pagadi

August 10, 2011

பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்

Filed under: Uncategorized — பகடு @ 3:17 pm

இஸ்லாத்தின் இறைதூதர் நபிகள் நாய்கம் எப்பேர்ப்பட்ட மனிதர் என்பதற்கு ஒரு முக்கியமான ஆதாரத்தை நண்பர் முகவை அப்பாஸ் பதிவாக எழுதியுள்ளார்.

இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் நாட்டு நடப்பு; குடும்ப கட்டுப்பாட்டுக்கு பின் குழந்தை.

இப்போது வீரமணியார் வகையறாக்கள் ஒரு கேள்வி எழுப்பலாம், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட லட்சத்தில் ஒருவருக்குத் தானே குழந்த பிறந்துள்ளது. அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட எல்லாருக்கும் பிறக்க வில்லையே என்று. இங்கேயும் இறைவனின் சான்று பளிச்சிடுகிறது. அதாவது குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்யாமலேயே குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் தம்பதிகளில் எப்படி தான் நாடியவர்களுக்கு மட்டுமே குழந்தை தருவது போன்று, அறுவைச் சிகிச்சை செய்தவர்களிலும் தான் நாடியவர்களுக்கு மட்டுமே குழந்தை தருகிறான் இறைவன் என்பதுதான் அது.

இதைத்தான் இறைவனின் தூதர்[ஸல்] அவர்கள் பின்வரும் பொன்மொழியில் தெளிவான வார்த்தையில் சொல்லியுள்ளார்கள்;

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்;

”நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” என்று கூறினார்கள்.[புகாரி]

நாத்திக மடையர்களான வீரமணியார் வகையறாக்கள் என்ன கேட்பார்கள் என்பதை முன்னரே யூகித்து சகோ முகவை அப்பாஸ் பதிலளித்துள்ளார்கள்.

அல்லாஹ் யாருக்கு குழந்தையை தர நாடுகிறான் என்பது நமக்கு தெரியாது. ஏன் நபிகள் நாய்கத்துக்கே தெரியாது. அவரும் ஆண் குழந்தைக்காக இறைஞ்சி அவருக்கு ஆண் குழந்தை கொடுக்கப்படவில்லை. எத்தனையோ பெண்களை நபிகள் நாய்கம் கற்பழித்தததால்தான் என்று பிறமத சகோதரர்கள் அவதூறு சொல்லியுள்ளார்கள். ஆனால் அது உண்மை இல்லை. உங்களது பாவம் உங்களது பிள்ளைகளுக்கு இல்லை என்று அல்லாஹ் திருமறையில் அறிவித்திருக்கிறான். ஆகவே நபிகள் நாய்கம் செய்த கற்பழிப்புகளின் பாவம் அவரது பிள்ளைக்கு எப்படி வரும்? இது கூட தெரியாத் நாத்திக மடையர்களான வீரமணி வகையறாக்கள் என்ன விவாதம் செய்யப்போகிறார்கள்?

சரி இப்போது நபிகள் நாய்கத்தின் பொன்மொழிக்கு வருவோம். அதிலிருந்து இறையச்சம் பெறுவோம்.

நபிகள் நாய்கதின் போர்வீரர்கள் கற்பழிப்பு செய்கிறார்கள். யாரை? போரில் பிடிக்கப்பட்ட பெண்கைதிகளை. அபு க்ரைபுக்கு முன்னாலேயே அமெரிக்காவுக்கே வழிகாட்டியாக நபிகள் நாய்கம் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

அபு க்ரைபில் எந்த பெண்கைதியையும் அமெரிக்கா கற்பழிக்கவில்லை. ஆனால், இனி அமெரிக்கா நபிகள் நாய்கம் வழியை மேற்கொண்டால், ஈராக்கில் பெண்கைதிகளை பிடித்து கற்பழிக்கலாம் என்ற உயரிய போதனையை நபிகள் நாய்கம் சல்லல்லாஹூ அலைஹிவசல்லம் அறிவிக்கிறார்கள்.

