்கே இருக்கிறது?

    இதனால்தான் நான் உங்களையும் தவ்ஹீத் அண்னனையும் இட்டுக்கட்டுபவர்கள் என்று சொல்கிறேன்.

    ஜெனில் கேட்டிருப்பது சரியான கேள்வி. அதற்கு பதில் உங்களால் சொல்ல முடியவில்லை. ஆகவே பேச்சை மாற்றுகிறீர்கள். தடுக்கில் பூர்கிறீர்கள். காககககே கண்டுபிடித்த அல்லாஹ்வை விட முன்னுக்கு பின் முரணாக உளறுகிறீர்கள்.

    Comment by பகடு — April 30, 2012 @ 11:12 pm

  243. ஆரியனின் ஆனந்தமே ///இன்றைய நாகரிக மனிதர்கள் ஆரம்ப கால மனிதர்களின் காட்டுமிராண்டி செயல்களை சரியான செயல்கள் என்று ஏற்றுக்கொள்வார்களா? அந்த மனிதர்கள் நாகரிக சிந்தனையை அடையவில்லை என்பதால் அவர்களுடைய காட்டுமிராண்டி செயல்களை நியாயமான செயல்கள் என்று கருதுவார்களா? ///
    இவர்களுக்கு எத்தனை தடவைகள் தான் விளக்குவது ? நான் இங்கே கூறிவருவது ,முஹம்மது நபி[அ.ச.உ] அவர்கள் காலத்திலும் ,அவர்களது முந்தைய பிந்தைய காலத்திலும் பால்ய விவாகம் நடைமுறையில் இருந்து வந்தது .அக்காலகட்டத்தில் வாழ்ந்த முஹம்மது நபி[அ.ச.உ]அவர்களும் நடைமுறையிலுள்ள பழக்கத்தின் படியே ஆயிசாவுடன் பருவம் அடைந்த பிறகு தாம்பத்யம் துவங்கினார்கள்..அக்காலத்தில் இருந்த இந்த நடைமுறைகளை மாற்ற எண்ணியே பெண்களின் சம்மதத்துடன் திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு முதன்முதலாக உலகில் முஹம்மது நபி[அ.ச.உ]அவர்களல கொண்டு வரப்படுகிறது.முஹம்மது நபி[அ.ச.உ]கொண்டு வந்த இந்த சட்டதினாலே மற்ற சமுதாயங்களும் படிபடியாக பால்யவிவாகத்திளிருந்து மீளுகின்ற்றனர்.பெண்ணின் சம்மதம் என்பது முன்பு பதினாலு பதினைந்து வயதாத இருந்தது இப்போது இருபது வயதுக்கு மேல் ஆகிவிட்டது

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 1:06 am

  244. ஆரியனின் ஆனந்தமே ///இன்றைய நாகரிக மனிதர்கள் ஆரம்ப கால மனிதர்களின் காட்டுமிராண்டி செயல்களை சரியான செயல்கள் என்று ஏற்றுக்கொள்வார்களா? அந்த மனிதர்கள் நாகரிக சிந்தனையை அடையவில்லை என்பதால் அவர்களுடைய காட்டுமிராண்டி செயல்களை நியாயமான செயல்கள் என்று கருதுவார்களா? ///
    இவர்களுக்கு எத்தனை தடவைகள் தான் விளக்குவது ? நான் இங்கே கூறிவருவது ,முஹம்மது நபி[அ.ச.உ] அவர்கள் காலத்திலும் ,அவர்களது முந்தைய பிந்தைய காலத்திலும் பால்ய விவாகம் நடைமுறையில் இருந்து வந்தது .அக்காலகட்டத்தில் வாழ்ந்த முஹம்மது நபி[அ.ச.உ]அவர்களும் நடைமுறையிலுள்ள பழக்கத்தின் படியே ஆயிசாவுடன் பருவம் அடைந்த பிறகு தாம்பத்யம் துவங்கினார்கள்..அக்காலத்தில் இருந்த இந்த நடைமுறைகளை மாற்ற எண்ணியே பெண்களின் சம்மதத்துடன் திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு முதன்முதலாக உலகில் முஹம்மது நபி[அ.ச.உ]அவர்களல கொண்டு வரப்படுகிறது.முஹம்மது நபி[அ.ச.உ]கொண்டு வந்த இந்த சட்டதினாலே மற்ற சமுதாயங்களும் படிபடியாக பால்யவிவாகத்திளிருந்து மீளுகின்ற்றனர்.பெண்ணின் சம்மதம் என்பது முன்பு பதினாலு பதினைந்து வயதாத இருந்தது இப்போது இருபது வயதுக்கு மேல் ஆகிவிட்டது .ஆக இஸ்லாம் எக்காலத்திற்கும் ஏற்றது

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 1:09 am

  245. பகடு ,வெற்றிபெற்ற வீரர்களுக்கு வழங்கப்பட்ட பெண்கள் அடிமைகளானால்,அந்த அடிமைகளுக்கு போர்வீரர்கள் எஜமானர்களே.இதில் முரண்பட ஒன்றுமில்லை.
    போரில் வெற்றிபெற்ற வீரர்கள் தங்களுக்கு பெண் அடிமைகள் வேண்டாம் என்றால் விற்றுவிடுவதும் உண்டு
    ///
    எந்த குரான் வசனத்தில் அடிமைகள் போரில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு மட்டுமே என்று இருக்கிறது?///
    பலஹதித்கள் போரில் கலந்து கொண்ட வீரர்களுக்கே வழங்கப்பட்டு வந்தனர்,இப்போதுபோல ராணுவம் என்றும் அதற்கு சம்பளம் உட்பட பலவசதிகள் கொடுப்பதற்கு அரசுவிடம் நிதிகள் இல்லை.ஆயுதங்கள் இல்லை .வாகனங்கள் இல்லை. அஆதலின்,போரில் கலந்து கொண்டவர்கள் ,அவர்களது ஆயுதங்கள் வாகனகள் பொருத்து போரில் கைப்பற்ற பொருட்கள் ,மற்றும் கைதிகள் பங்கிட்டு வழங்கி வந்தனர்.

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 1:21 am

  246. தமிழன் ///இந்த மாதிரியான கேள்வியைத்தான் அராஃபத் என்ற முமினிடம் கேட்டு . அவருக்கு இன்று வரை இது புரியவில்லை]///
    இதனாலே நான் பதில் சொல்லியுள்ளேன் .இதை மோடியிடம் சொல்லிவிடதீர்கள் ,அவரது சகோதரி ஆட்சி இங்கு உள்ளது.என்னை இங்கிருந்து குஜராத் கொண்டு சென்று அவரைகொல்ல வந்ததாக் கூறி என்கவுண்டரில் போட்டுவிடுவார்.

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 1:27 am

  247. என்ன சகோ இப்ராஹிம்

    முகமதுவை காப்பாற்றுகிறேன் என்று அல்லாவை போட்டுத் தள்ளிவிட்டீர்களே!!

    /“நாங்கள் எங்கள் இறைவனைச் சந்திக்கச் சென்று விட்டோம் என்றும், அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான்; நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தியடைந்தோம் என்றும் எங்கள் சமுதாயத்திற்கு எங்களைப் பற்றித் தெரிவித்து விடுங்கள்” என்பதே அந்த வசனம்.
    பின்னர், இந்த வசனத்தை ஓதுவது (இறைவனாலேயே) ரத்து செய்யப்பட்டுவிட்டது.
    Volume :3 Book :56/

    அப்போது முழுக் குரானும் தொகுக்கப்படவில்லை.இறங்கிய வசனங்களில் நீக்கப்பட்டது தவிர மட்டூமே இப்போதுள்ள குரான் .ஒருவழியாக் உண்மை வெளிவர ஆரம்பித்து விட்டது.மிக்க நன்றி.

    “இஸ்லாமை ஒழிக்க பி.ஜே மட்டுமே போதுமானவர்”.

    இந்த வசனம் வஹியாக இறங்கியது ஆனால் இரத்து செய்யப் பட்டது. அபாரம்.

    இது இரத்து செய்யப்படும் அள்விற்கு எதுவுமே இல்லையே!!!!!!

    ஹா ஹா ஹா

    &&&&&&&

    உங்களை நமக்கு நன்றாக புரிகிறது.

    முகமது செய்தது அனைத்துமே சரியானது.அதற்கு முரண ஆனது மட்டுமே தவறு என்று அறியாத காஃபிர்களை எண்ணி நீங்கள் நகைப்பது எனக்கு கேட்கிறது.நடக்கட்டும் தாக்கியா நாடகம்!!!!!!

    யூதர்கள் முகமதுவை இறைத்தூதராக ஏற்க மறுத்தது குறமில்லையா

    அதுவும் பல்முறை கூறியும் கிப்லாவை ஜெருசலேம் நோக்கி முதலில் வைத்தும் கேட்க மறுத்தால் எப்படி?

    ஆகவேதான் நபி படையெடுத்தார்,எதிர்த்தவர்களை கொன்றார், இதனை பார்த்து இரசித்து விரும்பிய சஃபியா நபி மீது காதல் கொண்டார்.அவரை ம‌ணமுடித்து உறவு கொண்டார்.இது எப்படி கற்பழிப்பு ஆகும்?.

    இந்த காஃபிர்கள் இதேபோல் காஃபிர்கள் மூமின்கள் மேல் பொறமை கொண்டு மூமின்கள் போல் செய்யலாம என அறியாமல் வினவுகிறார்களே.

    எங்கள் வேதத்தில் காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்றும்[quran 9.5],அடிமைப் பெண்களுடன் உறவு கொள்ளலாம்[quran 4.24] என தெளிவாக சொல்லி இருக்கிற‌து.

    காஃபிர்களின் வேதத்தில் அப்ப்டி சொல்லி இருக்கிறதா? இல்லை அல்லவா!!!!!!. பிறகு எப்படி நீங்கள் படையெடுத்து அடிமைப் பெண்கள் பிடித்து உறவு கொள்ள முடியும்?

    முதலைல் எங்கள் வேதத்தை விட சிறப்பாக என்ன செய்யலாம் செய்யக்கூடாது என தெளிவாக ,சூழலுக்கு ஏற்றபடி எப்படி வேண்டுமானாலும் திருப்பி போட்டு விள்க்கம் சொல்லக் கூடிய புத்தகம் கொண்டுவாருங்கள் பிறகு பொறாமை கொண்டு மூமின்கள் போல் செய்ய முயல்வது பற்றி சிந்திக்கலாம். என்று போட்டு தாக்குங்கள் சகோ

    வாழ்த்துக்கள்!!!!!!!!

    கலக்குறீங்க‌!!!!!!!!!

    Comment by saarvaakan — May 1, 2012 @ 1:39 am

  248. //ஜெனில் ,நீங்கள் அறிவு ஜீவி அல்லவா? அதனால் அதிகமாக அறிவை சீவி விடாதீர்கள்
    வெற்றிபெற தங்களது வீரர்களுக்கு மட்டுமே பரிசு வழங்குவார்கள் .அதன்படி போர்கைதிகளான பெண்கள் அவர்களுக்கு அளிக்கபடுகிரறாக்கள் .விழலுக்கு இறைத்த நீர் ,,,,,,,,என்ற பழமொழி போல வீரர்களுக்கு கிடைக்கும் பரிசால் கைதியான பெண்கள் உணர்வுக்கு வடிகாலாகவும் அமைகிறது.
    தோல்வியுற்ற வீரர்களுக்கு தண்டனை தான் கொடுப்பார்கள் .அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்படும் .அல்லது உணர்வுகள் அற்றுபோகும் அளவுக்கு வேலை கொடுப்பார்கள் .செக்ஸ் உணர்வுகள் நசுங்கி போகும்//

    U said the purpose of enslaving women itself is for self defence then it implies that they are also possible enemies.. Then how can he give sex pleasure to them ?? He shud have done the same technique he did with men slaves ?? Y Mohamad did’t do it ? The answer is simple.. He wanted to motivate his gang of thugs with WOMEN and Money. Also WOMEN in Mohamad’s tribe also have helped the war indirectly(cooking food etc) then y they are denied their share of men(in the same way men are given women) ??

    Comment by Jenil — May 1, 2012 @ 2:05 am

  249. ஜெனில் ,போரில் பங்குபெற்ற பெண்களுக்கு ஏன் ஆண்கள் கொடுக்க மறுக்கப்பட்டது என்ற உங்களது கேள்வி அர்த்தமற்றது.பெண்கள் கேக்கவில்லைஎன்பது வேறு விஷயம்..பெண்களுக்கு வேலையாட்கள் மற்றும் பொருட்கள் கொடுக்கப்பட்டனர்.தனது கணவன் தலைமையில் உள்ள குடும்பத்தில் இருப்பவள்,அவனிடமே காமதிருப்தி அடைபவள் இன்னொருவனை ஏன் கேட்க வேண்டும் ?

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 3:01 am

  250. இப்ராஹீமு

    அல்லாவின் கடைசி தூதர் நபிகள் அல்ல நபிகள் அல்ல நபிகள் அல்ல
    ராஜபக்சே ராஜபக்சே ராஜபக்சே தான்

    நபிகள் எப்படி பெண்களின் பாலுணர்வை மதித்து ஆண்களை கூட்டிக் கொடுத்தாரோ அங்ஙனமே ராஜபக்சேயும் தமிழ் பெண்களின் பாலுணர்வை மதித்து சிங்கள ரானுவகாரங்களை கூட்டிக் கொடுத்தார்

    பெண்களுக்கு எவ்வளவு உணர்வுகள் இருக்கும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை என்ற உணர்வு, நேர்மையான வாழ்கை என்ற உணர்வு. நபிகள் நினைத்திருந்தால் பெண்களுக்காக ஒரு விடுதி ஏற்பாடு செய்திருக்கலாமே. பெண்கள் சேர்ந்து தொழில் செய்ய உதவி இருக்கலாமே. ஆண்களுடன் கூட்டிக் கொடுக்காமல், எல்லோரையும் சமூக பணிகளில் ஈடுபடுத்தி இருக்கலாமே.

    ச்சே இன்னைக்கு எவ்வளவு நபிகள் இருக்கிறார்கள். ஆதரவற்ற பெண்களின் காம உணர்வை பூர்த்தி செய்வதற்காகவே பெண்களை பார்த்த இடத்திலெல்லாம் கெடுக்கிறார்கள். பெண்களுக்கு த்ரில்லிங்கா இருக்கணும்னு ஓடும காரில், ரயிலேல்லாம் கெடுக்கிறார்கள். . நபிகள் இளம் பெண்களை தான் வளைத்துப் பிடித்தார். இன்றுள்ள நல்லவர்கள் எழுவது வயது கிழவிக்கும் உதவி செய்து அவர்களை கெடுக்கிறார்கள்.

    நபி வழி தனி வழி தான். எப்படி இப்ராஹீம் நபிகள் தான் கடைசி தூதர் என்ற அல்லாவின் வாக்கு இடிக்கிறதே. இன்னைக்கு அவர மாதிரி எக்கச்சக்க பேரு திரியறாங்க.

    Comment by sagar — May 1, 2012 @ 3:23 am

  251. கொள்ளுங்கள்.மீண்டும் மீண்டும் பணத்திற்காகவும் பெண்ணுக்காகவும் தான் போர் என்ற கீறலை நிறுத்துவது நன்று
    8:19. (நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றி(யின் மூலம் தீர்ப்பைத்) தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி (முஃமின்களுக்கு) வந்து விட்டது; இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் (என்று முஃமின்களே கூறி விடுங்கள்).
    4:75. பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 3:25 am

  252. ஜெனில் போர்களைப் பற்றி குரான் ,ஹதித்கள் இங்கு பதிவு செய்துள்ளேன் .பார்த்துக்
    கொள்ளுங்கள்.மீண்டும் மீண்டும் பணத்திற்காகவும் பெண்ணுக்காகவும் தான் போர் என்ற கீறலை நிறுத்துவது நன்று
    8:19. (நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றி(யின் மூலம் தீர்ப்பைத்) தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி (முஃமின்களுக்கு) வந்து விட்டது; இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் (என்று முஃமின்களே கூறி விடுங்கள்).
    4:75. பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 3:28 am

  253. சாகர் ///பெண்களுக்கு எவ்வளவு உணர்வுகள் இருக்கும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை என்ற உணர்வு, நேர்மையான வாழ்கை என்ற உணர்வு. நபிகள் நினைத்திருந்தால் பெண்களுக்காக ஒரு விடுதி ஏற்பாடு செய்திருக்கலாமே. பெண்கள் சேர்ந்து தொழில் செய்ய உதவி இருக்கலாமே. ஆண்களுடன் கூட்டிக் கொடுக்காமல், எல்லோரையும் சமூக பணிகளில் ஈடுபடுத்தி இருக்கலாமே.///
    அவர்களிடம் இப்படி உணர்வுகள் இருந்தது அல்லது சமகாலத்தில் பெண்களிடம் இது மாதிரியான உணர்வுகள் இருந்தது என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?
    போர்கைதிகள் ஆகிவிட்டால் கைதியான சமுதாயத்திடம் அடிமையாகி நனடத்தை மூலமாக விடுதலை யாகி அவர்களை மணந்து வாழ்வதைத்தான் அவர்களது விருப்பமாக இருந்தது

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 3:34 am

  254. இப்ராஹீம்,

    “…உங்கள் ஆதாரங்களில் கற்பழிப்பு என்று எந்த இடத்திலும் இல்லை..”

    ஒருவரை திடீரென்று தாக்கி கொன்றுவிட்டு அவருடைய மனைவியையோ, மகளையோ, சகோதரியையோ புணர்வது கற்பழிப்பை தவிர வேறொன்றும் இல்லை. முஹம்மது இப்படி பெண்களை புணர்ந்தது நான் கொடுத்த அதிகாரபூர்வ இஸ்லாமிய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. கற்பழிப்பு என்ற வார்த்தை உபயோகபடுத்த படவில்லை என்றாலும் இப்படி பெண்களை புணரும் முஹம்மதின் செயல் கற்பழிப்புதான். முகம்மதை பின்பற்றியவர்கள் எழுதிய இந்த நூல்களில் கற்பழிப்பு என்று கூறாமல் இருந்தது ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆனால் அவர்கள் முஹம்மதின் கற்பழிப்பு செயல்களை பதிவு செய்திருக்கிறார்கள். ஒருவன் செய்தது கற்பழிப்பா இல்லையா என்பதை அவன் செய்த செயலை வைத்துதான் முடிவு செய்ய வேண்டுமே ஒழிய அவனை பின்பற்றியவர்கள் அந்த செயலை எப்படி அழைத்தார்கள் என்பதை பொருத்தல்ல.

    Comment by ஆர்ய ஆனந்த் — May 1, 2012 @ 3:37 am

  255. பெண்களுக்கு புருசன் செத்தன்னிக்கே உணர்ச்சி பொங்கி அய்யகோ இனி எனக்கு சுகம் தருவது யாரு, இனது அரிப்பை போக்குவது யாருன்னு பொளம்புவாளுகளோ. இப்படி யோசிச்சு பார்ப்போமே, நம்ம பொண்டாட்டி, (ஹலோ சார் ஒரே பெண்டாட்டி இல்ல, வேர வேர) இருக்காலுக. நாம ஒரு நாளைக்கு சாவத்தான் போறோம் நாம செத்தப்புறம் நம்ம பொண்டாட்டி இது மாதிரி அரிப்பெடுத்து திரிஞ்சா எப்படி இருக்கும் .

    அப்புறம் இன்னொரு கேள்வி. நபிகள் நாயகம் போரில் கெடச்ச பெண்களை மட்டும் தான் பிரிச்சு கொடுத்தாரா இல்ல ஊர்ல கணவனை இழந்த அத்தனை பெண்களையும் பிரிச்சு கொடுத்தாரா. இவ்வளோ பெருந்தன்மையா நடந்திருக்கிராறு அல்லாகிட்ட சொல்லி இது விசயமா ஒரு வஹி இறக்கிருக்கலாமே ? அதாவது பெண்கள் கணவன் மண்டயபோட்ட பிறகு நிச்சயமாக இன்னொரு ஆணை கண்டுபிடிச்சு தன்னை கேடுக்கவைத்துக் கொள்ள வேண்டும்

    நபிகள் நாயாக்கம் மெத்தான பிறகு அவரது பெண்டாட்திகளின் காம உணர்வுக்கு யாரு தீனி போட்டது. அவர்களும் பெண்கள் தானே?

    Comment by sagar — May 1, 2012 @ 4:17 am

  256. இப்ராஹீம்

    // அவர்களிடம் இப்படி உணர்வுகள் இருந்தது அல்லது சமகாலத்தில் பெண்களிடம் இது மாதிரியான உணர்வுகள் இருந்தது என்பது உங்களுக்கு எப்படி தெரியும்?//

    அவர்களிடம் அடக்க முடியாத தணிக்க பட வேண்டிய காம உணர்வு இருந்தது என்று உங்களுக்கு எப்படி தெரியும். “பெண்களுக்கு காம உணர்வு இருந்தது அதனால் தான் நபி கூட்டிக் கொடுத்தார்” என்று குரானில் எங்கே உள்ளது ஹதீத்தில் எங்கே உள்ளது

    இதெல்லாம் நீங்களாகவே தானே அடிச்சு விடறது

    Comment by sagar — May 1, 2012 @ 4:20 am

  257. எதற்க்காக பெண்களை போர் கைதியாக்க வேண்டும். இந்தியாவில் பெண்களை போர் கைதிகளாக அரசர்கள் ஆக்க மாட்டார்கள். பெண்களை பாதுகாக்க அவர்களது அம்மாவோ, மாமியாரோ இருப்பார்கள். அல்லது அரசனே நல் வழியில் உதவி செய்து பார்த்துக் கொள்வான். இந்தியப் பெண்கள் கற்புள்ளவர்கலாக இருந்தார்கள்.
    நபி நினைத்திருந்தால் அந்த கால கேடுகெட்ட அரபு முறையை மாத்தி இருக்கலாமே. அவர்கள் கும்பிட்ட சாமியே மாற்றிய அவரால் ஒரு அல்ப வழக்கத்தா மாத்த முடியாது. அவர் அல்லாவின் தூதர் அல்லவா

    எவ்வளவு தான் சுத்தி சுத்தி உளறினாலும் உங்களால் நபிக்கு வக்காலத்து வாங்க முடியாது. நபி கற்பழித்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. கைபுன்னை டேலேஸ்கோப்பில் பார்க்க இப்ராஹேமால் தான் முடியும்.

    Comment by sagar — May 1, 2012 @ 4:26 am

  258. சாகர் ///எதற்க்காக பெண்களை போர் கைதியாக்க வேண்டும். இந்தியாவில் பெண்களை போர் கைதிகளாக அரசர்கள் ஆக்க மாட்டார்கள். பெண்களை பாதுகாக்க அவர்களது அம்மாவோ, மாமியாரோ இருப்பார்கள். அல்லது அரசனே நல் வழியில் உதவி செய்து பார்த்துக் கொள்வான். ///
    சாகரின் உளறல் வரலாறு ஆகாது

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 4:31 am

  259. இப்ராஹீம்,

    “…மேலும் கிறுக்குத்தனமான உதாரணங்களை கூற வந்தீர்களா? இப்படி ஒருஉதாரணம் சொல்லுவதை விட சட்டையை கிழித்துக் கொண்டு அழைவது உமக்கு சரியானதாக இருக்கும்….”

    ஒருவன் உங்களை கொன்றுவிட்டு உங்களுடைய மனைவியை புணர்ந்தால் அது கற்பழிப்பா, இல்லை திருமணமா என்று கேட்டால் மட்டும் பதில் சொல்ல முடியவில்லை இல்லையா? உங்கள் மனைவி விரும்பியே உங்களை கொலை செய்தவுடன் உடலுறவு கொண்டார் என்று சொல்லவேண்டியது தானே? சொன்னால் உங்கள் மனைவியிடம் செருப்படி நிச்சயம் கிடைக்கும் என்ற பயமா உங்களுக்கு? உங்கள் மனைவி மட்டும் உங்களை கொன்றவனோடு உடலுறவுக்காக அலையமாட்டார்; ஆனால் மற்ற பெண்களெல்லாம் தங்கள் கணவனை, தந்தையை, சகோதரனை கொன்றவர்களோடு மகிழ்சியாக உடலுறவு கொள்வர் என்ற வாதம் தானே நீங்கள் செய்வது?

    நான் கூறிய உவமையில், கம்மது உங்களுடைய மனைவியை புணர்ந்தது கற்பழிப்பா? இல்லை, திருமணமா? என்று தெளிவான, நேரிடையான பதிலை தாருங்கள். இது கிறுக்குத்தனமான உதாரணம் என்று கூறி நழுவினால், நீங்கள் இந்த வாதத்தில் தோற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம்.

    Comment by ஆர்ய ஆனந்த் — May 1, 2012 @ 4:31 am

  260. ஆம் சாகரின் உளறல் வரலாராகாது. நபி கற்பழித்தார் என்பது தான் வரலாறு. வரலாறு உண்மையின் அடிப்படையில் நிகழ்வது.

    இங்கு வைக்கப்படும் குற்றச்சாட்டு வரலாறு உண்மையா இல்லையா என்றில்லை. அது உண்மை என்றே நாம் கூறுகிறோம். அதை திரிப்பது இப்ராஹீம் தான்.

    நான் வைத்த மற்ற கேள்விகளுக்கு எங்கே பதில். அதற்க்கு பதில் சொல்லாமால் சும்மா சாகரின் உளறல என்று திசை திருப்புவது ஏன். நபிகள் கற்பழித்தார் என்று கிட்டத்தட்ட நீங்களும் ஒத்துக் கொண்டாயிற்று. அசோகர் கெடுத்தார் அலேசாண்டர் கூட்டிக்கொடுத்தார் என்றெல்லாம் நீங்கள் சொல்லிவிட்ட பின்னால் என்ன தெரிகிறது நபிகளும் அசோகர் மாதிரிதான் ஒரு பொம்பள பொருக்கி (அசோகர் புத்த மாதத்த ஏற்ற பிறகு திருந்தி ரெம்ப நல்லவராயிட்டாருங்கறது வேற விஷயம், அலேசான்டரும் இது மாதிரிதான்)


    அவர்களிடம் அடக்க முடியாத தணிக்க பட வேண்டிய காம உணர்வு இருந்தது என்று உங்களுக்கு எப்படி தெரியும். “பெண்களுக்கு காம உணர்வு இருந்தது அதனால் தான் நபி கூட்டிக் கொடுத்தார்” என்று குரானில் எங்கே உள்ளது ஹதீத்தில் எங்கே உள்ளது

    இதற்க்கு பதில் உண்டா குரானில் ?

    Comment by sagar — May 1, 2012 @ 4:38 am

  261. sagar///அவர்களிடம் அடக்க முடியாத தணிக்க பட வேண்டிய காம உணர்வு இருந்தது என்று உங்களுக்கு எப்படி தெரியும். “பெண்களுக்கு காம உணர்வு இருந்தது அதனால் தான் நபி கூட்டிக் கொடுத்தார்” என்று குரானில் எங்கே உள்ளது ஹதீத்தில் எங்கே உள்ளது///
    கணவன் போரில் கொல்லப்பட்ட பிறகு கைதியான பெண்களிடம் இயற்கையாக உள்ள காம உணர்வுகளுக்கு வடிகாலாகவும் அமையும் என்றுதான் கூறியுளேன் .அடக்க முடியாத தணிக்க முடியாத காம உணர்வு இருந்தது என்று நான் சொல்ல வில்லை.அதனாலே அடிமையாக இருந்து பின்னர் விடுதலையாகி மனைவியானார்கள்

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 4:38 am

  262. சாகர் ///எவ்வளவு தான் சுத்தி சுத்தி உளறினாலும் உங்களால் நபிக்கு வக்காலத்து வாங்க முடியாது. நபி கற்பழித்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. கைபுன்னை டேலேஸ்கோப்பில் பார்க்க இப்ராஹேமால் தான் முடியும்.

    கையில் உள்ள மருதாணியை புண் என்று சொன்னால் கோளாறு எங்கே ?

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 4:46 am

  263. // கணவன் போரில் கொல்லப்பட்ட பிறகு கைதியான பெண்களிடம் இயற்கையாக உள்ள காம உணர்வுகளுக்கு வடிகாலாகவும் அமையும் என்றுதான் கூறியுளேன் .அடக்க முடியாத தணிக்க முடியாத காம உணர்வு இருந்தது என்று நான் சொல்ல வில்லை.அதனாலே அடிமையாக இருந்து பின்னர் விடுதலையாகி மனைவியானார்கள்//

    அடக்க முடியாத காம உணர்வ இருந்தால் மட்டுமே புருசன் மண்டயபோட்ட அன்னைக்கே காமத்திற்கு இசைவார்கள் பெண்கள். கூட்டிக் கொடுத்தா அப்பா ஜாலி அது மண்டைய போட்டிருச்சு அதோட ஒரே போரு. புதுசா ஒரு மும்மீன் கிடச்சிருக்கான் ஜமாய்ச்சிரலாம்னு அப்படிப்பட்ட பெண்கள் தான் நினைப்பார்கள். நல்ல ஒழுக்க மான பெண்கள் மனம் புழுங்குவார்கள்.
    இதக்கூடவா விளக்கி சொல்லணும் சிந்திக்க மாட்டீர்களா இப்ராஹீம்.

    Comment by sagar — May 1, 2012 @ 4:46 am

  264. //கையில் உள்ள மருதாணியை புண் என்று சொன்னால் கோளாறு எங்கே ?//

    டேல்ஸ்கோப்பில பாத்தா இப்படி தான் அழுகிப் போன புண் கூட மருதானியாக தெரியும்

    Comment by sagar — May 1, 2012 @ 4:48 am

  265. சாகர் ///நபி கற்பழித்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ///

    நெல்லிக்கனி என்பது பொய் போல கற்பழிப்பு பொய்யே .நெல்லிகாயே உண்மை திருமணம் என்பதே சரி

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 4:50 am

  266. கண்பார்வை சரியில்லாதவர்களுக்கு மருதாணியும் புண்ணாக் தெரியும் கைரேகை காயமாக தெரியும்

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 4:51 am

  267. //கண்பார்வை சரியில்லாதவர்களுக்கு மருதாணியும் புண்ணாக் தெரியும் கைரேகை காயமாக தெரியும்//

    அதனால தான் இப்ராஹீம் நீங்க டேலேஸ்கோப்பில் பாக்கறீங்க. உணமைய இவ்வளவு சீக்கிரமா ஒத்துக்குவீங்கன்னு நான் நினைக்கல.

    கேள்விக்கு பதில் தெரியல. மனசு கூடா இப்ப நபி கற்பழ்ழித்தார் என்று ஒத்துக்குது. வெளியில சொல்ல வெக்கம் அதனால குருடு, மருதாணி செம்பருத்தின்னு பாட்டனி பேச ஆரம்பிச்சிட்டாரு இப்ராஹீமு.

    வக்கிருந்தா பதில் சொல்லுங்கள். இல்லாட்டி பதில் எழுதுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பகிரங்கமாக தோற்றேன் என்று கூட ஒத்துக் கொள்ள வேண்டாம். ஓடிப் போய்விடுங்கள்

    Comment by sagar — May 1, 2012 @ 4:56 am

  268. சாகர் ///அடக்க முடியாத காம உணர்வ இருந்தால் மட்டுமே புருசன் மண்டயபோட்ட அன்னைக்கே காமத்திற்கு இசைவார்கள் பெண்கள். நல்ல ஒழுக்க மான பெண்கள் மனம் புழுங்குவார்கள்.

    இதக்கூடவா விளக்கி சொல்லணும் சிந்திக்க மாட்டீர்களா இப்ராஹீம்.///

    கணவர்கள் போரில் கொல்லப்பட்ட உடனே காமத்திற்கு இசைந்தார்கள் என்று உங்கள வகையறாக்கள் தான் கூறிவருகிறீர்கள் .ஹதிதில் இல்லை

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 5:03 am

  269. //கணவர்கள் போரில் கொல்லப்பட்ட உடனே காமத்திற்கு இசைந்தார்கள் என்று உங்கள வகையறாக்கள் தான் கூறிவருகிறீர்கள் .ஹதிதில் இல்லை//

    ஐயோ இப்ராஹீம் இதேன்னாச்சு உங்கள்ளுக்கு. சபியா மேட்டர் என்னாச்சு. நீங்கள் ஒரேடியாக நபியை கழட்டி விடுவீர்கள் என்று நான் நினைக்கவில்லை

    Comment by sagar — May 1, 2012 @ 5:05 am

  270. சாகர் ///அதனால தான் இப்ராஹீம் நீங்க டேலேஸ்கோப்பில் பாக்கறீங்க. உணமைய இவ்வளவு சீக்கிரமா ஒத்துக்குவீங்கன்னு நான் நினைக்கல.///

    உங்களது கண்பார்வை சரியில்லாததால் தான் என் கையில் இருக்கும் மருதாணியும் [எனது மதம் ]புண்ணாக உங்களுக்கு தெரிகிறது .உங்கள் கையில்தான் புண்ணு இருக்கே.அதற்க்கு கண்ணாடி எதற்கு டேலேச்கொப் எதற்கு ? அதனுடைய அரிப்பில் உண்ணவும் முடியாமல் ////வக்கிருந்தா பதில் சொல்லுங்கள். இல்லாட்டி பதில் எழுதுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பகிரங்கமாக தோற்றேன் என்று கூட ஒத்துக் கொள்ள வேண்டாம். ஓடிப் போய்விடுங்கள்///

    இப்படி எரிச்சலாக பேசுவதிலிருந்து தெரிய முடிகிறதே

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 5:15 am

  271. sagar ///அதனால தான் இப்ராஹீம் நீங்க டேலேஸ்கோப்பில் பாக்கறீங்க. உணமைய இவ்வளவு சீக்கிரமா ஒத்துக்குவீங்கன்னு நான் நினைக்கல.///

    உங்களது கண்பார்வை சரியில்லாததால் தான் என் கையில் இருக்கும் மருதாணியும் [எனது மதம் ]புண்ணாக உங்களுக்கு தெரிகிறது .உங்கள் கையில்தான் புண்ணு இருக்கே.அதற்க்கு கண்ணாடி எதற்கு டேலேச்கொப் எதற்கு ? அதனுடைய அரிப்பில் உண்ணவும் முடியாமல் ////வக்கிருந்தா பதில் சொல்லுங்கள். இல்லாட்டி பதில் எழுதுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பகிரங்கமாக தோற்றேன் என்று கூட ஒத்துக் கொள்ள வேண்டாம். ஓடிப் போய்விடுங்கள்///

    இப்படி எரிச்சலாக பேசுவதிலிருந்து தெரிய முடிகிறதே

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 5:17 am

  272. sugar ///அதனால தான் இப்ராஹீம் நீங்க டேலேஸ்கோப்பில் பாக்கறீங்க. உணமைய இவ்வளவு சீக்கிரமா ஒத்துக்குவீங்கன்னு நான் நினைக்கல.///

    உங்களது கண்பார்வை சரியில்லாததால் தான் என் கையில் இருக்கும் மருதாணியும் [எனது மதம் ]புண்ணாக உங்களுக்கு தெரிகிறது .உங்கள் கையில்தான் புண்ணு இருக்கே.அதற்க்கு கண்ணாடி எதற்கு டேலேச்கொப் எதற்கு ? அதனுடைய அரிப்பில் உண்ணவும் முடியாமல் ////வக்கிருந்தா பதில் சொல்லுங்கள். இல்லாட்டி பதில் எழுதுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பகிரங்கமாக தோற்றேன் என்று கூட ஒத்துக் கொள்ள வேண்டாம். ஓடிப் போய்விடுங்கள்///

    இப்படி எரிச்சலாக பேசுவதிலிருந்து தெரிய முடிகிறதே

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 5:18 am

  273. ///அதனால தான் இப்ராஹீம் நீங்க டேலேஸ்கோப்பில் பாக்கறீங்க. உணமைய இவ்வளவு சீக்கிரமா ஒத்துக்குவீங்கன்னு நான் நினைக்கல.///

    உங்களது கண்பார்வை சரியில்லாததால் தான் என் கையில் இருக்கும் மருதாணியும் [எனது மதம் ]புண்ணாக உங்களுக்கு தெரிகிறது .உங்கள் கையில்தான் புண்ணு இருக்கே.அதற்க்கு கண்ணாடி எதற்கு டேலேச்கொப் எதற்கு ? அதனுடைய அரிப்பில் உண்ணவும் முடியாமல் ////வக்கிருந்தா பதில் சொல்லுங்கள். இல்லாட்டி பதில் எழுதுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பகிரங்கமாக தோற்றேன் என்று கூட ஒத்துக் கொள்ள வேண்டாம். ஓடிப் போய்விடுங்கள்///

    இப்படி எரிச்சலாக பேசுவதிலிருந்து தெரிய முடிகிறதே

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 5:20 am

  274. சாகர் ///ஐயோ இப்ராஹீம் இதேன்னாச்சு உங்கள்ளுக்கு. சபியா மேட்டர் என்னாச்சு. நீங்கள் ஒரேடியாக நபியை கழட்டி விடுவீர்கள் என்று நான் நினைக்கவில்லை///

    அன்னை சபிய்யா [இ.உ] அவர்கள் பற்றிய விவரங்களை தெளிவாக கூறியுள்ளேன் .படித்துவிட்டு முழு வேக்காடாக வரவும்

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 5:23 am

  275. ஹீ ஹீ இப்ராஹீம் பதிலே சொல்லாமல் டபாய்கிரீர்களே. எனக்கு கையில் புண் அதனால் அரிப்பு எரிச்சல் என்கிறீர்கள். அப்போ புருசன் செத்தோன்ன காமம் கொள்ளும் இருவருக்கு எங்கே புண் இருக்கிறது. எங்கே அரிப்பு இருக்கிறது ?

    அப்புறம் இப்ராஹீம் நீங்களே இஸ்லாம் ஒரு மதம் என்று சொல்லலாம. அது மதமல்ல சகோ மார்க்கம்

    Comment by sagar — May 1, 2012 @ 5:25 am

  276. மீண்டும் சந்திப்போம் இப்புராஹீம் டூட்டிக்கு போகணும்

    Comment by sagar — May 1, 2012 @ 5:34 am

  277. //எங்கு இஸ்லாம் இருக்கிறதோ அங்கு அமைதி இருக்காது. எங்கு இஸ்லாமியர்கள் அதிகம் இருகிறார்களோ, அங்கு சமாதானம் செத்து போய் விடும்//

    i cannot agree with the above statement, Whatever Mohamad has said or done is OK, But majority of Muslims in INDIA want to live in peace. Now ur question will be y there are terrorist activities ?. The answer is “how many bombings happened in INDIA(Except Kashmir) before Babur Masjid ?”.. Do not hate ISLAM hate FUNDAMENTALISM in ISLAM..

    Comment by Jenil — May 1, 2012 @ 7:08 am

  278. @Tamilan

    //ஏன் நண்பரே ஹிந்துகளை ஏன் இந்த குஜராத்த் படுகொலைகளில் வம்புக்கு இழுக்கிறீர்கள். குஜராத்தில் நடந்த சண்டை சுன்னி, ஷியா பிரிவுக்கு இடையே நடந்தது. அதில் ஷியா பிரிவினரை , சுன்னாவை பின்பற்றும் சுன்னி முஸ்லிம்கள், கற்பழிப்பு,கொலை போன்றவற்றை செய்தார்கள். //

    So u are saying “In Gujarat Hindus did not involved in any violence”.. Now u are a bigger liar than Ibrahim…And “Hindus are innocents”… I have no words to reply to this…

    Comment by Jenil — May 1, 2012 @ 7:25 am

  279. இப்ராஹீம்,

    “அப்போது யூத மக்கள் வேலைக்காக புறப்பட்டு வந்தனர் .எங்களை பார்த்ததும் முகம்மது வந்துவிட்டார் என்றனர்.நாங்கள் கைபரை போர் செய்தே கைப்பற்றினோம் .புகாரி 3683 ”

    வேலைக்கு புறப்பட்டுகொண்டிருந்த யூதர்களை முஹம்மது படுகொலை செய்தது பயங்கரவாத அதிரடி தாக்குதல்(கஸ்வா/Gazwa); அது எந்த வகையிலும் போர்(ஹர்ப்/Harb) அல்ல. இப்படி ஆண்களை எல்லாம் படுகொலை செய்துவிட்டு அவர்களுடைய பெண்களை முஹம்மது புணர்ந்தது கற்பழிப்பு இல்லாமல் வேறு என்ன?

    இதை திருமணம் என்று சர்கஸ் கோமாளியை(buffoon) போன்று தமாஷ் பண்ணுகிறீர்கள்.

    Comment by ஆர்ய ஆனந்த் — May 1, 2012 @ 7:33 am

  280. இப்ராஹீம்,

    “கணவர்கள் போரில் கொல்லப்பட்ட உடனே காமத்திற்கு இசைந்தார்கள் என்று உங்கள வகையறாக்கள் தான் கூறிவருகிறீர்கள் .ஹதிதில் இல்லை”

    அப்படியா? அப்படியானால் கீழ்க்கண்ட ஹதீஸ் என்ன கூறுகிறது? :

    சஹீஹ் புகாரி: பாகம் 1, அத்தியாயம் 8, எண் 371 :

    “…நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் ‘ஸஃபிய்யா’ அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து ‘உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்’ என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் ‘வலீமா’ எனும் மணவிருந்தாக அமைந்தது” என அனஸ்(ரலி) அறிவித்தார்.”

    கைபரிலிருந்து மதீனாவுக்கு திரும்பும் வழியிலேயே முஹம்மது சபியாவை புணர்ந்தது, என்ன அரை நூற்றாண்டு கழித்தா?

    Comment by ஆர்ய ஆனந்த் — May 1, 2012 @ 7:39 am

  281. சாகர் : “அடக்க முடியாத காம உணர்வ இருந்தால் மட்டுமே புருசன் மண்டயபோட்ட அன்னைக்கே காமத்திற்கு இசைவார்கள் பெண்கள். கூட்டிக் கொடுத்தா அப்பா ஜாலி அது மண்டைய போட்டிருச்சு அதோட ஒரே போரு. புதுசா ஒரு மும்மீன் கிடச்சிருக்கான் ஜமாய்ச்சிரலாம்னு அப்படிப்பட்ட பெண்கள் தான் நினைப்பார்கள். நல்ல ஒழுக்க மான பெண்கள் மனம் புழுங்குவார்கள்.
    இதக்கூடவா விளக்கி சொல்லணும் சிந்திக்க மாட்டீர்களா இப்ராஹீம்.”

    நான் சொன்ன உவமையில், கம்மது இப்ராஹிமின் மனைவியை புணர்ந்தது கற்பழிப்பா அல்லது இப்ராஹிமை கம்மது கொன்றவுடன், அவருடைய மனைவி அப்பாடா இந்த கையாலாகாத இப்ராஹீம் ஒருவழியாக செத்து ஒழிந்தான் என்று மகிழ்ந்து, கம்மதுடன் படுக்கையில் மஜா பண்ணி ஜமாய்தாரா என்று கேட்டால், இப்ராஹிமிடமிருந்து இதற்கு பதிலே வரமாட்டேங்குது.

    சாகர் : “அடக்க முடியாத காம உணர்வ இருந்தால் மட்டுமே புருசன் மண்டயபோட்ட அன்னைக்கே காமத்திற்கு இசைவார்கள் பெண்கள். கூட்டிக் கொடுத்தா அப்பா ஜாலி அது மண்டைய போட்டிருச்சு அதோட ஒரே போரு. புதுசா ஒரு மும்மீன் கிடச்சிருக்கான் ஜமாய்ச்சிரலாம்னு அப்படிப்பட்ட பெண்கள் தான் நினைப்பார்கள். நல்ல ஒழுக்க மான பெண்கள் மனம் புழுங்குவார்கள்.
    இதக்கூடவா விளக்கி சொல்லணும் சிந்திக்க மாட்டீர்களா இப்ராஹீம்.”

    நான் சொன்ன உவமையில், கம்மது இப்ராஹிமின் மனைவியை புணர்ந்தது கற்பழிப்பா அல்லது இப்ராஹிமை கம்மது கொன்றவுடன், அவருடைய மனைவி அப்பாடா இந்த கையாலாகாத இப்ராஹீம் ஒருவழியாக செத்து ஒழிந்தான் என்று மகிழ்ந்து, கம்மதுடன் படுக்கையில் மஜா பண்ணி ஜமாய்தாரா என்று கேட்டால், இப்ராஹிமிடமிருந்து இதற்கு பதிலே வரமாட்டேங்குது. மாறாக, இதற்க்கு பதில் அளிப்பதை காட்டிலும் சட்டையை கிழித்துக்கொண்டு தெருவில் திரியலாம் என்று அவருக்கு தோன்றுகிறது. என்ன கொடுமை சார் இது?

    Comment by ஆர்ய ஆனந்த் — May 1, 2012 @ 7:59 am

  282. இப்ராஹீம்,

    “நெல்லிக்கனி என்பது பொய் போல கற்பழிப்பு பொய்யே .நெல்லிகாயே உண்மை திருமணம் என்பதே சரி”

    என்ன ஒரு தத்துவ மழை? சாக்ரடீஸ் கெட்டார் vபோங்கள்!

    “கண்பார்வை சரியில்லாதவர்களுக்கு மருதாணியும் புண்ணாக் தெரியும் கைரேகை காயமாக தெரியும்”

    முஹம்மதின் அழகிய முன்மாதிரியை பின்பற்றி உங்கள் மனைவியை கம்மது புணர்ந்தால் அதை திருமணம் என்று கொள்ள மனம் வரவில்லை. ஆனால், மற்ற பெண்களை புணர்ந்தால் அது கற்பழிப்பு இல்லை; மாறாக அது திருமணம் என்றே பார்க்கும் உங்களுடைய பார்வை தான் அகோரப் பார்வையாக உள்ளது.

    Comment by ஆர்ய ஆனந்த் — May 1, 2012 @ 8:08 am

  283. Ibrahim,

    One wife of Krishna deva raya was king gajapatis daughter. In this war Krishna daeva raya treats the oryan army well. The king of orissa maaries his daughter to him. In fact krishna deva raya does not like that at all and this neglected queen has written a literary work expressing her loneliness. here the king did not kill her father or brother or set fire to orissa. He recovered the lost portions of his king dom. In the battle the oriyan king’s son was taken captive but not harmed. This marriage took place when krishna deva raya was around 41 – 42 years. And the girl should be 18 – 20 years old. so a huge age gap exists 22 years. Rest of his wives were from his kingdom. His harem had 400 Women.

    Shivaji eight wives. His last wife was Sakvarbai Gaikwad . he marries her at the age of 37 and she was 20 years. 17 to 18 years Gap. SHivaji did not have harem

    Both the kings did not love some one’s wife like Muhammad. So Muhammad was a worse than these 2

    Comment by SRINI — May 1, 2012 @ 10:02 am

  284. //**அவர்களை அப்படியே விட்டுவதற்கு லேடிஸ் ஹாஸ்ட்டல் அங்கு திறக்கப்படவில்லை. பெண்கள் தனியாக விடப்பட்டால் கணவன் இல்லாத அவர்களுக்கு பாது காப்பாற்ற நிலை ஏற்படும்.அந்த காலத்தில் கைதியான பெண்களின் அவலநிலை மிக மோசமாக இர்ந்ததால்தான் முஹம்மது நபி [அ.ச.உ]அவர்கள் அவர்களால் ஏற்கமுடிந்த இப்படி ஒரு நிலை எடுத்திருக்க வேண்டும் .மேலும் அவர்களை தங்களது கண்காணிப்பில் வைத்திருக்க முடியும் .இல்லையெனில் அவர்கள் ஒற்றர் வேலையோ ,தப்பித்து இவர்களின் எதிரிகளுக்கோ உதவக் கூடும் . நபி[அ,ச.உ]அவர்களை கைபர் போருக்கு பின்னர் ஒரு யூத யுவதி அதாவது சபியா அவர்களின் முதல் கணவரின் இரண்டாவது மனைவிதான் விஷம் கலந்து உணவு வழங்கி கொள்ள சதித்தார்.இப்போது அது போன்று நடத்தலாம என்று தேவை இல்லாமல் கற்பனிக்க வேண்டாம் **//

    So you Muhammad did not get the help of Allah about the poison ? So he is neither a messenger nor favorite of God. He is normal man

    Comment by SRINI — May 1, 2012 @ 10:11 am

  285. ஆரியனின் ஆனந்தமே ////…நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் ‘ஸஃபிய்யா’ அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். ///
    ஆம் ,முஹர்ரம் மாத கடைசியில் கைபருக்கு சென்றவர்கள் ச்பர்மாதம் அங்கு ஒரு மாதம் தங்கி போர் முடிந்து ரபியுல் அவ்வழ மாதத்தில் மதினா திரும்புகிர்ரார்கள் ,அப்பொழுது மாதவிடாய் சபிய்யாவுக்கு முடிந்த பிறகே தாம்பத்திய வாழ்க்கையை துவங்குகிறார்கள் ,ஆக சபியா கைது ஆனதற்கும் கூடலுக்கும் இடையே ஒரு மாதகாலமாவது இருக்கும்

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 10:25 am

  286. இப்ராஹீம்,

    “ஆம் ,முஹர்ரம் மாத கடைசியில் கைபருக்கு சென்றவர்கள் ச்பர்மாதம் அங்கு ஒரு மாதம் தங்கி போர் முடிந்து ரபியுல் அவ்வழ மாதத்தில் மதினா திரும்புகிர்ரார்கள் ,அப்பொழுது மாதவிடாய் சபிய்யாவுக்கு முடிந்த பிறகே தாம்பத்திய வாழ்க்கையை துவங்குகிறார்கள் ,ஆக சபியா கைது ஆனதற்கும் கூடலுக்கும் இடையே ஒரு மாதகாலமாவது இருக்கும்”

    கம்மது உங்களை கொன்ற ஒருமாதத்திற்குள் உங்கள் மனைவி அவனோடு சந்தோசமாக பாலுறவு இன்பத்தை அனுபவித்து மஜா பண்ணுவாரா? இதற்கு பதில் சொல்லாவிட்டால் நீங்கள் தோற்றுவிட்டதை ஒப்புக்கொண்டதாக அர்த்தம்.

    அதுசரி, முஹம்மது ஏன் தான் குர்ஆனில் விதித்தபடி நான்கு மாத இத்தா காலம் வரை காத்திருக்காமல், கினானாவை கொடுமையாக துன்புறுத்தி கொன்ற ஒருமாத காலத்திற்குள் அவருடைய மனைவியாகிய சபிய்யாவை புணர்ந்தார்? முஹம்மதிற்கு அவ்வளவு காம வெறி சபிய்யாவின்மேல்! தன் அன்பு கணவனை துன்புறுத்தி படுகொலை செய்தவனோடு, அதுவும் தன் கணவன் கொலை செய்யப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில், எந்த பெண்ணாவது விரும்பி உடலுறவு கொள்வாளா?

    சபிய்யாவிற்கு ஏற்பட்ட அதே நிலை உங்கள் மனைவிக்கு ஏற்பட்டால், அவரும் உங்களை கொன்றவனோடு விரும்பி உடலுறவு கொள்வாரா என்ற என கேள்விக்கு நழுவாமல் பதில் கொடுக்கவும்.

    Comment by ஆர்ய ஆனந்த் — May 1, 2012 @ 2:52 pm

  287. Chronology according to Muslim historians:

    There is absolutely no record of Meccan aggression against the Muslims at Medina in the first three years after their arrival in 622.

    Muhammad ordered the first raids against the Meccans a year after the hijra in February of 623, which eventually proved deadly. There is no record of Meccan aggression during this time.

    Word of an impending Muslim attack on a particularly rich caravan, prompted the Meccans to send an army out in defense, where they were goaded into battle and routed by the Muslims at Badr in March of 624.

    The Meccans avenged their loss at Badr (and the hostages that were cruelly executed by Muhammad) by routing the Muslims at Uhud, near Medina, in March of 625. If their ultimate objective had been to kill Muhammad and his followers, then they surely would have invaded the defenseless city and defeated them. They obviously did not have any interest in doing this.

    Muhammad behaved himself with the Meccans for one year, choosing to support himself instead by evicting local Jewish tribes and confiscating their property. Then he began attacking caravans in April of 626.

    After a year of renewed Muslim aggression, the Meccans responded by sending an army to Medina a year later in April of 627, where they failed in a siege that is known as the ‘Battle of the Trench.’

    As can be seen, the historical record provides absolutely no evidence that the Muslims were being threatened in any way by the Meccans, and fully supports the view that it was the latter who were acting in self-defense. The Meccans had no interest in Muhammad and simply wanted to live in peace and pursue their commerce. At each turn, the prophet of Islam unnecessarily harassed them with deadly and provocative actions that eventually forced battles on several occasions.

    Comment by srini — May 1, 2012 @ 3:06 pm

  288. Dear Jenil,

    “@Tamilan
    //ஏன் நண்பரே ஹிந்துகளை ஏன் இந்த குஜராத்த் படுகொலைகளில் வம்புக்கு இழுக்கிறீர்கள். குஜராத்தில் நடந்த சண்டை சுன்னி, ஷியா பிரிவுக்கு இடையே நடந்தது. அதில் ஷியா பிரிவினரை , சுன்னாவை பின்பற்றும் சுன்னி முஸ்லிம்கள், கற்பழிப்பு,கொலை போன்றவற்றை செய்தார்கள். //

    So u are saying “In Gujarat Hindus did not involved in any violence”.. Now u are a bigger liar than Ibrahim…And “Hindus are innocents”… I have no words to reply to this…”

    இந்த தளத்தில் இஸ்லாமையும் முஸ்லிம்களையும் பற்றிமட்டுமே விவாதிக்கவும். குறிப்பாக இந்த பக்கத்தில் முஹம்மதின் கற்பழிப்பு குற்றச்சாட்டை பற்றி மட்டுமே உங்கள் கருத்துக்களை பதிவிடவும். உங்களுக்கு ஹிந்துக்களை பற்றியோ அல்லது வேறு எந்த மதத்தினரை பற்றியோ விவாதிக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தால் அதற்கென்று இருக்கும் தளங்களில் பங்கெடுத்துக்கொள்ளலாம்.

    மதம் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு மனித இனத்தின் நீடித்த வாழ்வுக்கு ஆபத்தை கொண்டுவரும் இஸ்லாம் என்ற பயங்கரவாத அரசியல் சித்தாந்தத்தை அம்பலபடுத்தி உலகத்திலிருந்தே அதை முற்றிலும் அழிப்பதே எமது நோக்கம். அதற்காகவே மனித இனத்தை நேசிக்கிற, அதன் தொடர்ந்த வாழ்வை விரும்புகிற சமூக அக்கறை உள்ள நம்மை போன்றவர்கள் உலகம் முழுவதும் ஈடுபட்டிருக்கிறோம். தேவை இல்லாமல் மற்ற மதங்களை விமர்சிப்பதில் ஈடுபட்டு நம்முடைய பிரதான உன்னத நோக்கத்திலிருந்து திசைமாறி போய்விடக்கூடாது.

    Comment by ஆர்ய ஆனந்த் — May 1, 2012 @ 3:25 pm

  289. jenil ///Now u are a bigger liar than Ibrahim…///

    தமிழன் என்பதே பொய்.ஜெனில் நான் சொன்ன ஒரு பொய்யை சொல்லுங்கள் .அல்லது நீங்களும் தமிழக்கு இணையான பொய்யரே

    Comment by S.Ibrahim — May 1, 2012 @ 5:42 pm

  290. @Jenil, you have proved that , you can’t think. start thinking instead of vomiting other’s sentence. I know, people are there like u in this world that is why i have included

    //மோடியின் தேர்தலில் வெல்ல ரயில் எரிப்பு இனப் படுகொலைக்கும் எப்படி ஒன்றாக கருத முடியும்?//
    ஏன் நண்பரே ஹிந்துகளை ஏன் இந்த குஜராத்த் “வாதத்துகு வாதம் செய்யவேண்டும் என்ற எந்த கொள்கையினால் இந்த பதில்” இந்த ஆங்கிலேயன்கள் எழுதிவைத்த் ஹிந்து மதத்தைப்படிப்பதை நிறுத்திவிட்டு. கொஞ்சம் யோசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

    Comment by தமிழன் — May 1, 2012 @ 6:39 pm

  291. ஜெனில் ,இஸ்லாத்தைப்பற்றி ஆங்கிலேயர்களும் ,யூதர்களும் மற்றும் அரப் பொய்யர்களும் எடுத்த வாந்தியை விழுங்கி வாந்தி எடுக்கட்டும் .ஆனால் ஹிந்து மதத்தை பற்றி ஆங்கிலேயர்கள் இருக்கட்டும் .திராவிடர்கள் எழுதியதற்கு அவர்கள் பதில் சொல்லிவிட்டு இஸ்லாத்தைப் பற்றி பேசுவது நல்லது.
    ஆரியனின் ஆனந்தமே ,தமிழனே,குஜராத் பற்றி முதலில் இங்கு பேசியது யார்?என்பதை பின்னூட்டங்களில் பின்னால் சென்று பாருங்கள்.தன்னை முஸ்லிம் என்று சொன்ன ஆரியனின் ஆனந்தத்தையும் பொய்யர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்

    Comment by S.Ibrahim — May 2, 2012 @ 1:00 am

  292. ஆரியனின் ஆனந்தம் ////கம்மது உங்களை கொன்ற ஒருமாதத்திற்குள் உங்கள் மனைவி அவனோடு சந்தோசமாக பாலுறவு இன்பத்தை அனுபவித்து மஜா பண்ணுவாரா? இதற்கு பதில் சொல்லாவிட்டால் நீங்கள் தோற்றுவிட்டதை ஒப்புக்கொண்டதாக அர்த்தம்.///
    நான் ஆரியனின் ஆனந்தத்திற்கு வாதங்கள் வைக்கமுடியாமல் ,உதாரணம் சொல்ல முடியாமல் ஆத்திரம்தான் மூத்திரமாக வடிகிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.யூதர்களும் ஆங்கிலேயர்களும் எடுத்த வாந்தியை இங்கு வாதமாக் வைத்துள்ள ஆரியனின் ஆனந்த வாதங்கள் குப்பைக் கூடைக்கு போக வேண்டிய கழிவுகளாக இருந்தாலும் ஒரு வாதத்திற்காக அதை சரி என்று கொண்டாலும் இப்போது ஒருவனை கொன்றால் உடன் அவன் கைது செய்யப்படமாட்டானா? அப்படியெனில் யாரை வேண்டுமானாலும் கொன்று அவனது பெண்டாட்டியை மஜா செய்யலாம் என்றால் ஆரியனின் ஆனந்தமைக் கொன்று ,அவரது பொண்டாட்டியை ,அக்கா,தங்கையை மஜா செய்ய எத்தனை ரவுடிகள் தயாராக இருக்க மாட்டார்களா? வாதத்தை வையுங்கள் என்றால் கிறுக்குத்தனமாக உளறிக் கொண்டு இருப்பது சரியா?

    Comment by S.Ibrahim — May 2, 2012 @ 1:14 am

  293. ஆரியனின் ஆனந்தம் வாதங்கள் வைக்க இயலாத நிலையில் உளறல்கள் அதிகரித்து விட்டதால் இந்த தலைப்பில் எனது முடிவுரையை நாளை எழுதி முடிக்க உள்ளேன்

    Comment by S.Ibrahim — May 2, 2012 @ 1:16 am

  294. ///you have proved that , you can’t think. start thinking instead of vomiting other’s sentence.//

    yes Yes we HINDUS know very much about think that is the reason why when the ENGLISH invented TRAIN we invented how to find GOOD time(PANJANGAM) to start the engine.. We are intellegent na ?

    //இந்த ஆங்கிலேயன்கள் எழுதிவைத்த் ஹிந்து மதத்தைப்படிப்பதை நிறுத்திவிட்டு. கொஞ்சம் யோசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.//

    Then also stop studying SCEINCE wrtitten by ENGLISH.. You have ur own science na BRAMHASTRA = NUCLEAR WEAPON, SANSKRIT MANTHRAS = VIBRATIONS CREATING POSIIVE ENERYGY (so we can close all power plants and start chanting mantras)

    I understand HINDUISM with my knowledge only its very clear that IF ABRAHAMIC religions cannot be true then HINDUISM can no way be true.. Please read books or articles which are neutral don’t think only TamilHindu is base of all knowledge.

    Comment by Jenil — May 2, 2012 @ 2:40 am

  295. @ Arya Anandh

    I do understand ur point but people like TAMILAN are trying to INSERT HINDUISM in this GAP which is a greater social evil… This mistake is dona already by periyaar ..While trying to abolish HINDUISM he proposed ISLAM as an alternate now we are facing problems.. Is it not our moral responsibility to stand against this ??? Other than this i do agree with u and i respect ur comments and i stop commenting on other matters :):):):):)

    Comment by Jenil — May 2, 2012 @ 2:56 am

  296. இப்ராஹீம்,

    “ஆரியனின் ஆனந்தம் வாதங்கள் வைக்க இயலாத நிலையில் உளறல்கள் அதிகரித்து விட்டதால் இந்த தலைப்பில் எனது முடிவுரையை நாளை எழுதி முடிக்க உள்ளேன்”

    தமிழில் முஸ்லிம்களுக்கு பிடிக்காதது தங்க விதி(Golden Rule), தர்க்க அறிவு(Logic) மற்றும் பகுத்தறிவு(Reason/Rationality). இதை பயன்படுத்தி கேள்விகளை கேட்டு விவாதம் செய்தால், அறிவுபூர்வமான பதில் கொடுக்க முடியாததால், என்னுடைய தர்க்க ரீதியான, பகுத்தறிவு கேள்விகளை உளறல்கள் என்று கூறி தப்பிக்க பார்கிறீர்கள்.

    நீங்கள் இதுவரை விவாதத்தில் எடுத்து வைத்த வாதங்கள் ஒன்று கூட பகுத்தறிவுப்படியோ அறிவுப்பூர்வமானதாகவோ தங்க விதிப்படியோ அமையவில்லை என்பதை நம்முடைய விவாதத்தை படிக்கிறவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள்.

    நான் கூறிய உவமையில் கம்மது உங்கள் மனைவியை புணர்ந்தது கற்பழிப்பு என்று கூறுகிறீர்களா அல்லது உங்கள் மனைவி விரும்பி அவனுடன் உடலுறவு கொண்டார்; எனவே அது திருமணம் என்று கூறுகிறீர்களா என்ற என் கேள்விக்கு பதில் அளிக்காவிட்டால் உங்களுடைய தோல்வியை நீங்கள் ஒப்புக்கொண்டதாக அர்த்தம்.
    (நீங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் இந்த விவாதத்தின் ஆரம்பத்திலேயே நீங்கள் தோற்று விட்டீர்கள் என்பதை
    நம்முடைய வாதங்களை படிக்கிற எவரும் அறிவர்)

    Comment by ஆர்ய ஆனந்த் — May 2, 2012 @ 3:25 am

  297. இப்ராஹீம்,

    “…தன்னை முஸ்லிம் என்று சொன்ன ஆரியனின் ஆனந்தத்தையும் பொய்யர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்”

    என்னை முஸ்லிம் என்று சொல்லவில்லை; முன்னாள் முஸ்லிம் என்ற உண்மையையே கூறினேன்.

    நீங்கள் ஏகத்துவ பத்திரிகையில் துணை ஆசிரியராக உள்ள A.சையத் இப்ராஹீம் என்று நினைக்கிறேன். சம்பளம் வாங்கிகொண்டு வேலை செய்வதால், உங்கள் பிழைப்பை காப்பாற்றிக் கொள்ள எது வேண்டுமானாலும் எழுதுவீர்கள். எனக்கு இது புரிகிறது.

    Comment by ஆர்ய ஆனந்த் — May 2, 2012 @ 3:41 am

  298. yes, hinduism has lot of draw backs . We agree. We know that thats why we told like rivers flow to sea all faiths lead to God. Whereas islam says it is the only faith and greatest one. So we need proof.
    krishna is a womaniser we agree
    Do you agree Muhammad too an womaniser ?

    Comment by Srini — May 2, 2012 @ 8:22 am

  299. We do not kill people who refuse to worship or criticize Krishna . is that possible in Islam ?

    Comment by Srini — May 2, 2012 @ 8:24 am

  300. இப்ராஹீம்,

    “இவர்களுக்கு எத்தனை தடவைகள் தான் விளக்குவது ? நான் இங்கே கூறிவருவது ,முஹம்மது நபி[அ.ச.உ] அவர்கள் காலத்திலும் ,அவர்களது முந்தைய பிந்தைய காலத்திலும் பால்ய விவாகம் நடைமுறையில் இருந்து வந்தது .அக்காலகட்டத்தில் வாழ்ந்த முஹம்மது நபி[அ.ச.உ]அவர்களும் நடைமுறையிலுள்ள பழக்கத்தின் படியே ஆயிசாவுடன் பருவம் அடைந்த பிறகு தாம்பத்யம் துவங்கினார்கள்…”

    முஹம்மதுவுடைய காலத்திலும் அவருக்கு முந்தைய, பிந்தைய காலத்திலும் பால்ய விவாகம் இந்தியா போன்ற பல நாடுகளில் வழக்கமாக நடந்தது. இந்த பால்ய விவாகமெல்லாம் சிறுவனுக்கும் சிறுமிக்கும் நடத்தி வைக்கப்பட்டன. அது தான் வழக்கமாக இருந்ததே தவிர, சிறுமிக்கும் வயதான ஆணுக்கும் எங்குமே விவாகம் செய்து வைக்கப் படவில்லை. முஹம்மது மட்டுமே, தான் 52 வயதாக இருந்தபோது 6 வயது குழந்தையான ஆயிஷாவை திருமணம் செய்துகொண்டார். அவர் 54 வயதாக இருந்தபோது 8 வயது மட்டுமே நிரம்பியிருந்த ஆயிஷாவோடு உடலுறவு(நிக்காஹ்) கொண்டு அந்த திருமணத்தை பூர்த்தி செய்தார். இது உலகில் எங்குமே நடக்காத அக்கிரம செயல்.

    8 வயது ஆயிஷாவோடு 54 வயது முஹம்மது உடலுறவு கொண்டது கற்பழிப்பு செயலே. 8 வயது என்பது நன்மை தீமையை, உலகத்தை அறிந்துகொள்ளும் வயது அல்ல. மேலும் 8 வயது குழந்தை தன்னுடைய வாழ்க்கை பற்றி முடிவெடுக்கும் திறன் இல்லாதது. பருவம் அடைவதற்கும் முடிவெடுக்கும் திறன் அடைவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பெண் குழந்தைகள் சராசரியாக 10 முதல் 14 வயதுக்குள் பருவம் அடைகின்றனர். பருவம் அடைந்தாலும் அவர்கள் குழந்தைகளே. பருவம் அடைந்தவுடனேயே குழந்தைகள் பாலுறவுக்கு தயாராகிவிட்டனர் என்று கருத முடியாது, கருதக்கூடாது. பாலுறவு கொள்வதற்கு அந்த குழந்தைகள் மன ரீதியில் இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும். அதற்க்கு இன்னும் காலம் தேவைப்படும்.

    எனவே, சுயமாக முடிவெடுக்கும் வயதை அடையாத 8 வயது ஆயிஷாவோடு முஹம்மது உடலுறவு கொண்டது கற்பழிப்பு செயலே. அதாவது 8 வயது ஆயிஷாவின் பாலுறவுக்கான அனுமதியை உண்மையிலேயே அனுமதி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகையால், ஆயிஷாவோடு முஹம்மது உடலுறவு கொண்டது கற்பழிப்பே.

    அடிக்கடி அந்தக்கால வழக்கத்தை பின்பற்றியே முஹம்மது செய்தார் என்று முஹம்மது புரிந்த எல்லா குற்றங்களையும் நியாயப்படுத்துகிறீர்கள். அப்படியானால், முஹம்மது அவரது காலத்தில் அறியாமையில் இருந்த மக்களின் மூட பழக்கங்களை, குற்றச்செயல்களை அப்படியே பின்பற்றத்தான் வந்தாரா? அல்லது முஸ்லிம்கள் உரக்க சொல்வதுபோல அம்மக்களை நேர்வழி படுத்த, அவர்களுக்கு ஒழுக்கங்களை சொல்லிகொடுத்து வழிகாட்டுவதற்காக அல்லாஹ்வால் அனுப்பப்பட வில்லையா?

    Comment by ஆர்ய ஆனந்த் — May 2, 2012 @ 8:50 am

  301. //***அடிக்கடி அந்தக்கால வழக்கத்தை பின்பற்றியே முஹம்மது செய்தார் என்று முஹம்மது புரிந்த எல்லா குற்றங்களையும் நியாயப்படுத்துகிறீர்கள். அப்படியானால், முஹம்மது அவரது காலத்தில் அறியாமையில் இருந்த மக்களின் மூட பழக்கங்களை, குற்றச்செயல்களை அப்படியே பின்பற்றத்தான் வந்தாரா? அல்லது முஸ்லிம்கள் உரக்க சொல்வதுபோல அம்மக்களை நேர்வழி படுத்த, அவர்களுக்கு ஒழுக்கங்களை சொல்லிகொடுத்து வழிகாட்டுவதற்காக அல்லாஹ்வால் அனுப்பப்பட வில்லையா?**//

    You will never get a sensible reply from them. Now they will drag Lord Kirshna. I am waiting

    Comment by Srini — May 2, 2012 @ 12:23 pm

  302. இப்ராஹீம்,

    “ஜெனில் ,இஸ்லாத்தைப்பற்றி ஆங்கிலேயர்களும் ,யூதர்களும் மற்றும் அரப் பொய்யர்களும் எடுத்த வாந்தியை விழுங்கி வாந்தி எடுக்கட்டும் .ஆனால் ஹிந்து மதத்தை பற்றி ஆங்கிலேயர்கள் இருக்கட்டும் .திராவிடர்கள் எழுதியதற்கு அவர்கள் பதில் சொல்லிவிட்டு இஸ்லாத்தைப் பற்றி பேசுவது நல்லது…”

    குரான், ஹதீத் தொகுப்புகள் மற்றும் சீறா ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டுதானே நாங்கள் முஹம்மதின் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டை நிரூபிக்கிறோம். அதை எப்படி ஆங்கிலேயர்களும், யூதர்களும், அரபி பொய்யர்களும் எடுத்த வாந்தி என்று கூறுகிறீர்கள்? அப்படிஎன்றால் ஆங்கிலேயர்களும், யூதர்களும், அரபி பொய்யர்களும் தான் குரான், ஹதீத் தொகுப்புகள் மற்றும் சீறா ஆகியவற்றை எழுதினார்கள் என்று சொல்கிறீர்களா?

    ஆங்கிலேயர்களோ, மற்றவர்களோ ஹிந்து மதத்தை பற்றி என்ன எழுதினார்கள் என்பது முஹம்மது செய்த குற்ற செயல்கள் மீதான விவாததிற்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாதது. பலமுறை எடுத்துக் காட்டியும், நீங்கள் வேண்டுமென்றே இந்த தவறான வாதத்தை புரிகிறீர்கள். இது உங்களுடைய தோல்வியையே காட்டுகிறது.

    இந்த விவாதத்தில் எந்த வகையிலும் தொடர்பில்லாமல் திராவிடர்கள் என்ற சங்கை ஊதுவது உங்களுக்கு எந்த பயனுமில்லாதது.

    Comment by ஆர்ய ஆனந்த் — May 2, 2012 @ 3:28 pm

  303. அமைதிப்படையும், ஐ.நா.வும்:வினவு லிருந்து]

    ஒரு காட்சியில் டெமக்ரா நிறுவனத்தின் தலைவர் சொல்கிறார், ”நான் என் ஊழியர்களுக்கு நன்னடத்தை விதிகளைப் போதிக்க முடியாது”. நன்னடத்தை விதிகளை அமைதிப்படை வீரர்களுக்குப் போதிக்க முடியாதாம். “பல நாள் குடும்பத்த விட்டு பிரிஞ்சிருக்கிற ராணுவ வீரன் போற எடத்துல பொண்ணுங்க மேல கைய வைக்க தான் செய்வான்” என்று பாசிச அரசாட்சியை ஆதரிப்பவர்கள் கூறுவதற்கு நிகரான வார்த்தைகள் இவை. ஆனால் சமகால சமுக சூழலில் இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை.
    ஐ.நா. நிறுவனமயமாக்கப்பட்டு, ஏகாதிபத்திய நாடுகளுக்கு வாலாட்டுகிற ஒரு நிறுவனம். ஆரம்பித்த நாள் முதல் இந்த நாகரீக காலத்தில் ஐ.நா. எத்தனை போர்களை தடுத்திருக்கின்றது? ஏன் இப்பொழுது கூட அமெரிக்கா ஈராக் மீது ஆக்கிரமிப்புப் போர் நடத்தியதே ! ஐ.நா. என்ன செய்து விட்டது? ஈழத்தில் நடந்து கொண்டிருந்த யுத்தத்தின் சத்தம் ஐ.நா. காதில் விழவே இல்லையே!
    ஆனால் எல்லாம் முடிந்தவுடன், இன்று ஈராக் மறுவாழ்விற்க்கும், ஈழத்தின் போர் குற்றங்களுக்கும் ஏதோ பிடில் வாசிக்கின்றது ஐ.நா. ’ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஆவணப்படுத்த வேண்டுமே’ என்று ஈழ யுத்தத்தை ஆவணப்படுத்தியது, அதற்கு மேல் பேச்சு மூச்சில்லை.
    படத்தின் இறுதிக்காட்சியில் சொல்வது போல் இன்று டெமாக்ரா (டைன்கார்ப்) நிறுவனம் ஈராக்கில் மறு வாழ்வு அமைக்க அமைதிப்படையை அனுப்பும் ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கின்றது. போஸ்னிய சம்பவம் வெளிவந்து, உலகமே காறித் துப்பிய பின்னும் அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருக்கிறது என்றால், ஈராக் பெண்களை யார் காப்பற்றுவது?[
    மனித உரிமைகள் ,பெண்ணுரிமைகள் மனித நாகரிகம் என்றெல்லாம் வீதியெங்கும் முழங்கும் இந்நாளில் ,இப்படி கொடூரங்கள் நடக்கிறது என்றால் ,முஹம்மது நபி;[.அச.உ]அவர்களின் காலத்தில் எப்படி இருந்திருக்க வேண்டும்.அப்படிப்பட்ட காலத்தில் தான் பெண்கைதிகள் ஆளாளுக்கு சீரழித்து விடாமல் ,ஒவ்வொருவரின் பொறுப்பிலும் பெண்கைதிகள் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு மனைவிக்கு அடுத்தஅந்தஸ்தையும் வழங்கி நாளடைவில் விடுதலை வழங்கி பக்குவபடுத்தியத்தை காழ்ப்புணர்வு இன்றி சிந்தியுங்கள்

    Comment by S.Ibrahim — May 2, 2012 @ 3:35 pm

  304. இப்ராஹீம்,

    “நான் ஆரியனின் ஆனந்தத்திற்கு வாதங்கள் வைக்கமுடியாமல் ,உதாரணம் சொல்ல முடியாமல் ஆத்திரம்தான் மூத்திரமாக வடிகிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்…”

    நான் தர்க்கரீதியான வாதங்களை வைக்கிறேன். உங்களால்தான் அவற்றுக்கு தர்க்கரீதியான, அறிவுப்பூர்வமான பதிலை கூறமுடியாமல் என்னுடைய வாதங்களை ஆத்திரம்தான் மூத்திரமாக வடிகிறது என்றெல்லாம் சொல்லி தப்பிக்க முயலுகிறீர்கள்.

    ஆத்திரம், மூத்திரம் என்று எதுகை மோனையில் பேசுவதெல்லாம் சரி. ஆனால், உங்களிடம் தர்க்க அறிவுப்பூர்வமான வாதம் ஒன்று கூட இல்லையே!

    Comment by ஆர்ய ஆனந்த் — May 2, 2012 @ 3:38 pm

  305. இப்ராஹீம்,

    “…முஹம்மது நபி;[.அச.உ]அவர்களின் காலத்தில் எப்படி இருந்திருக்க வேண்டும்.அப்படிப்பட்ட காலத்தில் தான் பெண்கைதிகள் ஆளாளுக்கு சீரழித்து விடாமல் ,ஒவ்வொருவரின் பொறுப்பிலும் பெண்கைதிகள் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு மனைவிக்கு அடுத்தஅந்தஸ்தையும் வழங்கி நாளடைவில் விடுதலை வழங்கி பக்குவபடுத்தியத்தை காழ்ப்புணர்வு இன்றி சிந்தியுங்கள்”

    முஹம்மது காலம் என்று திரும்ப திரும்ப அதே பல்லவியை பாடி, முஹம்மதின் மிருகத்தனமான அருவருக்கத்தக்க குற்றங்களை காலத்தின்மேல் பழி போட்டு தப்பிக்க நினைப்பது கேடுகெட்ட மதியீனசெயல். எக்காலத்துக்கும் குற்றம் குற்றமே. இதை பற்றி ஏற்கனவே நான் முந்தைய பதிவுகளில் விளக்கியுள்ளேன்.

    உங்கள் வாதப்படி பார்த்தால், முஹம்மது ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த காட்டுமிராண்டி அரபிகளின் வழக்கத்தை பின்பற்றி கொடூர குற்றசெயல்களில் சாகும்வரை செய்துவந்ததால், அவர் அந்த கற்கால மனிதர்களுக்கு மட்டுமே வழிகாட்டியாக, அதுவும் குற்ற செயல்களை எப்படி செய்வது என்பதற்கு மட்டுமே வழி காட்டியாக, முன்மாதிரியாக இருக்க முடியுமே தவிர, நாகரிக மனிதர்களுக்கு, நாகரிக காலத்திற்கு எந்த வகையிலும் முன்மாதிரி மனிதனாக இருக்க எந்த அருகதையும் இல்லாதவர் என்பதே தெளிவாக தெரிகிறது.

    Comment by ஆர்ய ஆனந்த் — May 2, 2012 @ 3:54 pm

  306. ஆரியனின்ஆனந்தமே ,///நான் தர்க்கரீதியான வாதங்களை வைக்கிறேன். உங்களால்தான் அவற்றுக்கு தர்க்கரீதியான, அறிவுப்பூர்வமான பதிலை கூறமுடியாமல்,,,///
    நான் பதில் சொல்லாத நீங்கள் வைத்த தர்க்கரீதியான வாதம் ஒன்றை சொல்லுங்கள் பார்ப்போம்.

    Comment by S.Ibrahim — May 2, 2012 @ 4:13 pm

  307. ஜெனில் ,///Now u are a bigger liar than Ibrahim…///
    நான் சொன்ன பொய்யைப் பற்றி கேட்டிருந்தேன் .இதுவரை நீங்கள் பதில் சொல்லவில்லை .ஆக தமிழனுக்கு இணையான பொய்யர் ,லைய்யர் நீங்களே

    Comment by S.Ibrahim — May 2, 2012 @ 4:17 pm

  308. ஸனாதிக்கா jenil,

    காககககே காலத்து அரபு முஸ்லிமாக்கள் தங்கள் கீழ் இருந்த அடிமை ஆண்களை என்ன செய்தார்கள் என்பது பற்றி நம்ம இப்ராஹிம் சொல்றாரான்னு பாக்குறேன். அவரு சொல்லலைன்னா நான் சொல்றேன்.


    //உதாரணம் சொல்ல முடியாமல் ஆத்திரம்தான் மூத்திரமாக வடிகிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்//
    பாருங்க நம்ம இப்ராஹிம் கண்டமேனிக்கு உளற ஆரம்பிச்சிட்டார். ஆர்ய ஆனந்த் போனாப்போறாரு நம்ம தோஸ்த் இப்ராஹிம்… அவரை ரொம்ப டென்ஷ்னா ஆக்காதீன்கய்யா.. நமக்கு இருக்கிற ஒரே பொழுது போக்கும் பொட்டுனு போய்டப்போவுது..

    Comment by பகடு — May 3, 2012 @ 1:49 am

  309. இப்ராஹீம்,

    “நான் பதில் சொல்லாத நீங்கள் வைத்த தர்க்கரீதியான வாதம் ஒன்றை சொல்லுங்கள் பார்ப்போம்.”

    என்னுடைய தர்க்கரீதியான வாதங்கள் எந்த ஒன்றுக்கு தான் நீங்கள் அறிவுப்பூர்வமான, தர்க்கரீதியாக ஒப்புக்கொள்ளக்கூடிய பதிலை கொடுத்திருக்கிறீர்கள்? என்னுடைய எல்லா வாதங்களுக்கும் அந்தக் காலத்தின் வழக்கத்தின்படியே முஹம்மது நடந்துகொண்டார் என்பதும், பல பொய்களை கூறுவதும் மட்டுமே உங்களுடைய பதிலாக இருக்கிறது. இது உங்களுடைய பிதற்றல் தானே தவிர, அது சரியான பதில் இல்லை.

    Comment by ஆர்ய ஆனந்த் — May 3, 2012 @ 3:02 am

  310. இப்ராஹீம்,

    “…யூதர்களும் ஆங்கிலேயர்களும் எடுத்த வாந்தியை இங்கு வாதமாக் வைத்துள்ள ஆரியனின் ஆனந்த வாதங்கள் குப்பைக் கூடைக்கு போக வேண்டிய கழிவுகளாக இருந்தாலும் ஒரு வாதத்திற்காக அதை சரி என்று கொண்டாலும் இப்போது ஒருவனை கொன்றால் உடன் அவன் கைது செய்யப்படமாட்டானா? அப்படியெனில் யாரை வேண்டுமானாலும் கொன்று அவனது பெண்டாட்டியை மஜா செய்யலாம் என்றால் ஆரியனின் ஆனந்தமைக் கொன்று ,அவரது பொண்டாட்டியை ,அக்கா,தங்கையை மஜா செய்ய எத்தனை ரவுடிகள் தயாராக இருக்க மாட்டார்களா? வாதத்தை வையுங்கள் என்றால் கிறுக்குத்தனமாக உளறிக் கொண்டு இருப்பது சரியா?”

    என்ன திடீரென்று தட்டை திருப்பிபோட்டு தாளம் போடுகிறீர்கள்!. இதுவரை நீங்கள் தானே முஹம்மது ஊருக்குள் திடீரென்று நுழைந்து அதிரடியாக கண்ணில்பட்ட ஆண்களை எல்லாம் கொன்றுவிட்டு அவர்களுடைய பெண்களை எல்லாம் அடிமைபடுத்தி புணர்ந்ததை, அது கற்பழிப்பு அல்ல, மாறாக அது திருமணம்; அந்த பெண்களின் காம உணர்வுகளுக்கு வடிகால் ஏற்படுத்திய அற்புத ஏற்பாடு; தங்களுக்கு இழைக்கப்பட்ட அக்கிரமங்களுக்கு எதிராக அவர்கள் முஹம்மதுக்கு எதிராக சதிச்செயல் செய்வதை தடுக்கஅவர்களை பாலுறவு அடிமைகளாக வைத்துக்கொள்ளும் ராஜதந்திரம் என்றெல்லாம் நகைக்கத்தக்க வகையில் முஹம்மதின் கொலை, கற்பழிப்பு குற்றங்களை நியாயப்படுத்தி வந்தீர்கள். ஆனால், இப்பொழுது நான்தான் முஹம்மது செய்துவந்த இந்த கற்பழிப்புகளை ஏற்றுகொள்ள கூடிய செயல்கள் என்று வாதம் செய்து வந்ததைப்போல மாய்மாலம் காட்டி அந்தர் பல்டி அடிக்கிறீர்கள்!

    எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அலைவதைபோல, நீங்கள் எதை எழுதினால் தப்பிக்கலாம் என்று தலை கால் புரியாமல் நீங்கள் இதுவரை செய்துவந்த வாதங்களுக்கு எதிராகவே இப்படியா எழுதுவீர்கள்! உங்களுடைய நிலை இவ்வளவு மோசமாகிப் போய்விட்டதே!

    இப்போது ஒருவனை கொன்றால் உடன் அவன் கைது செய்யப்படமாட்டானா? என்று கேட்கிறீர்கள். ஆமாம். முஹம்மது இன்று அவர் செய்த கொலைகளை செய்தால், பெண்களை அவர் செய்ததைபோன்று புணர்ந்தால், 8 வயது குழந்தையோடு உடலுறவு கொண்டால், அவர் தன் வாழ்நாள் முழுவதும் சிறை கம்பிகளுக்கு பின்னால் தான் தன் காலத்தை கழிப்பார். இப்பொழுதாவது முஹம்மது குற்றவாளி என்றும் அவர் செய்தது எல்லாம் ரவுடித்தனம் என்றும் ஒப்புக்கொண்டீர்களே. இது நல்ல விஷயம் தான்.

    என்னை கொன்று என் மனைவியையோ, அக்கா தங்கையையோ ரவுடிகள் வன்புணர்ச்சி செய்தால், அதை கற்பழிப்பு என்று தான் கூறுவேன். உங்களைபோன்று அதை திருமணம் என்று பைத்தியக்காரத்தனமாக உளறி அந்த ரவுடிகளை புனிதர்களாக சித்தரிக்க மாட்டேன். என் வீட்டு பெண்களை கேவலப்படுத்த மாட்டேன்.

    Comment by ஆர்ய ஆனந்த் — May 3, 2012 @ 4:00 am

  311. //போரைப்பற்றி பேச வேண்டாம் என்று பலமுறை கூறியும் ஆடுபோல் பத்தி வந்தார்கள் என்று உளறுவது சரியல்ல.//

    //வெற்றிபெற தங்களது வீரர்களுக்கு மட்டுமே பரிசு வழங்குவார்கள் .அதன்படி போர்கைதிகளான பெண்கள் அவர்களுக்கு அளிக்கபடுகிரார்கள் .//

    அய்யா, அறிவு ஜீவிகளே பெண்கள் பரிசுப்பொருட்களை போன்றவர்கள் அவர்களை ஓட்டிக்கொண்டோ, பத்திக்கொண்டோ வர முடியாது. வேண்டுமானால் அள்ளிக்கொண்டு வரலாம். கால்நடைகளை விட இழிந்த உயிரற்ற ஜடமா அவர்கள் என்பதை போன்ற முட்டாள் தனமான கேள்விகளை எழுப்ப வேண்டாம். முதலில் கால்நடைகளை உங்கள் வீட்டு அலங்கார மாடங்களில் அமர்த்துங்கள். பின்னர் பரிசுப்பொருட்களை கொட்டகைகளில் அடைத்துவிட்டு இங்கு வந்து எது உயர்ந்து என்று வகுப்பெடுங்கள். தல… விடத… அமுக்கு….

    Comment by இப்ராஹிம் வெறியன் — May 3, 2012 @ 12:10 pm

  312. //இப்போது ஒருவனை கொன்றால் உடன் அவன் கைது செய்யப்படமாட்டானா?//

    கொலை என்பது குற்றச்செயல் என்ற நடைமுறை இப்போது தான் வந்துள்ளது. முகமது காலத்தில் கொலைகளை பாராட்டி, கொலைசெய்ப்பட்டவர்களின் மனைவியை கொன்றவனுடன் அனுப்பி வைப்பார்கள். முதலில் வரலாற்றை அறிந்து வந்து கூவுங்கள்….

    Comment by இப்ராஹிம் வெறியன் — May 3, 2012 @ 12:15 pm

  313. //ஈராக் பெண்களை யார் காப்பற்றுவது?//

    இப்பத்தான் சரியான லைன புடிச்சிருக்க. இன்னேறம் நம்ம கண்ணுமணியா இருந்தா இப்டி விட்ருப்பாரா? அப்டியே பரிசுப்பொருட்களை அள்ளிக்கிட்டு போயிருப்பாரே….!

    Comment by இப்ராஹிம் வெறியன் — May 3, 2012 @ 12:21 pm

  314. @pagadu

    ஸனாதிக்கா – Meaning ??? :):):) Iam new to this blog…

    Comment by Jenil — May 3, 2012 @ 1:51 pm

  315. வாருங்கள் பட்டய கிளப்பும் இப்ராஹிம் வெறியன்..

    உங்களுக்கும் இப்ராஹிம் பதில் சொல்லுவார்.. அவர என்னங்கறீங்க நீங்க…

    வாருங்கள் jenil
    ஸனாதிக்கா என்றால் நாத்திகர்.

    Comment by பகடு — May 3, 2012 @ 4:15 pm

  316. இந்த விவாதமானது கீழ்க்கண்ட தளத்திலும் அப்டேட் செய்யப்பட்டு பதியப்படுகிறது :

    http://newindian.activeboard.com/forum.spark?aBID=134804&p=3&topicID=48724317

    Comment by ஆர்ய ஆனந்த் — May 3, 2012 @ 4:16 pm

  317. காபிர் நரேன்..

    //இஸ்லாமிய மதவாதிகளால் தமிழ்மணத்தில் இருந்து விரட்டப்பட்ட பகடு // என்று கோவிக்கண்னன் பதிவில் ஒரு ஈமாந்தாரியோ காபிரோ எழுதியிருக்கிறார்..

    நான் என்ன பழைய சோறு செய்வது எப்படின்னு ஒரு பதிவு போட்டு நாங்க எல்லாத்தையும் பேசறோம்னு பிலிம் காட்டி தமிழ்மணத்தில சேர்ந்த ஆளா?

    பகடு தளம் எந்த காலத்திலும் தமிழ்மணத்தில் சேரக்கூட முயற்சி செய்ததில்லைன்னு கொஞ்சம் சொல்லி வையுங்க..

    என்னோட இணைப்பு திரட்டிகள் நாலு தான். சார்வா கான் பதிவு, செங்கொடி பதிவு, உங்கள் பதிவு, அப்புறம் தருமி அய்யா பதிவு அவ்வளவுதான்.

    Comment by பகடு — May 3, 2012 @ 4:21 pm

  318. @Jenil,
    அறிவுக்கொளுந்தே, உங்களின் இந்த வாதத்தால் நான் உண்மை அறிந்து தன்யனானேன். நீங்கள் தொடர்ந்து நாத்திகனாக இருந்து, இந்தியாவில் ஹிந்துக்களை வெறுத்து, நமது (sorry , எங்களின் முன்னோர்களை அடிமுட்டாள்களாக காட்டவேண்டுகிறேன்) நீங்கள் மறந்துங்க்கூட ஹிந்துவாக மாறிவிடாமால் இந்த உலகத்துக்கு நம்மை செய்ய வேண்டுகிறேன்.
    ஆனால் பாருங்கள் இந்த சார்வாகான் வேண்டும் என்றே உங்களை சீண்ட வேண்டும் என்று இந்த பதிவைப்போட்டிருக்கிறார்.

    http://aatralarasau.blogspot.com/2012/05/blog-post.html

    அது மட்டுமா.

    இந்த ஐன்ஸ்டீன் என்னும் முட்டாள் என்ன சொல்லி இருக்கிறான் பாருங்கள்.
    “”We owe a lot to the Indians, who taught us how to count, without which no worthwhile scientific discovery could have been made!”

    நாம எப்பவும் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக இருப்போம். அவர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்று நீங்கள் புரிந்துகொண்டது போல் இந்த முட்டாள் ஹிந்துகள் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் வைத்துள்ள வாதத்தில் பார்த்து பயந்து போய், (அது மட்டுமல்ல இங்கு நடக்கும் வாதத்தை திசைருப்பவேண்டாம் என்றும்) நான் விலகிக்கொள்கிறேன். ( please … உங்களின் சேவை இந்த நாட்டுக்கு தேவை, அதனால் நீங்கள் தொடர்ந்து ……. இருக்கவேண்டுகிரேன்).

    Comment by தமிழன் — May 3, 2012 @ 5:13 pm

  319. @Jenil,
    அறிவுக்கொளுந்தே, உங்களின் இந்த வாதத்தால் நான் உண்மை அறிந்து தன்யனானேன். நீங்கள் தொடர்ந்து நாத்திகனாக இருந்து, இந்தியாவில் ஹிந்துக்களை வெறுத்து, நமது (sorry , எங்களின் முன்னோர்களை அடிமுட்டாள்களாக காட்டவேண்டுகிறேன்) நீங்கள் மறந்துங்க்கூட ஹிந்துவாக மாறிவிடாமால் இந்த உலகத்துக்கு நம்மை செய்ய வேண்டுகிறேன்.
    ஆனால் பாருங்கள் இந்த சார்வாகான் வேண்டும் என்றே உங்களை சீண்ட வேண்டும் என்று இந்த பதிவைப்போட்டிருக்கிறார்.

    http://aatralarasau.blogspot.com/2012/05/blog-post.html

    அது மட்டுமா.

    இந்த ஐன்ஸ்டீன் என்னும் முட்டாள் என்ன சொல்லி இருக்கிறான் பாருங்கள்.
    “”We owe a lot to the Indians, who taught us how to count, without which no worthwhile scientific discovery could have been made!”

    நாம எப்பவும் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக இருப்போம். அவர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்று நீங்கள் புரிந்துகொண்டது போல் இந்த முட்டாள் ஹிந்துகள் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் வைத்துள்ள வாதத்த்தால் நான் பார்த்து பயந்து போய், (அது மட்டுமல்ல இங்கு நடக்கும் வாதத்தை திசைருப்பவேண்டாம் என்றும்) நான் விலகிக்கொள்கிறேன். ( please … உங்களின் சேவை இந்த நாட்டுக்கு தேவை, அதனால் நீங்கள் தொடர்ந்து ……. இருக்கவேண்டுகிறேன்).

    Comment by தமிழன் — May 3, 2012 @ 5:17 pm

  320. ஆரியனின் ஆனந்தமே ,////நீங்கள் ஏகத்துவ பத்திரிகையில் துணை ஆசிரியராக உள்ள A.சையத் இப்ராஹீம் என்று நினைக்கிறேன். சம்பளம் வாங்கிகொண்டு வேலை செய்வதால், உங்கள் பிழைப்பை காப்பாற்றிக் கொள்ள எது வேண்டுமானாலும் எழுதுவீர்கள்///
    உங்களுக்கு இப்படி ஒரு நினைப்போ !நான் உணர்வு வாசகன் எஸ்.இப்ராஹீம்

    Comment by S.Ibrahim — May 3, 2012 @ 5:31 pm

  321. @Tamilian

    I agree all u have said and HINDUS are the greates achievers.. some questions

    1) Where is ur glory now ??
    2) How many NOBEL prizes for sceince we have got after independance?
    2)What is the position of INDIA in patent rights ?
    http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_patents

    Every civilization has its own merits even the ARABS, SUMERIANS had many ancient invention as ancient HINDUS had but that do not make any sense Now… Since u have given links i will also give…

    http://sujaiblog.blogspot.in/2008/02/vedic-science-vs-modern-science-i.html
    http://sujaiblog.blogspot.in/2006/12/astrology-vs-science-i.html

    There are so many pages like this in his blog if want u can read or simple ssleep saying INDIAN SDUS HAVE INVENTED EVERYTHIG BEFORE WESTENERS

    Comment by Jenil — May 4, 2012 @ 2:27 am

  322. //நாம எப்பவும் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாக இருப்போம். அவர்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்று நீங்கள் புரிந்துகொண்டது போல் இந்த முட்டாள் ஹிந்துகள் புரிந்துகொள்ளவில்லை.//

    I have never said or considered westerners are superior..But by their hardwork and commitement they have overtaken us in the field of science we have to race them before its too late..Just praising ourselves will not solve anything..

    And oboot my comments before i stand by my words.. WHILE THEY WHERE KEEN ON INVENTING NEW THINGS WE WERE BUSY STUPID POOJAS..IF U DISAGREE U CAN..

    y WE LACK IN SCIENTIFIC INVENTIONS, HERE ARE SOME THOUGHTS
    http://sujaiblog.blogspot.in/2007/12/why-indians-think-religion-and-science.html

    Comment by Jenil — May 4, 2012 @ 2:36 am

  323. ஒரு பக்கமும் முஸ்லிம்களுக்கு சவால் விட்டுக் கொண்டும் இன்னொருபக்கம் தனது வாதங்கள் அடித்து நொறுக்கப் பட்டால்,பொழுது போகும் என்று பல்டிதிலகம் பகடு,மோடியின் அடிவருடி தமிழன் ,இஸ்லாம் தவிர மற்றவற்றுக்கு ஒக்கே சொல்லும் சாகர் ,இஸ்லாமை அனைவரும் சேர்ந்து ஒழிக்க சூளுரை எடுத்திருக்கும் ஆரியநினானந்தம் ,சாமியார் ஸ்ரீனி ,மேட்டுக்குடி நாத்திகர் ஜெனில் என்று ஆண்டிகளாக சேர்ந்து மடம் கட்ட முயற்சி செய்தது போல இந்த கதம்பங்கள் சேர்ந்து இஸ்லாத்தை அழித்துவிட அணி கோர்த்து உள்ளார்களாம் .
    முஹம்மது நபி [அ.ச.உ]அவர்கள் வன்புணர்ச்சி செய்தார்கள் என்பதற்கு ஜுவைரிய்யா ,சபிய்யா ஆகியோர்களின் திருமணத்தை ஆதாரம் காட்டியுள்ளீர்கள் திடீரென்று ஊருக்குள் புகுந்து ஆண்களை வெட்டிக் கொன்றுவிட்டு ,அங்கிருந்த பெண்களை பத்தி கொண்டு வந்ததாகவும் தந்தை,சகோதரர்களின் பிணங்களிடையே அவர்களோடு உறவு கொண்டதாக்ளவும் புகாரி யில் உள்ள ஹதித்களை வைத்து மேலோட்டமாக கற்பனித்துக் கூறியுள்ளீர்கள்.இதைத்ததான் உங்களது ஆதாரமாக இதுவரை வரிந்து கட்டியுள்ளீர்கள்.
    ஆனால் உண்மைக்கு மாறாக இங்கே அவர் கூறியுள்ளார்கள்.முஸ்லிகளிடையே இருந்த நய வஞ்சகர் அப்துல்லாஹ் இப்னு உபை என்பவரின் தூண்டுதல் காரணமாக முஸ்தலக் கிளையின் தலைவரான ஹாரிஸ் இப்னு அபு ளிரார் தனது கூட்டதினரியும் பல அரபிகளையும் அழைத்துக்கொண்டு மதீனாவை தாக்க வந்தனர் .இந்த செய்தி நபி [அ.ச.உ]அவர்களிக்கு கிடைத்ததும் அவர்கள் தனது தோழர்களுடன் அவர்களை எதிர் கொள்ள கிளம்புகின்றனர்.ஹாரிஸ் இப்னு ளிரார் அனுப்பிய ஒற்றன் கொல்லப்பட்டது அறிந்த ஹாரிசுடன் வந்த அரபு குழுக்கள் படையிலிருந்து விலகிக் கொண்டன.முரைசி என்னுமிடத்தில் ஹாரிஸ் படையினை எதிர்கொண்டு வெல்லுகின்றனர்.அந்தப் போரில் கைதான ஹாரிஸின் மகள் ஜுவைரிய்யா அவர் தலைவர் மகள் என்றும் ஆதலின் தன்னை படை வீரருக்கு கொடுக்கப்பட்டதிளிருந்து விடுவிக்க வேண்டுகிறார் .அவ்வாறு விடுவித்து அவரின் விருப்படி ஜுவைரியாவை மணந்து கொள்ளுகிறார.அடுத்தது சபிய்யா அவர்களின் திருமணம் பற்றியும் ஏற்கனவே விரிவாக சொல்லியுள்ளேன்.அவர்களது விருப்பத்துடனே திருமணம் நடந்துள்ளது.போர் முடித்து கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளிக்கு பிறகே அவர்களுடன் தாம்பத்தியத்தை துவங்கினார்கள்.அப்போது சபியா அவர்களின் கன்னத்தில் உள்ள வடுவை பற்றி நபி[[அ.ச.உ]அவர்கள் கேட்கிறார்கள் .சபிய்யா அவர்கள் சொன்ன கனவின் விளக்கமே அவரது சம்மதத்தை தெளிவாக்குகிறது.இவற்றுக்கெல்லாம் மேலாக இன்னொரு சம்பவத்தையும் கூறியிருந்தேன்.புதிதாக இஸ்லாத்தில் இணைந்த அரபு கிளையின் தலைவரான நுமன் பின் அபி ஜவுன் அல்கிந்தி ,தனது கணவனை இழந்த தனது மகளை முஹம்மது [அ.ச.உ]அவர்களிடம் மகர் பெற்றுக் கொண்டு தனதுதிருமணம் செய்து வைக்கிறார.அவர்தனது மகள் சுனைய்யாவை அவரரது தாதியுடன் அனுப்பிவைக்கிறார்.அங்கெ தோட்டத்திலுள்ள அறையில் நபி [அ.ச.உ]அவர்கள் சுனைய்யாவை சந்தித்து அவரது சம்மதத்தை வினவுகிறார்.அப்பெண் நான் ராணி ,நீங்களோ சாதாரண ஆள் .நான் எப்படி உங்களை ஏற்றுக் கொள்வேன் என்று மறுத்ததும் உடன் வெளியேறி அப்பெண்ணுக்கு இரு வெண்ணிற ஆடைகளை வழங்கி அவரது தகப்பனார் வீட்டுக்கு அனுப்பிவைக்கிர்தார்கள்.மேலும் அப்பெண் வயதை ஒரு காரணமாக கூறவில்லை.ஆதலின் எந்த ஒரு போரும் இல்லாமல் ஒரு அரபு கிளைத் தலைவர் தனது மகளை முழு சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்தும் அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் வாழ்க்கை நடத்த விரும்பாத நபி[அ.ச.உ]அவர்கள் ஜுவைரிய்யாவுடனோ,சபிய்யாவுடனோ அவர்களின் சம்மதம் இல்லாமல் நபி[அ.ச .உ]அவர்கள் நெருக்கி இருக்கவே மாட்டார்கள் என்பதை ஆணித்தரமாக அறிய முடிகிறது.கற்பழிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை..மேலும் நபி[அ.ச.உ]அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு முந்தைய பிந்தைய காலத்திலும் வாழ்ந்த மக்கள் பலதார மனம் செய்துள்ளனர்.அதற்க்கான் ஆதாரங்களையும் கொடுத்து இருந்தேன்.நீங்கள் ஒரு இறைதூதர் இப்படி இருக்கலாமா?என்று கேட்டீர்கள்.நபி[அ.ச.உ]அவர்கள் காட்டில் வாழும் முனிவரைப் போலவோ ,மடத்தில் வாழும் சாமியாரைப் போலோ இல்லாமல் மக்களோடு மக்களாக வாழ்ந்து ,எங்கனம் வாழவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டினார்கள்.முதலில் அனுமதித்த மதுவை படி படியாக ஒழித்தது போலவே ,மனம் போல திருமணம் செய்து வந்த மக்களிடையே அதிக பட்சம் நான்கு மனைவிகள் ஏற்ற வரம்புகள் கொண்டு வந்தனர்.பால்ய திருமணத்தை ஏற்ற அவர்கள் பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் இல்லை என்று அவர்களின் சம்மத வயதை அறிவுபூர்வமாக் கூறினார்கள் .அது அக்காலத்தில் சம்மதம் என்பது பதிமூன்று வயது பட்ப்படியாக இன்று பெண்களுக்கு ௨௫ வயது வரை சிலர் சம்மதிக்கும் உரிமை பயன் படுத்த காரணமாக இருந்தது

    Comment by S.Ibrahim — May 4, 2012 @ 2:57 am

  324. 5255. அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்
    நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) ‘அஷ்ஷவ்த்’ (அல்லது ‘அஷ்ஷவ்ழ்’) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.
    அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இங்கேயே அமர்ந்திருங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து ‘உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!’ என்று கூறினார்கள். அந்தப்பெண் ‘ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?’ என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் ‘உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி ‘கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், ‘அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு’ என்று கூறினார்கள்.
    Volume :6 Book :68
    5256. & 5257. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி), அபூ உசைத்(ரலி) ஆகியோர் கூறினார்கள்
    நபி(ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபி(ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும். எனவே, அப்பெண்ணை (அவளுடைய குடும்பத்தாரிடம்) அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அளித்திடுமாறும் அபூ உசைத்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
    …இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
    Volume :6 Book :சுருக்கம் புகாரி 2255,2256 விரிவான விளக்கம் தபாகத் அல் குப்ரா 8/114 பாத் ஹுல் பாரி 9/360

    Comment by S.Ibrahim — May 4, 2012 @ 3:43 am

  325. @Ibrahim..

