நித்யானந்தாவையும் மொஹம்மதையும் எப்படி ஒப்பிடலாம் என்று மூமின்கள் சண்டைக்கு வரமாட்டார்கள். எப்போதுமே முகம்மதையும் மற்றவர்களையும் ஒப்பிட்டு எப்படி முகம்மது நல்லவர் வல்லவர் என்று சொல்வது ஒரு ஈமாந்தாரி வேலைதான்.
அதே போல நம்ம ஜூவனப்பிரியன் செய்வது போல, திருமந்திரத்தையும் அல்குரானையும் ஒப்பிட்டு எப்படி அல்குரானில் மொஹம்மது இப்னு அப்தல்லா சொன்னதும் திருமூலர் சொன்னதும் ஒரே மாதிரி இருக்கிறது. இருந்தாலும் திருமூலருக்கு முகம்மது நபியை தெரியவில்லை என்பதால் அவர் காபிர்..ஆகவே முகம்மது நபி சொன்ன குரானை மட்டுமே நம்புவோம் என்று அழைப்பார்கள் நமது மூமின்கள். ஆகையால் எதையும் எதையும் ஒப்பிடுவது என்று வரை முறையே இல்லாமல் கண்டபடிக்கு ஒப்பிட்டு இஸ்லாத்தை பரப்புவோம் இல்லையா?.
இதுவும் அதே மாதிரி தாவாதான் இந்த தாவாவும். நித்தியானந்தா மீது இந்துக்களுக்கே மரியாதை கிடையாது (நித்யானந்தாவை நம்புபவர்களை தவிர) . ஆகையால் ரொம்ப ஈஸியாக எப்படி நித்யானந்தாவை விட மொஹம்மத் இப்னு அப்தல்லா சிறந்தவர் என்று காட்டுவது ஈஸிதானே? ஆகவே ஒற்றுமை வேற்றுமை எல்லாம் போட்டு பார்த்து ஒரு ஒப்ப £டு செய்துவிடுவோம். பிறகு நம்ம கண்ணுமணி மொஹம்மது இப்னு அப்தல்லா எப்படி நல்லவர் வல்லவர் சிறந்தவர் அழகானவர் என்றெல்லாம் புகழ்ந்து காபிர்களை இஸ்லாத்துக்கு அழைப்போம்.
http://en.wikipedia.org/wiki/Swami_Nithyananda
ஜனவரி 1978ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவண்ணாமலையில் பிறந்தார். அவருக்கு ராஜசேகரன் என்று பெயர் சூட்டினார்கள். பன்னிரண்டாம் வயதில் முதன் முதல் ஆன்மீக அனுபவம் அடைந்தார். பிறகு பல வருடங்கள் இந்தியாவெங்கும் சுற்றி பல துறவிகளையும் கண்டு ஞானம் பெற்ற பின்னா 2000ஆம் வருடம் அன்று நிரந்தர ஆனந்த நிலையை பெற்றதாக கூறிகொள்கிறார். ஆகவே தன்னை நித்யானந்தா (நித்யம் – நிரந்தரம்) என்று கூறிக்கொண்டார்.
இதன் பின்னால், த்யானபீடம் என்ற ஒரு ஆசிரமத்தை பெங்களூரில் அமைத்து தன் போதனைகளை கூற ஆரம்பித்தார். தன் பெயரை பரம ஹம்ஸ நித்யானந்தா என்று குறிப்பிடுகிறார்.
மார்ச் 2 ஆம் தேதி 2010இல் நித்யானந்தாவும் முன்னாள் நடிகை ரஞ்சிதாவும் உடலுறவு கொள்வது போன்ற வீடியோ சன் டிவியால் வெளியிடப்பட்டது. ஒருவரின் அந்தரங்கத்தை படம் பிடித்து வெளியிட்ட சன் டிவி கலாநிதி மாறன் கைது செய்யப்படவில்லை. ஒரு பெண்ணோடு குஜால் செய்ததற்காக நித்யானந்தா கைது செய்யப்பட்டார். பிறகு பெயிலில் வந்து இன்னும் யோகா சொல்லிகொடுத்துகொண்டிருக்கிறார். அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் குறைவதாக தெரியவில்லை.
இன்றும் நித்யானந்தாவை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 2 மில்லியனிலிருந்து 10 மில்லியன் வரை என்று நித்யானந்தா ஆசிரமம் தெரிவிக்கிறது.
மிக மிக சுருக்கமான வரலாறு.
— இப்போது நம்ம கண்ணுமணி பற்றி சுருக்கமான வரலாறு. நம்ம கண்ணுமணியை பத்தி விலாவாரியாக எழுதி வைத்திருப்பதால் சுருக்க முடியாது. இருந்தாலும் முயற்சிக்கிறேன்.
மொஹம்மத் இப்னு அப்தல்லா ஏப்ரல் 20 ஆம் தேதி, கிபி 570 ஆம் ஆண்டு மெக்கா நகரில் பிறந்தார். இவரது அப்பாவின் பெயர் அப்தல்லா என்று கூறப்படுகிறது. இவர் இவர் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்டார். தாயார் பெயர் அமினா. இவர் ஆறு வயதாக இருக்கும்போது அவரும் போய் சேர்ந்துவிட்டார். இவர் தனது தாய்வழி தாத்தாவான அப்துல் முட்டாலிப் வீட்டில் வளர்ந்தார். தாத்தாவும் மண்டையை போட்ட பின்னால், மாமாவான அபுதாலிபின் வீட்டில் வளர்ந்தார்.
பிறகு கதீஜா என்ற பணக்கார பெண்ணின் மூன்றாவது கணவனாக ஆனார். (கதீஜாவின் முதல் இரண்டு கணவர்களும் இறந்தார்களா அல்லது உயிருடன் இருந்தார்களா என்று யாருக்கும் தெரியாது) கத £ஜா பணக்கார வியாபாரியாக இருந்ததால், அவர் சார்பாக கதீஜாவின் வியாபார வண்டிகளை ஓட்டி பல நாடுகளுக்கு சென்று விற்பனை செய்துவந்தார்.
கிபி 610இல் அவருக்கு நாற்பது வயதாக இருக்கும்போது ஹிரா மலையில் ஜிப்ரீல் என்ற ஒரு தேவதையை பார்த்ததாக கூறிகொள்கிறார். அதன் பின்னால், அங்கே இருக்கும் கோவிலை இடிக்க வேண்டும், அதில் உள்ள சிலைகளை உடைக்க வேண்டும் என்று போதனை செய்ய ஆரம்பிக்கிறார். இதனால் அங்கே இருக்கும் சிலர் அவரது புதிய மதத்தில் சேர்கிறார்கள். பலர் இந்த ஆள் லூஸு என்று விலகுகிறார்கள். ஆனாலும் இவரை யாரும் கொல்லவில்லை. காரணம் இவர் பானு ஹஷிம் என்ற குலத்தை சேர்ந்தவர். பானு ஹஷிம் ஜாதியை சேர்ந்தவர் ஒருவரை வேறொரு ஜாதிக்காரர் கொன்றுவிட்டால், இரண்டு ஜாதிகளுக்கிடையே குத்துவெட்டு நடக்கும். ஜாதி பாசம்! இதனால் பானு ஹஷிம் ஜாதி தைரியத்திலும் கதீஜா என்ற பணக்கார பொண்டாட்டியின் சொத்து தைரியத்திலும் நம்ம கண்ணுமணி விட்டு விளாசிக்கொண்டிருந்தார். பனு ஹஷிம் தலைமை இவரை பாதுகாத்து வந்த மாமா அபு தாலிபிடம் இருந்தது. குரேஷி என்ற பெரிய ஜாதிக்குள் பனு ஹஷிம், பனு அப்த் ஷம்ஸ் என்று சின்ன சின்ன ஜாதிகள் உண்டு. (முக்குலத்தோர் ஜாதிக்குள் தேவர் ஜாதி, மறவர் ஜாதி என்று உப ஜாதிகள் இருப்பது போல) 619இல் இவரது மனைவி கதீஜாவும் இறந்தார். அதே நேரத்தில் இவரை பாதுகாத்து வந்த மாமா அபு தாலிபும் இறந்தார். உடனே பனு ஹஷிம் தலைமை அபு லஹப்பிடம் வந்தது. அபு லஹப் உடனே, பனு ஹஷிம் ஜாதி பாதுகாப்பு முகம்மதுவுக்கு கிடையாது என்று அறிவித்துவிட்டார். கெட்டது குடி. நம்ம கண்ணுமணிக்கு வயிறெறிஞ்சி அபு லஹப் மேல சாபம் உட்டு கண்டபடி திட்டினார். அப்புறம் கண்ணுமணி மேல அல்லா சாமி வந்து ஆடி அபு லஹபை திட்டி, குரான்ல எழுதி, இன்னிக்கும் நம்ம மூமின்கள் அபு லஹபை திட்டிகொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பு இல்லாம எப்படி மெக்காவை உடைக்கணும், அங்க இருக்கிற சிலையெல்லாம் உடைக்கணும்னு பேச முடியும். அவனவன் கடுப்பில இருக்கான். வேற ஊருக்கு கிளம்பிற வேண்டியதுதான்னு நம்ம கண்ணுமணி முடிவு செஞ்சார்.
மக்கா ஊரில் கடை போணியாகவில்லை என்று வேறெதாவது ஊருக்கு போகலாம் என்று அபிசீனியா யாத்ரிப் என்று ஊரெல்லாம் தேடி, கடைசியில் யூதர்களின் ஊரான யாத்ரிப் ஊருக்கு போய் தங்குகிறார். அங்கே இருக்கும் பணக்கார யூதர்களின் கீழ் அன்சாரிகள் என்ற அரபியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களும் இவரது புதிய மதத்தில் சேர்கிறார்கள்.
கொஞ்சம் கூட்டம் சேர்ந்ததும், மெக்காவில் இருக்கும் பணக்காரர்களது வியாபார வண்டிகளை கொள்ளையடிக்கலாம் என்று ஐடியா பிறக்கிறது. ஆகவே இந்த புதிய கூட்டத்தை வைத்து மெக்காவிலிருந்து போகும் வியாபார வண்டிகளை கொள்ளையடிக்க துவங்குகிறார். இதனால் அவரிடமிருக்கும் கொள்ளைக்கூட்டம் பெரியதாகிறது. கிபி 624இல் மொஹம்மத் இப்னு அப்தல்லாவே ஒரு பெரிய முஸ்லீம் கொள்ளைக்கூட்டத்தை தலைமை தாங்கி வியாபார வண்டிகளை கொள்ளையடிக்க கிளம்புகிறார்.
இவர் கொள்ளையடிக்க கொள்ளையடிக்க, குரேஷிகள் சும்மா இருப்பார்களா? பாதுகாப்புக்கு என்று ஆயிரம் பேர்களை வியாபார வண்டிகளோடு அனுப்புகிறார்கள். முன்னூறு முஸ்லீம் கொள்ளைக்காரர்களும் ஆயிரம் சோப்ளாங்கிகளும் மோதியதில் முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் வெற்றிபெறுகிறது. இதுவே பதர் போர் என்று மூமின்களால் குஷியுடன்அழைக்கப்படுகிறது.
பதர் போரினால் கிடைத்த ஏராளமான கொள்ளைப்பணத்தால் முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் பெருக ஆரம்பித்தது. வியாபாரிகளிடமிருந்து கொள்ளையடித்ததை எப்படி பகிர்ந்துகொள்வது என்று அல்லாஹ் இப்போது இறைவசனமெல்லாம் இறக்குகிறார். இதனால், மொஹம்மது இப்னு அப்தல்லாவும் ரொம்ப சர்வாதிகாரியாக ஆகி தன்னை எதிர்க்கிறவர்களை தீர்த்துக்கட்ட ஆரம்பிக்கிறார். இப்போதுதான் தன்னை கிண்டல் செய்த அஸ்மா பிந்த் மர்வான், அபு அபக் போன்ற கவிஞர்களை த £ர்த்துக்கட்டினார்.
யாத்ரிப் நகரில் எந்த அராபியரும் வரும் முன்னரே வாழ்ந்து கொண்டிருந்த யூதர்களை எல்லாம் தீர்த்துக்கட்டவும் முடிவு செய்தார். ஒரு முஸ்லீமுக்கும் ஒரு யூதருக்கும் நடந்த தகராறை காரணமாக வைத்து பனு கனுக்கா Banu Qaynuqa என்ற யூதர்கள் அனைவரையும் தலையை துண்டிக்க ஆணையிட்டார். கஸ்ராஜ் என்ற ஜாதியின் தலைவர் அப்துல்லா இப்னு உபய், இவர்களை கொல்லக்கூடாது என்று மறுத்ததால் இவர்கள் தலை தப்பியது. இவர்கள் யாத்ரிபிலிருந்து துரத்தப்பட்டார்கள்.
இதனால் ரொம்ப குஷியான மொஹம்மத் இன்னொரு வியாபார வண்டி கூட்டத்தை உஹுத் என்னுமிடத்தில் தாக்கியபோது முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் தோல்வியடைந்தது. இந்த போரில் முகம்மதுவும் காயமடைந்தார்.
இப்போது ஒரு யூத கவிஞர் முகம்மது தோல்வியடைந்ததை கிண்டல் செய்து பாடினார். பனு நதிர் என்ற யூத குலத்தை சேர்ந்த கப் இப்னு அல் அஷ்ரப் என்ற இவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து ஆளை அனுப்பி த £ர்த்து கட்டினார். பனு நதிர் என்பது யாத்ரிப் (மெதீனாவில்) இருந்த இன்னொரு யூத குலம். இவர்கள் ஒரு பாலைவனத்தை சோலைவனமாக்கி அங்கே விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். இவர்களது சோலைவனத்தை முற்றுகையிட்டு பத்தே நாளில் மெதீனாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். பதினான்கு நாட்களுக்கு பிறகு பானு நதிர் சரண்டைந்தார்கள். ஒட்டகத்தில் எடுத்துகொண்டு போகக்கூடியதை மட்டும் எடுத்துகொண்டு ஓடுங்கள் என்று மொஹம்மத் இப்னு அப்தல்லா சொன்னதும் அப்படியே ஓடினார்கள். சோலைவனத்தை பங்கு போட்டு முஸ்லீம் கொள்ளைக்கூட்டத்துக்கு கொடுத்து தனக்கு ஒரு பங்கை அமுக்கிக்கொண்டார்.
துரத்தப்பட்டவர்கள் மெக்காவுக்கு சென்று உதவி கேட்டார்கள். இவ்வாறு மெக்காவிலிருந்து வியாபாரமே நடக்கமுடியாமல் கொள்ளையடித்துகொண்டே இருந்தததால், கடுப்பான மெக்காவாசிகளும் படையை திரட்டிக்கொண்டு மெதீனாவை தாக்க வந்தார்கள். மெதீனாவில் இருந்த முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் மெதீனாவை (முன்னாள் யாத்ரிப்) சுற்றி பள்ளம் தோண்டி மெக்கா படை உள்ளே வரமுடியாமல் செய்தது. இந்த அகழியை தாண்டமுடியாமல் மெக்கா படை பின்வாங்கி மெக்காவுக்கு சென்றது. மெதீனாவில் இருந்த முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் ஒரே குஷியாகிவிட்டது.
திடீரென்று நம்ம கண்ணுமணிக்கு மெக்காவுக்கு எல்லோரும் போய் உம்ரா செய்றமாதிரி நாமளும் செய்யணும்னு ஆசை வந்திச்சி. காரணம் இருக்கு. மெக்காவை டேக் ஓவர் பண்ணனும்னா நாமளும் மெக்கா கோவிலுக்கு மரியாதை செய்யணும்னு தோணிடிச்சி. ஆக இவரு கொஞ்ச பேரோட உம்ரா கிளம்புனார். சரி இவரும் எதோ சமாதானம் பேசறார். விடுவோம் என்று குரேஷிகளும் ஒப்பந்தம் போட்டார்கள். அதாவது ஒருவரோடு ஒருவர் பத்துவருடங்கள் சண்டை போடக்கூடாது என்ற ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் பெயர் ஹூதைபியா ஒப்பந்தம்.
மெக்காவோட குரேஷிகளோடு தானே போர் புரியக்கூடாது? நம்ம அங்கண இங்கண இருக்கிற யூதர்களை கொள்ளையடிப்போம் என்று கண்னுமணி கிளம்பி கைபருக்கு போனார். கைபரும் ஒரு யூதர்களது குடியிருப்பு. இங்கே பாலைவனத்தை சோலைவனமாக்கி விவசாயம் செய்து வாழ்ந்து வந்த யூதர்களை முற்றுகையிட்டார். இறுதியில் சரணடைந்த யூதர்கள் விளைச்சலில் பாதியை முஸ்லீம் கொள்ளைக்கூட்டத்துக்கு கப்பமாக செலுத்திவிடுகிறோம் என்று ஒப்புகொண்டனர். ஆக ஒன்றுமே செய்யாமல் முஸ்லீம்கள் அடுத்தவர் உழைப்பில் சுகமாக வாழ்வது இங்கிருந்துதான் என்று தெரிகிறது. இதுவே ஜிஸ்யா என்றும் அழைக்கப்படுகிறது.
(கைபர் போர் நாம ரொம்ப ஞாபகம் வச்சிக்க வேண்டிய போர். காரணம் அவர் சாக அதுதான் காரணம். அங்க ஒரு கிழவி கொடுத்த ஆட்டுக்கறியை தின்னுதான் கண்ணுமணிக்கு வியாதி வருது. பின்னாடி அதப்பத்தி எழுதறேன்)
இப்ப வேலையே செய்யாம கை நிறைய காசு. எவனோ உழைக்கிறான். ஒன்னுமே செய்யாம, வெளைச்சல்ல பாதி நமக்குன்னா எப்படி இருக்கும்! கையில் நெறய காசு சேர ஆரம்பிச்சிது. கைல காசு சேர சேர கூட்டமும் சேர ஆரம்பிச்சிது. கத்தியெடுத்த கை சும்மா இருக்குமா? அரிக்குது. பத்தாண்டு ஒப்பந்தம் போட்டுட்டமே எப்படி சும்மா இருக்கிறது. அல்லாவை கூப்பிட்டு அதனை ரத்து பண்ணினார். கிபி 630இல் மெக்காவை கைப்பற்ற ஏராளமான முஸ்லீம் படைகளோடு கிளம்பினார். பத்தாயிரத்துக்கும் மேல் இந்த கூட்டம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
மிக எளிதில் மெக்காவை கைப்பற்றினார். தன் மீது கிண்டல் கவிதைகள் பாடியவர்களை முதலில் தலையை துண்டித்தார். இஸ்லாமுக்கு மதம் மாறவில்லை என்றால் தலை இருக்காது என்று அறிவித்ததும், மெக்காவாசிகள் மனமுவந்து இஸ்லாத்தை தழுவினார்கள். மெக்கா கோவிலில் இருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்தார். முக்கியமான சிலையான ஹுபாலை எடுத்து மெக்கா கோவிலுக்குள் நுழையும் படிக்கட்டில் போட்டார். இன்னமும் அந்த சிலை மீது நடந்துதான் மெக்காவுக்கு உள்ளே போகிறார்கள் மூமின்கள்.
பனு ஹவாஜின் என்ற கூட்டம் மெக்காவின் குரேஷிகளுக்கு பழைய விரோதிகள். அவர்கள் மெக்காவை தாக்க வருகிறார்கள். அந்த போரில் முஸ்லீம் படை வெற்றி பெறுகிறது.
வடக்கு அரேபியாவுக்கு அனுப்பப்பட்ட முஸ்லீம் படை முட்டா போரில் தோல்வி அடைந்தது.
632இல் மெதீனாவிலிருந்து மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்தார் முகம்மது. அதன் பின் சில நாட்களிலேயே ஜுரம் தலைவலி பலவீனம் அடைந்து திங்கட்கிழமை ஜூன் 8 ஆம் தேதி கிபி 632இல் செத்தார்.
அவர் மரணமடைந்த அயீஷாவின் வீட்டிலேயே புதைக்கப்பட்டார். இஸ்லாமின் மூலம் பல செல்வங்களை அடைந்த முஸ்லீம்கள் அந்த கல்லறைக்கு தங்கம் வைரம் என்று போர்த்தினார்கள். 1805இல் இப்னு சவுத், அரேபியாவுக்கு அரசராக ஆனதும், அரேபியாவின் பெயரை சவுதி அரேபியா என்று மாற்றினார். மெதீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவந்த கல்லறைகளை இடித்தார். முகம்மதுவின் கல்லறை மட்டுமே தப்பியிருந்தது. ஆனாலும் அதிலிருந்து எல்லா தங்கம் வைரம் எல்லாவற்றையும் எடுத்துகொண்டு போய்விட்டார். இருந்தாலும் ஏராளமான அரேபியர்கள் ஜியாரத் செய்கிறார்கள்.
அவருக்கு பின் அபு பக்ர் தலைவரானார். அதற்குள் ஏராளமான அரேபியர்கள் நாங்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அறிவித்துவிட்டார்கள். அபு பக்ர் கடுப்பாகி இஸ்லாமிலிருந்து எவன் வெளியேறினாலும் முகம்மது சொன்ன மாதிரி கழுத்தை வெட்டு என்று போர் துவங்கினார். இது ரித்தா போர்கள் என்று அழைக்கப்படுகிறது. பாதிக்கு மேல் அரபியர்களை கொன்று இஸ்லாம் மதம் காப்பாற்றப்பட்டது. ஆகவே அபு பக்ர் மட்டும் இல்லையென்றால் இஸ்லாம் இல்லை என்று சொல்லலாம்.
இந்த மொஹம்மத் இப்னு அப்தல்லா என்ற அரபியரை சுமார் 1.5 பில்லியன் பேர் பின்பற்றுவதாக விக்கிபீடியா சொல்கிறது.
— சே என்னதான் சுருங்க எழுதனும்னு நெனச்சாலும் அது ரொம்ப நீளமா போய்டிச்சி. இருந்தாலும் தெரிஞ்சிக்கிறது நல்லதுதான். ஏனென்றால், நம்ம மூமின்களுக்கே பல விஷயங்கள் தெரியாது.
ஓக்கே.
இப்போது இரண்டு பேரின் கதைகளையும் பார்த்துவிட்டீர்கள்.
இப்போது ஒப்பிடுவோம்.
ஒற்றுமைகள்
நித்யானந்தா தனது முதல் ஆன்மீக அனுபவத்தை ஒரு மலையில்தான் பெற்றார். மலை திருவண்ணாமலை. மொஹம்மத் இப்னு அப்தல்லாவும் மலக்கு ஜிப்ரீல் (வானவர்) தன்னிடம் முதலில் பேசியது ஒரு மலையில்தான் என்று கூறினார். மலை ஜபல் அந்நூர்.
ஆன்மீக அனுபவத்துக்கு பின்னாடி நித்யானந்தா ஊர் ஊராக போயிருக்கிறார். இந்தியாவெங்கும் சுற்றியிருக்கிறார். மொஹம்மத் இப்னு அப்தல்லா ஜிப்ரீல் கட்டிப்புடிக்கிறதுக்கு முன்னாடி ஊர் ஊராக நாடு நாடாக போயிருக்கிறார். ஆன்மீக அனுபவத்துக்கோ அல்லது ஞானத்துக்கோ அல்ல. வியாபாரம் செய்ய. கதீஜாவின் வியாபாரியாக.
நித்யானந்தா பெரிய பணக்காரர். ஏராளமான சீடர்கள் அவருக்கு அளிக்கும் அன்பளிப்புகளை வைத்து சேவை செய்கிறார். அவரும் கொஞ்சம் எஞ்சாய் பண்ணிகொள்கிறார். மொஹம்ம்த் இப்னு அப்தல்லா கதீஜாவை திருமணம் செய்தபின்னால் பணக்காரர். அப்புறம் கொள்ளையடித்து நிறைய காசு சேர்த்திருக்கிறார். பொதுவாக ஐந்தில் ஒரு பாகம் கொள்ளைக்கூட்ட தலைவருக்கு என்று முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் அடிப்பதில் எல்லாம் பங்கு வாங்கியிருக்கிறார்.
வித்தியாசங்கள்
நித்யானந்தா மற்றவர்களின் மதம் எதனையும் அவதூறு செய்யவில்லை. கிண்டல் செய்யவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா அரபியர்களின் பாரம்பரிய மதத்தை திட்டுவதே தொழிலாக செய்திருக்கிறார். யூதர்களை குரங்குகள் பன்றிகள் என்றெல்லாம் திட்டியிருக்கிறார்.
நித்யானந்தா தன்னை பரமஹம்ஸர் என்று நம்பாதவர்களை திட்டவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா தன்னை இறைதூதர் என்று நம்பாதவர்களை எல்லாம் நாயே பேயே என்றுதிட்டியிருக்கிறார்.
தான் சொன்னபடி வழிபடாதர்களை எல்லாம் கொல்ல வேண்டும் என்று நித்யானந்தா சொல்லவில்லை. தான் சொன்னபடி வழிபடாதவர்களை எல்லாம் கொல்ல வேண்டும் என்று மொஹம்மத் இப்னு அப்தல்லா சொல்லியிருக்கிறார்
தனது ஆஸிரமம் தவிர மற்ற வழிபாட்டு தலங்களை எல்லாம் அழிக்க வேண்டும் என்று நித்யானந்தா சொல்லவில்லை. தான் சொன்னபடி வழிபடும் கோவில்கள் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற கோவில்கள் எல்லாம் அழிக்கப்பட வேண்டும் என்று மொஹம்மத் இப்னு அப்தல்லா சொல்லியிருக்கிறார். அவரே புள்ளி குத்தி மற்றவர்களின் வழிபாட்டு தலங்கள் ஏராளமானவற்றை இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறார். அவர் சொல்லி அவரது சீடர்களும் ஏராளமான கோவில்கள் சர்ச்சுகளை இடித்து தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். அவற்றின் மீது மசூதிகளை கட்டியிருக்கிறார்கள்.
தன் சீடர்களை மெட்ராஸ் – பெங்களூர் ரோடில் நின்றுகொண்டு வரும் போகும் லாரிகளையெல்லாம் கொள்ளையடி என்று நித்யானந்தா சொல்லி அனுப்பவில்லை மெக்காவிலிருந்து போகும் வரும் வியாபார வண்டிகளை எல்லாம் கொள்ளையடிக்க தன் சீடர்களை மொஹம்மத் இப்னு அப்தல்லா அனுப்பியிருக்கிறார். இப்போதும் அவரை பின்பற்றி சோமாலிய கொள்ளையர்கள் வரும் போகும் கப்பலையெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள்.
நித்யானந்தா நமக்கு தெரிந்து ஒரே ஒரு அரைக்கிழவியை போட்டிருக்கிறார். மொஹம்மத் இப்னு அப்தல்லா கொள்ளையடிக்கும்போதும், எதிரிகளை ஆக்கிரமித்து அழிக்கும்போது அங்கங்கே இருக்கும் அழகான பெண்களை எல்லாம் அமுக்கியிருக்கிறார். கதீஜா பிந்த் குவாய்லித், சாவ்தா பிந்த் ஜமா, அயிஷா பிந்த் அபு பக்ர், ஹப்ஸ பிந்த் உமர், ஜைனப் பிந்த் குஷமா, ஹிந்த் பிந்த் அபி உமயா, ஜைனப் பிந்த் ஜஹ்ஷ், ஜூவாரியா பிந்த் அல் ஹரித், ரய்ஹானா பிந்த் ஜைய்த், சபியா பிந்த் ஹூவாய், ரம்லா பிந்த் அபி சூஃப்யான், மரியா அல் குதிபியா, மைமுனா பிந்த் அல் ஹரித் என்று அதிகாரபூர்வமான மனைவிகள். இதில் தனது சீடரான அபு பக்கரின் மகளான ஆறு வயது அயீஷா, இன்னொரு சீடரான உமரின் மகள் ஹப்ஸா, தத்து மகனின் மனைவியான ஜைனப் போன்றோரு அடக்கம். இது தவிர ஏராளமான கற்பழிப்புகள், அடிமைப்பெண்களோடு உறவு என்று பட்டையை கிளப்பியிருக்கிறார் மொஹம்மத் இப்னு அப்தல்லா
நித்யானந்தா இதுவரை யாரையும் கொல்லவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் ஞாபகம் வச்சி தீர்த்து கட்டியிருக்கிறார். ஒரே நேரத்தில் அறுநூறு ஆண் யூதர்களை கொன்று அவர்களது குழந்தைகளையும் பெண்களையும் அடிமைகளாக விற்றிருக்கிறார்.
நித்யானந்தா அடிமை வியாபாரம் செய்யவில்லை. அடிமைகளை வாங்கவும் இல்லை. மற்றவர்களை அடிமைகளாக்கி விற்கவும் இல்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா ஒரு ஊரை கொள்ளையடிப்பது முக்கியமாக இரண்டு விஷயங்களுக்குத்தான். ஒன்று அங்கிருக்கும் செல்வங்களை அபகரிப்பது. அங்கிருக்கும் ஆண்களை கொன்று பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக விற்று காசு பண்ணுவது.
நித்யானந்தா இதுவரை தன்னை விமர்சனம் செய்யும் எவரையும் போட்டு தள்ளவில்லை. அவரை கிண்டல் செய்யும் மூமின் பிளாக்கர்களையும் திமுக தொண்டர்களையும் ஆளை வைத்து தீர்த்து கட்டவில்லை. மொஹம்மத் இப்னு அப்தல்லா அவரை கிண்டல் செய்த அஸ்மா பிந்த் மர்வான் என்ற பெண் கவிஞர், அபு அபக் என்ற கிழவர், இன்னும் தன்னை கிண்டல் செய்த ஏராளமான மெக்கா வாசிகளை தன்னை கிண்டல் செய்து பாடினார்கள் என்ற ஒரே காரணத்துக்காக தீர்த்து கட்டியிருக்கிறார்.
நித்யானந்தா இதுவரை யாரையும் கற்பழித்ததாக தெரியவில்லை. அந்த அரைக்கிழம் கூட தானாக வந்து குஜால் பண்ணிக்கொண்டிருக்கிற மாதிரிதான் தெரிகிறது. மொஹம்மத் இப்னு அப்தல்லா பலரை கற்பழித்தது மட்டுமல்ல, எப்படியெல்லாம் கற்பழிக்கலாம் என்பதையும் மூமின்களுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.
நித்யானந்தாவிடம் சீடராக இருந்துவிட்டு ஆள் சரியில்லை என்று போனவர்களை நித்யானந்தா ஒன்றும் செய்யவில்லை. ஆனால், மொஹம்மத் இப்னு அப்தல்லாவின் சீடராக இருந்துவிட்டு ஆள் சரியில்லை என்று வெளியேறியவர்களை மொஹம்மத் இப்னு அப்தல்லா ஆளை வைத்து தீர்த்து கட்டியிருக்கிறார். அவரை பின்பற்றி அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரைக்கும் சீடர்களும், கும்பலிலிருந்து யாரேனும் வெளியேறினால் தீர்த்துகட்டு என்று அவரது வழியை பின்பற்றுகிறார்கள்.
ஆகவே இந்த ஒப்பீடு மூலம் நாம் அறிவது என்னவென்றால், மொஹம்மது இப்னு அப்தல்லா என்ற அராபியருக்கு ஒரு கால்தூசு பெறமாட்டார் இந்த நித்யானந்தா.
ஒரு கொள்ளை உண்டா? ஒரு கொலை உண்டா? ஒரு கற்பழிப்புத்தான் உண்டா? இப்படி சோப்ளாங்கியாக இருந்துகொண்டு அவரவர் மனசாட்சியே கடவுள் என்றெல்லாம் உளறும் நித்யானந்தா எங்கே, மொஹம்மது இப்னு அப்தல்லாவின் மனம் மட்டுமே கடவுள் என்று கூறிய மொஹம்மது இப்னு அப்தல்லா எங்கே? (மொஹம்மத் இப்னு அப்தல்லாகிட்ட மனசாட்சியெல்லாம் கிடையாது. வெறும் மனம்தான்)
தன்னை கேவலப்படுத்தியவர்களை ஆளை வைத்து அடிக்கக்கூட துப்பில்லாத நித்யானந்தா எங்கே, தன்னை கிண்டல் செய்து பாடிய கவிஞர்களை ஆளை வைத்து தீர்த்துக்கட்டிய மொஹம்மது இப்னு அப்தல்லா எங்கே?
தன் சீடர்களின் ஆறுவயது குழந்தைகளை கூட லவுட்டிய மொஹம்மது இப்னு அப்தல்லா எங்கே, அரைக்கிழத்தை கூட உருப்படியாக போட துப்பில்லாத நித்யானந்தா எங்கே?
ஆகவே நாம் இன்னும் மொஹம்மது இப்னு அப்தல்லாவின் அருமை பெருமைகளை புகழ்ந்து பேசி பரப்புவோம்.