இதில் நபிகள் நாய்கத்தின் போர்வீரரான அபு சயீத் (ரலி) ஒரு அக்கறையாக இந்த பெண் போர்க்கைதிகளை கற்பழிக்கலாமா என்று கேட்கிறார். அவருக்கு அந்த பெண்கள் அன்றுதான் தன் கணவன்மார்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் கொல்லப்படுவதை கண்ணால் பார்த்திருக்கிறார்கள். அன்றே நபிகள் நாய்கத்தின் போர்வீரர்கள் அந்த பெண்களை கற்பழித்து அந்த பெண்களுக்கு இன்பம் தருகிறார்கள்.

இந்த வேளையில் அபு சயீத் (ரலி) அவ்ர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. இந்த பெண்களை கற்பழித்து அந்த பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், இந்த பெண்களை விற்று பணம் பண்ண முடியாதே என்று கவலைப்படுகிறார்.

ஒரு குலத்தார் மீது போர் தொடுத்து அவர்களது ஆண்களை கொன்று பெண்களை சிறைபிடிக்க வேண்டும் என்பது நபிகள் நாய்கத்தின் வழிமுறை. அவ்வாறு செய்திருக்கும் இந்த நிகழ்வில் அதுவரை சுதந்திர பெண்களாக இருந்த அவர்கள் அடிமைகளாக விற்கப்பட தகுதியுடையவர்களாக ஆகிவிடுகிறார்கள். இதுவும் நபிகள் நாய்கத்தின் வழிமுறை. இது தவறு என்று இன்று நாம் கருதக்கூடாது. நபிகள் நாய்கம் எந்த புறம் நின்று உச்சா போனார் என்பதையும் நாம் பின்பற்றுபவர்கள். இப்படிப்பட்ட முக்கியமான அறிவுரையை நாம் உதறித்தள்ளி விட முடியுமா? சிந்தியுங்கள் என்று அல்லாஹ் அல்குரானில் அடிக்கடி நம்மை கேட்டுகொள்கிறான்.

ஆனால் அங்கே நபிகள் நாய்கம் என்ன அறிவுரை சொல்கிறார் என்று சிந்திக்க வேண்டும்.

”அடே பதர்களே.. இன்றுதான் கணவனை இழந்திருக்கிறார்கள். பெற்ற பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள். இன்றுதான் பெற்ற தந்தையை இழந்திருக்கிறார்கள். அவர்களை போய் கற்பழித்து அடிமையாக விற்கிறேன் என்று சொல்கிறாயே உனக்கு மனிதாபிமானம் இருக்கிறதா?” என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

”இந்த பெண்களை கற்பழிக்கிறேன். உள்ளே விடலாமா? வெளியே விடலாமா? என்று கேட்கிறாயே? நீ ஒரு மனுஷனா? இதற்காகவா நீ மனிதனாக பிறந்தாய்? உன் மனைவியிடம் போய் உடலுறவு கொள். போரில் தோல்வியடைந்தால் என்ன? அவர்கள் மனிதர்கள் இல்லையா?” என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