    // (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) // இது என்ன இடைச்செருகல்?
    அதாவது அந்த சிறுமியை கற்பழிக்க கூட்டிவரப்பட்டு , அவள் அல்லாவிடமே பாதுகாப்பு கேட்டதினால் என்ன செய்வது என்று தெரியாமல் விட்டுவிட்டார்.

    இதற்கு முந்திய பின்னூட்டத்தில்
    //பால்ய திருமணத்தை ஏற்ற அவர்கள் பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் இல்லை என்று அவர்களின் சம்மத வயதை அறிவுபூர்வமாக் கூறினார்கள் //
    அதாவது பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் முடிக்கக்கூடாது என்று முகமது அறிவுப்பூர்வமாக கூறிவிட்டு .. இங்கே செய்திருப்பது என்ன ? இந்த சிறுமிக்கு (செவிலித்தாயுடன் வந்தைருக்கிறது) முகமதுவை யார் என்றே தெரியாமல் / அதன் சம்மதமே இல்லாமல் படுக்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
    //(தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபி(ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும்.//
    இது 100% சுத்தமான கற்பழிப்பு முயற்சி. ஏங்க இப்படியா நீங்களாக எடுத்துக்கொடுப்பீர்கள்.

    Comment by தமிழன் — May 4, 2012 @ 4:08 am

  326. இப்ராஹீம்,

    “…முஹம்மது நபி [அ.ச.உ]அவர்கள் வன்புணர்ச்சி செய்தார்கள் என்பதற்கு ஜுவைரிய்யா ,சபிய்யா ஆகியோர்களின் திருமணத்தை ஆதாரம் காட்டியுள்ளீர்கள் திடீரென்று ஊருக்குள் புகுந்து ஆண்களை வெட்டிக் கொன்றுவிட்டு ,அங்கிருந்த பெண்களை பத்தி கொண்டு வந்ததாகவும் தந்தை,சகோதரர்களின் பிணங்களிடையே அவர்களோடு உறவு கொண்டதாக்ளவும் புகாரி யில் உள்ள ஹதித்களை வைத்து மேலோட்டமாக கற்பனித்துக் கூறியுள்ளீர்கள்.இதைத்ததான் உங்களது ஆதாரமாக இதுவரை வரிந்து கட்டியுள்ளீர்கள்.
    ஆனால் உண்மைக்கு மாறாக இங்கே அவர் கூறியுள்ளார்கள்….”

    புஹாரி தொகுத்துள்ள ஹதீத்கள் சஹீஹானவை (உண்மையானவை) என்று முஸ்லிம் அறிஞர்கள் ஏற்றுள்ளனர். நீங்களும் இந்த ஹதீத்களை விவாதத்திற்கு ஆதாரம் என ஒப்புக்கொண்டீர்கள். நாங்கள் புஹாரியில் இருந்து ஆதாரமாக எடுத்து காட்டிய ஹதீத்கள் முஹம்மதின் கற்பழிப்புகளை தோலுரித்து காட்டுவதால், நீங்கள் இப்படிப்பட்ட ஹதீத்களை உண்மைக்கு மாறானவை என்று பல்டி அடிக்கிறீர்கள். இது முஸ்லிம்களின் வழக்கமான தப்பிக்கும் தந்திரம்தான்.

    முகம்மதை பற்றி நல்லவிதமாக கூறுகிற ஹதீஸ்களாக இருந்தால், அவை எவ்வளவு அழுகிப்போய் பூமிக்கடியில் புதைக்கப் பட்டிருந்தாலும் அவற்றை தோண்டி எடுத்து முஸ்லிம்கள் ஆதாரமாக காட்டுவார்கள். அதேசமயம், முஹம்மதின் அருவருக்கத்தக்க படுபாதக குற்றங்களை தோலுரித்து காட்டுகிற எந்த ஹதீத்களானாலும் அவை உண்மையானவை(ஸஹீஹ்) என்று முஸ்லிம் அறிஞர்களால் ஏற்றுகொள்ளப்பட்டிருந்தாலும், அவற்றை முஸ்லிம்கள் நிராகரிப்பார்கள். இதைதான் நீங்களும் செய்கிறீர்கள், திரு.இப்ராஹீம் அவர்களே!

    அதுசரி, கம்மது உங்கள் மனைவியை புணர்ந்தது கற்பழிப்பா? இல்லை, உங்கள் மனைவி உங்களை கொன்ற அவனோடு விரும்பி உடலுறவு கொண்டார? என்ற என் கேள்விக்கு ஏன் இன்னும் பதில் சொல்ல மறுக்கிறீர்கள்? இதற்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, உங்கள் சொந்த சரக்கிலிருந்து ஏதேதோ கதை அளந்து கொண்டு இருக்கிறீர்கள்.

    அறிவுபூர்வமான, தர்க்க அறிவுப்படி ஏற்றுகொள்ள கூடிய ஒரு பதில்கூட நீங்கள் கொடுக்காததால்,
    இந்த விவாதத்தில் நீங்கள் தோற்றுவிட்டீர்கள். இதற்கு மேலும், முஹம்மதின் கற்பழிப்பு குற்றசாட்டின்மீது விவாதித்துக்கொண்டு இருக்க எனக்கு ஆர்வமில்லை. இன்னொரு புதிய பக்கத்தை பகடு திறந்தால், அதில் முஹம்மதின் மீது வைக்கப்பட்டுள்ள அடுத்த குற்றச்சாட்டான “வழிப்பறி கொள்ளைகள்” பற்றி விவாதிக்க விரும்புகிறேன்.

    Comment by ஆர்ய ஆனந்த் — May 4, 2012 @ 4:10 am

  327. @Ibrahim..

    // (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) // இது என்ன இடைச்செருகல்?
    அதாவது அந்த சிறுமியை கற்பழிக்க கூட்டிவரப்பட்டு , அவள் அல்லாவிடமே பாதுகாப்பு கேட்டதினால் என்ன செய்வது என்று தெரியாமல் விட்டுவிட்டார்.

    இதற்கு முந்திய பின்னூட்டத்தில்
    //பால்ய திருமணத்தை ஏற்ற அவர்கள் பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் இல்லை என்று அவர்களின் சம்மத வயதை அறிவுபூர்வமாக் கூறினார்கள் //
    அதாவது பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் முடிக்கக்கூடாது என்று முகமது அறிவுப்பூர்வமாக கூறிவிட்டு .. இங்கே செய்திருப்பது என்ன ? இந்த சிறுமிக்கு (செவிலித்தாயுடன் வந்தைருக்கிறது) முகமதுவை யார் என்றே தெரியாமல் / அதன் சம்மதமே இல்லாமல் படுக்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
    //(தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தம் கரத்தை நபி(ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லை போலும்.//
    இது 100% சுத்தமான கற்பழிப்பு முயற்சி. ஏங்க இப்படியா நீங்களாக எடுத்துக்கொடுப்பீர்கள். – சரி இந்த ஹதிசை எதற்காக இங்கு கொடுத்தீர்கள்????

    Comment by தமிழன் — May 4, 2012 @ 4:11 am

  328. அந்தப் பொண்ணு விவகாரமான பொண்ணு. எங்க தொட்டா நபி ஆபாயிடுவாருன்னு தெரிஞ்சிகிட்டு நான் உங்களிடமிருந்து அல்லாவிடம் பாதுகாப்பு கோருகிறேன் என்கிறார். இதற்க்கப்புரம் கூட நபி சில்மிஷம் பண்ணா சட்டம் போட்டு ஊரைக் கூட்டி இருப்பா. வெளியே வேற ஆளுங்கள உக்காத்தி வெச்சுட்டு வந்திருக்காரு நம்ம சல்லு. எதோ ஒத்துகிட்டா தான் இவரு எத்துக்குவாராம். பச்சை பொறுக்கித்தனம் வெடலப் பொண்ணுங்களா பாத்து ஒரு கேழடு அமக்குது. இதுக்கு சப்பக் கட்டு கட்ட ஒரு முட்டாக் கூட்டம்

    Comment by sagar — May 4, 2012 @ 4:34 am

  329. இப்ராஹிம் குடுத்துள்ள இந்த ஹைதிசைப்படிக்கும் போது, நம்ம ஊரு பண்ணையார்கள்(வில்லன்) செய்வது மாதிரி இருக்கிறது, ”ஏலேய், அவள நம்ம தோட்டத்து வீட்டுக்கு தூக்கியாங்கடா”(திருமணம் செய்யத்தான்)

    Comment by தமிழன் — May 4, 2012 @ 4:38 am

  330. இப்ராஹீம் எடுத்து காட்டியுள்ள இந்த ஹதீஸ் ஏற்கனவே அலி சினாவின் தளத்தில் அம்பலபடுத்தப்பட்டுள்ளது. முஹம்மது செய்த கற்பழிப்பு முயற்சியையும், எப்படி சஹாபாக்கள் எனும் அவரது கைத்தடிகள் இளம் பெண்களை முஹம்மது அனுபவிப்பதற்காக கடத்திக்கொண்டு வந்து அவருக்கு பெண்களை ஏற்பாடு செய்யும் பணியை செய்பவர்களாக(pimps) இருந்தார்கள்என்பதையும் தெளிவாக நமக்கு காட்டுகிறது.

    Comment by ஆர்ய ஆனந்த் — May 4, 2012 @ 7:34 am

  331. The girl whom Prophet allowed to go should have been less attractive. If she had been a blond then we know what would have happen.

    it is hard to believe 18 yrs girl marrying 66 old man happily. Sexual attraction would have existed between the gilr and the old man. But other way it is possible

    Comment by Srini — May 4, 2012 @ 7:52 am

  332. இப்ராஹீம்,

    “ஆரியனின் ஆனந்தமே ,////நீங்கள் ஏகத்துவ பத்திரிகையில் துணை ஆசிரியராக உள்ள A.சையத் இப்ராஹீம் என்று நினைக்கிறேன். சம்பளம் வாங்கிகொண்டு வேலை செய்வதால், உங்கள் பிழைப்பை காப்பாற்றிக் கொள்ள எது வேண்டுமானாலும் எழுதுவீர்கள்///
    உங்களுக்கு இப்படி ஒரு நினைப்போ !நான் உணர்வு வாசகன் எஸ்.இப்ராஹீம்”

    ஏகத்துவம் பத்திரிகையில் துணை ஆசிரியராக உள்ள A.சையத் இப்ராஹீம் “உணர்வு” வாசகராக இருந்துதானே ஆகவேண்டும்!

    ஈசா குரான் தளத்தில் உமர் என்பவர் குரானின் தவறுகளையும் முஹம்மதின் கேவலமான செயல்களையும் அம்பல படுத்துவதற்கு அறிவுபூர்வமான பதில் கொடுக்க முடியாமல், பி.ஜே.வின் தளத்தில் கண்டபடி உளறுகிற அதே “ஏகத்துவ” இப்ராஹீம் தானே நீங்கள்!

    காபிராகிய நாங்கள் எங்களை விமர்சிப்பதற்காக முஸ்லிம்களை கொலை செய்வதில்லையே. அப்பொழுது ஏன் நீங்கள் எங்களை போன்று மறைந்திருக்க வேண்டும்? சரி, நீங்கள் எந்த இப்ராஹிமாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போங்கள்.

    Comment by ஆர்ய ஆனந்த் — May 4, 2012 @ 7:55 am

  333. ஸ்ரீநி,

    இது தமிழ் தளம் என்பதால் நீங்கள் தமிழில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்தால், ஆங்கிலம் அறியாத(முக்கியமாக பி.ஜே.போன்ற ஆலிம்கள், பாமர முஸ்லிம்கள்) நம் தமிழ் நெஞ்சங்களுக்கு அதை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

    Comment by ஆர்ய ஆனந்த் — May 4, 2012 @ 8:04 am

  334. @ibrahim-please stop comparing muhammad with other personalities,if you want to really prove that he’s a postman or messenger,compare his qualities with buddha,jesus,baba and other spiritual personalities…if you keeps your talk in ashoka and sivaji,we cAncome to a declaration that muhammad also an ordinary person who’s addicted to money,women,enjoyment.holy qur-aan is the only god’s word.so,there won’t be a single error. .then why you are stated that some part of the hadith has been altered by muhammad’s enemies? ? ?thalaiva neeye arindhawan

    Comment by Vijay lanka — May 4, 2012 @ 6:00 pm

  335. jஆரியனின் ஆனந்தமே
    ///இப்ராஹீம் எடுத்து காட்டியுள்ள இந்த ஹதீஸ் ஏற்கனவே அலி சினாவின் தளத்தில் அம்பலபடுத்தப்பட்டுள்ளது. /// அளிசீனாய் ஒரு மெண்டல் என்று துவக்கத்திலே நிருப்பித்தாயிற்று .அப்போது மறுக்கவில்லை
    ////நாங்கள் புஹாரியில் இருந்து ஆதாரமாக எடுத்து காட்டிய ஹதீத்கள் முஹம்மதின் கற்பழிப்புகளை தோலுரித்து காட்டுவதால், நீங்கள் இப்படிப்பட்ட ஹதீத்களை உண்மைக்கு மாறானவை என்று பல்டி அடிக்கிறீர்கள். இது முஸ்லிம்களின் வழக்கமான தப்பிக்கும் தந்திரம்தான்.////
    அந்தஹதித்களை நான் மறுத்ததாக பொய்யை பதிவு செய்ய வேண்டாம் .உண்மைக்கு மாறானவை என்று பல்டியும் அடிக்கவில்லை.அந்த ஹதித்கள் செய்தியின் ஒரு பகுதியை மட்டுமே குறிப்பு தந்துள்ளது .அதன் தொடர்புடைய செய்திகளை வைத்துத்தான் முழுமையாக நடந்த சம்பவங்களை அறியமுடியும்
    ///இந்த விவாதத்தில் நீங்கள் தோற்றுவிட்டீர்கள். ///
    இந்த விவாதத்தில் உங்கள் தோல்வியை மறைக்கவே சார்வாகன் சார் பீஜே சான் விவாதத்தை இங்கே வீடியோவாக காட்டுகிறார.

    Comment by S.Ibrahim — May 5, 2012 @ 5:20 pm

  336. தமிழன் ////(அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) // இது என்ன இடைச்செருகல்?
    அதாவது அந்த சிறுமியை கற்பழிக்க கூட்டிவரப்பட்டு , அவள் அல்லாவிடமே பாதுகாப்பு கேட்டதினால் என்ன செய்வது என்று தெரியாமல் விட்டுவிட்டார்.///
    அந்த பெண் ஏற்கனவே திருமணமாகிஅவர் கணவர் இறந்துவிட்டார் .

    Comment by S.Ibrahim — May 5, 2012 @ 5:37 pm

  337. திருமணம் செய்வது அவரவர் சொந்த விருப்பத்திற்குறியது. ஆனால் அவர் தனி ஆளாக இருக்கும் பொழுது. ஒரு மதத்தின் தலைவர்,அரபுலகக் கடவுளின் தூதர், கடவுளால் தேர்வு செய்தவர்,சிறுமியை மணமுடிக்க வேண்டிய அவசியம் தான் என்ன? அதிலும் எத்தனையோ கண்ணிப் பெண்கள் இருக்கும் போது தேவைதானா? திருமணம் முடிந்து கண்ணி கழிந்த பிறகுதான் அதாவது ஒன்பது வயதில் இருவரும் சேர்ந்ததாக ஹதீது கூறுவதாகச் சொல்கிறார்கள், கண்ணி கழியும் வரை காத்திருக்காமல் ஏன் அவசரகதியில் மணமுடிக்க வேண்டும்? யாரும் கடத்திச் சென்றுவிடுவார்களா? கடவுளின் கட்டளையாயிற்றே கடத்தக் கூட முடியாதே பிறகு ஏன் அவசரம்? முகம்மதுக்குப் பிறகு இச் சட்டம் தடை செய்யப்பட்டதால், இதை ஏற்கனவே கடவுளும் அறிந்த ஒன்றுதான் இருந்தும் முகம்மதுக்கு ஏன் அனுமதியளித்து ஒரு தவறுக்கு முன்னுதாரனமாகக் காட்ட வேண்டும்? ஒரு தங்கை,அல்லது மகள்,என்றாவது அறிமுகப்படுத்தியிருக்கலாமே? அல்லது ஒரு வாலிபருக்கு மனமுடித்து வைக்கும் படி வஹி அறிவித்திருக்கலாமே????

    Comment by iniyavan — May 13, 2012 @ 6:13 am

  338. வெற்றிகரமான நக்லா வழிப்பறி கொள்ளைக்கு பிறகு, நபி லாபகரமான தன்னுடைய கொள்ளை நடவடிக்கைகளை மேலும் அதிகப்படுத்தி தாக்குதல் நடத்துவது, கொள்ளை அடிப்பது என்ற கலையில் கைதேர்ந்த நிபுணராகிவிட்டார்! மேலும் பல வணிக கூட்டங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு அதிகமான கொள்ளை பொருட்கள் நபியின் சவப்பெட்டிகளை நிரப்பியது. அது அவரையும் அவரை பின்பற்றியவர்களையும் செல்வந்தர்களாக்கியது. அப்பொழுதுதான் அல்லாஹ்வின் தூதர் சண்டையிடுவதையும் கொல்லுவதையும் ஊக்கப்படுத்தும் வசனங்களை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

    மக்கா வாசிகளால் முஹம்மது தாக்கப்பட்டால் அவரை மதீனாவாசிகள் பாதுகாக்க வேண்டும் என்றே மதினாவில் செய்யப்பட ஒப்பந்தம் கூறியது. ஆனால் முஹம்மதின் ஆக்கிரமிப்பு போர்களில் கலந்து கொள்வதையோ , போரில் கொள்ளை அடித்த பொருட்களால் முகம்மதை செல்வந்தராக்குவதையோ அந்த ஒப்பந்தம் அவர்கள் மீது கடமையாக்கவில்லை. ஆனால் முஹம்மது மதீனா வாசிகளும் அவருடைய தாக்குதல்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். வழக்கம் போலவே, அவர் இதற்கு ஒரு தீர்வை வஹியின் மூலம் கண்டார் :

    “War is ordained for you, even though it be irksome unto you. Perchance ye dislike that which is good for you, and love that which is evil for you. But God knoweth, and ye know not.”

    “உங்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும் போரிடுவது உங்கள் மீது கடமையாக்கப் பட்டுள்ளது. நீங்கள் உங்களுக்கு நன்மையாக உள்ளதை விரும்பாதிருக்க கூடும், உங்களுக்கு தீமையானதை விரும்பக்கூடும். அல்லாஹ்வே அறிவான், நீங்கள் அறிய மாட்டீர்கள்.”

    இப்படிப்பட்ட வசங்களை அல்லாஹ்வின் பெயரில் வெளிப்படுத்தி முஹம்மது தன்னுடைய கொள்ளை கூட்டத்தை மேலும் விரிவாக்கி தன்னுடைய கொள்ளை தொழிலில் பல உயரங்களை அடைந்தார்! அதுவும் அல்லாஹ்வின் பெயரால்.

    Comment by ஆர்ய ஆனந்த் — May 13, 2012 @ 3:16 pm

  339. i very much appreciate ibrahim.

    ரொம்ப ஆச்சரியமாக இருக்கு.

    தன் உறவுகளைக் கொன்றவனை மணம் முடிப்பதை வெகு சாதாரண திருமணம் போல் கருதுவது,
    அந்த திருமணம் மிகவும் சரியான ஒன்று என்று கூறுவது, போரில் தோற்ற பெண்களை ஆடு மாடு போல் பிரித்து தன் வீரர்களுக்குக் கொடுப்பது மிகவும் நியாயம்,
    அதனால்தான் அந்தப் பெண்களின் காமம் தீரும் என்பது ..

    மதங்களில் நம்பிக்கை இருக்க வேண்டியதுதான். ஆனாலும் மேலே சொன்னவைகளை எப்படி உண்மை, நியாயம், சிறப்பு என்றெல்லாம் இப்ராஹீமால் சொல்ல முடிகிறது என்பது பெரும் ஆச்சரியம். அந்த அளவிற்கா மனசாட்சியை மறுத்து மதத்தை நம்ப முடியும். ஆச்சரியம்தான்.

    வழக்கமாக இஸ். சகோ.க்களிடம் ஒன்று சொல்வதுண்டு; அனேகமாக அவர்களுக்கு மற்ற மதத்தில் நண்பர்கள் இருக்க மாட்டார்கள். ஒரு வேளை உண்மையில் அப்படி நண்பர்கள் இருந்தால் உரைகல் போல் அவர்களின் வாதங்களை அவர்களின் நண்பர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ள சிறிது முயற்சியெடுத்துப் பார்க்கலாம்.

    நண்பர்கள் வாதிடும்போது உன் மனைவி, உன் தாய், உன் தங்கை … என்றெல்லாம் பேசி விவாதிப்பதை நிறுத்திக் கொண்டால் மிக நன்று.

    Comment by dharumi — May 28, 2012 @ 4:52 pm

  340. What I feel is… Muhammad was very poor man. He married a woman who was 17 years elder to him but rich. kadhija was 40 and he was 23 years old. This is an abnormal marriage for any culture and period. Kadhija should have children in her previous marriage and they would even got married. So she could have been a mother in law when she married muhamad. A woman can be beautifull till 43- 45 after that she will become ugly. Same is the case of kadhija when Muhammad was 33 she should have been 50 . Naturally sexual attraction did not exist between the 2. But kadhija was strong woman and she should have held the wealth in her hands. Muhammad was a mere puppet. So he had no way but to accept his fate. To satisfy him he went to cave and masterbatted . Heavy masterbation resulted in giddiness and shivering. When he was caught in this act he told he saw God. He asked to be covered by a blanket to hide his sperm.Muhammad was exploited by kadhija and once she died he let loose his anger on all woman.He hated kadhija domination and as result he framed a relgion which made women slaves. Islam was due to Kahdija’s treatment of Muhammad.If muhammad had not married her today there wont be islam.

    Comment by Srini — May 29, 2012 @ 11:30 am

  341. thiru.தருமி ,முகம்மதுநபி[அ.ச.உ]அவர்கள் காலத்தில் மற்ற நாடுகளில் நடந்த போர்களில் கைது செய்யப்பட பெண்களின் நிலை அறிந்து சொல்லுங்கள்.நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மாதவிடாய் பெண்கள் வீட்டில் ஒதுக்கிவைக்கப்பட்டனர். மாட்டு தொழுவிலும் கூட வைக்கப்பட்டதாக கூற கேள்விபட்டுள்ளேன்.இன்று அது போன்று இருந்தால் அப்படி வைத்தவர்களை பற்றி நாம் என்ன நினைப்போம் .அது போன்று அன்று மாதவிடாய் பெண் வெளியிலோ மற்ற விசேச வீடுகளிலோ கலந்து கொண்டால் என்ன நினைப்பார்கள்அபச்சாரம் என்பார்கள்.நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பத்துக்கு மேல் குழந்தை பெறுவது சகஜம் .மக்கள் வெகு சாதரணமாக கருதினர்.பத்துக்கும் கீழே குழந்தை உள்ளவர்கள் மிக குறைவாகவே இருப்பார்கள்.ஆனால் இன்று மூன்றுக்கு மேல் குழந்தை பெற்றாலே மிகக் கேவலமாக கருதப் படுகின்றனர்.[நம் முன்னோர் அப்படி நினைத்தால் இன்று இருப்போர் பலர் இல்லாமற் போயிருப்பார்.] இந்த மாற்றங்களுக்கு என்ன காரணம் ? மக்கள் சிந்தனைகள் மாறிப்போனது ஏன்? ஒரு பெண் தனது தோழனை தந்தையிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைக்கும் இன்றைய நாகரிகத்தை நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நினைத்து பார்க்க முடியுமா?
    இன்றும் வெற்றி பெற்ற ராணுவம் பெண்களை எங்ஙனம் படுத்துகிறது என்பதை நீங்கள் அறியாத ஒன்றா?
    நபி[அ.ச.உ] காலத்தில் மற்றையவர்கள் போரில் வெற்றி பெற்றவுடன் பெண்களிடம் நடந்து கொண்டதை ஒப்பு நோக்கினால் அவர் இறைதூதர் என்பதை உணருவர்.கடந்த நூற்றாண்டு வரை மாதவிடாய் பெண்கள் தீட்டு என்று ஒதுக்கி வைத்தார்களா?இல்லையா?ஆனால் அந்த நிலையிலும் பெண்கள் குரான் படிக்கலாம் ,மனைவியுடன் சேர்ந்து சாப்பிடலாம்,உடலுறவுக்கு மட்டுமே தடை என்ற அறிவியலைத் தவிர மற்ற எந்த மூட பழக்கங்களுக்கும் பெண்களை முடங்கவைக்கவில்லை என்னும் பொழுது முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் பெண்களை எத்தனை உயர்வாக கொண்டார்கள் என்பதை அறிய முடிய வில்லையா?
    நான் ஹிந்து சகோதரர்களுடன் பங்குதாரர்களாக இருந்து வியாபாரம் பண்ணியவன் .மேலும் ஹிந்துக்கள் தெருவிலே வசித்து வருபவன் .
    ////அனேகமாக அவர்களுக்கு மற்ற மதத்தில் நண்பர்கள் இருக்க மாட்டார்கள். ஒரு வேளை உண்மையில் அப்படி நண்பர்கள் இருந்தால் உரைகல் போல் அவர்களின் வாதங்களை அவர்களின் நண்பர்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ள சிறிது முயற்சியெடுத்துப் பார்க்கலாம்.///
    மக்கள் மத்தியில் ஐக்கியமாக பழகாமல் புத்தக புழுவாக ,இணையதள இணைந்தவராக உங்கள்;போன்று இருப்பவர்களுக்கு முஸ்லிம்கள் பற்றி அதிகமாக தெரிவதில்லை.இணையதளத்திலும் மற்ற மீடியாக்களிலும் முஸ்லிம்கள்; பற்றி எழுதப் பட்டதையே உண்மை என்றும் கருதும் உங்களுக்கு முஸ்லிம்கள் ஹிந்துக்களிடம் உறவுமுறை வைத்தும் பழகுவது தெரிய நியாயமில்லை.பல கிராமங்களில் பார்த்தால் ஹிந்துக்கள் சாதியினரிடையே கலவரம் வரும் ஆனால் முஸ்லிம்களுக்கும் ஹிந்துக்களுக்கும் எந்த காலத்திலும் எந்த அகலவர்மும் இருக்காது .நகரங்களில் உள்ள ஹிந்த்துதுவா அரசியல்வாதிகள் உள்ள இடங்களில் மட்டுமே கலவரம் வருவதை காணலாம்.
    ////நண்பர்கள் வாதிடும்போது உன் மனைவி, உன் தாய், உன் தங்கை … என்றெல்லாம் பேசி விவாதிப்பதை நிறுத்திக் கொண்டால் மிக நன்று.///
    இப்படி வாதிட்டவர்கள் யார் என்பதை அறிந்து அநாகரிக பேர்வழிகளை தெரிந்து கொள்ளமுடியும்

    Comment by S.Ibrahim — May 29, 2012 @ 6:12 pm

  342. இப்புராகீமு! நீங்க சொல்லுறத பாத்தால், மதமல்ல மார்க்கம், இந்த காலத்துக்கு கதைக்கு உதவாத மதமாதானே இருக்கிற மாதிரி இருக்கு!… நீங்களே அடிக்கடி அந்த காலத்தில அப்படி இருந்தது அதனாலதான் நபிகள் அதை செஞ்சாரு!. அந்த காலத்தில 6 வயசு குழந்தையை 55 வயது கிழவன் கல்யாணம் செஞ்சிக்கலாம். அது வயசுக்கு வர்றத்துக்கு முன்னாடியே உடல் உறவு கொள்ளலாம். அதனால தான் நபிகள் அதை செஞ்சாரு!.அந்த காலத்தில புருஷங்காரனை கொன்னுட்டு அந்தப் பெண்ணை பலவந்தமாக கற்பழிக்கலாம். அதனால தான் நபிகள் அதைச் செஞ்சாரு!. அந்தகாலத்திலே மருமகளைக் கணக்கு பண்ணலாம். அதனால தான் நபிகள் அதை செஞ்சாரு!. அந்த காலத்தில ஜனங்களை கொலை செஞ்சிட்டு கொள்ளையடிக்கலாம்!. அதனால தான் நபிகள் அதைச் செஞ்சாரு!. அந்த காலத்தில ஜனங்களை கொலைச்செஞ்சிட்டு அந்த ஜனங்களோட குடும்பத்தில் இருக்கிற பொண்ணுகளை அடிமையா விலைக்கு விக்கலாம். அதனால தான் நபிகள் அதைச் செஞ்சாரு! அப்பிடின்னுட்டு அடுக்கிகிட்டே போறீங்க!. இந்த காலத்தில இப்படியெல்லாம் செஞ்சா அந்த ஆளை கைது செஞ்சு தூக்கில போட்டுருவாங்க! இல்லையா!. ஆகையால அந்த காலத்தில செஞ்சது இந்த காலத்தில செய்யமுடியாதில்லையா, அந்தகாலத்தில அப்படி செஞ்ச மதத்தை இந்த காலத்துக்கு மட்டுமல்ல எக்காலத்துக்கும் பொருந்தும் அப்படின்னுட்டு எப்படி சொல்றீங்க!..

    ஆனா ஒண்ணு புரியுது! உங்களுக்கே இப்ப இதெல்லாம் சரியா அப்படிண்ணு தோண ஆரம்பிச்சிடுச்சி!. கொஞ்சம் உறுத்துது போல…. ஏன்னா ஆர்யாஆனந்த சொன்ன கம்மது கதை உதாரணத்துக்கு பதிலே நீங்க கொடுக்கல… அதைப் பத்தி பேச உங்களுக்கே சங்கடமா இருக்கும் போல!… தனக்குன்னு வந்தா ரொம்ம சிரமம்தான் இல்லியா!

    Comment by ஸ்ஸப்பாடா! — May 30, 2012 @ 3:50 am

  343. //***இன்றும் வெற்றி பெற்ற ராணுவம் பெண்களை எங்ஙனம் படுத்துகிறது என்பதை நீங்கள் அறியாத ஒன்றா?**////

    So Muhammad was just like other warriors. He is not unique. His followers did not respect women but raped them !!! naara payals.

    First of all why this fellow went to war ? If he is really Allah (GOd) messenger. He could have stopped the enemies by his divine power.

    why this guy prevented his wives remarrying after his death. Aisha was just 20 years old. Why this old fellow did not allow her to remarry . Young girl died without any children !!

    Comment by srini — May 30, 2012 @ 8:30 am

  344. @S.Ibrahim ,

    இப்புடு, நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள். அந்த காலத்தில் அல்லாவுக்கு இருந்த அறிவு அவ்வளவுதான் என்றா? அதனால் தான் அந்த காலத்துக்கு தகுந்தாமாதிரி இறைதூதருக்கு ஆலோசனை வழங்கினான் அதனால் அது சரியே. இந்த காலத்து காஃபிர்களுக்கு இருக்கும் அறிவுடன் அந்த காலத்து அல்லாவின் அறிவை ஒப்பிடக்கூடாது சரிதானே?

    Comment by தமிழன் — May 30, 2012 @ 8:30 am

  345. //****.பல கிராமங்களில் பார்த்தால் ஹிந்துக்கள் சாதியினரிடையே கலவரம் வரும் ஆனால் முஸ்லிம்களுக்கும் ஹிந்துக்களுக்கும் எந்த காலத்திலும் எந்த அகலவர்மும் இருக்காது .நகரங்களில் உள்ள ஹிந்த்துதுவா அரசியல்வாதிகள் உள்ள இடங்களில் மட்டுமே கலவரம் வருவதை காணலாம்.***//

    You fellows divided india into poaksitan and india. Killed millions of hindus in 1947 partition

    Comment by srini — May 30, 2012 @ 8:31 am

  346. ஸ்ரீனி ,இந்தியாவை பிரித்தது முஸ்லிம்கள் அல்ல .//// Killed millions of hindus in 1947 partition /// ஹிந்துக்களை வெறியேற்றி ஓட்டும் வாங்கும் பீஜேபீ யுக்தியில் உங்களுக்கும் உடன்பாடு உண்டா?

    Comment by S.Ibrahim — May 30, 2012 @ 5:47 pm

  347. ஸ்ஸப்பாடா! படுத்துவது தாங்க முடியலையடா ,திரும்ப திரும்ப சொன்னதையே போட்டு உளறிகிட்டு இருக்காதீங்க ,இஸ்லாத்தை கீழ்த்தரமாக எழுதிய ஒருவன் கூறியதை மெல்லவேண்டாம். பலதடவை பதில் கொடுத்த பிறகும் வைக்கப்பட வாதத்திற்கு பதில் தராமல் கற்பழித்தார் ,கொன்றார் ,கொள்ளையடித்தார் என்று பழைய கீறலில் நிற்க வேண்டாம்.இப்போது சிடி டிவிடி எல்லாம் வந்துவிட்ட பிறகும் பழைய ஹெச்.எம்.வி.இலே தாளமடித்துக் கொண்டு இருக்க வேண்டாம்.
    ஆ.ஆ வின் உதாரணம் உடைக்கப்பட்டுள்ளது மீண்டும் படித்து பார்க்கவும்

    Comment by S.Ibrahim — May 30, 2012 @ 5:55 pm

  348. Ibrahim ,

    Then who divided india ? Muslims will never adjust with other races. Also they dont have gratitude. See Bangladesh they kill hindus and rape hindu girls. They got freedom by India
    ———————————————
    one question to you.. do u agree Hindus are good. In spite of dividing India for Hindus.. we permitted u to live in India. Do you agree India is secular because of Hindus. ? Please say yes or no

    Comment by Srini — May 31, 2012 @ 9:16 am

  349. but muhammad banned his widows from re marrying
    Aisha was 20 yrs old,

    These old fellow died at 62 years and these girls remained as widows. Good religion, good messenger,

    Comment by srini — June 4, 2012 @ 1:08 pm

  350. TNTJ inaiyathalatthil paartthathu…
    சில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா? இஸ்லாத்தின் கொள்கை சரியா? என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.
    mudinthaal pothu medaiyil pothu vivaatham nadatthalaame.

    Comment by Joseph — August 13, 2014 @ 4:29 pm


RSS feed for comments on this post.

Leave a comment