“அடே நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளே.! நான் இந்த காலத்துக்கு மட்டுமா போதனை கொடுக்க வந்தேன்?  இனி வரும் காலம் அனைத்துக்கும் போதனை கொடுக்க வந்தேன். இதே ஆட்கள் நம்மை கைப்பற்றினால் நம் பெண்களை இதே போல கற்பழிப்பார்கள். அது உண்மைதான். அது காட்டிமிராண்டி வழக்கம். நாம் நாகரிகமான புதிய மதத்தில் இருக்கிறோம். அந்த மதத்தில் இது போன்ற காட்டிமிராண்டித்தனமான செய்கைகளுக்கெல்லாம் இடமில்லை. இவர்களை மரியாதையாக கண்ணியமாக நடத்துங்கள். இவர்களை அடிமைகளாக விற்காதீர்கள். அவர்கள் பெண்கள். அவர்கள் நம்மோடு போர்புரியவில்லை. அவர்களது கணவன்கள், பெற்றோர்கள் குழந்தைகள் நம்மோடு போர் புரிந்தார்கள் தோற்றார்கள் இறந்தார்கள். ஆனால் இந்த பெண்கள் என்ன தவறு செய்தார்கள்? . அதற்காக இவர்களை கற்பழிப்பதோ இவர்களை அடிமைகளாக்கி விற்பதோ தகுமா? இந்த பெண்களே நம்முடன் போரிட்டாலும், இவர்களை அவமரியாதை செய்வதோ கற்பழிப்பதோ தகுமா? அது நாகரிகமானதா? பண்பாடுள்ள விஷயமா? இவர்களை கற்பழிப்பவன் கேடுகெட்டவனிலும் கேடுகெட்டவனாயிற்றே.  நாம் செய்யக்கூடாது. இவர்களை க்ளங்கப்படுத்தாமல் அனுப்பி வையுங்கள். அந்த பெண்களை கவுரதையாக அனுப்பி வையுங்கள். அவர்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள். அவர்கள் யாரை கணவராக எடுத்துகொள்கிறார்களோ அவர்களிடம் செல்லட்டும். அந்த பெண்கள் தனியாகவே இருக்க விரும்பினாலும் இருக்கட்டும். அவர்களை அடிமையாக விற்பது மனித அறத்துக்கே எதிரானது. இறைவனின் முன்னால் மனிதர்கள் எல்லோருமே சமம். அப்படியிருக்கும்போது ஒரு மனிதனின் அடிமையாக இன்னொரு மனிதன் இருப்பது தகுமா?” என்றா நம் நபிகள் நாயகம் சொன்னார்? இல்லவே இல்லை!

அவர்கள் என்ன சொன்னார்கள்?

அந்த பெண்களை எப்படி கற்பழிக்க வேண்டும் என்றல்லவா நமது நபிகள் நாயகம் அறிவுரை வழங்குகிறார்! சிந்தியுங்கள்!

“அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? உச்சகட்டத்தில் ஆண் குறியை வெளியே எடுத்து விந்தை கொட்டக்கூடாது என்று ஒன்றுமில்லை. ஆனாலும் அப்படி செய்யாமலிருப்பதே மேலானது. அதாவது அந்த பெண்ணின் கருப்பைக்குள் உங்கள் விந்தை அனுப்புவதே மேலானது. ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!”

ஆஹா…!

இதுதானே நம் இறைதூதரின் அதுவும் இறுதி இறைதூதரின் அறிவுரை!!!
இதுவல்லவோ இறைதூதரின் இலக்கணம்!!!!  படிக்கும் எனக்கே புல்லரிக்கிறது!!. இப்படிப்பட்ட்வரை இறைதூதராக கொண்ட நாம் எவ்வளவு பேறு பெற்றவர்கள்!! இப்படிப்பட்ட இறைதூதரிடம் எப்படிப்பட்ட கூட்டம் சேரும்!!!, எவ்வளவு கூட்டம் சேரும்!!!  என்று சிந்தித்து பாருங்கள். சும்மாவா அல்லாஹ் சிந்திக்க மாட்டீர்களா என்று குரான் வசனங்களில் இறைஞ்சுகிறான்.

இவையே நபிகள் நாயகத்தின் வழிமுறைகள்.

போரில் பிடித்த பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும், எப்படி கற்பழிக்க வேண்டும், எப்படி விந்தை உள்ளேயே விட வேண்டும் என்பதனை தெளிவு படுத்தியிருக்கும் இந்த பொன்மொழிகள் இன்னமும் 1400 ஆண்டுகளுக்கு பின்னாலும் முகவை அப்பாஸ் போன்ற மனிதர்களை இஸ்லாமுக்கு அழைத்து வருகின்றன. இப்பொன்மொழிகள் முகவை அப்பாஸ் பொன்ற ஈமானுள்ள முஸ்லீம்களை உற்சாகப்படுத்துகின்றன என்றால் அதில் ஆச்சரியம் இருக்கிறதா?

இதனால்தான் உலகத்தில் வேகமாக பரவும் மதமாக இஸ்லாம் இருக்கிறது என்றால் மிகையில்லை.

சிறைக்கூடங்களில் இஸ்லாம் வேகமாக பரவுகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

காரணம் இறைதூதரின் இது போன்ற பொன்மொழிகளே என்றால் மிகையில்லை. எவ்வளவு சிறைக்கைதிகள் தாங்கள் செய்வதை அல்லாஹ் பெயரில் நியாயப்படுத்தலாம் என்று சந்தோஷப்படுவார்கள் என்று நினைத்து முகவை அப்பாஸ் போன்ற தூய இஸ்லாமியர் மகிழ்ச்சி அடைவதில் ஆச்சரியமென்ன?

13 Comments »

  1. வணக்கம்இது என்னது புது விளையாட்டு!!!!!!!!!!!!சுத்தமாக் ஏமாந்து விட்டேன்.அருமையான முயற்சி!!!!!!!!ஹா ஹா ஹா.வாழ்த்துகள்,கலக்குங்க‌நன்றி

    Comment by குல்பி பிரியன் — August 10, 2011 @ 6:19 pm

  2. இஸ்லாம் எப்படி முகமதியர்களின் மூளையை மழுங்கடிக்க செய்கிறது என்பதற்கு ‘முகவை அப்பாஸ்’ ஒரு எடுத்துக்காட்டு.. இந்த நபிமொழி , கற்பழிப்பை பற்றி பேசும்போது .. அதில் அல்லாவின் தீர்க்க தரிசனம் உள்ளதாக நம்பும் இந்த மாதிரியான ஆட்களுடன் இருப்பது மிக மிக ஆபத்தான விஷயம். இவர்கள் முகமது நடந்த மாதிரி ந்டக்க ஆரம்பித்தால் இந்த உலகம் தாங்காது.

    Comment by Tamilan — August 17, 2011 @ 3:48 am

  3. வாருஙகள் தமிழன்நாத்திகரான சார்வாகன் கூட இஸ்லாத்தில் இணைந்து தாவாப்பணியை மேற்கொள்ள விழைகிறார்.நீங்களும் அவ்வாறே நபி(ஸல்) வழியில் வந்து இது போன்ற பல அருட்கொடைகளை பெற வாழ்த்துகிறேன்

    Comment by Ibnu Shakir — August 17, 2011 @ 5:25 am

  4. பெண் கைதிகளை எப்படி மேட்டர் பண்ணலாம் என்று தலைப்பிட்டு இருக்கலாம் !! ஹி ஹி ஹி ஹி ஹி

    Comment by இப்னு லஹப் — October 16, 2011 @ 6:13 am

  5. பெண் கைதிகளை எப்படி மேட்டர் பண்ணலாம் என்று தலைப்பிட்டு இருக்கலாம் !! ஹி ஹி ஹி ஹி ஹி

    Comment by இப்னு லஹப் — October 16, 2011 @ 6:13 am

  6. This comment has been removed by the author.

    Comment by இப்னு லஹப் — October 16, 2011 @ 6:13 am

  7. வாருங்கள் இப்னு லஹப்ஈமானுள்ள முஸ்லீம்களுக்கு ஈமானை பலப்படுத்தும் விஷயமாயிற்றே இது.

    Comment by Ibnu Shakir — October 16, 2011 @ 6:39 am

  8. விடுதலை புலிகள் உண்மையான போர் வீரர்களா?இல்லவே இல்லை …avargalin கொள்கை படி பாடசாலை,மருத்துவமனை,பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதில்லை.அதே வேலை இராணுவத்தின் மீது துச்சம் என மதிக்காது அதிரடி தாக்குதல் நடத்த வேண்டும்.அதே வேளை தாக்குதலின் போது சிறுவர்கள்,பெண்கள் வந்தால் அவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும்..இது எல்லாம் ஒரு கொள்கையா?? இறைவனின் இறுதி தூதர் மாறி செல்வங்கள் எல்லாம் கொள்ளையடிக்கனும்,பெண்களை பிடிக்கணும்,விக்கணும்,உறுப்பை வெளிய எடுக்கணும்….ஆஹஅஹஹஹா ..என்னே அமிர்தமான வார்த்தைகள் ?????இதுதாண்டா கொள்கை..இப்படியே இதை உலகம் புல்லா சொன்ன உலகம் புல்லா இறைவனின் சாந்தியும் சமாதானமும் எல்லாருக்கும் கிடைக்கும்

    Comment by Vijaiy from colombo — January 11, 2012 @ 2:13 am

  9. இஸ்லாம் ஒண்ணுக்கு போறதிலிருந்து கற்பழிக்கறது வரை எதை எப்படி செய்ய வேணும்னு அழகா சொல்லிக் கொடுக்குது. இதை சரியாவே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்களே. எங்கேயோ படித்தேன் இஸ்லாமிய ஆண்கள் இருப்பது சொர்க்கம். இஸ்லாமிய பெண்கள் இருப்பது நரகம் என்று தாவா பணி அருமை

    Comment by RAJA — January 30, 2012 @ 5:03 pm

  10. Comment by பகடு — March 19, 2012 @ 10:38 pm

  11. முஹம்மது ஒரு பெண் பித்தன்(Womanizer), அதீத செக்ஸ் வெறி கொண்டவன்(Lecher), பல பெண்களை வன்புணர்ச்சி கொண்டவன்(Rapist), தகாத செக்ஸ் உறவு கொண்டவன்(Sex pervert), கொள்ளை அடித்து வாழ்ந்தவன்(Looter), வழிப்பறி கொள்ளையன்(Highway robber), கூட்டு கொலைகள் புரிந்தவன்(Mass murderer), தன்னை விமர்சித்தவர்களை அடியாட்கள் மூலம் படு கொலை செய்தவன், பொய்யன்(Liar), கபட வேடதாரி(Impostor), போலி தீர்க்கதரிசி(Fake prophet).

    மேற்கண்ட உண்மைகள் குரான், ஹதீத், மற்றும் இப்னு இஷாக், தபரி போன்றவர்கள் எழுதிய முஹம்மதின் வரலாறுகளில் காணப்படுகிறது.
    http://tamil.alisina.org

    Comment by ஆர்ய ஆனந்த் — March 26, 2012 @ 3:53 pm

  12. இன்றைய(29th Aug ,.2012 ) ஹிந்து நாளிதழில் டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு பற்றி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பின்படி, 15 வயதுக்கு குறைவான சிறுமியிடம் ஒருவன் அவளுடைய அனுமதியுடன் பாலுறவு கொண்டாலும் அது கற்பழிப்புதான். அவனுடைய சொந்த மத சட்டங்கள் அவனை இந்த குற்றத்திலிருந்து காப்பாற்ற முடியாது.

    Comment by ஆர்ய ஆனந்த் — July 29, 2012 @ 1:29 pm

  13. இன்றைய(29th July,.2012 ) ஹிந்து நாளிதழில் டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு பற்றி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பின்படி, 15 வயதுக்கு குறைவான சிறுமியிடம் ஒருவன் அவளுடைய அனுமதியுடன் பாலுறவு கொண்டாலும் அது கற்பழிப்புதான். அவனுடைய சொந்த மத சட்டங்கள் அவனை இந்த குற்றத்திலிருந்து காப்பாற்ற முடியாது.

    Comment by ஆர்ய ஆனந்த் — July 29, 2012 @ 1:30 pm


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment