pagadi

February 27, 2012

காககககே மொஹம்மத் இப்னு அப்பதல்லா சொல்லித்தந்த சுகாதாரம்

Filed under: Uncategorized — பகடு @ 12:13 am

நம்ம மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம் வந்ததுமே நமக்கு ரொம்ப குஷியாகிவிட்டது என்று நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். காரணம் ஒன்றுமில்லை. “நீ எதனை வேண்டுமானாலும் சொல்லு. நான் சமாளிக்கிறேன்” என்று சமாளிப்பு திலகம், அல்தக்கியா அண்ணல் இப்ராஹிம் அறிவித்ததுதான்.

ஒன்னுமில்லை. நம்ம மதமல்ல மார்க்க சகோக்கள் பற்றி முன்னால் உட்கார்ந்துகொண்டு ஒன்னுக்கு போகும் ஹதீஸை பற்றி சொல்லியிருந்தேன்.

அந்த பதிவில் உக்கார்ந்துகொண்டு போவது சரியா நின்று கொண்டு ஒன்னுக்கு போவது சரியா என்ற விவாதம் இல்லை என்பதை உணர்ந்திருக்கலாம். ஆனால் நம்ம மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம் நான் என்னவோ நின்றுகொண்டு ஒன்னுக்கு போவதுதான் சரி என்று சொன்னதாக நினைத்துகொண்டு உட்கார்ந்துகொண்டு ஒன்னுக்கு போனால் சிறுநீர் முழுவதும் வெளியாகிவிடும் என்று விஞ்ஞானிகள் சர்டிபிகேட் கொடுத்திருப்பதாக சொல்லுகிறார். இப்போதெல்லாம் நம்ம காககககே மொஹம்மது இப்னு அப்பதல்லா காக்காவலிப்பில் உளறியது எல்லாவற்றுக்கும் சர்டிபிகேட் கொடுக்க விஞ்ஞானிகள் தேவைப்படுகிறார்கள். அதுவும் காபிர் விஞ்ஞானிகளே தேவைபப்டுகிறார்கள். சார்வாகன் போன்றோர் இதற்கு முயற்சிக்கலாம். சவுதி அரேபிய மன்னர் நல்ல லம்ப்பாக பணம் கொடுப்பதாக தெரிகிறது.

நம்ம கண்ணுமணி நெறிய சுகாதார அறிவுரைகளை எல்லாம் சொல்லியிருக்கார்.

அதில நான்கு முக்கியமான ஹதீஸ்களை பார்த்து ஈமானையும் சுகாதாரத்தையும் வளர்த்துக்குவோம்.

நான்காவது

எதன் மீதாவது எச்சிலை துப்பணும் என்றால் நம்முடைய உடை மீதே துப்பிக்கொள்ளலாம்.

http://www.cmje.org/religious-texts/hadith/bukhari/004-sbt.php#001.004.242
Volume 1, Book 4, Number 242:
Narrated Anas:

The Prophet once spat in his clothes.

மூன்றாவது

சமைக்கும்போது எலி சமையலில் விழுந்துவிட்டால் என்ன செய்வது? ஒன்றும் பிரச்னை இல்லை. அந்த எலியை தூக்கி அதில் ஒட்டியிருக்கும் நெய்யோடு தூக்கி எறிந்துவிட்டு மீதத்தை சாப்பிடலாம்.

http://www.cmje.org/religious-texts/hadith/bukhari/004-sbt.php#001.004.236
Volume 1, Book 4, Number 236:
Narrated Maimuna:

Allah’s Apostle was asked regarding ghee (cooking butter) in which a mouse had fallen. He said, “Take out the mouse and throw away the ghee around it and use the rest.”

எலியால் பெரிய பிளேக் நோய் பரவியது என்றெல்லாம் காபிர் விஞ்ஞானிகள் சொல்வார்கள். அவர்கள் கழுத்தையெல்லாம் ஹலால் செய்துவிட்டு மீதமிருக்கும் காபிர் விஞ்ஞானிகளிடம் எலி பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள் என்று ஈமாந்தாரிகளே சொல்வார்கள்.

கண்ணுமணிக்கு யூதக்கிழவி விஷம் வைத்த ஆட்டை கொடுத்ததால் செத்தாரா அல்லதுஇப்படி எலி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்டு மண்டையை போட்டாரா என்று தெரியவில்லை. இப்ப அதுவா முக்கியம்? ஈமாந்தாரிகள் இதன் மூலம் அடையும் படிப்பினை என்ன என்று சிந்திப்போம். எலியின் தோலில் இஸ்லாமோபோபியா என்ற வினோதமான நோய்க்கு மருந்து இருக்கிறது என்று மூமின் விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகையால் எலி விழுந்த சாப்பாட்டை எலியை தூக்கி போட்டு சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது. சொல்லப்போனால் இஸ்லாமோபோபியாவுக்கு நல்ல மருந்தும் ஆகும்.

இரண்டாவது

நீங்கள் சாப்பிட்டதும் கையை உடனே கழுவக்கூடாது. கையை நன்றாக நக்க வேண்டும். நீங்களே நக்க வேண்டும். அல்லது வேறொருவர் நக்க வேண்டும்

http://www.cmje.org/religious-texts/hadith/bukhari/065-sbt.php#007.065.366

Volume 7, Book 65, Number 366:
Narrated Ibn ‘Abbas:

The Prophet said, ‘When you eat, do not wipe your hands till you have licked it, or had it licked by somebody else.”

இதில் என்ன சுகாதாரம் இருக்கிறது என்று மூமின்கள் இன்னேரம் கண்டுபிடித்திருப்பார்கள். நாமே நக்கினால் கூட பரவாயில்லை. ஏன் மற்றொருவர் நக்க வேண்டும்? இதில்தான் சுகாதாரமே இருக்கிறது. உங்கள் கையை இன்னொருவர் நக்கினால் உங்களுக்கு கஷ்டமாக இருக்கும் அல்லவா? அப்போது உங்கள் உடம்பில் கழண்டாகேஸோ என்ற என்ஸைம் உருவாகிறது என்று ஒரு காபிர் விஞ்ஞானி கண்டுபிடித்திருக்கிறார். இந்த என்ஸைம் மூமின்களில் மூளையில் கொஞ்ச நஞ்சமிருக்கும் நியூரான்களையும் அழித்து ஜோம்பிகளாக ஆக்குவதாக தெரிகிறது.

ஆகவே உங்கள் கையை நீங்களே நக்க வேண்டும். அல்லது இன்னொருவர் நக்க வேண்டும்.

நம்பர் ஒன்!

”ஒரு குட்டையில் செத்த நாய், பெண்களோட மென்ஸஸ் துணி, மலம் கிடந்துதுன்னா ஒன்னும் பிரச்னை இல்லை. அந்த தண்ணீரை தாராளமா குடிக்கலாம்.”

நீங்க அதிர்ச்சி அடைஞ்சிக்கன்னா உங்களுக்கு ஈமான் இல்லைன்னு பொருள். ஆகவே நஜஸ் காபிர்கள் விலகிகொள்ளவும், செத்த நாய் கிடந்த தண்ணீரை குடிக்கும் சுகாதாரமான மூமின்கள் அருகே வரவும்.

http://www.cmje.org/religious-texts/hadith/abudawud/001-sat.php#001.0067

Book 1, Number 0066:
Narrated AbuSa’id al-Khudri:

The people asked the Messenger of Allah (peace_be_upon_him): Can we perform ablution out of the well of Buda’ah, which is a well into which menstrual clothes, dead dogs and stinking things were thrown? He replied: Water is pure and is not defiled by anything.

Book 1, Number 0067:
Narrated AbuSa’id al-Khudri:

I heard that the people asked the Prophet of Allah (peace_be_upon_him): Water is brought for you from the well of Buda’ah. It is a well in which dead dogs, menstrual clothes and excrement of people are thrown. The Messenger of Allah (peace_be_upon_him) replied: Verily water is pure and is not defiled by anything.

ஒன்றல்ல ரெண்டு ஹதீஸ். செத்த நாயும், மென்ஸஸ் துணிகளும், மலமும் கிடந்த தண்ணீரை உபயோகப்படுத்தலாமா என்று மக்கள் வினவுகிறார்கள். நம்ம கண்ணுமணி தாராளமா குடிக்கலாம். தண்ணீர் எப்போதுமே தூய்மையானது. அது எதனாலும் அசுத்தமாவதில்லை என்று அள்ளிவிடுகிறார்.

(கொள்ளைக்கூட்ட தலைவன் கிட்ட போய் அறிவுரை கேக்குற கூமுட்டைகள் என்று திட்டும் நஜஸ் காபிர்கள் விலகவும்)

ஈமாந்தாரிகளே வருக. ஆகவே தண்ணீரில் செத்த நாயும் மென்ஸஸ் துணிகளும், மலமும்கிடப்பதால் தண்ணீர் அசுத்தம் என்று கிடையாது. தாராளமா குடிக்கலாம். செத்த நாயில் இருக்கும் என்ஸைமையும், மென்ஸஸ் துணிகளில் இருக்கும் மருந்தையும், மலத்தில் இருக்கும் அரு மருந்துகளையும் இன்னமும் நம்ம காபிர் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை. காபிர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு முன்னால், மூமின் விஞ்ஞானிகளுக்கு அருமையான வாய்ப்பு. இதனை வைத்து நோபல் பரிசு வரும் அளவுக்கு எதாவது கண்டுபிடிக்கலாம். இதுக்கெல்லாம் நோபல் குடுக்கமுடியாதுன்னு காபிர்கள் துரத்தி விட்டு தங்களது இஸ்லாமோபோபியாவை காட்டிவிடுவார்கள் என்றுதான் சந்தேகப்படுகிறேன். ஆகையால் இந்த கண்டுபிடிப்புகளை மூமின்களின் புனிதபூமியான சவுதி அரேபியாவின் அரச குடும்பத்திடம் காட்டி நோபல் பரிசுக்கு மேல் ஒரு பரிசை பெறும்படி பரிந்துரைக்கிறேன். சவுதி அரேபிய அரச குடும்பமே வரிசையாக வந்து செத்த நாய், மென்ஸஸ் துணிகள், மலம் கிடக்கும் குட்டையின் முன் வரிசையாக உட்கார்ந்து தண்ணீரை குடித்து காட்டி வீடியோ எடுத்து உலகம் முழுவதும் ஈமானை பரப்பலாம்.

133 Comments »

  1. //பொருத்தி பாருங்களேன் ,தகர்த்து காட்டுகிறோம் ,இறை அருளால்// என்று “நம்ம தவ்ஹீத் அண்ணனும் ஜெர்ரி அண்ணாச்சிகளும் போட்ட குஸ்தி” என்ற கட்டுரையில் சமாளிப்பு திலகம், அல்தக்கியா அண்ணல் இப்ராஹிம் கூறியிருக்கிறார். தகர்ப்பதற்க்கு வந்து கொண்டிருக்கிறார். பராக்… பராக்.

    Comment by Nanjil — February 27, 2012 @ 4:06 am

    • “நீ எதனை வேண்டுமானாலும் சொல்லு. நான் சமாளிக்கிறேன்” என்று சமாளிப்பு திலகம், அல்தக்கியா அண்ணல் இப்ராஹிம் அறிவித்ததுதான்.///
      எதை வேண்டுமானாலும் எப்படி சமாளிக்க முடியும் ? ச்ட்டியிலிருந்தால் அல்லவா ஆப்பையில் வரும்? ஏன் உங்களால் சமாளிக்க முடியாமல்தானே அடுத்த சப்ஜெக்டுக்கு தாவி விட்டீர்கள்.
      ///சவுதி அரேபிய மன்னர் நல்ல லம்ப்பாக பணம் கொடுப்பதாக தெரிகிறது///
      இஸ்லாத்தை பற்றி பொய்களையும் அவதூறுகளையும் பற்றி எழுதுவதற்காக இஸ்ரேலிடமிருந்து லம்பாக பணம் வாங்கும் வேளையில் ,உண்மையை சொல்லுவதற்க்காக சவுதியிடம் பணம் வாங்கினால் என்ன தவறு?

      Comment by S.Ibrahim — February 28, 2012 @ 4:31 pm

  2. கண்ணுமணிக்கு யூதக்கிழவி விஷம் வைத்த ஆட்டை கொடுத்ததால் செத்தாரா அல்லதுஇப்படி எலி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்டு மண்டையை போட்டாரா என்று தெரியவில்லை…/////

    இதை பற்றி சற்று விரிவாக எழுத முடியுமா?

    Comment by ஜீவன் — February 27, 2012 @ 2:20 pm

    • வாருங்கள் ஜீவன்

      அது ஒரு தனி பதிவாக எழுத வேண்டும். எழுதிருவோம்

      Comment by பகடு — February 28, 2012 @ 3:50 am

      • இப்படி பொய்களை எழுதி உங்களுக்குள் திருப்தி பட்டுக் கொள்ளுங்கள்.

        Comment by S.Ibrahim — February 28, 2012 @ 4:50 pm

  3. நலமா நண்பரே,
    ஏன் blogspot ல் இருந்து மாறிவிட்டீர்கள்?

    கழண்டாகேஸோ என்ற என்ஸைம் உருவாகிறது. 🙂

    Comment by தமிழன் — February 27, 2012 @ 2:21 pm

    • திடீரென்று disable செய்துவிட்டார்கள். நல்லவேளை அப்போதுதான் பேக்கப் எடுத்திருந்தேன். வேண்டுமென்றால் நீங்களும் அவ்வப்போது பேக்கப் எடுத்து வைத்துகொள்ளுங்கள்.

      Comment by பகடு — February 27, 2012 @ 11:36 pm

  4. நண்பரே முந்தைய பதிவில் நான் போட்ட மறுமொழிகள் சில வந்திருக்கு சில வரவில்லை. கோர்வையாக இல்லாததால், ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த நிலையாக…..எனக்கும் temporal lobe என்று சொன்னாலும் சொல்லுவீங்க. மறுமொழியிட்டால் too fast slow down என்கிறது. என்னவென்று பாருங்கள்

    Comment by naren — February 27, 2012 @ 2:42 pm

  5. naren says:

    நண்பரே முந்தைய பதிவில் நான் போட்ட மறுமொழிகள் சில வந்திருக்கு /////

    தங்களின் பின்னூட்ட கட்டுரைகளை வாசித்தேன். நன்றி.

    Comment by ஜீவன் — February 27, 2012 @ 3:53 pm

  6. காபிர் நரேன்
    யாருடைய பின்னூட்டத்தையும் தடுப்பதில்லை. நம்ம மதமல்ல மார்க்க சகோ எழுதுவதை எல்லாம் ஸ்பாமாக வரையறை செய்கிறது. நீங்கள் எழுதுவதை எல்லாம் பெண்டிங்கில் போடுகிறது. ஒன்னும் புரியவில்லை.

    எல்லாவற்றையும் அனுமதித்துவிடுகிறேன்.

    Comment by பகடு — February 27, 2012 @ 5:56 pm

  7. ஸலாம் மார்க்க மேதை இ.சா
    என்ன எல்லா தாவா மேதைகளும் திடிரென்று சிறுநீர்(சுவனன்),கழிப்பிடம்(ஜிட்டிஜன்) என்று பதிவு போட்டு தாகுகிறர்களே என்று யோசித்த போதுதான் அடிப்படை எங்கே இருக்கிறது என்பதை அழகிய முறையில் விள்க்கிய மார்க்க மேதை இ.சா அவர்களுக்கு நன்றி.இது மூமின்களின் சுகாதார வாரமா!!!!!!!!

    உங்கள் மார்க்க சகோக்கள் நம்மை பரிணாம கேள்வி கேட்டு கதறடிப்ப்பதால் இங்கு அதிகம் வர முடியவில்லை.சும்மா சொல்லக்கூடாது அந்த கேள்விகளை விள்க்க முடியாது அனுபவிக்கனும்.அப்புறம் டாக்கின்ஸ் இதை சொன்னார் அதற்கு சார்வாகன் என்ன சொல்வான் என்று வேற போட்டு தாக்குகிறார்கள்.

    இடையில் நீங்கள் வேறு காஃபிர் விஞ்ஞானி என்று கிண்டல் பண்ணுகிறீர்கள்.சகல திசைகளிலும் போட்டு தாக்கும் போது தட்டு தடுமாறுகிறேன்.மார்க்கத்தினர் கொடுக்கும் நெத்தியடி,செருப்படி,இன்னும் பல அடிகளை வாங்கியும் இன்னும் எழுதிக் கொண்டே இருப்போம்.இன்னும் அதிகமாக் அவர்கள் நம்மை கேள்வி கேட்க‌ து ஆ செய்யுங்கள்.அவர்களின் கேள்வி இல்லையென்றால் தூக்கம் வர மாட்டேன் என்கிறது. ஹி ஹி ஹி!!!!!!!!!பழகி விட்டது!!!!!!!!

    Comment by saarvaakan — February 28, 2012 @ 2:36 am

    • வாருங்கள் வாருங்கள் காபிர் சார்வாகன்

      உங்கள் பதிவில் ring species பற்றி எழுதுங்கள் என்று ஒரு கமெண்ட் போட்டேன். கூகுள நடத்தும் பிளாக்கர் என் பின்னூட்டங்களை கூட ஏற்க மறுக்கிறது.

      ரிங் ஸ்பீஸிஸ் பற்றி ஒரு பதிவு எழுத ஆரம்பித்தேன். அதற்குள் மதமல்ல மார்க்க சகோக்கள் கொஞ்சம் கண்ணுமணியை சொல்லிக்கொடுத்த சுகாதாரம் பற்றி எழுதச்சொன்னதால் இது

      நீங்கள் எழுதுங்கள்.

      Comment by பகடு — February 28, 2012 @ 3:49 am

      • ஸலாம் மார்க்க மேதை இ.சா

        இன்று ஒருவரும் கேள்வி கேட்டு வரவில்லை.ஆகவே போர் அடிக்கிறது.நீங்கள் ஏன் ஓவொரு வாரமும் இந்த வார மூமின் பதிவுகள் என்று நெடுந்தொடர் அதில் ஒவ்வொரு தாவா வாதிகளும் பதிவிட்ட(டை அல்ல்! சீ எல்லாம் இந்த சுகாதார பதிவுகள் படித்த வினை!) விடயங்கள் அப்படியே தொட்டு கொஞ்சம் விள்க்கி சொல்லலாமே!.

        சரி மத விஜ்ஜானி எதிரிக்குரல் ஏதாவது பரிணாம் எதிர் பதிவு எழுதுவார் என்று பார்க்கப்போனால் ஏமாற்றி துனிசியா பற்றி கட்டுரை இட்டு உள்ளார்.
        அவர் பரிணாமம் பற்றி எழுதவில்லையென்பதால் கோபம் வந்து அந்த பதிவையும் விமர்சிக்கிறேன்.

        துனிசிய‌ குறித்து அவர் தெரிந்து பதிவ்ட்டாரா என்று தெரியவில்லை.
        துனிசிய ஒரு ஜனநாயக,மதசார்பற்ற நாடு,ஷாரியா கிடையாது,பல் தார மண‌ம் தடை செய்யப் பட்டுள்ளது,ஃபர்தா கட்டாயமில்லை.மத தீவிரவாதிகளான சாலாஃபிகளை ஒடுக்குகிறது.பெண்களுக்கு அரசியலில் 20% இட ஒதுக்கீடு

        சர்வாதிகாரி பென் அலியை அடித்து விரட்டினார்கள்.அவனுக்கு அடைக்கலம் கொடுத்தது வழக்கம் போல் மூமின்களின் புண்னிய பூமி சவுதி அரேபியா.மனித மாமிசம் தின்ற இடி அமீனுக்கே அடைக்கலம் கொடுத்த புண்ணியவான்கள் அல்லவா சவுதிகள்!!!!!.

        சவுதியில் பெண்களுக்கு சரியன் மார்க்கத்தின்படி ஓட்டுரிமை இல்லை.கார் ஓட்டும் உரிமை இல்லை.இப்படி அழகிய வழியில் மார்க்கத்தை பாதுகாத்து வரும் சவுதியை பாராட்டாமல் துனிசியாவை பாராட்டிய எத்ரிக்குரல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

        இப்படி உங்களின் எதிரிக்குரல் மார்க்க சகோ இஸ்லாமிய புண்ணிய பூமியை ,ஷாரிய ட்டத்தை மதிக்காத போலி முஸ்லிம் நாடாகிய துனிசியவை பாராட்டி எழுதியதற்கு காஃபிர் ஆகிய நான் பாராட்டுகள் தெரிவிக்கிறேன்.உங்களுக்கு என்ன சொல்லனுமொ சொல்லுங்கள்.

        நன்றி

        Comment by saarvaakan — February 28, 2012 @ 3:24 pm

      • ////பெண்களை அதிகமாக பாராளுமன்றத்திற்கு அனுப்பும் முஸ்லிம் நாடுகளின் வரிசையில் துனிசியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் 26.3% பேர் பெண்கள். பொது இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நாட்டில் இன்று ஹிஜாபுடன் பாராளுமன்றத்தில் பெண்கள்.

        துனிசியா நம்மை ஆச்சர்யப்படுத்த இன்னொரு காரணமும் உண்டு. புரட்சிக்கு பிறகு துனிசியாவில் ஆட்சியை பிடித்தது மீடியாக்களால் இஸ்லாமிய கட்சி என்று அழைக்கப்படும் Ennahda கட்சியே. மீடியாக்களால் இஸ்லாமியவாதிகள் என்று அழைப்பட்ட இவர்கள் அதிக அளவிலான பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தனர். முடிவோ, இன்று துனிசிய பாராளுமன்றத்தில் நிறைய பெண் உறுப்பினர்கள்.

        இப்போது பதிவின் முக்கிய பகுதிக்கு வருவோம். பெண்ணுரிமை குறித்து அதிகம் பேசும் அமெரிக்கா, பெண்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் /தேர்ந்தெடுக்கும் விசயத்தில் பின்னணியிலேயே இருக்கின்றது. பிரான்சும் அப்படியே. இவை முறையே 71 மற்றும் 61-வது இடத்தில் இருக்கின்றன. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 16.8% பேர் மட்டுமே பெண்கள்.
        நம் அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கும் (22.2%), பங்களாதேஷுக்கும் (18.6%) முறையே 47 மற்றும் 63-வது இடங்கள். நம் நாடு 10.8% பெண் உறுப்பினர்களுடன் 99-வது இடத்தில் இருக்கின்றது.////
        பெண்ணுரிமை பித்தர்களாக காட்டிக்கொள்ளும் பெண்ணுரிமை பொன்னுமணிகளே!
        ///இன்று ஒருவரும் கேள்வி கேட்டு வரவில்லை.ஆகவே போர் அடிக்கிறது.////
        அவ்வாறெனின் மேற்காணும் விசயங்களுக்கு அங்கெ பதில் சொல்லாமல் களத்தை தவிர்த்து விட்டு குளத்தில் விட்டை போட்டு கொண்டிருப்பது சரியா?

        Comment by S.Ibrahim — February 29, 2012 @ 1:42 am

      • நண்பர் இப்ராஹிம்

        துனிசியா எதிர்க்கட்சியின் செயல் பாராட்டுக்கு உரியதுதான்.அதுபோல் இந்தியா மட்டும் அல்ல சவுதியும் நடக்க வேண்டும் என்பதுதான் நம் ஆசை.

        சவுதியை முதலில் துனிசியா போல் மாற்றுங்கள்.ஆகவே சவுதியில் பெண்களுக்கு ஓட்டுரிமை,இதே இட ஒதுக்கீடு,மதசாற்பற்ற அரசியலமைப்பு சட்டம் கொண்டுவர குரல் கொடுக்காமல் நீங்கள் 6ஆம் நூற்றாண்டு சட்டங்களுக்கு கொடி பிடிப்பதுதான் சிக்கல்.

        ஏன் துனிசியா சௌதி போல் இல்லை.துனிசியா மக்களிடம் இயற்கை வளம் குறைவு உழைத்துதான் வாழ வேண்டும்.ஆகவெ மதம் முக்கியத்துவம் இழப்பது இயல்பு. சவுதிக்காரன் தின்னு கொழுத்துப்போனதால் மத பெருமிதம் பேசுகிறான். இன்னும் 20+ வருடத்தில் எண்ணெய் தீரும் போது பெண்களும் உழைத்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலைக்கு குடும்பம் வரும் போது தன்னால் மாறுவான்.

        சவுதி ஆண் பெண் வேலைக்காக உலகம் முழுதும் செல்லும் போது மத சட்டங்கள் காணாமல் போகும்.சவுதி துனிசியா போல் ஆவது காலத்தின் கட்டாயம்.

        ஜனநாயக் மத சார்பற்ற‌ துனிசியா இந்தியா போல் நல்ல நாடுதான்,பாராட்டுகிறேன்.

        Comment by saarvaakan — February 29, 2012 @ 2:47 pm

      • சார்வாகன் ,உமர் [ரலி] அவர்கள் ஆட்சி காலத்தில் ஒருமுறை நீண்ட அங்கி அணிந்தவராக சொற்பொழிவு ஆற்றினார்.அச்சமயத்தில் ,ஒருவர் ஜனாதிபதி அவர்களே !நீங்கள் அணிந்திருப்பது கடந்த போரில் கிடைத்த துணியில் தைத்த ஆடைதானே என்று கேட்கிறார. அவரும் ஆம் என்கிறார்.உடன் அந்நபர் ,எங்களுக்கெல்லாம் போரில் கிடைத்தை பங்கில் இடுப்பு அளவுதான் அங்கி தைக்க முடிந்தது. உங்களுக்கு மட்டும் கால் வரை தைக்க துணி எப்படி கிடைத்தது ?என்று கேட்கிறார்.உடன் உமர்[ரலி] அவர்கள். எனது மகன் இப்னு உமரும் போரில் கலந்து கொண்டார் அல்லவா? அவருக்கு கிடைத்த பங்கில் உள்ள துணியையும் அவர் எனக்கு தந்துவிட்டார். அதையும் சேர்த்து நான் இந்த நீண்ட அங்கியை தைத்துள்ளேன்.என்று கூறினார்கள்.இப்படிப்பட்ட ஜனநாயகத்தை அந்த மேன்மக்கள் வாழ்ந்த,ஆண்ட நாட்டில் வரவேண்டும் என்று எங்களுக்கும் ஆசைதான்..அந்த அரச குடும்பமும் குடிமக்களும் விரும்பு முன்னர் இறைவன் என்ன நாடினானோ அதுவே நடக்கும்.

        Comment by S.Ibrahim — March 1, 2012 @ 3:25 am

      • எங்களுக்கெல்லாம் போரில் கிடைத்தை பங்கில்/

        அதாவது குரேய்ஷிகளின் வியாபார வண்டிகளை கொள்ளையடித்ததில் கிடைத்த பங்கில்…

        //இப்படிப்பட்ட ஜனநாயகத்தை அந்த மேன்மக்கள் வாழ்ந்த,ஆண்ட நாட்டில் வரவேண்டும் என்று எங்களுக்கும் ஆசைதான்//

        இது மேன்மக்கள்?
        அந்த நாடு அரபியா?
        அதில் அப்படிப்பட்ட சவுதி அரசகுடும்பந்தான் ஆள்கிறது. என்சாய்..

        Comment by பகடு — March 1, 2012 @ 3:54 am

      • மற்றவர்கள் போரில் வெற்றி பெற்றால் எதிரிகளை கைது செய்து பொருட்களை கைப்பற்றினார்கள்,என்று எழுதுவார்கள்.முஸ்லிம்கள் வெற்றிபெற்றால் கொள்ளையடித்தார்கள் ,கற்பழித்தார்கள் என்று பொருள் கொள்வதுதான் எழுத்தாளர்களின் தர்மம்.சரி சில போர்களில் முஸ்லிம்கள் தோற்று பெண்களை கற்பழித்து உள்ளார்களே ,பொருட்களை கொள்ளையடித்து உள்ளார்களே அதைப்பற்றி மவுனம் சாதிப்பது ஏன்? நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்] அவர்களின் சம காலத்தில் நடந்த போர்களில் நடந்ததை கவனித்தால் நபி[அவர்கள் மீது சமாதனாம் உண்டாகட்டும்]அவர்கள் போர் தர்மம் வகுத்தே செயல் பட்டார்கள்.
        இப்போது நவநாகரீக காலத்திலும் அமேரிக்கா இராக்கை கொள்ளையடித்து எண்ணெய் திருடவில்லையா? அங்குள்ள அப்பாவி மக்களை கொல்லவில்லையா?பெண்களை கற்பலிக்கவில்லையா? பேரழிவு ஆயுதங்கள் என்று உலகை பகிரங்கமாக் ஏமாற்றி ,தனது பொருளாதார பேரழிவை சரிகட்ட எண்ணெய் மார்கெட்டை தனது அதிகாரத்திற்குள் கொண்டுவரவில்லையா? லிபியாவை திருடவில்லையா? ஐநா போன்ற அமைப்பு இல்லாத காலத்தில் நடந்ததை விமர்சிக்கும் கயமை படைத்தவர்கள் ,ஐநா என்ற அமைப்பை செல்லாக்காசாக்கி தனது பொல்லாத குணத்தை நிலை நாட்டவில்லையா?

        Comment by Ibrahim Sheikmohamed — March 1, 2012 @ 7:36 am

      • ஸலாம் இப்ராஹிம்
        இப்பதிவில் திரு முகமது பற்றி விவாதிக்கிறோம்.அமெரிக்கா ஒரு திருடன் என்பது பாதி உண்மை மட்டுமே சவுதி அரச குடும்பம் உள்ளிட்ட அவனுடைய ஏஜெண்டுகள் மத்தியக் கிழக்கை பினாமியாக் ஆள்கிறார்கள் என்பதும் மீதி உண்மைதான்.

        1.சவுதி பதிவர்கள் இஸ்லாமிய எதிரி அமெரிக்காவே சவுதியை விட்டு வெளியேறு என்று தமிழ்,ஆங்கிலம்,எப்படியாவது மொழிபெயர்த்து அரபி பதிவிட்டு ,அதனை ஆராம்கோ முன்பு அங்கு ஒரு போராடம் நடத்தி பிறகு என்ன நடக்கிறதுஎன்று பார்க்க வேண்டுகிறோம். ஒரே நல்லது நடக்கும்.அது என்ன? ஹி ஹி ஹி
        *********
        2.சரி இதை செய்ய துணிச்சல் உள்ளவர்கள் மட்டும் அமெரிக்காவை எதிர்க்க வேண்டும்.சரி நாம் முகமதுக்கு வருவோம்.பாதிர் போரில் முகமது கொள்ளையடிக்கச்சென்று வெற்றி பெறுகிரார்.கொள்லை அடிக்கத்தான் சென்றார் .கொள்ளையும் அடிக்கவில்லை என சான்றுகள் த்ர முடியுமா?குரான் 8.41 முகமதுக்கு கொள்ளையில் 1/5 அளிக்கிறது.இதுவும் அச்சமயத்தில்தான் இறங்கிய வசனமா?

        ************
        3.சிறிது காலம் கழித்து குரேஷியர்கள் திருப்பி தாக்க
        உஹுதுப்போரில் முகமது தோல்வியுறுகிறார்.முகமதுவின் தலைக்கவசம் உடைந்து காயம் அடைந்ததாக் புஹாரி கூறுகிறது.இபோது குரேஷியர்கள் [மதினாவை] கொள்ளை அடித்தார்கள் என சான்றுகள் தர முடியுமா?
        **********

        எதுக்கு காஃபிர்கள் ஹதித் சான்றுகள் அளித்தால் உடனே இது நல்ல,கெட்டது என்று 1008 கதை கூறுகிறீர்கள்.பொருத்தி விட்டோம் ஏதோ ஒரு அருளால் தகர்த்துக் காட்டுங்கள்!!!!!!!!!!!!!!.

        Comment by saarvaakan — March 1, 2012 @ 10:53 pm

      • காபிர் சார்வாகன்

        பல போர்களில் முஸ்லீம் கொள்ளைக்கூட்டம் தோல்வியடைந்திருக்கிறது. ஆனால் ஒரு முறையேனும் யூதர்களோ அல்லது மற்ற அராபியர்களோ முஸ்லீம் பெண்களை கற்பழித்ததாகவோ அல்லது முஸ்லீம்களின் சொத்துக்களை கொள்ளையடித்ததாகவோ படித்த ஞாபகமில்லை.

        மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம் அப்படி நிறைய இருக்கிறது என்கிறார்.

        ஆதாரம் கொடுத்து உதவ வேண்டும்

        Comment by பகடு — March 2, 2012 @ 3:30 am

      • மக்கா குறைஷிகள் ,மதீனாவை சேர்ந்த அப்துல்லா இப்னு உபை க்கு கடிதம் எழுதினார்கள்
        .நீங்கள் ,எங்கள் ஊரை சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளீர்கள். இது அல்லாஹ்வின் மீது சத்தியம் .நிச்சயமாக நீங்கள் அவரிடம்[முகம்மதுநபி [ஸல்] போர் செய்ய வேண்டும்.அல்லது அவரை வெளியாக்கிட வேண்டும்..இல்லைஎன்றால் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உங்கள் மீது போர் தொடுத்து உங்கள் போர்வீரர்களை கொன்று குவித்து உங்கள் பெண்களின் கற்புகளை சூரையாடுவோம் .இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியிருந்தனர் [ சூனன் அபூதாவுத்]

        Comment by Ibrahim Sheikmohamed — March 2, 2012 @ 4:51 pm

      • ////உஹுதுப்போரில் முகமது தோல்வியுறுகிறார்.முகமதுவின் தலைக்கவசம் உடைந்து காயம் அடைந்ததாக் புஹாரி கூறுகிறது.////
        உஹத் போரில் முஸ்லிம்கள் தோல்வியுறவில்லை..எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.முஹம்மது நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்]அவர்கள் வியுகம் வகுத்தவாறு போரை வீரர்கள் நடத்துவதால் பின்னடைவு ஏற்பட்டது.
        வரம்பு மீறிய நாடுகள் பொருளாதார தடை ஐநா ஏற்படுத்துகிறது ஏன்? இராக் இரான் நாடுகள் மீது பொருளாதார தடையை சரி காணவில்லை என்பது வேறு விஷயம்.

        Comment by Ibrahim Sheikmohamed — March 2, 2012 @ 4:56 pm

      • ஆக அவர்கள் செய்யவில்லை,.. சும்மா மிரட்டினார்கள்.
        காககககே செய்து காட்டினார்.

        முஸ்லீம் பெண்களை கற்பழித்ததாகவோ அல்லது முஸ்லீம்களதுபொருட்களை கொள்ளையடித்ததாகவோ எத்வுமே இல்லையா?

        Comment by பகடு — March 2, 2012 @ 5:26 pm

    • சார்வாகன் ,இப்படி தங்களைத்தானே அலட்டிக்கொள்ள உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

      Comment by S.Ibrahim — February 28, 2012 @ 4:44 pm

      • ஸலாம் சகோ இப்ராஹிம்
        உங்கள் மார்க்க சகோதரர்கள் போடும் கேள்விகளில் நானே கலங்கி இங்கு வந்து புலம்புகிறேன்.நீங்களும் யூதர்களை[ஷியாக்களை,அஹமதியாக்களை] சன்னி மூமின்கள் அழகிய முறையில் போட்டுத் தாக்குவ‌து போல் போட்டுத் தாக்குகிறீர்களே நியாயமா!

        உங்களை மகிழ்விக்க ,உங்களுக்கு தேவையான் மொழி மாற்று உதவிகளை செய்ய தீர்மானித்து விட்டோம்.
        மூமின்களின் பணியில்
        காஃபிர் சார்வாகன்

        Comment by saarvaakan — February 28, 2012 @ 5:30 pm

    • இந்த வெற்று புலம்பல்களை தவிர்க்கவும்

      Comment by S.Ibrahim — February 28, 2012 @ 4:46 pm

  8. இப்னுசாகிற் ,மூமின் இப்ராகிம் உடைய பல விளக்கங்களுக்கு பதில் சொல்லாமல் அதிலிருந்து தப்பிக்க அடுத்த பதிவுக்கு ஓடி வந்துவிட்டீர்கள் .

    Comment by karthik — February 28, 2012 @ 6:23 am

    • நீங்க கவலையே படாதீங்க மதமல்ல மார்க்க சகோ கார்த்திக்,

      இப்ராஹிம் எத்தனை பவுன்ஸர் போட்டாலும் சமாளிப்பார்.

      Comment by பகடு — February 28, 2012 @ 12:50 pm

  9. ///Allah’s Apostle was asked regarding ghee (cooking butter) in which a mouse had fallen. He said, “Take out the mouse and throw away the ghee around it and use the rest.”//
    இதனை சரியான மொழியாக்கத்தில் சொல்லாமல் திரித்து எழுதி தான் உங்களது அவதூறு கதையை ஓட்ட வேண்டுமா? இப்படி ஒரு மத தலைவரை அவதூறு செய்வதால் உங்களுக்கு கிடைக்கும் லாபம் என்ன?
    இறை அருளால் நான்கு நபி வழி செய்திகளுக்கும் பதில் அளிப்போம்

    Comment by S.Ibrahim — February 28, 2012 @ 4:37 pm

    • அஸ்ஸலாமும் அலைக்கும் சகோ இப்ராஹிம்,
      என் மீது கோபப்படுகிறீர்களே பாருங்கள் உங்கள் தாக்கியாவிற்கு நாம் செய்யும் உதவி.உடனே மொழி மாற்ற‌ம் அளிக்கிறோம்.
      ___________
      235. ‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.
      Volume :1 Book :4
      236. ‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்தெறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.
      Volume :1 Book :4
      ____________
      மூமின்களுக்காக் உழைக்கும்
      காஃபிர் சார்வாகன்

      Comment by saarvaakan — February 28, 2012 @ 5:24 pm

  10. நான்காவது
    241. ‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையில் உமிழ்ந்தார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.
    Volume :1 Book :4

    மூன்றாவது
    235. ‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.
    Volume :1 Book :4

    இரண்டாவது

    விரல்களைக் கைக்குட்டையால் துடைப்பதற்கு முன் அவற்றை நாக்கால் வழித்து உறிஞ்சுவது.

    1906. உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தம் கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக் கொள்ள வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
    http://summarizedbukhari.blogspot.com/2009/10/63.html

    முதலாவது
    அபு தாவுத் தமிழில் இருப்பது போல் தெரியவிலை மன்னிக்கவும்!

    DONE sako ibraahim

    Comment by saarvaakan — February 28, 2012 @ 6:32 pm

    • நன்றி காபிர் சார்வாகன்

      பிராக்கெட் ஜாக்கெட் போட்டு காககககேவை மொழிபெயர்ப்பாளர் காப்பாற்ற முயற்சிப்பதை கவனிக்கவும். மனைவி சரி … அது யார் மனைவி போன்றவர்?

      :-))

      Comment by பகடு — February 28, 2012 @ 7:15 pm

    • ////நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.///
      பகடு ,நான் கேட்ட இந்த மொழியாக்கத்தில் அடைப்புகள் இருக்கின்றனவா? அதைப் பற்றி பேசாமல் நான் கேட்காத மொழியாக்கம் பற்றி ஏன் கதைக்க வேண்டும்?

      Comment by S.Ibrahim — February 29, 2012 @ 1:57 am

      • மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்,
        எல்லாவற்றையும் பேசலாம் .. என்ன பிரச்னை? இந்த மொழியாக்கத்தை எப்படி புரிந்துகொள்ளுவது ஈமாந்தாரிகளின் உடலுக்கும் ஈமானுக்கும் நன்மை பயக்கும்?

        Comment by பகடு — February 29, 2012 @ 2:22 am

      • இதை முஸ்லிம்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள்.இங்கு சமைத்த உணவில் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளதா?///சமைக்கும்போது எலி சமையலில் விழுந்துவிட்டால் என்ன செய்வது? ஒன்றும் பிரச்னை இல்லை. அந்த எலியை தூக்கி அதில் ஒட்டியிருக்கும் நெய்யோடு தூக்கி எறிந்துவிட்டு மீதத்தை சாப்பிடலாம்///
        எலி விழுந்துவிட்ட நெய்யை பற்றி கேட்டுள்ளார்கள்.ஒரு பெரிய பானையில் நெய் இருந்திருக்க வேண்டும் .அதில் விழுந்த எலியையும் எலி விழுந்த இடத்தை சுற்றியுள்ள நெய்யையும் இன்னும் கூடுதலாகவோ நெய்யை அகற்றிவிட்டு ,மற்ற நெய்யை உபயோகித்துக் கொள்ளலாம் என்று இதிலிருந்து தெளிவாக விளங்க முடியும்.அங்ஙனம் அகற்றப்பட்ட நெய் தவிர மீதி நெய்யை உபயோகித்தால் நோய் வரும் என்று உங்களால் நிருபிக்க முடியுமா? ஒருவேளை மருத்துரீதியாக அவ்வாறு நோய் வர வாய்ப்புள்ளது என்றாலும் உங்களுக்கு அருவருப்பாக உள்ளது என்றாலும் அந்த நெய் அனைத்தையும் கழிவு தொட்டியில் போடுவதையும் இஸ்லாம் மறுக்காதுஎன்பதையும் இந்த ஹதிது சொல்லப்பட்ட நடையிலிருந்து புரிந்து கொள்ளலாம் ..
        “முதலாவது ” என்று சொல்லப்பட்ட ஹதிதிற்கும் இதில் பதில் உள்ளது. இருப்பினும் விளக்கமாக பதில் சொல்லுவோம்

        Comment by S.Ibrahim — February 29, 2012 @ 2:43 am

      • மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்,

        //இதை முஸ்லிம்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள்//
        இங்கதான் நீங்க நிக்குறீங்க!

        //அங்ஙனம் அகற்றப்பட்ட நெய் தவிர மீதி நெய்யை உபயோகித்தால் நோய் வரும் என்று உங்களால் நிருபிக்க முடியுமா?//

        உங்க வீட்டிலேயே இதனை முயற்சித்துப்பார்க்கலாமே?

        //ஒருவேளை மருத்துரீதியாக அவ்வாறு நோய் வர வாய்ப்புள்ளது என்றாலும்//

        என்னது??? நபிஹள் நாய்ஹம் ஒரு ”நோய் வரக்கூடிய வாய்ப்புள்ள” ஒரு விஷயத்தை சொல்லியிருப்பார் என்று சொல்வதற்கு எந்த அளவுக்கு உங்களுக்கு தைரியம் இருக்க வேண்டும்!

        இப்படி எல்லோரும் மொஹம்மத் இப்னு அப்தல்லாவை இழிவு படுத்துகிறார்களே… கேட்க நாதியில்லையா? யூதர்களிடமிருந்து காசு வாங்கிகொண்டு இப்படியா ஒரு மத தலைவரை இழிவுபடுத்துவது?

        மத நல்லிணக்க்கதை குலைப்பதற்கும் ஒரு அளவு உண்டு. இப்படித்தான் பல கோடி மக்கள் தலைவராகவும், கண்ணுமணி பொன்னுமணியாகவும் கருதும் காககககே மொஹம்மது இப்னு அப்தல்லாவை இழிவு படுத்துவதா?

        ஒரு மாபெரும் மதத்தலைவரை இழிவு படுத்துவதன் மூலம் ஏன் உங்களுக்கு இந்த வக்கிர சந்தோஷம்?

        Comment by பகடு — February 29, 2012 @ 5:08 am

      • ///உங்க வீட்டிலேயே இதனை முயற்சித்துப்பார்க்கலாமே?///
        ///எலியால் பெரிய பிளேக் நோய் பரவியது என்றெல்லாம் காபிர் விஞ்ஞானிகள் சொல்வார்கள்//
        எங்கள் வீட்டில் எப்போதாவது உணவு பாத்திரங்ககள் திறந்திருந்து எலி விழுந்தால் அப்போது அவ்வாறு செய்து பார்க்கலாம்.மாற்றபட் பிளேக் நோய் பரவியது உணவில் விழுந்த எலியை அகற்றி சாப்பிட்டதினால் தான் என்பதை நீங்கள் நிருபித்து காட்டவேண்டும்.உங்கள் கூற்றை நிருபிப்பது உங்களது கடமை .
        இப்படி முஸ்லிம்கள் வீட்டில் உணவில் எலி விழுந்து அவர்கள் எலியையும் அதை சுற்றியும் உள்ள இடத்தில் உள்ள உணவையும் எறிந்து விட்டு பின்னர் உண்டார்கள்.அதனால் அந்த முஸ்லிம்களுக்கு பிளேக் வந்தது என்று சொல்லுங்கள் .இல்லையெனில் காபிர் விஞ்ஞானி சார்வாகன் ஆய்வு செய்து சொல்லட்டும்.இப்படியெல்லாம் புளுகி இஸ்லாத்தை ஒடுக்கிவிடலாம் என்றால் அது கனவாகவே இருக்கும்.
        ///என்னது??? நபிஹள் நாய்ஹம் ஒரு ”நோய் வரக்கூடிய வாய்ப்புள்ள” ஒரு விஷயத்தை சொல்லியிருப்பார் என்று சொல்வதற்கு எந்த அளவுக்கு உங்களுக்கு தைரியம் இருக்க வேண்டும்!///
        இப்படியெல்லாம் தரம் தாழ்ந்து எழுதினாலும் நான் ஆத்திரமாக பதில் சொல்லி அதை காரணம் காட்டி தப்பிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்] அவர்கள் காலத்தில் உள்ள அந்த நகரில் உள்ள எலிகளை பற்றி கூறியிருக்க்ர்ரர்கள்.ஆனால் நமது ஊரில் இப்பொது எலிகள் அன்றாட கழிவுகள் ஓடும் சாக்கடையிலிருந்து வருவதால் ,அப்படிப்பட்ட சாக்கடை எலிகள் விழுமாயின் அதனால் பாத்திரத்திலுள்ள அனைத்து உணவுகளிலும் அதன் நச்சு தன்மை கலந்திருக்கும் என்று நாம் யூகித்தால் அதன் அடிப்படையில் அனைத்து உணவுகளையும் எறிந்திடவேண்டும் .இஸ்லாத்தின் அடிப்படை புரிந்தவர்களுக்கு இது தெரியும் .அவதூறு பரப்புபவர்கள் அறிவில் எலி[விசமகருத்து ] விழுந்து விட்டால் அதை அவர்கள் மனம் போல் திரிப்பர்.

        Comment by S.Ibrahim — March 1, 2012 @ 1:21 am

      • மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்

        //ஆனால் நமது ஊரில் இப்பொது எலிகள் அன்றாட கழிவுகள் ஓடும் சாக்கடையிலிருந்து வருவதால் ,அப்படிப்பட்ட சாக்கடை எலிகள் விழுமாயின் அதனால் பாத்திரத்திலுள்ள அனைத்து உணவுகளிலும் அதன் நச்சு தன்மை கலந்திருக்கும் என்று நாம் யூகித்தால் அதன் அடிப்படையில் அனைத்து உணவுகளையும் எறிந்திடவேண்டும் //

        இது மாதிரி சொந்த புத்தியை உபயோகப்படுத்துவது சரி என்று சொல்வதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.

        நபிஹள் நாய்ஹம் சொல்லித்தந்த அழகான நபிவழி இருக்க சொந்த புத்தியை உபயோகப்படுத்திகொண்டு எப்படி உங்களை நீங்களே முஸ்லீம் என்று சொல்லிகொள்கிறீர்கள்?

        வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன்.

        ..235. ‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.
        Volume :1 Book :4..

        இவ்வளவுதான் ஹதீஸ். இதில் எங்கே அசுத்தம் என்றால் முழுவதையும் தூக்கி எறியுங்கள் என்ற கதையெல்லாம்? நீங்களாக இட்டுக்கட்டிகொள்வது. இதுதான் அல்லாஹ் சொல்ல வந்தான். இதனைத்தான் நபிஹள் நாய்கம் சொல்ல வந்தார் என்று இட்டுக்கட்டிகொண்டு மார்க்க புதுமைகளை உருவாக்குவது ..

        இப்படியெல்லாம் அல்லாஹ் காக்காவலிப்பில் இறக்கிய் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் புதுமைகள் உருவாக்க கூட்டம் உருவாகிவிட்டதே என்று வருந்துகிறேன்.

        யாஆஆஆஆ அல்லாஹ்

        Comment by பகடு — March 1, 2012 @ 1:41 am

      • மார்க்க சகோ. அல்ல .இந்திய சகோ.பகடு ,”பாவம் விரக்தியின் வெளிப்பாடு.”
        சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்ல வேண்டிய நபர் ,பஸ் நிலையத்தில் விசாரிக்கிறார. அங்கு நின்ற ஒருவர் ,குரிபஈட் இடத்தை காட்டி ,அங்கு நில்லுங்கள் ,திருச்சி என்று போர்டு வைத்து பத்து நிமிடத்த்ற்கு ஒரு பஸ் வரும் ,என்று சொல்லியுள்ளார். இவர் அங்கு சென்று இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது.பஸ் அனைத்தும் மதுரை என்றே வந்துள்ளது.பின்னர் அவர் பக்கத்தில் நின்றவரிடம் மீண்டும் திருச்சி பஸ் பற்றி விசாரித்துள்ளார்.இதோ இந்த பஸ் போகும் என்று கூறியதும் அதில் மதுரை என்றல்லவா போர்டு உள்ளது என்று கூறியுள்ளார்.திருச்சி வழியாகவே மதுரைக்கு போகும் என்று விளக்கம் அளித்த பிறகே அவர் பஸ்சில் ஏறினார்.பத்து நிமிடத்திற்கு ஒரு பஸ் வரும் என்று சொன்னாரே ,இருபது நிமிடத்திலோ அரை அமனி நேரத்திலோ அவர் விசாரிக்க வேண்டும் அல்லவா?அதுதானே அறிவுடமை.இஸ்லாமும் அதுதான்.
        மு ஆத என்ற நபி தோழரை ஒரு மாகாணத்திற்கு கவர்னராக நியமித்து ,அவரிடம் நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்]அவர்கள் ,முஆதே அங்கு ஏற்படும் பிரச்னைகளை எபப்டி தீர்ப்பீர்கள் என்று கேட்கிறார்கள்.அவர் குர்ஆன்,ஹதிது அடிப்படையில் தீர்ப்பேன் என்கிறார்.அப் பகுதியில் குரான் ,ஹதிதில் இல்லாத ஒரு பிரச்னை நேர்ந்தால் எவ்வாறு தீர்வு காண்பீர்கள் என்று கேட்கிறார்கள்? அவற்றுக்கு முரண்படாத வகையில் எனது அறிவை உபயோகித்து தீர்வு காண்பேன் என்கிறர்கள்.
        பகடு இதைத்தான் நான் சொல்லியுள்ளேன்.///இதில் எங்கே அசுத்தம் என்றால் முழுவதையும் தூக்கி எறியுங்கள் என்ற கதையெல்லாம்? நீங்களாக இட்டுக்கட்டிகொள்வது. ///
        இதில் நான் இட்டுகட்டவில்லை.நான் சொன்னதற்கு ஹதித் ஆதாரம் இதுவே .ஆயின் எந்த புதுமைகளும் இல்லை.

        Comment by S.Ibrahim — March 1, 2012 @ 3:05 am

      • மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்,

        பெலஹீனமான ஹதீத் புடிச்சிரிந்தா அத வச்சிக்குவீங்க.. ஆயிரத்தைந்நூறு வருஷம் இருக்கிற ஹதீஸ் உங்களுக்கு வசதிப்படலைன்னதும் இடைச்செருகலா இருக்கலாம்பீங்க..

        இதுதான் விரக்தியின் வெளிப்பாடு.

        இன்னொருத்தர் வந்து அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ், அதனை எப்படி நீ ஆதாரமில்லாத ஹதீஸ்னு சொல்லலாம்னு சொல்லி கழுத்தை வெட்ட வரும்போதுதான் உங்களுக்கு இறையச்சம் வந்து மென்ஸஸ் துணி, மலம் விழுந்ததா இருந்தாலும் குடிக்கலாம்னு குடிச்சே காட்டுவீங்க…

        காககககே மொஹம்மத் இப்னு அப்தல்லாவை நம்பாம இப்படி ஒரு கூட்டம் கிளம்பிருச்சே…

        Comment by பகடு — March 1, 2012 @ 4:06 am

  11. அஸ்ஸலாம் தோழர் இப்ராமிற்கு,
    முதலில் தாங்கள் ஆங்கிலம் கற்கவும் , சிறிது தர்க்கமும் கற்கவும்.
    நீங்கள் மொழி பெயர்ப்பு தவறு என்று சொல்வது கொஞ்சம் ஓவர், ஏனெனில் சார்வாகன் செய்யும் மொழி பெயர்ப்பு சில பல மார்க்க அறிகர்களின் பெயர்ப்பை விட சிறந்ததாக உள்ளது.
    மேற்கண்ட நான்கு ஹதீதுகளும் ஸஹிஹ் தான்.
    வேண்டும் என்றால் அந்த காலத்தில் ஒரு அரபு நாடோடிக்கு அவ்வளவு தான் தெரியும் என்று ஒத்து கொண்டு முஹம்மத் என்ற மனிதனின் கௌரவத்தை காப்பாற்றுங்கள் 🙂
    இல்லை இல்லை அவர் ஒரே கடவுளின் ஒரே இறுதி தூதர் என்றால் அவர் பெயரால் இட்டு கட்டியுள்ளதாக அனைத்து ஹதீதை மறுத்து விடுங்கள் !!! முஹம்மதின் கெளரவம் மிஞ்சும் !!

    பகடு ஜாகிர் பாய், HATS OFF TO YOU !!

    Comment by IBN LAHAB — February 29, 2012 @ 3:51 am

    • வாருங்கள் இப்னு லஹப்,

      என்னது! முகம்மதுவுக்கு கவுரவமா? இதென்ன புதுக்கதை?

      Comment by பகடு — February 29, 2012 @ 5:13 am

      • இஸ்லாமிய உடன்பிறப்பே,
        எனது பின்னோட்டம் இரு தடவை வந்துள்ளது ஒன்றை அகற்றி விடுங்க நன்றி.

        Comment by thequickfox — February 29, 2012 @ 1:20 pm

      • முஹம்மது ஒரு எபிலெப்சி நோயுள்ள தனக்கு தானே பேசிக்கொண்டு, கடவுள் (அல்லா ஜிப்ரீல் மூலமாக ) பேசுவதாக சொல்லி ஊரை ஏமாற்றும் கொள்ளைகாரனாக இருக்கலாம்.
        ஆனால் அந்த மனிதன் ஏற்படுத்தியுள்ள சிற்சில சமூக, பொருளாதார மாற்றங்களை மறுத்து விட “என்னால்” முடியாது.
        மேலும் அவர் 100 % ஒரு அக்மார்க் ஏமாற்று பேர்வழி என்று நீங்கள் கருதினால், உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன் அனால் ஆமோதிக்க மாட்டேன்.!!

        PRINGLE KENNEDY

        Pringle Kennedy has observed (Arabian Society at the Time of Muhammad, pp.8, 10, 18, 21):

        Muhammad was, to use a striking expression, the man of the hour. In order to understand his wonderful success, one must study the conditions of his times. Five and half centuries and more had elapsed when he was born since Jesus had come into the world. At that time, the old religions of Greece and Rome, and of the hundred and one states along the Mediterranean, had lost their vitality. In their place, Caesarism had come as a living cult. The worship of the state as personified by the reigning Caesar, such was the religion of the Roman Empire. Other religions might exist, it was true; but they had to permit this new cult by the side of them and predominant over them. But Caesarism failed to satisfy. The Eastern religions and superstitions (Egyptian, Syrian, Persian) appealed to many in the Roman world and found numerous votaries. The fatal fault of many of these creeds was that in many respects they were so ignoble …

        When Christianity conquered Caesarism at the commencement of the fourth century, it, in its turn, became Caesarised. No longer was it the pure creed which had been taught some three centuries before. It had become largely de spiritualised, ritualised, materialised …….

        How, in a few years, all this was changed, how, by 650 AD a great part of this world became a different world from what it had been before, is one of the most remarkable chapters in human history …. This wonderful change followed, if it was not mainly caused by, the life of one man, the Prophet of Mecca ….

        Whatever the opinion one may have of this extraordinary man, whether it be that of the devout Muslim who considers him the last and greatest herald of God’s word, or of the fanatical Christian of former days, who considered him an emissary of the Evil One, or of certain modern Orientalists, who look on him rather as a politician than a saint, as an organiser of Asia in general and Arabia in particular, against Europe, rather than as a religious reformer; there can be no difference as to the immensity of the effect which his life has had on the history of the world.

        To those of us, to whom the man is everything, the milieu but little, he is the supreme instance of what can be done by one man. Even others, who hold that the conditions of time and place, the surroundings of every sort, the capacity of receptivity of the human mind, have, more than an individual effort, brought about the great steps in the world’s history, cannot well deny, that even if this step were to come, without Muhammad, it would have been indefinitely delayed.

        MICHAEL H HART

        He in his book The 100 has ranked the great men in history with respect to their influence on human history. He ranked the Holy Prophet Muhammmadsaw as the most influential man in the human history. He wrote the following about the Holy Prophet Muhammadsaw. The text has been quoted in its entirety, however in the few places where I differed strongly with his opinion, I have taken the liberty to insert my humble opinion within parenthesis to caution the reader.

        My choice of Muhammad to lead the list of the world’s most influential persons may surprise some readers and may be questioned by others, but he was the only man in history who was supremely successful on both the religious and secular levels.

        Of humble origins, Muhammad founded and promulgated one of the world’s great religions, and became an immensely effective political leader. Today, thirteen centuries after his death, his influence is still powerful and pervasive.

        The majority of the persons in this book had the advantage of being born and raised in centers of civilization, highly cultured or politically pivotal nations. Muhammad, however, was born in the year 570, in the city of Makkah, in southern Arabia, at that time a backward area of the world, far from the centers of trade, art, and learning. Orphaned at age six, he was reared in modest surroundings. Islamic tradition tells us that he was illiterate. His economic position improved when, at age twenty five, he married a wealthy widow. Nevertheless, as he approached forty, there was little outward indication that he was a remarkable person.

        Most Arabs at that time were pagans, who believed in many gods. There were, however, in Makkah, a small number of Jews and Christians; it was from them no doubt that Muhammad first learned of a single, omnipotent God who ruled the entire universe. When he was forty years old, Muhammad became convinced that this one true God (Allah) was speaking to him, and had chosen him to spread the true faith.

        For three years, Muhammad preached only to close friends and associates. Then, about 613, he began preaching in public. As he slowly gained converts, the Makkahn authorities came to consider him a dangerous nuisance. In 622, fearing for his safety, Muhammad fled to Madinah (a city some 200 miles north of Makkah), where he had been offered a position of considerable political power. This flight, called the Higra, was the turning point of the Prophet’s life. In Makkah, he had had few followers. In Madinah, he had many more, and he soon acquired an influence that made him a virtual dictator. During the next few years, while Muhammad’s following grew rapidly, a series of battles were fought between Madinah and Makkah. This war ended in 630 with Muhammad’s triumphant return to Makkah as conqueror. The remaining two and one half years of his life witnessed the rapid conversion of the Arab tribes to the new religion. When Muhammad died, in 632, he was the effective ruler of all of southern Arabia.

        The Bedouin tribesmen of Arabia had a reputation as fierce warriors. But their number was small; and plagued by disunity and internecine warfare, they had been no match for the larger armies of the kingdoms in the settled agricultural areas to the north. However, unified by Muhammad for the first time in history, and inspired by their fervent belief in the one true God, these small Arab armies now embarked upon one of the most astonishing series of conquests in human history. (However, one should note that these were not offencive wars, limitation of time and space will not allow us to dwell onto a detailed analysis of these wars and conquests). To the northeast of Arabia lay the large Neo Persian Empire of the Sassanids; to the northwest lay the Byzantine, or Eastern Roman Empire, centered in Constantinople. Numerically, the Arabs were no match for their opponents. On the field of battle, though, the inspired Arabs rapidly conquered all of Mesopotamia, Syria, and Palestine. By 642, Egypt had been wrested from the Byzantine Empire, while the Persian armies had been crushed at the key battles of Qadisiya in 637, and Nehavend in 642.

        But even these enormous conquests — which were made under the leadership of Muhammad’s close friends and immediate successors, Abu Bakr and ‘Umar ibn al Khattab did not mark the end of the Arab advance. By 711, the Arab armies had swept completely across North Africa to the Atlantic Ocean. There they turned north and, crossing the Strait of Gibraltar, overwhelmed the Visigothic kingdom in Spain. For a while, it must have seemed that the Muslims would overwhelm all of Christian Europe. However, in 732, at the famous Battle of Tours, a Muslim army, which had advanced into the center of France, was at last defeated by the Franks. Nevertheless, in a scant century of fighting, these Bedouin tribesmen, inspired by the word of the Prophet, had carved out an empire stretching from the borders of India to the Atlantic Ocean — the largest empire that the world had yet seen. And everywhere that the armies conquered, large scale conversion to the new faith eventually followed.

        Now, not all of these conquests proved permanent. The Persians, though they have remained faithful to the religion of the Prophet, have since regained their independence from the Arabs. And in Spain, more than seven centuries of warfare finally resulted in the Christians reconquering the entire peninsula. However, Mesopotamia and Egypt, the two cradles of ancient civilization, have remained Arab, as has the entire coast of North Africa. The new religion, of course, continued to spread, in the intervening centuries, far beyond the borders of the original Muslim conquests. Currently, it has tens of millions of adherents in Africa and Central Asia, and even more in Pakistan and northern India, and in Indonesia. In Indonesia, the new faith has been a unifying factor. In the Indian subcontinent, however, the conflict between Muslims and Hindus is still a major obstacle to unity.

        How, then, is one to assess the overall impact of Muhammad on human history? Like all religions, Islam exerts an enormous influence upon the lives of its followers. It is for this reason that the founders of the world’s great religions all figure prominently in this book. Since there are roughly twice as many Christians as Muslims in the world, it may initially seem strange that Muhammad has been ranked higher than Jesus. There are two principal reasons for that decision First, Muhammad played a far more important role in the development of Islam than Jesus did in the development of Christianity. Although Jesus was responsible for the main ethical and moral precepts of Christianity (insofar as these differed from Judaism), St. Paul was the main developer of Christian theology, its principal proselytizer, and the author of a large portion of the New Testament.

        Muhammad, however, was responsible for both the theology of Islam and its main ethical and moral principles. In addition, he played the key role in proselytizing the new faith, and in establishing the religious practices of lslam. Moreover, he is the author of the Muslim holy scriptures, the Quran, (however, the Muslims believe and try to prove that it is the literal word of God), a collection of certain of Muhammad’s insights that he believed had been directly revealed to him by Allah. Most of these utterances were copied more or less faithfully during Muhammad’s lifetime and were collected together in authoritative form not long after his death. The Quran, therefore, closely represents Muhammad’s ideas and teachings and to a considerable extent his exact words. No such detailed compilation of the teachings of Christ has survived. Since the Quran is at least as important to Muslims as the Bible is to Christians, the influence of Muhammad through the medium of the Quran has been enormous. It is probable that the relative influence of Muhammad on Islam has been larger than the combined influence of Jesus Christ and St. Paul on Christianity. On the purely religious level, then, it seems likely that Muhammad has been as influential in human history as Jesus.

        Furthermore, Muhammad (unlike Jesus) was a secular as well as a religious leader. In fact, as the driving force behind the Arab conquests, he may well rank as the most influential political leader of all time.

        Of many important historical events, one might say that they were inevitable and would have occurred even without the particular political leader who guided them. For example, the South American colonies would probably have won their independence from Spain even if Simon Bolivar had never lived. But this cannot be said of the Arab conquests. Nothing similar had occurred before Muhammad, and there is no reason to believe that the conquests would have been achieved without him. The only comparable conquests in human history are those of the Mongols in the thirteenth century, which were primarily due to the influence of Genghis Khan. These conquests, however, though more extensive than those of the Arabs, did not prove permanent, and today the only areas occupied by the Mongols are those that they held prior to the time of Genghis Khan.

        It is far different with the conquests of the Arabs. From Iraq to Morocco, there extends a whole chain of Arab nations united not merely by their faith in Islam, but also by their Arabic language, history, and culture. The centrality of the Quran in the Muslim religion and the fact that it is written in Arabic have probably prevented the Arab language from breaking up into mutually unintelligible dialects, which might otherwise have occurred in the intervening thirteen centuries. Differences and divisions between these Arab states exist, of course, and they are considerable, but the partial disunity should not blind us to the important elements of unity that have continued to exist. For instance, neither Iran nor Indonesia, both oil producing states and both Islamic in religion, joined in the oil embargo of the winter of 1973 74. It is no coincidence that all of the Arab states, and only the Arab states, participated in the embargo.

        We see, then, that the Arab conquests of the seventh century have continued to play an important role in human history, down to the present day. It is this unparalleled combination of secular and religious influence which I feel entitles Muhammad to be considered the most influential single figure in human history.

        SIR THOMAS CARLYLE

        Talking about the fact that Hadhrat Muhammadsaw was illiterate he writes:

        One other circumstance we must not forget: that he had no school learning; of the thing we call school-learning none at all. The art of writing was but just introduced into Arabia; it seems to be the true opinion that Muhammad never could write! Life in the Desert, with its experiences, was all his education. What of this infinite Universe he, from his dim place, with his own eyes and thoughts, could take in, so much and no more of it was he to know. Curious, if we will reflect on it, this of having no books. Except by what he could see for himself, or hear of by uncertain rumour of speech in the obscure Arabian Desert, he could know nothing. The wisdom that had been before him or at a distance from him in the world, was in a manner as good as not there for him. Of the great brother souls, flame beacons through so many lands and times, no one directly communicates with this great soul. He is alone there, deep down in the bosom of the Wilderness; has to grow up so, — alone with Nature and his own Thoughts.

        Talking about his marriage he writes:

        How he was placed with Kadijah, a rich Widow, as her steward, and travelled in her business, again to the Fairs of Syria; how he managed all, as one can well understand, with fidelity and adroitness; how her gratitude, her regard for him grew: the story of their marriage is altogether a graceful intelligible one, as told us by the Arab authors. He was twenty five; she forty, though still beautiful. He seems to have lived in a most affectionate, peaceable, wholesome way with this wedded benefactress; loving her truly, and her alone. It goes greatly against the impostor theory, the fact that he lived in this entirely unexceptionable, entirely quiet and commonplace way, till the heat of his years was done.

        J. H. DENISON

        J. H. Denison writes in his book, Emotions as the Basis of Civilisation, pp. 265 9:

        In the fifth and sixth centuries, the civilised world stood on the verge of chaos. The old emotional cultures that had made civilisation possible, since they had given to man a sense of unity and of reverence for their rulers, had broken down, and nothing had been found adequate to take their place. ….. It seemed then that the great civilisation which had taken four thousand years to construct was on the verge of disintegration, and that mankind was likely to return to that condition of barbarism where every tribe and sect was against the next, and law and order were unknown ……. The new sanctions created by Christianity were creating divisions and destruction instead of unity and order …. Civilisation like a gigantic tree whose foliage had over reached the world ….. stood tottering ….. rotted to the core …. Was there any emotional culture that could be brought in to gather mankind once more to unity and to save civilisation? … It was among the Arabs that the man was born who was to unite the whole known world of the east and south.

        S.P. SCOTT

        S. P. Scott writes in, History of the Moorish Empire in Europe, p. 126:

        If the object of religion be the inculcation of morals, the diminution of evil, the promotion of human happiness, the expansion of the human intellect, if the performance of good works will avail in the great day when mankind shall be summoned to its final reckoning it is neither irreverent nor unreasonable to admit that Muhammad was indeed an Apostle of God.

        LAMARTINE

        Lamartine a French historian, writes in his book, History of Turkey, p. 276:

        Philosopher, orator, apostle, legislator, warrior, conqueror of ideas, restorer of rational dogmas, the founder of twenty terrestrial empires and of one spiritual empire, that is Muhammad. As regards all standards by which human greatness may be measured, we may ask, is there any man greater than he?

        I“f greatness of purpose, smallness of means, and outstanding results are the three criteria of human genius, who could dare to compare any great man in modern history with Muhammad? The most famous men created arms, and empires only. They founded, if any at all, no more than material power which often crumbled away before their eyes. This man merged not only armies, legislation, empires, peoples and dynasties but millions of men in one third of the inhabited world, and more than that, moved the altars, the gods, the religions, the ideas, the beliefs and the souls on the basis of a Book, every letter of which has become law. He created a spiritual nationality of every tongue and of every race.” (Historie de la Turqu,, Vol. 2, page 76-77)

        SIR WILLIAM MUIR

        The following description of his person and character is taken from Sir William Muir (Life of Muhammad, pp. 510-13):

        His form, though little above mean height, was stately and commanding. The depth of feeling in his dark black eyes, and the winning expression of a face otherwise attractive, gained the confidence and love of strangers, even at first sight. His features often unbended into a smile full of grace and condescension. He was, says an admiring follower, the handsomest and bravest, the brightest faced and most generous of men. It was as though the sunlight beamed in his countenance. His gait has been likened to that of one descending a hill rapidly. When he made haste, it was with difficulty that one kept pace with him. He never turned, even if his mantle caught in a thorny bush; so that his attendants talked and laughed freely behind him secure of being unobserved.

        Thorough and complete in all his actions, he took in hand no work without bringing it to a close. The same habit pervaded his manner in social intercourse. If he turned in a conversation towards a friend, he turned not partially, but with his full face and his whole body. In shaking hands, he was not the first to withdraw his own; nor was he the first to break off in converse with a stranger, nor to turn away his ear. A patriarchal simplicity pervaded his life. His custom was to do everything for himself. If he gave an alms he would place it with his own hands in that of the petitioner. He aided his wives in their household duties, mended his clothes, tied up the goats, and even cobbled his sandals. His ordinary dress was of plain white cotton stuff, made like his neighbours’. He never reclined at meals. Muhammad, with his wives, lived, as we have seen, in a row of low and homely cottages built of unbaked bricks, the apartments separated by walls of palm branches rudely daubed with mud, while curtains of leather, or of black haircloth, supplied the place of doors and windows. He was to all of easy access even as the river’s bank to him that draweth water from it. Embassies and deputations were received with the utmost courtesy and consideration. In the issue of rescripts bearing on their representations, or in other matters of state, Muhammad displayed all the qualifications of an able and experienced ruler. What renders this the more strange is that he was never known himself to write.

        A remarkable feature was the urbanity and consideration with which Muhammad treated even the most insignificant of his followers. Modesty and kindliness, patience, self denial, and generosity, pervaded his conduct, and riveted the affections of all around him. He disliked to say No. If unable to answer a petitioner in the affirmative, he preferred silence. He was not known ever to refuse an invitation to the house even of the meanest, nor to decline a proffered present however small. He possessed the rare faculty of making each individual in a company think that he was the favoured guest. If he met anyone rejoicing at success he would seize him eagerly and cordially by the hand. With the bereaved and afflicted he sympathised tenderly. Gentle and unbending towards little children, he would not disdain to accost a group of them at play with the salutation of peace. He shared his food, even in times of scarcity, with others, and was sedulously solicitous for the personal comfort of everyone about him. A kindly and benevolent disposition pervaded all those illustrations of his character. Muhammad was a faithful friend. He loved Abu Bakr with the close affection of a brother; Ali, with the fond partiality of a father. Zaid, the freedman, was so strongly attached by the kindness of the Prophet, that he preferred to remain at Makkah rather than return home with his own father. ‘I will not leave thee,’ he said, clinging to his patron, ‘for thou hast been a father and mother to me.’ The friendship of Muhammad survived the death of Zaid, and his son Usama was treated by him with distinguished favour for the father’s sake. Uthman and Umar were also the objects of a special attachment; and the enthusiasm with which, at Hudaibiyya, the Prophet entered into the Pledge of the Tree and swore that he would defend his beleaguered son in law even to the death, was a signal proof of faithful friendship. Numerous other instances of Muhammad’s ardent and unwavering regard might be adduced. His affections were in no instance misplaced; they were ever reciprocated by a warm and self sacrificing love.

        In the exercise of a power absolutely dictatorial, Muhammad was just and temperate. Nor was he wanting in moderation towards his enemies, when once they had cheerfully submitted to his claims. The long and obstinate struggle against his pretentions maintained by the inhabitants of Makkah might have induced its conqueror to mark his indignation in indelible traces of fire and blood. But Muhammad, excepting a few criminals, granted a universal pardon; and, nobly casting into oblivion the memory of the past, with all its mockery, its affronts and persecution, he treated even the foremost of his opponents with a gracious and even friendly consideration. Not less marked was the forbearance shown to Abdullah and the disaffected citizens of Madinah, who for so many years persistently thwarted his designs and resisted his authority, nor the clemency with which he received submiss ive advances of tribes that before had been the most hostile, even in the hour of victory.

        Again he wrote:

        It is strongly corroborative of Muhammad’s sincerity that the earliest converts to Islam were not only of upright character, but his own bosom friends and people of his own household who, intimately acquainted with his private life could not fail otherwise to have detected those discrepancies which even more or less exist between the profession of the hypocritical deceiver abroad and his actions at home”.

        SIR JOHN GLUBB

        Talking about the revelations and dreams of Hadhrat Muhammadsaw he writes:

        Whatever opinion the reader may form when he reaches the end of this book, it is difficult to deny that the call of Muhammad seems to bear a striking resemblance to innumerable other accounts of similar visions, both in the Old and New Testaments, and in the experience of Christian saints, possibly also of Hindus and devotees of other religions. Such visions, moreover, have often marked the beginnings of lives of great sanctity and of heroic virtue.

        To attribute such phenomena to self delusion scarcely seems an adequate explanation, for they have been experienced by many persons divided from one another by thousands of years of time and by thousands of miles of distance, who cannot conceivably have even heard of each other. Yet the accounts which they give of their visions seem to bear an extraordinary likeness to one another. It scarcely appears reasonable to suggest that all these visionaries “imagined” such strikingly similar experiences, although they were quite ignorant of each other’s existence.

        Talking about the migration of the companions of the Holy Prophet Muhammad, may peace be upon him, to Abyssinia while the prophet himself was in Makkah, he writes:

        The list seems to have included very nearly all the persons who had accepted Islam and the Messenger of God must have remained with a much reduced group of adherents, among the generally hostile inhabitants of Makkah, a situation which proves him to have possessed a considerable degree of moral courage and conviction.

        Talking about Muhammad’s migration from Makkah to Madinah, when he had to escape like a fugitive whose life was in great danger, he writes:

        When the fugitives had whispered goodbye to Abu Bakr’s son and daughter outside the cave on Mount Thaur and the camels had padded silently away into the darkness beneath the sharp Arabian stars, the curtain rose on one of the greatest dramas of human history. How little did Caesar or Chosroes, surrounded by their great armies and engaged in a long and bitter war for world supremacy (as they thought), realise that four ragged Arabs riding silently through the bare mountains of the Hejaz were about to inaugurate a movement which would put an end to both their great imperial dominions.

        MONTGOMERY WATT

        W. Montgomery Watt, the well known Orientalist, has said the following about his personality in general (Muhammad at Madinah pp 334-5):

        We may distinguish three great gifts Muhammad had, each of which was indispensable to his total achievement. First, there is what may be called his gift as a seer. Through him or on the orthodox Muslim view, through the revelations made through him the Arab world was given an ideological framework within which the resolution of its social tensions became possible. The provision of such a framework involved both insight into the fundamental causes of the social malaise of the time, and the genius to express this insight in a form which would stir the hearer to the depths of his being. ………..

        Secondly, there is Muhammad’s wisdom as a statesman. The conceptual structure found in the Quran was merely a framework. The framework had to support a building of concrete policies and concrete institutions. In the course of this book, much has been said of Muhammad’s far sighted political strategy and his social reforms. His wisdom in these matters is shown by the rapid expansion of a small state to a world empire, and by the adaption of his social institutions to many different environments and their continuance for thirteen centuries.

        Thirdly, there is his skill and tact as an administrator and his wisdom in the choice of men to whom to delegate administrative details. Sound institutions and a sound policy will not go far if the execution of affairs is faulty and fumbling. When Muhammad died, the state he had founded was a going concern, able to withstand the shock of his removal and, once it had recovered from this shock, it expanded at prodigious speed.

        The more one reflects on the history of Muhammad and of early Islam, the more one is amazed at the vastness of his achievement. Circumstances presented him with an opportunity such as few men have had, but the man was fully matched with the hour. Had it not been for his gifts as a seer, statesman, and administrator and, behind these, his trust in God and firm belief that God had sent him, a notable chapter in the history of mankind would have remained unwritten. It is my hope that this study of his life may contribute to a fresh appraisal and appreciation of one of the greatest of the sons of Adam.

        Such is a testimony of a biographer who was not favorably disposed towards the Holy Prophet.

        WILL DURANT

        Talking about the immence influence of Muhammad on world history he wrote:

        In the year 565 Justinian died, master of a great empire. Five years later Muhammad was born into a poor family in a country three quarters desert, sparsely peopled by nomad tribes whose total wealth could hardly have furnished the sanctuary of St. Sophia. No one in those years would have dreamed that within a century these nomads would conquer half of Byzantine Asia, all Persia and Egypt, most of North Africa, and be on their way to Spain. The explosion of the Arabian peninsula into the conquest and conversion of half the Mediterranean world is the most extraordinary phenomenon in medieval history.

        ALFRED GUILLAME

        He wrote the following in his book Islam in regards to the battles fought by the Prophet:

        Muhammad accomplished his purpose in the course of three small engagements: the number of combatants in these never exceeded a few thousand, but in importance they rank among the world’s decisive battles.

        REV. BOSWELL SMITH

        “Head of the state as well as the Church, he was Caesar and Pope in one, but he was Pope without the Pope’s pretensions, and Caesar without the legions of Caesar, without a standing army, without a body guard, without a palace, without a fixed revenue. If ever a man had the right to rule by a right divine, it was Muhammad for he had all the power without the instruments and without its supports. (Muhammad and Muhammadanism )

        On the whole, the wonder is not how much but how little, under different circumstances, Muhammad differed from himself. In the shepherd of the desert, in the Syrian trader,in the solitary of Mount Hira, in the reformer in the minority of one, in the exile of Madinah, in the acknowledged conqueror, in the equal of the Persian Chosroes and the Greek Heraclius, we can still trace substantial unity. I doubt whether any other man whose external conditions changed so much, ever himself changed less to meet them.

        KAREN ARMSTRONG

        A modern research scholar of Islam Karen Armstrong, wrote in her book:

        Muhammad had to start virtually from scratch and work his way towards the radical monotheistic spirituality of his own. When he began his mission, a dispassionate observer would not have given him a chance. The Arabs, he might have objected, were just not ready for monotheism: they were not sufficently developed for this sophisticated vision. In fact, to attempt to introduce it on a large scale in this violent, terrifying society could be extremely dangerous and Muhammad would be lucky to escape with his life.

        Indeed, Muhammad was frequently in deadly peril and his survival was a near-miracle. But he did succeed. By the end of his life he had laid an axe to the root of the chronic cycle tribal violence that afflicted the region and paganism was no longer a going concern. The Arabs were ready to embark on a new phase of their history.
        (Muhammad – A Biography of the Prophet page 53-54)

        Finally it was the West, not Islam, which forbade the open discussion of religious matters. At the time of the Crusades, Europe seemed obsessed by a craving for intellectual conformity and punished its deviants with a zeal that has been unique in the history of religion. The witch-hunts of the inquisitors and the persecution of Protestants by the Catholics and vice versa were inspired by abtruse theoligical opinions which in both Judaism and Islam were seen as private and optional matters. Neither Judaism nor Islam share the Christian conception of heresy, which raises human ideas about the divine to an unacceptably high level and almost makes them a form of idolatry. The period of the Crusades, when the fictional Mahound was established, was also a time of the great strain and denial in Europe. This is graphically expressed in the phobia about Islam.
        (Muhammad: A Biography of the Prophet, page 27).

        MAJOR A. LEONARD

        If ever any man on this earth has found God; if ever any man has devoted his life for the sake of God with a pure and holy zeal then, without doubt, and most certainly that man was the Holy Prophet of Arabia.
        (Islam, its Moral and Spiritual Values, p. 9; 1909, London)

        Comment by IBN LAHAB — March 1, 2012 @ 1:14 am

    • ///சார்வாகன் செய்யும் மொழி பெயர்ப்பு சில பல மார்க்க அறிகர்களின் பெயர்ப்பை விட சிறந்ததாக உள்ளது.///
      நெருப்பின் பிறப்பே ,எடுத்துக்காட்டுங்கள்

      Comment by S.Ibrahim — March 1, 2012 @ 1:49 am

      • என்னத்த எடுத்து காட்டுவது,
        அவனவன் கூட்டத்துக்கு ஒரு மொழிபெயர்ப்பு வைத்து கொண்டு, உங்களுக்குள் இது தவறு அது தவறு என்று அடித்து கொள்வது ஊருக்குள்ள் நாரும்போது என்ன போய் வெளக்கம் கேக்குறீங்களே பாஸ் , நியாயமா??

        Comment by IBN LAHAB — March 2, 2012 @ 2:00 am

    • நெருப்பின் பிறப்பே ///மேற்கண்ட நான்கு ஹதீதுகளும் ஸஹிஹ் தான்.
      வேண்டும் என்றால் அந்த காலத்தில் ஒரு அரபு நாடோடிக்கு அவ்வளவு தான் தெரியும் என்று ஒத்து கொண்டு முஹம்மத் என்ற மனிதனின் கௌரவத்தை காப்பாற்றுங்கள் ////
      நெருப்பை உமிழும் வெறுப்பே ,தலைவன்– தொண்டன் ; குரு–சிஷ்யன் என்று நாகரீகத்தின் உச்சகட்ட மக்களிடம் மனித வேறுபாடுகளும் தனி மனித வழிபாடுகளும் மிஞ்சிருக்கையில் ,என்னதான் காம்ரேடுகள் தோழர் என்று அழைத்தாலும் அவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக செயல்படுத்தி தனது சகாக்களை தோழர் என்று அழைத்து ,அதோடு நில்லாது அத்தோழர்கள் காலில் விழுந்து வழிபட முனைந்த பொழுது அதை தடை செய்து ,சமத்துவம் பரப்பிய இந்த உயர் குணம் யாருக்கு வரும்?இன்னும் வரும் மக்களும் இந்த கண்ணியத்தை தலையில் வைத்து மெச்சிக் கொள்ளுவார்கள். இந்த கண்ணியத்தை காப்பாற்ற நான் யார்? அதை அழிக்க ஆயிரம் அபுலஹப்கள் ,லஹப்கள் ,இப்னு லஹப்கள் வந்தாலும் அவர்களே அழிவார்கள் .
      நான்கு ஹதித் களும் சஹிஹ்தான். ஆனால் உயிருடன் விழுந்த எலியையும் அது விழுந்த இடத்தை சுற்றியும் உள்ள நெய்யை எடுத்து விட்டு மீதி நெய்யை உண்ணலாம் என்று சொன்ன நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்] செத்த நாய் மற்றும் அசுத்தங்கள் நிறைந்த கிணற்றின் நீரை பருகலாம் என்று எங்ஙனம் சொல்லியிருக்க இயலும்? நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்] அவர்கள் மரணத்திற்கு பின்னர் இஸ்லாத்தை ஒழித்து கட்ட முனைந்த யூதர்கள் உட்பட பலர் முஸ்லிம் வேடத்தில் முனாபிகளாக [நயவஞ்சகர்களாக ] அதாவது இப்னுசக்கிர் ,இப்னு லஹப் என்று அரபுக்குக்கு இவர்களுக்கும் தொடர்பு இல்லாமல் அரபு பெயர்களை வைத்துக் கொண்டு இப்போது எழுதி வருவது போல ஹதிகளை இடை செருகலாக நுழைத்திருக்கலாம்.

      Comment by S.Ibrahim — March 1, 2012 @ 1:50 am

      • மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்

        //நான்கு ஹதித் களும் சஹிஹ்தான். ஆனால் உயிருடன் விழுந்த எலியையும் அது விழுந்த இடத்தை சுற்றியும் உள்ள நெய்யை எடுத்து விட்டு மீதி நெய்யை உண்ணலாம் என்று சொன்ன நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்] செத்த நாய் மற்றும் அசுத்தங்கள் நிறைந்த கிணற்றின் நீரை பருகலாம் என்று எங்ஙனம் சொல்லியிருக்க இயலும்? //

        நான்கு ஹதித்களும் சஹிதான் என்று சொல்லிவிட்டு மலம் செத்த நாய் மென்ஸஸ் துணிகள் கிடந்த தண்ணீரை பருகலாம் என்று எப்படி சொல்லியிருக்க முடியும் என்று கேட்டால் என்ன சொல்வது?

        Water is pure and is not defiled by anything. என்பது நபிஹள் நாய்ஹம் அடிக்கடி சொன்ன ஒரு வசனம். தேடிப்பாருங்கள். அடைவீர்கள்.

        ஈமானா மூளையா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். விவரிக்க விரும்பவில்லை.

        Comment by பகடு — March 1, 2012 @ 3:48 am

  12. மூமின்களுக்கு சுகாதார கல்விய ஆரம்ப பள்ளிகளில் இருந்தே டபுள் கவனமெடுத்து காபிர் அரசுகள் படிப்பிக்க வேண்டும். முஹமது சொன்னவைகளை கேட்டு அவங்க மிகவும் பாதிப்படைச்சிருப்பார்கள்.
    துனிசி பாராளுமன்றத்தில் பெண்களை பர்தா அணிவித்து கொண்டு வந்து இருத்தியது ஒரு சும்மா நாடகம். பாவம் அந்த அப்பாவி பெண்கள். துனேசிய பெண்க சிலர் வெளிநாடுகளுக்கு வந்து பர்தா அணியாமல் துணிவகை நுட்பங்கள் (Textile and Clothing Technology) கல்வி கற்கிறாங்க பர்தா அணியாத அந்த துனேசிய வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள்.

    Comment by thequickfox — February 29, 2012 @ 11:02 am

  13. மூமின்களுக்கு சுகாதார கல்விய ஆரம்ப பள்ளிகளில் இருந்தே டபுள் கவனமெடுத்து காபிர் அரசுகள் படிப்பிக்க வேண்டும் முஹமது சொன்னவைகளை கேட்டு அவங்க மிகவும் பாதிப்படைச்சிருப்பார்கள் துனிசி பாராளுமன்றத்தில் பெண்களை பர்தா அணிவித்து கொண்டு வந்து இருத்தியது ஒரு சும்மா நாடகம் பாவம் அந்த அப்பாவி பெண்கள். துனேசிய பெண்கள் சிலர் வெளிநாடுகளுக்கு வந்து பர்தா அணியாமல் துணிவகை நுட்பங்கள் (Textile and Clothing Technology)கல்வி கற்கிறாங்க. பர்தா அணியாத அந்த துனேசிய வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள்.

    Comment by thequickfox — February 29, 2012 @ 11:11 am

  14. ஈமானுள்ள முமீன்கள் தங்களின் இடைவிடாத துஆக்களின் பயனாக அல்லா தங்களின் பிளாக்கரின் முகவரியை முடக்கியும் திரும்ப வந்து அல்லாவுக்கு(அல்லது காககககே முகமதுவுக்கு) லந்து கொடுப்பது என்பது சரியாகப்படவில்லை. காககககே முகமதுவின் அடியார்கள் அண்ணன் இப்ராகிம் போல கருத்துக்கு கருத்து என்று இருக்காமல் கருத்துக்கு கழுத்து என்று செயலாற்றுவார்கள் என்பதை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.
    ” அல்லாவே சிறந்த சதிகாரன்.”

    (ங்கொய்)யா அல்லா!!!

    Comment by வானம் — February 29, 2012 @ 4:23 pm

  15. http://suvanappiriyan.blogspot.com/2012/02/blog-post_28.html
    for this post mu comment
    இதுக்கும் நண்பர் இப்ராஹிம் விள்க்கம் கொடுக்க வேண்டும்.!!!!!!!!!!!
    ***********
    ஸலாம் சுவனன்

    சவுதி பெண் நாசான்வின் மண்டல் ஆய்வுக்குழுவில் நியமிக்கப்பட்டுள்து நல்லதுதான்.ஒருமாதம் நாசாவில் பயிற்சி எடுத்து சவுதியில்தான் பணியாற்றுவார்.இம்மாதிரி குழுக்கள் உலக முழுதும் உண்டு.
    இருப்பினும் சவுதி பெண்களுக்கு இவர் முன்னுதரணம் என்பதில் மாற்ருக் கருத்து இருக்க முடியாது.

    இந்திய பெண்களில் இதே போல் சாதனையாளர்களான் கல்பனா சாவ்லாவை ஒப்பிட்டு இருந்தால் பதிவு நிச்சயம் பாராட்டப்பட் வேண்டிய ஒன்றுதான்.
    //பெண் விடுதலை என்று கூறி நாம் பெண்களை எந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளோம் என்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த செய்தியை பார்ப்போம்.

    1.ராமநாதபுரம்:முதல் திருமணத்தை மறைத்து ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரை காதலித்து திருமணம் செய்த பெண், யாருக்கு சொந்தம் என கடைசி இரண்டு கணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

    2. சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக வாசலில், மகளை கழுத்தறுத்து கொலைமுயற்சி செய்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது //

    நீங்கள் குறிப்பிட்ட இரு சம்பவங்களில் குறிப்பிட்ட பெண்களை ஒப்பிடிவது நாகரிகமாக் இல்லை இதே போல் இங்கேயே உங்கள் மதம் சார்ந்த குடும்பங்களில் நடக்கவே நடக்காது என கூற முடியுமா!.நல்லவன்,கெட்டவன்,விபச்சாரம்,கள்ளக்காதல் எல்லா குடும்பங்களிலும் நடக்கும்விடயமே. கணவன் வெளிநாட்டில் இருந்தால் வீட்டில் கேமராவை வைத்துக் கண்கானிக்க்லாமா என்ற விடயத்தையும் பி.ஜே தொலைக்காட்சியில் விவாதித்தார் என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.

    இன்னும் பல விடயங்கள் எ.கா தர முடியும் எனினும் நாகரிகமாகவே விவாதிப்பது நம் வழக்கம்.பத்வின் இறுதிப் பகுதிக்கு கண்டனங்கள்!!!!!!!!!!!!!!!!.

    Comment by saarvaakan — February 29, 2012 @ 4:24 pm

    • saarvaakan
      1.ராமநாதபுரம்:.

      2. சிதம்பரம் :

      இது போன்று செய்திகளுக்கு மதம் ,இனம் விதிவிலக்கு..அனைத்து மக்களிடமும் இப்படிப்பட்டவர்கள் 5 சதவீதம் இருக்கவே செய்வார்கள்.சுவனப்பிரியன் இது போன்று செய்திகள் வெளியிட்டிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று.

      ///பத்வின் [பதிவின்]இறுதிப் பகுதிக்கு கண்டனங்கள்!!!!!!!!!!!!!!!!.///

      மன்னிக்க.. .
      melum நீங்களும் இது போன்ற வார்த்தைகளை உபயோகித்திருப்பதை கவனிக்கவும்

      Comment by S.Ibrahim — March 1, 2012 @ 2:07 am

  16. //நீங்கள் குறிப்பிட்ட இரு சம்பவங்களில் குறிப்பிட்ட பெண்களை ஒப்பிடிவது நாகரிகமாக் இல்லை இதே போல் இங்கேயே உங்கள் மதம் சார்ந்த குடும்பங்களில் நடக்கவே நடக்காது என கூற முடியுமா!//

    வேறொன்றும் இல்லை சகோ! சவுதி மதம் பரப்ப அள்ளி கொடுக்கும் பணமும் மத வெறியும் கண்ணை மறைக்கிறது. இஸ்லாமில் நிறைய வசதியும் இருக்கு தவறு செய்த பெண் முறையாக குரானை கடைப்பிடிக்கலே,பின்பற்றல என்று வழகம்போல சொல்லிட்டா சரி.
    நாசான்வின் மண்டல் ஆய்வு -உண்மையான சாதன செய்த பெண்கள் உள்ள நாட்டிலிருந்து கொண்டு சவுதி பெண்பற்றி பெருமையடிக்க வெக்கபட வேண்டும்

    Comment by thequickfox — February 29, 2012 @ 8:24 pm

  17. வானம் ///கருத்துக்கு கருத்து என்று இருக்காமல் கருத்துக்கு கழுத்து என்று செயலாற்றுவார்கள் என்பதை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.///
    கருத்துக்கு கழுத்து என்பவர்கள் முஸ்லிம்களை விட ஹிந்துத்துவா காரர்களே அதிகம் உள்ளனர்/
    ராமகோபாலன் வெட்டப்பட்டார். ஆனால் பழனிபாபா கொல்லப்பட்டார்.
    இன்னும் திகவினர் தங்களது பழைய மதமான ஹிந்து மதத்தை விமர்சித்தால் ஹிந்துத்துவக்காரர்கள் அதற்குத்தான் பதிலை அளிக்க வேண்டும் அல்லது அவர்களது கொள்கைகளை விமர்சிக்க வேண்டும் .ஆனால் அதற்கு மாற்றமாக இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் விமர்சிப்பார்கள்.

    Comment by Ibrahim Sheikmohamed — March 1, 2012 @ 7:33 am

  18. Comment by Ibrahim Sheikmohamed — March 1, 2012 @ 7:34 am

  19. இ.சா.

    //நெருப்பின் பிறப்பே//

    அட, கேள்விப்பட்டிராத புதுமையான சாபமாக இருக்கே.

    ////
    3:61. (நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: “வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) ”பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நாம் பிரார்த்திப்போம்!” என நீர் கூறும்
    ////

    இ.சா.முபஹிலாவில் ஈடுப்படும்போது பயனுள்ளதாக இருக்கும்.

    செங்கோடி மூமின்களை விவாததிற்கு அழைக்கிறார். காபிர்களை ஏன் கூப்பிடவில்லை எனத் தெரியவில்லை உங்கள் தாவா பணியை அங்கேயும் தொடருங்கள்.

    Comment by naren — March 1, 2012 @ 2:36 pm

    • வண்க்கம் நரேன்
      என்ன நீங்க இப்ராஹிம் சொல்வதை புரிந்து கொள்ளவே மாட்டென் என்கிறீர்கள்.
      இந்த இரு வசனங்களை பாருங்கள்.
      **************
      15:27. (அதற்கு) முன்னர் ஜான்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம்.

      7:12. “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
      *****************

      இபோது நெருப்பின் பிறப்பு என்றால் கொள்கைக்குன்று அண்ணன் இனமானப் போராளி இப்லீஸ் என்று புரிந்து இருக்கும்.அப்புறம் [[உங்கள் போன்ற] காஃபிர்களுக்கும் நெருப்பு தயாராக உள்ளது.அஞ்சுங்கள்!!!!!!!!!!
      ***************
      3:131. தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
      9:68. நயவஞ்சகர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் – அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு.
      @ஸலாம் மார்க்க மேதை இ.சா
      இப்லீஸ் ஆதம்(அலை) அவர்களுக்கு [ஸஜ்தா ]பணிய மறுத்து அல்லாவிற்கு இணை வைக்க மறுத்து ஏகத்துவத்தை நிலைநாட்டிய முதல் வஹாபி கொள்கை கோமான் குணசீலன் இப்லீஸ் என்றே இவ்வசனத்தின்[7.12] பொருள்.

      அல்லாஹ் எதுக்கு இணை வைக்க சொன்னார்?[சஜ்தா என்பது இணை வைப்பது அல்ல என சகோ இப்ராஹிம் போட்டுத் தாக்குவார் என்பதும் தெரியும்]
      விள்க்குங்கள்!!!!!!!!!!!!!!!!

      Comment by saarvaakan — March 2, 2012 @ 2:48 pm

      • மூமின் இ.சா.

        காஃபிர் சார்வாகன் சொல்வதைப் பார்த்தால், இப்லீஸ்தான் முதல் தவ்வீதுவாதியா?, ஓரிறை கொள்கையை முதலில் ஓங்கி மேலேப் பிடித்தர் அவரா?. அப்போ நமது தமிழ் நாடு தவ்வீது அண்ணன்கள் எல்லாம் இப்லீஸின் அடியாளர்களா தொண்டர்களா?
        ஷேக் அப்துல்லா ஜமாலிக்கு இது தெரியுமா?

        இறைவன் ஒருவனே என்று ஓரிறைப் பக்கம் செல்ல எத்தனித்தால் இது என்ன ஒரு புது RDX குண்டு.

        ஐயோ, கண்ணு கட்டுதே, தலை சுத்துதே, உலகம் தட்டையாகுதே……

        தொப்.( யாராவது சோடா வாங்கி தந்தால் நல்லது)

        Comment by naren — March 2, 2012 @ 5:34 pm

  20. ஹஸரத் முகமது அவர்கள் கூறினார்கள்: ஒற்றைப் படையில் அதாவது 1,3,5,7,9… என்ற கணக்கில் பேரீச்சை பழங்களை சாப்பிட்டால் விஷமுறிவு ஏற்படும்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும். பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டுவிடட்டும். ஏனெனில், ஈயின் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் – 3320)

    முகம்மதுவே சிறந்த doctor.

    மார்க்கமல்ல மதம் பிடித்த சகோ. சமாளிப்பு திலகம், அல்தக்கியா அண்ணல் இப்ராஹிம் இந்த ஹதீஸ்களை practicalலாக நிரூபித்தால் நலமாயிக்கும்.
    அல்லா உங்களுக்கு நற்கூலி தருவானாக.

    Comment by Nanjil — March 2, 2012 @ 3:38 am

  21. இப்னுலஹப் என்பதையே நெருப்பின் பிறப்பு எனக் கூறியுள்ளேன்.
    செங்கோடியில் எனது கருத்துக்களை நேற்றே பதிவு செய்து விட்டேன் .இன்னும் வெளியாகவில்லை.

    Comment by S.Ibrahim — March 2, 2012 @ 4:16 am

  22. நண்பர் சுவனப்பிரியன்,

    அருமையான அறிவியல் பதிவு.
    அந்த வாரம் தமிழன் தொல்லைக்காட்சி பார்த்தவுடன், அடுத்த வாரம் நமது நண்பரின் பதிவு இதுவாகத்தான் இருக்கும் என்ற எனது யூகங்கள் சரியாகத்தான் அமைந்து வருகிறது.

    சூரியன் கழுதை அதுப்பாட்டுக்கு கிடக்கட்டும், சூரியன் breast stroke, butterfly stroke, crawl, backstroke, side stroke, dog paddle, free style, போன்ற வகையில் நீந்துதுவதை அந்த “சிலை வணங்கி” அனானிக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை. அது பெலமான அதீஸா, பெலஹீனமான அதீஸா என்று அதீஸ் கலையுடன் விளக்கி சொல்லியிருந்தால் அந்த அனானிக்கு சரியான பதிலடியாக இருந்திருக்கும்.

    சரி அதை விடுங்க, இப்ப ஒரு பயங்கரமான பிரச்சனையில் மாட்டிக்கொண்டுள்ளேன்………

    ஒரு வருடமாக குரானை தமிழாக்கம் நூலின் மூலம் படித்துக் கொண்டுவருகிறேன். இவ்வளவு நாள் பார்க்காத செய்தியை இன்று காலையில் பார்த்தவுடன பயங்கரமான அதிர்ச்சி. அந்தச் செய்தி..’தயவு செய்து குளித்து சுத்தமாக இந்த குரானை படிக்கவும்” என்றிருக்கிறது.

    அடடா, எப்பஎப்போ தோணுதோ தேவையிருகோ அப்பஅப்போ படிப்பதினால் பெரிய தெய்வகுற்றத்தில் மாட்டிவிட்டதாக ஒரே பதட்டம்…..

    1) தமிழாக்கம் குரானை ”தயவு செய்து குளித்து சுத்தமாக இந்த குரானை படிக்கவும்” என்பது சரியா கட்டாயாமா?

    2) அப்படி செய்யாமல் படித்த என்னைப் போன்றவர்களுக்கு என்ன தண்டனை?

    சீக்கிரமாக பதில் சொன்னால் நல்லது, இரவு நன்றாக தூங்கனும்.

    Comment by naren — March 2, 2012 @ 4:11 pm

  23. மார்க்க அறிஞர் இ.சா. அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,

    please take away the reply option in the comment section. It is “hell” of a job to shift and read the latest published comments. It will be better if it looks like google blog.

    thanks…by a dhimmi

    Comment by naren — March 2, 2012 @ 4:16 pm

  24. காபிர் நரேன்
    செய்தாய்விட்டது.

    Comment by பகடு — March 2, 2012 @ 5:28 pm

  25. சார்வாகன் ///அல்லாஹ் எதுக்கு இணை வைக்க சொன்னார்?[சஜ்தா என்பது இணை வைப்பது அல்ல என சகோ இப்ராஹிம் போட்டுத் தாக்குவார் என்பதும் தெரியும்]
    விள்க்குங்கள்!!!!!!!!!!!!!!!!////

    இஸ்லாத்தை நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.இறைவன் கட்டளைக்கு அடிபணிவதே முதன்மையானது. மனிதர்களை தன்னைத் தவிர வேறு எவரையும் சஜ்தா செய்யக் கூடாது என்று இறைவன் பணித்துள்ளான்.ஆனால் இப்லீஸ் என்னும் மலக்கை ஆதம் [அல்லாஹ் அமைதியை நிலவ செய்யட்டும்] அவர்களுக்கு சஜ்தா செய்யுமாறு பணிக்கிறான் அதற்கு இப்லீஸ் மறுக்கிறான் இறை கட்டளைக்கு பணிய மறுத்ததும் இறைநிராகரிப்பாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    Comment by Ibrahim Sheikmohamed — March 3, 2012 @ 3:54 am

  26. பகடு ///முஸ்லீம் பெண்களை கற்பழித்ததாகவோ அல்லது முஸ்லீம்களதுபொருட்களை கொள்ளையடித்ததாகவோ எத்வுமே இல்லையா?///

    உங்களது வாதங்களை நீங்கள் நிருபிக்க வேண்டுமானால் ,நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்] அவர்களுடைய சம காலத்தில் நடந்த போர்களையும் அப்போரில் பொருட்கள் கைப்பற்றப் படவில்லை என்பதையும் சார்வாகனோ நீங்களோ ஆதாரத்தை தரவேண்டும்.
    கோஹினூர் வைரங்கள் பிரிட்டன் முயுசியத்திற்கு எப்படி சென்றது?
    கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மக்களிடையே முதன் முதலாக ஒரு அரசு நிறுவப்பட்டது. அதற்கென்று தனி ராணுவமோ ,ஆயுதங்களோ கிடையாது .தனி வருமானம் கிடையாது.போரில் பணியாற்றிய மக்களுக்கு அவர்கள் கொண்டு வந்த ஆயுதங்கள் ,குதிரைகள் ,ஒட்டகங்கள் அவற்றை கணக்கிலெடுத்து அதன் அடிப்படையில் அவர்களுக்கு போரில் கைப்பற்ற பொருட்கள் பங்கு வைத்து கொடுக்கப்பட்டன.
    உங்களை போன்ற நாட்டுக்காக ஊதியம் வாங்காமல் போரில் பணியாற்றும் தியாகிகள் அப்போது அங்கு இல்லை.ராணுவ தளவாடங்கள் வாங்குவதிலே கமிசன் அடித்து சச்சின் செஞ்சுரி அடித்தால் இந்திய கொடிகளை அசைத்து தேசபக்தியை வெளிப்படுத்தும் தவப் புதல்வர்களும் அங்கு இருந்ததாக தெரியவில்லை.

    Comment by Ibrahim Sheikmohamed — March 3, 2012 @ 4:08 am

  27. போர் தொடுத்தவர்கள் ,அநீதி இழைக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு எதிர்த்து போரிட்ட அனுமதி வழங்கப் பட்டுள்ளது அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுலவன்.[அல்குர்ஆன் 22;39]

    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/53-porin-ilakkanam/

    Comment by S.Ibrahim — March 3, 2012 @ 4:19 am

  28. nanjil ////ஹஸரத் முகமது அவர்கள் கூறினார்கள்: ஒற்றைப் படையில் அதாவது 1,3,5,7,9… என்ற கணக்கில் பேரீச்சை பழங்களை சாப்பிட்டால் விஷமுறிவு ஏற்படும்.////
    இதற்குரிய விளக்கத்தை பீஜே -ஜெர்ரி விவாதத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

    அடுத்து ஈ தற்செயலாக விழுந்தால் அதை நாங்கள் பிராக்டிக்கலாக செய்து பார்த்துக் கொள்கிறோம் .நீங்கள் அதை பொய்பிக்க விரும்பினால் அதை செய்துகாட்டுங்கள் .

    Comment by S.Ibrahim — March 3, 2012 @ 4:25 am

  29. இ.சா.

    காஃபிர் சார்வாகன், தவ்வீதுவாதிகள் இப்லீஸ்வாதிகள் என்று ஒரு வசனத்தை இந்த தளத்தில் இறக்கியுள்ளார்.

    ஆனால் நண்பர், அல்லா இணைவைக்கச் சொன்னால் இணை வைப்போம் என்கிறார். எல்லாம் அல்லாவுக்கே வெளிச்சம்.

    இந்த வசனத்தை வைத்து சுன்னத்வாதிகள் கபூர்ஸ்தானுக்கு வலு சேர்க்கிறார்கள்.

    சரி, இதை பற்றி உங்கள் ”அண்ட சராசரம்” சகோதரர் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால்….

    இந்த காணொளி ஸ்டேட், நேஷ்னல், இண்டர்நேஷ்னல் அண்ணன்களை இப்லீஸ்வாதிகள் என்கிறது.

    இந்த காணொளியில் முதல் ஒரு நிமிடங்கள் மேலே சொன்னதற்கு வலு சேர்க்கிறது.

    தெளிவு படுத்தினால் நல்லது.

    Comment by naren — March 3, 2012 @ 7:25 am

  30. //இஸ்லாத்தை நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.இறைவன் கட்டளைக்கு அடிபணிவதே முதன்மையானது.// இறைவனின் கட்டளைக்கு அல்ல, முகமதுவின் கட்டளைக்கு அடிபணியவேண்டும் என்பதே முதன்மையானது.

    //போர் தொடுத்தவர்கள் ,அநீதி இழைக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு எதிர்த்து போரிட்ட அனுமதி வழங்கப் பட்டுள்ளது// (அநீதி இழைக்க) போர் தொடுக்க சென்றதே முகமதுதானே.

    Comment by Robin — March 3, 2012 @ 7:27 am

  31. //அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுலவன்.// இஸ்ரேலை எதிர்த்த அரபு நாடுகள் தோற்கடிக்கப்பட்டபோது அல்லாவின் ஆற்றல் பயனற்று போனது ஏன்?

    Comment by Robin — March 3, 2012 @ 7:29 am

  32. //
    உங்களது வாதங்களை நீங்கள் நிருபிக்க வேண்டுமானால் ,நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்] அவர்களுடைய சம காலத்தில் நடந்த போர்களையும் அப்போரில் பொருட்கள் கைப்பற்றப் படவில்லை என்பதையும் சார்வாகனோ நீங்களோ ஆதாரத்தை தரவேண்டும்.//

    ஆக இஸ்லாமிய ஆவணங்களில் எந்த இடத்திலும் முஸ்லீம்களது பொருட்களை யூதர்களோ மற்ற பாகன் அராபியர்களோ கொள்ளையடித்ததாக ஒரு சான்றும் இல்லை.

    அதே போல இஸ்லாமிய ஆவணங்களிலேயே முஸ்லீம்கள் பல போர்களில் தோற்றிருந்தாலும், முஸ்லீம் பெண்களை யூதர்கள் கற்பழித்ததாகவோ அல்லது பாகன் அராபியர்கள் கற்பழித்ததாகவோ ஒரு சான்றும் இல்லை.

    இங்கணதான் நம்ம நபிஹள் நாயஹம் நிக்கிறார். உலகத்துக்கே முன்மாதிரியாக பல விஷயங்களை செய்து காட்டியிருக்கிறார்.

    Comment by பகடு — March 3, 2012 @ 2:30 pm

  33. மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்

    //சில போர்களில் முஸ்லிம்கள் தோற்று பெண்களை கற்பழித்து உள்ளார்களே ,பொருட்களை கொள்ளையடித்து உள்ளார்களே அதைப்பற்றி மவுனம் சாதிப்பது ஏன்?//

    இதற்கு நீங்கள்தானே ஆதாரம் தரவேண்டும்? இதனை முதன்முதலாக சொன்னது நீங்கள்தானே?

    உலகத்துக்கே கொள்ளையடிப்பதிலும் கற்பழிப்பதிலும் முன்மாதிரியாக இருந்திருக்கும் நபிஹள்நாயஹத்தை மற்றவர்களை பார்த்து காப்பிஅடித்தார் என்று சொல்லி அவரது புகழை கெடுக்க யூதர்களிடமிருந்து காசு வாங்கிகொண்டு இவ்வாறு வேலை செய்வது சரியா?

    Comment by பகடு — March 3, 2012 @ 2:35 pm

  34. ராபின்
    //அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுலவன்.// இஸ்ரேலை எதிர்த்த அரபு நாடுகள் தோற்கடிக்கப்பட்டபோது அல்லாவின் ஆற்றல் பயனற்று போனது ஏன்?
    அமேரிக்கா என்னும் இப்லீஸின் துணையோடு போரிட்டது இஸ்ரேல்.
    முஹம்மதுநபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்] அவர்களை முழுமையாக பின்பற்றியவர்களாக ,அந்த அரபு நாடுகள் செயல்பட்டிருந்தால் அல்லாஹ்வின் ஆற்றல் பயன்பட்டிருக்கும்

    Comment by S.Ibrahim — March 3, 2012 @ 5:57 pm

  35. பகடு ///அதே போல இஸ்லாமிய ஆவணங்களிலேயே முஸ்லீம்கள் பல போர்களில் தோற்றிருந்தாலும், முஸ்லீம் பெண்களை யூதர்கள் கற்பழித்ததாகவோ அல்லது பாகன் அராபியர்கள் கற்பழித்ததாகவோ ஒரு சான்றும் இல்லை.///

    இந்த நவநாகரீக காலத்திலே ,ஐநா என்ற உலக பொது அமைப்பு கண் முன்னாலே ,இராக் பெண்கள் கற்பழிக்கப் படவில்லையா? அபுகிறேப் சிறையில் கொடுமைகள் நடத்தப் படவில்லையா? இராக்கில் நீர் ஆதாரங்களை விசா குண்டுகள் போட்டு தாக்கவில்லையா?ஒரு கண்டைனரில் அறுநூறு தாலிபான்கள் அடைக்கப்பட்டு கவுண்டன்மாலா வுக்கு அழைத்து செல்லப்படவில்லையா? இராக் எண்ணையை பைப்லைன் அமைத்து இஸ்ரேல் வழியாக் திருட வில்லையா?
    இந்த நவீன சமூகத்திலே இத்தனை கொடுமையாக நடப்பவர்கள் ,அக்காலத்தில் எப்படி நடந்திருப்பார்கள்? என்பதை சொல்லித் தெரிய வேணுமா?
    மோடி ,குஜராத்தில் முஸ்லிம் பெண்கள் கற்பளிக்கபடுவதை பார்த்து ரசித்தது தெரியாதா? குஜராத் முஸ்லிம்களின் கடைகள் கொள்ளை அடிக்கப்பட்டதை அறியவில்லையா?
    ஆதாரம் வேண்டுமாம் ஆதாரம்

    Comment by S.Ibrahim — March 3, 2012 @ 6:07 pm

  36. ராபின் //போர் தொடுத்தவர்கள் ,அநீதி இழைக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு எதிர்த்து போரிட்ட அனுமதி வழங்கப் பட்டுள்ளது// (அநீதி இழைக்க) போர் தொடுக்க சென்றதே முகமதுதானே.///
    ராபின் கூறிவிட்டால் உண்மையாகிவிடாது.

    Comment by S.Ibrahim — March 3, 2012 @ 6:09 pm

  37. ஸலாம் சகோக்கள் இப்ராஹிம்(1&2)
    இமாம் அப்துல் புஹாரியின் ஹாதித்களில் 64 ஆம் புத்த்கம் நபிகள்[ஸல்] காலத்து போர்கள் என்றே தலைப்பிடபட்டுள்ள‌து.அதில் இருந்து சில் ஹதித்கள் நான் அளிக்கிறேன்.
    http://tamililquran.com/bukhari.asp?start=3949
    தவுகீத் அண்ணண் மொழி பெயர்ப்பிலும் 64ஆம் புத்த்கமே அதிக வித்தியாசம் இல்லை!!!!!.அது இங்கெ பாருங்கள்.
    http://onlinepj.com/buhari_thamizakam/athiyayam64/
    இருப்பினும் அருட்கொடை அண்ணன் மொழி பெயர்ப்பில் கொஞ்சம் ஹதித்கள் விட்டுப் போனதா அல்லது எண்கள் மாற்றமா என்று தெரியவில்லை.அவரை[செயல்களை] விள்ங்குவதற்கு அல்லாஹ் இறக்கிய குரானே எளிதாக் விள்ங்கி விடலாம் என்பது நாம் அறிந்த விடயமே!!!!!!!!

    421. அனஸ்(ரலி) அறிவித்தார்.
    பஹ்ரைன் நாட்டிலிருந்து சில பொருள்கள் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டன. ‘அவற்றைப் பள்ளிவாசலிலேயே கொட்டுங்கள்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட பொருட்களிலேயே அதுதான் மிக அதிக அளவாக இருந்தது. அதற்கு எந்த மதிப்புமளிக்காமல் நபி(ஸல்) அவர்கள் தொழச் சென்றார்கள். தொழுது முடிந்ததும் அப்பொருட்களின் அருகில் அமர்ந்து கொண்டு காண்பவர்களுக்கெல்லாம் வழங்கி கொண்டிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ்(ரலி) வந்து ‘இறைத்தூதர் அவர்களே! (பத்ருப் போரில் முஸ்லிம்களால் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட) நானும் (என் சகோதரர் அபூ தாலியுடை மகன்) அகீலும் வடுதலை பெறுவதற்காக (நான் பெறும் தொகையை)ப் பணயமாக வழங்கியுள்ளேன். எனவே எனக்கு (தாராளமாக) வழங்குங்கள்!’ என்று கேட்டார்கள்.
    “(உமக்குத் தேவையான அளவுக்கு) அள்ளிக் கொள்வீராக!” என்று நபி(ஸல்) கூறியதும் அப்பாஸ்(ரலி) தங்களின் துணியில் அது கொள்ளுமளவுக்கு அள்ளினார்கள். பின்னர் அதைத் தூக்க அவர் முயன்றபோது அவரால் இயலவில்லை.
    ‘இறைத்தூதர் அவர்களே! யாரையாவது என் மீது இதைத் தூக்கி விடச் சொல்லுங்களேன்’ என்று அவர் கேட்டதற்கு ‘முடியாது” என்று நபி(ஸல்) கூறினார்கள். ‘அப்படியானால் நீங்களாவது என் மீது இதைத் தூக்கி வையுங்கள்!’ என்று அவர் கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘முடியாது” என்றனர்.
    அதில் சிறிதளவை அள்ளி வெளியே போட்டுவிட்டு அவர் தூக்க முயன்றார். அப்போதும் அவரால் இயலவில்லை. ‘இறைத்தூதர் அவர்களே! யாரையாவது என் மீது தூக்கி வைக்கச் செய்யுங்கள்!’ என்று அவர் கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘முடியாது” என்றனர். ‘நீங்களாவது தூக்கி விடுங்களேன்’ என்று அவர் கேட்க, அதற்கு ‘முடியாது” என்றனர்.
    மேலும் சிறிதளவை அள்ளி வெளியில் போட்டுவிட்டு அதைத் தம் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அப்பாஸ்(ரலி) நடக்கலானார். அவர் மறையும் வரை நபி(ஸல்) அவர்கள், ‘அவரின் பேராசையை எண்ணி வியந்தவர்களாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விடத்திலிருந்து எழும்போது ஒரு வெள்ளிக் காசு கூட மீதமாக இருக்கவில்லை.
    Volume :1 Book :8
    இதில் இருந்து கொள்ளை அடித்து பொருள்கள் பங்கிட்டது அறியலாம்.ஒருவன் சுமந்து செலல‌ முடியாத அளவு பொருள்கள் [ஒருவருக்கு மட்டும் பங்குப் பொருளாக] கொள்ளையில் கிடைத்ததா!!!!!!
    ஆத்திலே போகும் தண்ணி அய்யா குடி ,மாமா குடி,மச்சான் குடி என்று வாரி வழங்கிய வள்ளல் குணத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை!!!!!!!!!! .மார்க்கம் பரவிய விதம் அறிய முடிகிறது.

    Comment by saarvaakan — March 3, 2012 @ 6:09 pm

  38. Pagadu///உலகத்துக்கே கொள்ளையடிப்பதிலும் கற்பழிப்பதிலும் முன்மாதிரியாக இருந்திருக்கும் நபிஹள்நாயஹத்தை மற்றவர்களை பார்த்து காப்பிஅடித்தார் என்று சொல்லி அவரது புகழை கெடுக்க யூதர்களிடமிருந்து காசு வாங்கிகொண்டு இவ்வாறு வேலை செய்வது சரியா?///
    அவர்கள் கொள்ளையடிக்கவில்லை. தோற்கடிக்கப்பட்ட எதிரிகளின் உடமைகளை விட்டு வந்தால் மீண்டும் அதை கொண்டு அவர்கள் போர்புரிவார்கள்.எனவே அவர்கள் பொருளாதரத்தை முடக்கும் வகையிலும் ,போர் செலவுக்கு பயன்படுத்தும் வகையிலும் அவர்களது பொருட்கள் கைப்பற்றப்படும்.மேலும் பெண்கள் அடிமைகளாகவும் விரும்பியவர்கள் திருமணம் செய்தும் கொண்டார்கள்.அதற்கு முந்தைய காலங்களில் போரில் தோற்ற படையின் பெண்கள் பட்ட கொடுமைகளுக்கு நிவாரணமாக அடிமையாகவும் அவர்கள் ஒப்புதலின் பேரில் இல்வாழ்க்கையும் நடத்தி வந்தார்கள் .அப்படி பட்ட பெண்களுக்கும் வாழ்க்கை ஏமாற்ற படாமல் இருக்க நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.

    Comment by S.Ibrahim — March 3, 2012 @ 6:18 pm

  39. ///இ.சா.

    காஃபிர் சார்வாகன், தவ்வீதுவாதிகள் இப்லீஸ்வாதிகள் என்று ஒரு வசனத்தை இந்த தளத்தில் இறக்கியுள்ளார்.///
    நரேன் .சுத்த உளறல் .வரேன்

    Comment by S.Ibrahim — March 3, 2012 @ 6:21 pm

  40. @நரேன்.
    நான் ஸஜ்தா என்றால் சகோ இப்ராஹிம் வழிபாடு அல்ல என்று தாக்கியா செய்வார் என்று ஏமாந்து விட்டேன்.இருந்தாலும் ஸஜ்தா என்பதை நபி(ஸல்) அவர்களின் செய்லாக அளிக்கிறேன்.
    //3972. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) ‘அந்நஜ்கி’ என்னும் (56-வது) அத்தியாயத்தை ஓதினார்கள். (ஓதி முடித்த) உடன் நபி(ஸல்) அவர்கள் ‘ஸஜ்தா’ செய்தார்கள். அங்கிருந்த ஒரு கிழவனைத் தவிர மற்ற அனைவரும் நபி(ஸல்) அவர்களுடன் ‘ஸஜ்தா’ செய்தனர். அவன் ஒரு கை மண்ணை அள்ளித் தன்னுடைய நெற்றிக்குக் கொண்டு சென்றுவிட்டு, ‘இது எனக்குப் போதும்” என்று (ஸஜ்தாவைக் கேலி செய்து) சொன்னான். பிறகு, அந்த மனிதன் இறைமறுப்பாளனாகவே (பத்ரில்) கொல்லப்பட்டதை கண்டேன்.
    Volume :4 Book :64
    *************
    நரேன் ஸஜ்தா புரிந்துவிட்டதா!!!!!!.
    அடுத்து கொள்கை காக்க தன் பதவி துறந்த உத்தம் இப்லீசுக்கும் அல்லவிற்கும் நடந்த இரகசிய ஒப்பந்தம் பற்றிய செய்தியை வெளியிடுகிறேன்.

    முதலில் முழுக் கதையும் அறிய வேண்டும்!!!!!!
    ***********
    15:26. ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.
    15:27. (அதற்கு) முன்னர் ஜான்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம்.
    15:28. (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்: “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்” என்றும்,
    15:29. அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், “அவருக்கு சிரம் பணியுங்கள்” என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!
    15:30. அவ்வாறே மலக்குகள் – அவர்கள் எல்லோரும் – சிரம் பணிந்தார்கள்.
    15:31. இப்லீஸைத்தவிர – அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.
    15:32. “இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?” என்று (இறைவன்) கேட்டான்.
    15:33. அதற்கு இப்லீஸ், “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!” என்று கூறினான்.
    15:34. “அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு; நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்.”
    15:35. “மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!” என்று (இறைவனும்) கூறினான்.
    15:36. “என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!” என்று இப்லீஸ் கூறினான்.
    15:37. “நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவனாவாய்;”
    15:38. “குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்” என்று அல்லாஹ் கூறினான்.
    15:39. (அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
    15:40. “அவர்களில் அந்தரங்க – சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர” என்று கூறினான்.
    15:41. (அதற்கு இறைவன் “அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி, என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும்.
    15:42. “நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை – உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர” என்று கூறினான்.
    15:43. நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.
    15:44. அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்.
    மயக்கம் போட்டு விழுகாமல் நல்ல யோசித்து கேள்வி கேளுங்கள்,சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!!!!!!!

    Comment by saarvaakan — March 3, 2012 @ 6:24 pm

  41. //குஜராத் முஸ்லிம்களின் கடைகள் கொள்ளை அடிக்கப்பட்டதை அறியவில்லையா?
    ஆதாரம் வேண்டுமாம் ஆதாரம்//

    ஆக, இஸ்லாமிய ஆவணங்களிலேயே முஸ்லீம்கள் பல போர்களில் தோற்றிருந்தாலும், முஸ்லீம் பெண்களை யூதர்கள் கற்பழித்ததாகவோ அல்லது பாகன் அராபியர்கள் கற்பழித்ததாகவோ ஒரு சான்றும் இல்லை

    Comment by பகடு — March 3, 2012 @ 7:13 pm

  42. Hello IbnuShakir, Eappadiyo Ungal Website i Kandupudithuvitaen. Eanna Aatchu Ungal Blog. Thank you for opening new website. Now no one stop you. Just blast muhammad.

    Comment by Nakeeran — March 3, 2012 @ 7:52 pm

  43. வாருங்கள் காபிர் நக்கீரன்

    காககககே மொஹம்மத் இப்னு அப்தல்லாவின் புகழை பரப்புவதை விட ஈமாந்தாரிகளுக்கு என்ன வேலை?

    Comment by பகடு — March 4, 2012 @ 12:57 am

  44. என்ன மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்

    //அதற்கு முந்தைய காலங்களில் போரில் தோற்ற படையின் பெண்கள் பட்ட கொடுமைகளுக்கு நிவாரணமாக அடிமையாகவும் அவர்கள் ஒப்புதலின் பேரில் இல்வாழ்க்கையும் நடத்தி வந்தார்கள் .அப்படி பட்ட பெண்களுக்கும் வாழ்க்கை ஏமாற்ற படாமல் இருக்க நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.//

    ஹெஹ்ஹே,, அது தனி கட்டுரைங்கண்ணா…

    நம்ம காககககே சொல்லிக்கொடுத்த சுகாதாரத்தை ரொம்ப பிராக்டிஸ் பண்ணிட்டீங்க போலருக்கு.. அந்த கெணறுக்கெல்லாம் போறதை கொஞ்ச நாளைக்கு நிறுத்திட்டு.. அரிசி சாதம் சாம்பார்னு சாப்பிட்டுட்டு அப்புறம் தெளிஞ்சவுடனே படிச்சி பாருங்க..

    Comment by பகடு — March 4, 2012 @ 1:13 am

  45. சார்வாகன்
    நபி[ஸல்]அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து பொதுநிதி கொண்டு வரப்பட்டது.அப்போது அப்பாஸ்[ரலி] அவர்கள் வந்து ,அல்லாஹ்வின் தூதரே எனக்கு கொடுங்கள்.ஏனெனில் நான் இஸ்லாத்தை தழுவும் முன்பு ,பத்ரு போரில் கைதியாக பிடிபட்டபோளுது எனக்காகவும் பிணை தொகை செலுத்தியிருக்கிறேன் ,எனது சகோதரர் அகீலுக்ககவும் நானா பிணைத்தொகை செலுத்தியுள்ளேன் நபி[ஸல்] எடுத்துக் கொள்வீராக என்று கூறி அவரது ஆடையில் நிதியை கொட்டி அவருக்கு கொடுத்தார்கள்.என்று அனஸ் [ரலி] அவர்கள் அறிவிகிர்ரர்கள் ஹதீது எண் 3049 பீஜே புகாரி தமிழாக்கம்
    .3049. அனஸ்(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து (அரசு நிதி) கொண்டு வரப்பட்டது. அப்போது அப்பாஸ்(ரலி) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குக் கொடுங்கள். ஏனெனில், நான் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு பத்ருப் போரில் கைதியாகப் பிடிபட்டபோது எனக்காகவும் பிணைத் தொகை செலுத்தியிருக்கிறேன்; (என் சகோதரர்) அகீலுக்காகவும் பிணைத் தொகை செலுத்தியிருக்கிறேன்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘எடுத்துக் கொள்வீராக!” என்று கூறி (நிதியை) அவரின் ஆடையில் (கொட்டி) அவருக்குக் கொடுத்தார்கள்.
    Volume :3 Book :௫௬
    சார்வாகன் நிதி என்றாலே கொள்ளையடிக்கப்பட்டது என்றுதான் அர்த்தமா?பஹ்ரைன் அவர்கம் ஆளும் மாகாணமாக இருந்து அரசு நிதியாக இருக்காதா?அப்புறம் கீழே உள்ள இந்த ஹதீதை எண் மறந்துவிட்டீர்கள் .உங்களது சாயம் வெளுத்துவிடும் என்பதாலா?
    3052. உமர்(ரலி) அறிவித்தார்.
    (எனக்குப் பின் வருகிற புதிய) கலீஃபாவுக்கு நான் உபதேசிக்கிறேன். அல்லாஹ்வின் பொறுப்பிலும், அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் பொறுப்பிலும் உள்ள (முஸ்லிமல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். (அதன்படி) அவர்களைப் பாதுகாப்பதற்காகப் போரிட வேண்டும்; அவர்களின் சக்திக்கேற்பவே தவிர (ஜிஸ்யா எனும் பாதுகாப்பு வரியின்) பாரத்தை அவர்களின் மீது சுமத்தக் கூடாது.
    Volume :3 Book :56

    Comment by S.Ibrahim — March 4, 2012 @ 3:31 am

  46. சார்வாகன் நபி[ஸல்]அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து பொதுநிதி கொண்டு வரப்பட்டது.அப்போது அப்பாஸ்[ரலி] அவர்கள் வந்து ,அல்லாஹ்வின் தூதரே எனக்கு கொடுங்கள்.ஏனெனில் நான் இஸ்லாத்தை தழுவும் முன்பு ,பத்ரு போரில் கைதியாக பிடிபட்டபோளுது எனக்காகவும் பிணை தொகை செலுத்தியிருக்கிறேன் ,எனது சகோதரர் அகீலுக்ககவும் நானா பிணைத்தொகை செலுத்தியுள்ளேன் நபி[ஸல்] எடுத்துக் கொள்வீராக என்று கூறி அவரது ஆடையில் நிதியை கொட்டி அவருக்கு கொடுத்தார்கள்.என்று அனஸ் [ரலி] அவர்கள் அறிவிகிர்ரர்கள் ஹதீது எண் 3049 பீஜே புகாரி தமிழாக்கம்
    .3049. அனஸ்(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து (அரசு நிதி) கொண்டு வரப்பட்டது. அப்போது அப்பாஸ்(ரலி) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குக் கொடுங்கள். ஏனெனில், நான் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு பத்ருப் போரில் கைதியாகப் பிடிபட்டபோது எனக்காகவும் பிணைத் தொகை செலுத்தியிருக்கிறேன்; (என் சகோதரர்) அகீலுக்காகவும் பிணைத் தொகை செலுத்தியிருக்கிறேன்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘எடுத்துக் கொள்வீராக!” என்று கூறி (நிதியை) அவரின் ஆடையில் (கொட்டி) அவருக்குக் கொடுத்தார்கள்.
    Volume :3 Book :௫௬
    சார்வாகன் நிதி என்றாலே கொள்ளையடிக்கப்பட்டது என்றுதான் அர்த்தமா?பஹ்ரைன் அவர்கம் ஆளும் மாகாணமாக இருந்து அரசு நிதியாக இருக்காதா?அப்புறம் கீழே உள்ள இந்த ஹதீதை எண் மறந்துவிட்டீர்கள் .உங்களது சாயம் வெளுத்துவிடும் என்பதாலா?
    3052. உமர்(ரலி) அறிவித்தார்.
    (எனக்குப் பின் வருகிற புதிய) கலீஃபாவுக்கு நான் உபதேசிக்கிறேன். அல்லாஹ்வின் பொறுப்பிலும், அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் பொறுப்பிலும் உள்ள (முஸ்லிமல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். (அதன்படி) அவர்களைப் பாதுகாப்பதற்காகப் போரிட வேண்டும்; அவர்களின் சக்திக்கேற்பவே தவிர (ஜிஸ்யா எனும் பாதுகாப்பு வரியின்) பாரத்தை அவர்களின் மீது சுமத்தக் கூடாது.
    Volume :3 Book :56

    Comment by S.Ibrahim — March 4, 2012 @ 3:32 am

  47. பகடு 172. ‘உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்” இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
    Volume :1 Book :4
    239. ‘ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    Volume :1 Book :௪
    உயிருடன் உள்ள நாய் குடித்த பாத்திரத்தை ஏழு முறைகள் சுத்தம் செய்ய பணிக்கும் நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்]அவர்கள் எப்படி செத்த நாய் மற்ற அசுத்தங்கள் உள்ள கிணற்று நீர் சுத்தமானது என்று கூறுவார்கள்? தேங்கி நிக்கும் நீரில் சிறுநீரும் கழிக்க கூடாது என்றும் கோழிக்க கூடாது என்றும் சொல்லக் கூடியவர் அந்த அபூதாவுத் ஹதிதில் உள்ளவாறு எங்ஙனம் கூறியிருப்பார்கள்?

    Comment by S.Ibrahim — March 4, 2012 @ 4:40 am

  48. ////நரேன் ஸஜ்தா புரிந்துவிட்டதா!!!!!!////.சார்வாகன் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்
    சஜ்தாவை தன்னைத்தவிர யாருக்கும் செயக் கூடாது என்பது மனிதனுக்கு இட்ட இறை கட்டளை அதை மனிதன் மீறக் கூடாது.
    இப்லீசுக்கு ஆதம் என்ற மனிதரை சஜ்த செய்யவேண்டும் என்று கட்டளை .அதை அவன் மீறக் கூடாது .ஆனால் மீறிவிட்டான்.
    கொஞ்சம் புரியும்படியாக சொல்லுவோம்.மக்களில் யார் வேண்டுமானாலும் அரசு காண்ட்ராக்ட் எடுக்கலாம் .ஆனால் அரசு ஊழியர் எடுக்கக் கூடாது .அவர் அரசு ஊழியர் என்றாலும் அவரும் மக்கள் தானே அவர் ஏன் அரசு காண்ட்ராக்ட் எடுக்கக் கூடாது ?என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

    Comment by S.Ibrahim — March 4, 2012 @ 5:59 am

  49. பகடு 172. ‘உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்” இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
    Volume :1 Book :4
    239. ‘ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    Volume :1 Book :௪
    உயிருடன் உள்ள நாய் குடித்த பாத்திரத்தை ஏழு முறைகள் சுத்தம் செய்ய பணிக்கும் நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்]அவர்கள் எப்படி செத்த நாய் மற்ற அசுத்தங்கள் உள்ள கிணற்று நீர் சுத்தமானது என்று கூறுவார்கள்? தேங்கி நிக்கும் நீரில் சிறுநீரும் கழிக்க கூடாது என்றும் குளிக்கக் கூடாது என்றும் சொல்லக் கூடியவர் அந்த அபூதாவுத் ஹதிதில் உள்ளவாறு எங்ஙனம் கூறியிருப்பார்கள்?

    ///அரிசி சாதம் சாம்பார்னு சாப்பிட்டுட்டு அப்புறம் தெளிஞ்சவுடனே படிச்சி பாருங்க..//
    சாம்பார் வேகையில் பல்லி விழுந்து வெந்து கத்திரிக்கையாக வாக தெரிந்து சாப்பிட்டால் அதற்கு அவ்விடத்தில் பரிகாரம் உண்டா?

    Comment by S.Ibrahim — March 4, 2012 @ 2:00 pm

  50. //தேங்கி நிக்கும் நீரில் சிறுநீரும் கழிக்க கூடாது என்றும் குளிக்கக் கூடாது என்றும் சொல்லக் கூடியவர் அந்த அபூதாவுத் ஹதிதில் உள்ளவாறு எங்ஙனம் கூறியிருப்பார்கள்?//

    மதமல்ல மார்க்கமாய் அலையும் சகோ இப்ராஹிம்

    இதற்குள் உங்களுக்கு நபிஹள்நாயஹம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அவர் உச்சாவுக்கு பயந்தது போல எதற்கும் பயந்ததில்லை. உச்சா எங்கே மேலே பட்டுவிடுமோ, உச்சாவை எப்படி துடைக்க வேண்டும் என்றெல்லாம் கவலைப்பட்டவர் மற்ற விஷயங்களுக்கும் அசுத்தங்களுக்கும் பயப்பட்டதில்லை. அவருக்கு அதில் ஒரு உச்சாபோபியா. அதற்கு ஆங்கிலட்தில் Uranophobia என்று சொல்வார்கள்.

    http://www.fearofstuff.com/objects/fear-of-urine/

    அதுவும் மனித உச்சாவுக்குத்தான் அவர் பயம். மனிதர்களது உச்சாவை பார்த்துத்தான் அவர் அஞ்சி நடுங்கியிருக்கிறார்.

    ஆனால், ஒட்டக உச்சாவை குடிக்கக்கூட அவர் அறிவுரை செய்திருக்கிறார் என்று அறிவீர்கள். கேமல்கோலாவுக்கு ஈடு இணை உண்டா என்று நம்ம மூமின்கள் அரபி மொழியிலேயே புல்லரிக்கிறார்கள், மாற்றுமதத்திலிருந்து இஸ்லாமுக்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு டம்ளர் ஒட்டக உச்சா கட்டாயமாக ஊற்றப்படும் என்று அறிவித்தால் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

    //அவர்கள் எப்படி செத்த நாய் மற்ற அசுத்தங்கள் உள்ள கிணற்று நீர் சுத்தமானது என்று கூறுவார்கள்? //
    மேலும் இப்படியிருந்தால் அப்படி எப்படி இருக்கமுடியும் என்றெல்லாம் நம்ம காககககேவிடம் கேட்கக்கூடாது என்று அறிவீர்கள்.

    நின்னுகிட்டு உச்சா போவாதே என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு நின்னிகிட்டே உச்சா போவார். எப்படி நின்னுகிட்டு உச்சா போவாதே என்று சொல்லிவிட்டு அவர் எப்படி நின்னுகிட்டு உச்சா போவார் என்று அவரிடம் போய் கேட்கமுடியுமா? அவர் எப்படிவேணும்னாலும் போவார்..மல்லாந்து படுத்துகிட்டு கூட போவார். நீயார்டா கேட்க்க? என்று மூமின்கள் கத்தியை சுழட்டிவிடுவார்கள் சுழட்டி… கபார்தார்.

    Comment by பகடு — March 4, 2012 @ 2:20 pm

  51. பகடு ///நின்னுகிட்டு உச்சா போவாதே என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு நின்னிகிட்டே உச்சா போவார். எப்படி நின்னுகிட்டு உச்சா போவாதே என்று சொல்லிவிட்டு அவர் எப்படி நின்னுகிட்டு உச்சா போவார் என்று அவரிடம் போய் கேட்கமுடியுமா? அவர் எப்படிவேணும்னாலும் போவார்..////
    மின்வாரியம் ,ஒவ்வொரு மாதமும் 15 தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்தவேண்டும் .இல்லையெனில் ,மின்இணைப்பு துண்டிக்கப் படும் என்று கூறுகிறது ஆனால் 15 தேதி ஞாயிராகவோ ,விடுமுறை தினமாகவோ இருந்தால் 15 தேதி விதிவிலக்கு .
    எப்போதும் சிறுநீர் உட்கார்ந்து கொண்டு கழிக்கக் வேண்டும் .இடம் அசுத்தமாக இருந்தாலோ ,அல்லது நோயாளிகள் உட்கார முடியாத நிலையிலோ ,அல்லது பேன்ட் அணிந்து உட்கார்ந்து சிறுநீர் கழிக்க முடியாத நிலையிலோ நின்று கொண்டு சிறுநீர் கழிக்க இணங்குகிறது.மனிதர்களின் நிலைமை அறிந்து இஸ்லாம் வளைந்து கொடுக்க கூடியது

    Comment by S.Ibrahim — March 4, 2012 @ 3:37 pm

  52. மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்

    //விடுமுறை தினமாகவோ இருந்தால் 15 தேதி விதிவிலக்கு//

    ஒரு மார்க்கமாய்த்தான் அலைகிறீர்கள் போலிருக்கு.

    விதிவிலக்கு உண்டு என்று அரசாங்கமோ அல்லது மொஹம்மது இப்னு அப்தல்லாவோ அறிவித்தால்தான் விதிவிலக்கு.

    விதிவிலக்கு என்று இங்கே எங்கேயாவது நம்ம காககககே மொஹம்ம்த் இப்னு அப்தல்லா அற்வித்திருக்கிறாரா?

    பிஜேவும் நீங்களாக இட்டுக்கட்டிகொண்டு அவர் சொல்லவில்லை என்றால் நான் சொல்வதுதான் சரி என்று அறிவித்தால் உங்களுக்கு என்ன இப்னு அப்தல்லாவின் மனம் தெரியுமா? அல்லது உங்கள் மனம் போல மார்க்கமா?

    பி ஜெயினுலாபுதீன் என்ற அருட்கொடை என்ற பதிவையும் பார்க்கவும்

    Comment by பகடு — March 4, 2012 @ 3:45 pm

  53. நபி [அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்] அவர்கள் நின்றுகொண்டு சிறுநீர் கழித்ததாக சொல்லும் பகடு அந்த நபி வழி செய்தியை பார்த்தால் தெரியும்

    Comment by S.Ibrahim — March 4, 2012 @ 4:39 pm

  54. நின்றுகொண்டு உச்சா போனது யூதர்கள் இட்டுக்கட்டியது என்று சொல்வீர்கள் என்று நினைத்தேன்.

    சஹி ஹதீஸ் என்று இதுவரை வழங்கப்பட்டவற்றையே இப்போது யூதர்கள் இட்டுக்கட்டியவை என்று நீங்களும் பிஜேவும் சுவனப்பிரியனும் சொல்லி மொஹம்மது இப்னு அப்தல்லாவை தப்பிக்க வைக்க தக்கியாவில் ஆரம்பித்திருக்கிறீர்கள். அப்படியே நகர்ந்து அல்குரானே யூதர்கள் இட்டுக்கட்டியது என்று சொல்லிவிடாதீர்கள்.

    ஏற்கெனவே ராபின் போன்றவர்கள் யூதர்களது கதைகளிலிருந்து திருடியதுதான் அல்குரான் கதைகள் என்று சொல்லிகொண்டிருக்கிறார்கள்.

    Comment by பகடு — March 4, 2012 @ 4:46 pm

  55. உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு இஸ்லாத்தையும் அதன் தலைவர் முஹம்மது நபி[அவர்கள் மீது சமாதனம் உண்டாகட்டும்]அவர்கள் மீதும் அவதூறுகளை கூறி இதுவரை வீழ்த்த முடியாத இஸ்லாத்தை வீழ்த்திவிடலாம் என்ற கனவுகள் கலையும் பொழுது இது போன்று எழுதவே எல்லோருக்கும் தோன்றும் அதனால் நான் உங்களை குறைகூற தயாராக இல்லை.
    முஸ்லிம் மனனர்கள் ஹிந்துக்கள் மீது மட்டும் ஜஸ்யா வரி விதித்தார்கள் என்று எழுதி இந்தியாவில் வெறுப்பேற்றினார்கள்.ஆனால் முஸ்லிம்கள் சக்காத் என்னும் வரிக்கு பதிலாக ஹிந்துக்களிடம் ஜஸ்யா என்ற வரி வசூலிக்கப்பட்டதை பள்ளி பாட புத்தகங்களில் வேண்டுமென்றே எழுதுவதை தவிர்த்து உங்களைப் போன்றவர்களிடம் பள்ளி பருவத்திலே இஸ்லாமிய வெறுப்புனரவை வளர்த்துவிட்டார்கள்..அது மட்டுமா?பள்ளிவாசளி குண்டுவைத்தாலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ,கோவிலில் குண்டு வெடித்தாலும் முஸ்லிம் தீவிரவாதிகளே .இன்னும் ஒரு படி மேலே சென்று ,குண்டு வைத்த ஹிந்து தீவிரவாதிகளை கண்டு பிடித்து அவர்களை கைது செய்து முஸ்லிம்கள் மீது உள்ள பழியை போக்கிய போலிஸ் அதிகாரியைக் கொன்றதும் முஸ்லிமகல்தான் என்றால் யாரிடம் போய் என்ன சொல்ல முடியும்?

    Comment by S.Ibrahim — March 4, 2012 @ 5:53 pm

  56. //மனிதர்களின் நிலைமை அறிந்து இஸ்லாம் வளைந்து கொடுக்க கூடியது//
    இஸ்லாமிய அறிஞர் இப்னு ஷகிர் அவர்களே,
    மேலேயுள்ள மூமினுயை கூற்று சரியானதா? அப்போ எதற்காக முஹமது சொன்னாரென்று பர்தாவால் மூடும்படி பெண்களை கொடுமைபடுத்துகிறர்கள் இஸ்லாமியர்கள்!

    Comment by thequickfox — March 4, 2012 @ 6:34 pm

  57. சுவனப்பிரியன் கூறிகிறார்
    1.ஹதித்களில் கேவலமான ,அறிவியலுக்குப் பொருந்தாத ,[ஹி ஹி தெளிவாக சொன்னால் அதாவது மத விமர்சகர்கள் முன் வைக்கும் ]ஹதித்கள் அனைத்துமே யூதர்கள் இஸ்லாமுக்கு மாறி இட்டுக் கட்டியவை.

    sunni muslims 6 hadith collections
    1. Sahih Bukhari, collected by Imam Bukhari (d. 870), includes 7275 ahadith
    2. Sahih Muslim, collected by Muslim b. al-Hajjaj (d. 875), includes 9200 ahadith
    3. Sunan al-Sughra, collected by al-Nasa’i (d. 915)
    4. Sunan Abu Dawood, collected by Abu Dawood (d. 888)
    5. Jami al-Tirmidhi, collected by al-Tirmidhi (d. 892)
    6. Sunan ibn Majah, collected by Ibn Majah (d. 887)
    The first two, commonly referred to as the Two Sahihs as an indication of their authenticity, contain approximately seven thousand ahadith altogether if repetitions are not counted, according to Ibn Hajar.[2]
    Hadith Qudsi (or Sacred Hadith) is a sub-category of hadith which are sayings of Muhammad. Muslims regard the Hadith Qudsi as the words of God (Arabic:Allah), repeated by Muhammad and recorded on the condition of an isnad.

    2.முந்தைய வேதமான் பைபிள்,தோராவிலும் சில நல்ல,[இஸ்லாமுக்கு பொருந்தும்] விடயங்கள் அவ்வப்போது மேற்கோள் காட்டுகிறார்.. சு.பி மேற்கோள் காட்டுவதால் அவற்றையும் அல்லாதான் கூறியிருப்பார் ,மிச்சம் மீதி யூதர்கள்+கிறித்துவர்கள் மாற்றி விட்டார்கள்.
    ************
    சரி தவுகீத் அண்ணன் என்ன கூறுகிறார்?
    குரானில் சொல்லாத வஹியும் உண்டு
    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/258/
    அ)ஆகவே தோரா,பைபிள் இருந்து சகோ சு.பி சொல்லும் விடயங்கள்,தவுகீத் அண்ணன் சொல்லும் வஹி ஹதித்த்கள் ஆகியவற்றை குரான் பாகம் 2 ஆக்கி விடலாம்.

    மிச்சம் மீதி நல்ல ஹதித்களை [இமாம் புஹாரி,முஸ்லிம்,அல் சுஹ்ரா,அபுதாவுத்,அல் திர்மிதி,அல் மஜாஆ)போன்ற செய்த முட்டாள் தனங்களை தவிர்த்து ] தொகுத்து இஸ்நாத் வரிசையில் இருவரையும் கூட சேர்த்து விடலாமா என மார்க்க மேதை இ.சா விடம் ஆலோசனை கேட்கிறேன்.

    டிஸ்கி:இதை கேட்டு ஈரான் தாத்தா கோமேனியோ அல்லது பிற அரபு நாட்டு மூமின்களோ இருவர் மீதும் ஃபத்வா கொடுத்தால் நம் கம்பெனி பொறுப்பல்ல!!!!!!!!!.அவர்கள் கூறிய கருத்தை தொகுத்து அளித்தது மட்டுமே நம் செயல் ஹி ஹி!!!!!!!!

    Comment by saarvaakan — March 4, 2012 @ 6:55 pm

  58. வாருங்கள் காபிர் குவிக்பாக்ஸ்
    //மனிதர்களின் நிலைமை அறிந்து இஸ்லாம் வளைந்து கொடுக்க கூடியது//
    இஸ்லாமிய அறிஞர் இப்னு ஷகிர் அவர்களே,
    மேலேயுள்ள மூமினுயை கூற்று சரியானதா? அப்போ எதற்காக முஹமது சொன்னாரென்று பர்தாவால் மூடும்படி பெண்களை கொடுமைபடுத்துகிறர்கள் இஸ்லாமியர்கள்//

    இஸ்லாத்தில் எல்லாமே கட்டாயமானதுதான். எதுவுமே நீங்கள் சொந்தமாக சிந்தித்து செய்யக்கூடாது. இதனை பற்றி காபிர்கள் மனம் மகிழ பத்வாக்கள் பத்து பதிவில் பாருங்கள்.

    அல்தக்கியா அண்ணல், சகோ இப்ராஹிம் செய்வது அல்தக்கியா. அதாவது தற்போதைக்கு மூமின்கள் சிறுபான்மையாக இருக்கும்போது இஸ்லாமை பற்றி காபிர்கள் நல்லபடி சிந்திக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் வாக்கியங்கள்.

    அவற்றை காபிர்கள் படித்து ஏமாந்து இஸ்லாமில் இணைந்து கொள்ள வேண்டும்.

    Comment by பகடு — March 4, 2012 @ 10:24 pm

  59. மதமல்ல மார்க்கமாக அலையும் சகோ இப்ராஹிம்

    உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு இஸ்லாத்தையும் அதன் தலைவர் முஹம்மது நபி[அவர்கள் மீது சமாதனம் உண்டாகட்டும்]அவர்கள் மீதும் அவதூறுகளை கூறி இதுவரை வீழ்த்த முடியாத இஸ்லாத்தை வீழ்த்திவிடலாம் என்று கனவு காணாதீர்கள். நீங்கள் பாட்டுக்கு இஷ்டத்துக்கு இட்டுக்கட்டி மார்க்கத்தில் புதுமைகளை உருவாக்கிகொண்டிருக்கிறீர்கள். அவற்றை களைவதற்காகவும், நபிஹள் நாயஹத்தை பற்றி மூமின்களும் காபிர்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் எழுதிவருகிறேன்.

    //முஸ்லிம் மனனர்கள் ஹிந்துக்கள் மீது மட்டும் ஜஸ்யா வரி விதித்தார்கள் ..//
    இது என்ன கூத்து? ஜக்கத்தும் ஜிஸ்யாவும் ஒன்றா? கொடுமை! இதற்காக இன்னொரு பதிவு எழுத வைக்கிறீர்களே.

    Comment by பகடு — March 4, 2012 @ 10:28 pm

  60. வாருங்கள் காபிர் சார்வாகன்,

    ரொம்ப நொந்துவிடாதீர்கள். அது அல்தக்கியா அண்ணல் சமாளிப்பு சாம்ராட் இப்ராஹிமின் அல்தக்கியா முயற்சி. இப்போதைக்கு சஹி ஹதீஸை யூதர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ் என்று நழுவி ஓடிவிடலாம்.

    அப்புறம் இப்ராஹிமின் மகன் அதே ஹதீஸுக்காக பிஜேவின் மகனை மிரட்டும்போது வேறு வழியின்றி ஒட்டக உச்சா கேமல்கோலாவை குடித்துத்தானே ஆகவேண்டும்? மலக்கிணறு தண்ணியை குடித்துத்தானே ஆகவேண்டும்? சும்மா உட்டுடுவோமா?

    இஸ்லாமிலிருந்து வெளியேற ஒரு மனிதருக்கு உரிமை உண்டு என்று தக்கியா செய்த பிஜேவின் தவ்ஹீத் ஜமாத்துக்காரர்கள்தானே முன்னால்நின்று கடையநல்லூரில் துராப்ஷாவை மிரட்டி எடுத்தது?

    இதனால்தான் சிந்திக்க மாட்டீர்களா என்று மூமின்களை காககககே இறைஞ்சுகிறார்.

    Comment by பகடு — March 4, 2012 @ 10:47 pm

  61. thequickfox ///அப்போ எதற்காக முஹமது சொன்னாரென்று பர்தாவால் மூடும்படி பெண்களை கொடுமைபடுத்துகிறர்கள் இஸ்லாமியர்கள்!////

    அபப்டி என்றால் ஆண்கள் தலை மட்டுமே தெரியும் வண்ணம் பேன்ட் சட்டை, டை ,சூ சாக்ஸ் அணிந்து மூடிக் கொள்கிறார்களோ அது கொடுமை இல்லையோ அது போன்று பர்தா அணிவதும் கொடுமை என்று இஸ்லாமிய பெண்கள் எடுத்துக் கொள்வது இல்லை.
    உடல் அழகாய் வெளி காட்டி ஆபசமாக் நடந்துகொள்வதால் ஏற்படும் பாலியல் கொடுமைகளை பற்றி கவலைப் படுங்கள் .முஸ்லிம் பெண்களின் பர்தாவை பற்றி கவலை பட்டு ஓநாய் உதாரணம் சொல்ல வைக்காதீர்கள்.

    Comment by S.Ibrahim — March 5, 2012 @ 4:06 am

  62. சார்வாகன் ,சில சமயங்களில் சரியாக பேசுகிறீர்கள். சில சமயங்களில் கொமால் போல பேசுகிறேர்கள் .ஹதித் எவ்வாறு கையாளவேண்டும் என்பது பற்றி ஹதித்கலை உள்ளது அதனை படித்தால் ஹதித்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது ? அதன் உண்மைத்தன்மை என்ன என்று புரிந்து கொள்ள முடியும்.தற்போது உங்கள் கருத்துக்கள் இஸ்லாமை விமர்சிக்க இயலாமல் போனாதால் ஏற்படும் நொந்த நிலையில் வருகிறது.

    Comment by S.Ibrahim — March 5, 2012 @ 4:11 am

  63. பகடு ///அவற்றை காபிர்கள் படித்து ஏமாந்து இஸ்லாமில் இணைந்து கொள்ள வேண்டும்.///

    ஒ ,காபிர்கள் இஸ்லாமை படித்து அதிக எண்ணிகையில் முஸ்லிமாக மாறிவிடுகிறார்கள் என்பதற்காகவே நீங்கள் இத்தனை அபாண்டங்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசிவருகிறீர்களோ! அவர்கள் இஸ்லாத்திற்குள் வந்தால் நாங்கள் என்ன செய்வது? கழுத்தை பிடித்து தள்ளவா முடியும்? அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக் வளர்ந்து வந்த சமயத்தில் தான் WTO தாக்குதல் நடந்தது.நீங்கள் இன்னும் ஆத்திரம் மூட்டும் வகையில் எழுதினாலும் அந்த ஆத்திரம் உங்கள் தலைக்கு ஏறி மூத்திரமாக் வடிந்து ,அதை நீங்கள் குடித்து பல சூத்திரங்கள் வகுத்தாலும் உங்களது தந்திரங்களும் மந்திரங்களும் மண்ணோடு மண்ணாக போகுமே தவிர இஸ்லாம் நிலைத்தே நிற்கும்

    Comment by S.Ibrahim — March 5, 2012 @ 5:07 am

  64. ///இஸ்லாமிலிருந்து வெளியேற ஒரு மனிதருக்கு உரிமை உண்டு என்று தக்கியா செய்த பிஜேவின் தவ்ஹீத் ஜமாத்துக்காரர்கள்தானே முன்னால்நின்று கடையநல்லூரில் துராப்ஷாவை மிரட்டி எடுத்தது?///

    பொய்யை புனையாதீர்கள் .மீண்டும் ஒருமுறை அந்த செய்தியை படித்துவிட்டு பேசுங்கள் .நம் கண்முன்னாலே ,ஒரு கிளிக்கில் உண்மையை அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ள இக்காலத்திலே இவ்வாறு அவதூறு கூறினால் அக்காலத்தில் இஸ்லாம் மீது எத்தனை அவதூறுகளை திணித்திருக்க வேண்டும்.

    Comment by S.Ibrahim — March 5, 2012 @ 5:22 am

  65. ///இப்போதைக்கு சஹி ஹதீஸை யூதர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ் என்று நழுவி ஓடிவிடலாம்.///
    குர்ஆனுக்கும் பல ஸஹிஹ் ஆனா ஹதித்களுக்கும் முற்றிலும் முரண்படும் வகையில் வேறொரு ஸஹிஹ் ஹதித் கிடைத்தால் முரண்படும் ஹதீதை தவிர்த்துவிட வேண்டும் என்பது ஹதித் கலை விதிகளில் ஒன்று.
    இப்போது பீஜே அவர்கள் தனது ஆய்வுகளுக்கு ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டு நூல்களையே எடுத்துக் கொள்கிறார். அதன் அடிப்படையில்தான் சட்டங்கள் சொல்லுகிறார.அவரது சொந்த கருத்துக்கள் அல்ல.அந்த நூல்கள் பலர் ஆய்வுகள் செய்யாதவைகள் .ஆகவே அது புதுமைகள் போன்று தோன்றும் .

    Comment by S.Ibrahim — March 5, 2012 @ 5:32 am

  66. அது போன்று பர்தா அணிவதும் கொடுமை என்று இஸ்லாமிய பெண்கள் எடுத்துக் கொள்வது இல்லை.//
    இங்கணதான் நிக்குகிறார் இப்ராஹிம்!

    Comment by பகடு — March 5, 2012 @ 1:25 pm

  67. //பர்தா அணிவதும் கொடுமை என்று இஸ்லாமிய பெண்கள் எடுத்துக் கொள்வது இல்லை.//

    அரபு கம்பளத்தில் வடிகட்டபட்ட மகா பொய்கள். பர்தா கொடுமையில் பெற்றோரிடமிருந்து தப்பி அரச பாதுகாப்பில் வாழும் ஒரு பெண்ணை எனக்கு நேரில் தெரியும். பெண்கள் இஸ்லாமிலிருந்து படும் துன்பங்கள் பற்றி தினம் தினம்அறியகூடியதாகயிருக்கே. நான் கவனிச்சிருக்கேன் வெளிநாடுவரும் சில இஸ்லாமி குடும்பங்கள் வெளிநாடுவந்ததும் பர்தா இல்லாம எவ்வளவு சந்தோசமாயிருப்பார்கள். ஊரில இஸ்லாமி மத வெறியர்கள் இதுக்கெல்லாம் அனுமதிக்க மாட்டாங்க சுதந்திரத்தை விரும்பிய ஆண் சகோதரங்கள் துராப்ஷா செங்கொடிகே இந்த நிலையென்றால் பர்தா போடாத பெண்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியும் தானே.இந்திய உபகண்டம் முழுக்க இந்த இஸ்லாமிய மதவெறியர்களிடம் இருந்து அப்பாவிகள பாதுகாக்க உறுதியான நடவடிக் அவசியம் எடுக்க வேணும்.

    Comment by thequickfox — March 5, 2012 @ 2:58 pm

  68. பகடு எங்கண நிக்கிறார்? சொல் வழக்கு கடையநல்லூர் போல் இருக்கிறது.

    Comment by S.Ibrahim — March 5, 2012 @ 4:47 pm

  69. பல முஸ்லிமாக்கள் வேறு வழியில்லாம பட்டும் படாமலும் தலையின் பின்பக்கத்தில் ஏதோ ஒரு துணியிருக்கு ஆனா இல்ல என்ற விதமாக பர்தா அணிகிறார்கள். அண்ணணோ, அப்பாவோ, கணவனோ கண்டால் பர்தா போட்டேன் ஆனா காற்றுக்கு விலகிடுச்சு நான்னென்ன பண்ண முடியும். மூமின்களிடம் அடி உதை சூடுவாங்க அப்பாவி முஸ்லிமாக்களால் எப்படி முடியும்.

    Comment by thequickfox — March 6, 2012 @ 12:17 pm

  70. முஸ்லிம் பெண்களில் ஒரு ஐந்து சதவீதம் பேர் மற்றவர்களை போலவே உடை அணிகிறார்கள்.இன்னும் சிலர் அரை குறையாக முக்காடு அணிந்து உறவினர்களை யோ அல்லது தொப்பி தாடி அணிந்து வருபவர்களையோ கண்டால் மட்டுமே முக்காடு அணிகின்றனர்.அப்படி செய்பவர்கள் கட்டாயத்தின் பெயரி செய்யவில்லை .பெரியவர்கள் முன் முக்காடு இல்லாமல் தோன்றுவது மரியாதை குறைவாக எண்ணுகின்றனர்.
    ///மூமின்களிடம் அடி உதை சூடுவாங்க அப்பாவி முஸ்லிமாக்களால் எப்படி முடியும்.///
    பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொன்றவர்கள் இப்படேஎல்லாம் பேசுவதற்கு தகுதி உள்ளதா?

    Comment by S.Ibrahim — March 6, 2012 @ 6:00 pm

  71. பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்வது கொடுமையானது.

    Comment by thequickfox — March 6, 2012 @ 9:43 pm

  72. @இப்ரஹிம்.

    மூமின் இப்ரஹிம், நான் எங்கே உளறினேன். உங்கள் மார்க்க சகோதரர்கள்தான் தவ்வீதுவாதிகள் (ஒற்றை கண் தஜ்ஜல்கள்) இப்லீஸ்வாதிகள் என்று சொல்கிறார்கள் என்று யூடியூப் காணொளி சுட்டி அளித்துள்ளேன்.

    இரண்டாவது சுட்டியில், இலங்கையில் உள்ள அம்ம்மாமாமாமாம்ம் பெரிய இமாம் தவ்வீதுவாதிகளை பற்றி என்ன சொல்கிறார் என்றும் சுட்டி அளித்துள்ளேன்.

    நீங்கள் அவர்களை உளறல் என்கிறீர்கள், அவர்கள் உங்களை உளறல் என்கிறீர்கள், சுட்டிககாட்டினால் நாங்கள் உளறல் என்கீறீர்கள்.

    Comment by naren — March 9, 2012 @ 5:44 am

  73. குடிப்பதற்குள் விழுந்த ஈ கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சாமி பாருங்களேன் ..ஒரு இறக்கையில ஒண்ணு .. இன்னொண்ணுல இன்னொண்ணுன்னு எப்படி படச்சிருக்கார். எலி விழுந்த நெய், நாய் விழ்ந்த தண்ணீர், மலம் etc..etc.. விழுந்த நீர் குடிநீராகலாம் .. நல்ல அறிவியல் வினோதங்கள். அதிலும் இந்த ஹதீசுகளைப் ‘பாதிக்கப்பட்டவை’ என்றால் அம்புட்டு குரானையும் பாதுகாத்த சாமி, ஏன் ஹதீஸ்களை மட்டும் இப்படி அம்போன்னு உட்டுட்டு இப்ப இந்த காபீர்களை இப்படி கேள்விகள் கேட்கும் அளவிற்கு மூளையோடும் படைத்து …. ஆனாலும் இந்தக் கேள்விகளுக்கும் அசராமல் (ஆனாலும். பாவம் ஒரு ஆளை மட்டும் இங்க ஆட விட்டுட்டு மற்றைய ஈமான்கள் ஒதுங்கி விட்டார்களே!) பதில் சொல்வதாக நினைத்து ஏதேதோ சொல்கிறார்களே … பாவம்! இவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ஏதேதோ செய்கிறார்கள்.

    Comment by dharumi — March 10, 2012 @ 12:12 pm

  74. வாருங்கள் தருமி

    ஹதீஸ்களை ஏன் அல்லாஹ் பாதுகாக்கவில்லை என்று தெரியவில்லை. அவருக்கு அவ்வளவு பவர் இல்லை போலிருக்கிறது. மேலும் ஹதீஸ்களில் யூதர்கள் புகுந்து விளையாடியிருக்கிறார்கள் என்றும் சமீபத்தில் சுவனப்பிரியனும் இப்ராஹிமும் துப்பறிந்திருக்கிறார்கள்.

    எப்படி குரங்குகளும் பன்றிகளும் இப்படி இறைதூதரின் வழிமுறைகளையும் போதனைகளையும் மாற்ற முடிந்திருக்கிறது என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

    நல்லவேளை உத்மான் அல்லாஹ்வின் மற்ற குரான்களை எல்லாம் தேடி கண்டுபிடித்து எரித்தார். இல்லையென்றால் அல்லாஹ்வின் குரானிலும் யூதர்களை கை வைத்திருப்பார்கள்.

    அல்லாஹ் யாருக்கு நன்றி சொல்கிறாரோ, நிச்சயம் உத்மானுக்கும் ஹப்ஸாவுக்கும் அல்லாஹ் நன்றி சொல்லவேண்டும்.

    Comment by பகடு — March 10, 2012 @ 1:24 pm

  75. உங்களைத் தேடினேன்;, கிடைக்கவில்லை; இப்போது கிடைத்து விட்டீர்கள். நன்றி. ஆனாலும் சில காலம் ஏனிந்த ‘மறைந்த ஜீவியம்;!?

    Comment by dharumi — March 10, 2012 @ 1:53 pm

  76. தருமி வயதுக்கு ஏற்றவாறு சிந்தியுங்கள் ////எலி விழுந்த நெய், நாய் விழ்ந்த தண்ணீர், மலம் etc..etc.. விழுந்த நீர் குடிநீராகலாம் .. நல்ல அறிவியல் வினோதங்கள். ///

    ஒரு பொருள் தண்ணீரின் தனமையையோ ,நிறத்தையோ மாற்றுமானால் அந்த பொருள் விழுந்த தண்ணீர் சுத்தம் இல்லை.குடிப்பதற்கு உகந்தது அல்ல என்ற ஹதித் புகாரியில் உள்ளது .மேலும் மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொன்றும் ஹராமாக்கப் பட்டுள்ளது.என்ற வசனமும் குர்ஆனில் உள்ளது.

    Comment by S.Ibrahim — March 11, 2012 @ 5:43 pm

  77. ///ஏன் ஹதீஸ்களை மட்டும் இப்படி அம்போன்னு உட்டுட்டு இப்ப இந்த காபீர்களை இப்படி கேள்விகள் கேட்கும் அளவிற்கு மூளையோடும் படைத்து …////
    குரானுக்கும் ஸஹிஹ் ஆனா ஹதித்களுக்கும் முரண்படும் வகையில் ஹதித்கள் இருந்தாலும் அது ஸஹிஹ் நிலையில் இருந்தாலும் குரானையும் அதற்கு முரண்படாத ஹதிதையும் ஏற்கவேண்டும் என்பது ஹதித் கலை விதி .இதன் மூலமே இறைவன் அந்த ஹதிகளை மக்களுக்கு உண்மை அறியும் வண்ணம் செய்கிறான்.
    ///பாவம் ஒரு ஆளை மட்டும் இங்க ஆட விட்டுட்டு மற்றைய ஈமான்கள் ஒதுங்கி விட்டார்களே!) ///
    எனது இந்திய சகோதரர் பகடு சாக்கடையில் உருண்டு புரளுவதை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.என் மீது சாக்கடை பட்டாலும் பரவாஇல்லை.அவரோடு சாக்கடையில் புரண்டு அவரை அதிலிருந்து வெளியே கொணர்ந்து தெளிந்த நீரோடையில் குளிக்க செய்து புண்ணியம் கட்டிக்கொள்ள ஆசை .மற்றவர்கள் இதை சாக்கடை என்று எண்ணி ஒதுங்கியிருக்கலாம்.

    Comment by S.Ibrahim — March 11, 2012 @ 5:51 pm

  78. //
    மேலும் மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொன்றும் ஹராமாக்கப் பட்டுள்ளது.என்ற வசனமும் குர்ஆனில் உள்ளது
    //

    அதானே பாத்தேன். மனித மூளைக்கு தீங்கு விளைவிக்கும் விஷயத்தை பற்றி குரான் வாயே திறப்பதில்லையே. தன்னை தானே யாரும் திட்டிக் கொள்ள ஆசை படுவதில்லை.

    Comment by sagar — March 11, 2012 @ 7:28 pm

  79. //மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொன்றும் ஹராமாக்கப் பட்டுள்ளது.என்ற வசனமும் குர்ஆனில் உள்ளது.//
    இஸ்லாம்கூட மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதுதான்.

    Comment by Robin — March 12, 2012 @ 3:24 am

  80. @ஆப்புரஹீம்.

    //தருமி வயதுக்கு ஏற்றவாறு சிந்தியுங்கள்//

    தருமி சார், இந்த வயசில் நாய், எலி, நீர், மலம் என்று கேக்க படாது

    உங்க வயதுக்கு ஏத்தமேரி கேக்கோனும் செய்யோனும். எதையா? அதான் அ“ள”கிய முன்மாதிரி இருக்கே.

    ஆமாங்க ஆறு வயசு பொண்ணு ஒன்னை கல்யாண கட்டிக கேட்டு கல்யாணம் கட்டிகணும். அதாங்க வயதுக்கு ஏத்தமேரி செய்யற சுன்னத்துங்க.
    அதாங்க சுன்னத். அத்தாட்சிக்கு பெலமாஆஆஆன அதீஸ் இருக்கே. அப்பொறும் அது துனியா சம்பந்தப்பட்டது வஹி வந்து சாமியாடி சொல்லலைன்னு அந்த சுன்னத்தை விடக்கூடாது. வுட்டா வச்சிக்கோ நீங்க பெரியண்ணன் தஜ்ஜல்தான். சுன்னத்தை கடைப்பிடிங்க, ஆப்புரஹிம் மூமினை புல்லரிக்க வையுங்க.

    Comment by unnmai — March 12, 2012 @ 7:34 am

  81. இஸ்லாம் ஒரு காமெடி மார்க்கம் என்று மீண்டும் நிரூபித்த சமாளிப்பு திலகம், அல்தக்கியா அண்ணல் இப்ராஹிம் அவர்களுக்கு நன்றி.இக்கட்டுரையின் ஆரம்பமே அதுதான்.

    //பகடு சாக்கடையில் உருண்டு புரளுவதை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை//

    ஆமா! கையில் கிடைத்தால் கைமாதான். இல்லியா?

    Comment by Nanjil — March 12, 2012 @ 8:47 am

  82. பகடு நண்பா ஏன் நான் போட்ட கருத்தை தூக்கி விட்டாய். நீயும் உன் ஹிந்துத்துவா கூட்டமும் சேர்ந்து மற்ற மதங்களை கேவலமா எழதும் போது இந்தியாவில் உன் ஹிந்து மதம் அழிந்து வருகிறது என்கிற உண்மையை சொன்ன என் கருத்தை ஏன் எடுத்து விட்டாய் நண்பா…. ஹிந்துமதம் என்பது ஒரு குப்பை அந்த குப்பை மதத்தில் இருக்க பிடிக்காமல்தான் எல்லோரும் இஸ்லாத்திற்கும், கிறிஸ்தவதிக்கும் ஓடு கிறார்கள்.. உனக்கு அதை தாங்கி கொள்ள முடியாமல் வாயாலும் வயிற்ராலும் போகிறது…. நீ என்னதான் கத்தினாலும் ஒன்றும் நடக்காது.

    Comment by babu — March 15, 2012 @ 6:22 pm

  83. பகடு நண்பா ஏன் நான் போட்ட கருத்தை தூக்கி விட்டாய். நீயும் உன் ஹிந்துத்துவா கூட்டமும் சேர்ந்து மற்ற மதங்களை கேவலமா எழதும் போது இந்தியாவில் உன் ஹிந்து மதம் அழிந்து வருகிறது என்கிற உண்மையை சொன்ன என் கருத்தை ஏன் எடுத்து விட்டாய் நண்பா…. ஹிந்துமதம் என்பது ஒரு குப்பை அந்த குப்பை மதத்தில் இருக்க பிடிக்காமல்தான் எல்லோரும் இஸ்லாத்திற்கும், கிறிஸ்தவதிக்கும் ஓடு கிறார்கள்.. உனக்கு அதை தாங்கி கொள்ள முடியாமல் வாயாலும் வயிற்ராலும் போகிறது…. நீ என்னதான் கத்தினாலும் ஒன்றும் நடக்காது. 999999

    Comment by babu12 — March 15, 2012 @ 6:23 pm

  84. வாருங்கள் மதமல்ல மார்க்க சகோ பாபு

    இந்த பதிவு இந்து மதத்தை பற்றி அல்ல சகோ. இது இஸ்லாமிய தாவா பதிவு. அதுக்குத்தான் ரொம்ப கார்பன் காப்பி பதிவெல்லாம் படிக்காதீங்கன்னு சொல்றேன்.

    Comment by பகடு — March 15, 2012 @ 9:27 pm

  85. Nanjil ///ஆமா! கையில் கிடைத்தால் கைமாதான். இல்லியா?///
    கையில் கிடைத்தால் கைமாவுமில்லை கால்மாவுமில்லை..பள்ளியில் சிறுநீர் கழித்த ஒரு கிராமத்துகாரரை மன்னிக்கவில்லையா? விருந்துக்கு அழைத்து விசம்கொடுத்த யூத பெண்ணை மன்னிக்கவில்லையா?அது போலவே அவருக்கும் மார்கத்தை சொல்லுவோம்

    Comment by S.Ibrahim — March 16, 2012 @ 1:45 am

  86. உன் மொய்
    அழகிய முன்மாதிரி காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்கள் மத்தியில் தனது சத்திய கருத்துக்களை எடுத்து வைக்க வேண்டும் .இந்த மாதிரி கம்யுனிச கருத்துக்களை ,நாத்திகக் கருத்துக்களை வலைத்தளத்தில் கள்ளபெயரில் பதுங்கி செய்யக் கூடாது.தனது சொல்லும் செயலும் ஒன்று போல் இருக்க வேண்டும்.ஆணாதிக்கம் கூடாது என்று ஊருக்கு சொல்லிவிட்டு வீட்டில் ஆணாதிக்கம் ஆளுமை கூடாது. பகுத்தறிவு என்று சொல்லி விட்டு மனைவி முதல் குடும்பத்தில் அனைவரும் காளி கோவிலில் சாமியாடக் கூடாது.வருமானவரியை எய்த்து சொத்து சேர்க்கக்கூடாது.அரை அடி இடத்துக்கும் அரிவாள் தூக்கக் கூடாது.அறிவால் வாதாட கோர்டுக்கு அலையக் கூடாது.

    Comment by S.Ibrahim — March 16, 2012 @ 1:54 am

  87. மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்..
    //விருந்துக்கு அழைத்து விசம்கொடுத்த யூத பெண்ணை மன்னிக்கவில்லையா?அது போலவே அவருக்கும் மார்கத்தை சொல்லுவோம்//
    இருங்க எனக்கே எங்கங்கயோ புல்லரிக்குது. அரிச்சிட்டு வரேன்

    Comment by பகடு — March 16, 2012 @ 12:48 pm

  88. அப்படி எனில் மண்டையில் ஒண்ணுமில்லே

    Comment by S.Ibrahim — March 16, 2012 @ 2:18 pm

  89. மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்,

    பொதுவாக ஒருமுறை அனுமதித்தால் பிறகு நினைவு வைத்துகொண்டு மறுமுறை பதில் எழுதும்போது இந்த ப்ளாக் அனுமதிக்கிறது.

    ஆனால், நீங்கள் எழுதும் பதில்களை எத்தனை முறை அனுமதித்தாலும், திரும்ப திரும்ப உங்கள் பதில்கள் ஸ்பாமுக்கே போவதன் காரணம் புரியவில்லை.

    வேலை மெனக்கெட்டு திரும்ப ஸ்பாம் போல்டருக்கு போய் அது ஸ்பாம் அல்ல என்று சொல்லி வெளியேற்ற வேண்டியிருக்கிறது.

    Comment by பகடு — March 16, 2012 @ 5:00 pm

  90. assalaamu alaikkum

    Comment by S.Ibrahim — March 17, 2012 @ 4:03 am

  91. I am very happy to see again your web.Really you are doing a great job. Thank you and keep it up

    Comment by nimalan — May 9, 2012 @ 6:19 am

  92. வாங்க நிமலன்..
    வாங்க..

    Comment by பகடு — May 9, 2012 @ 12:46 pm

  93. காபிர்களுக்கு சலாம் அண்ணன் முகம்மது அவர்கள் தொற்று நோய் என்பது இல்லவே இல்லை என ஏதோ ஹதீதுகளில் படித்த நினைவு உண்மையா தோழர்களே?இருந்தால் அதையும் எடுத்துவிடுங்களேன்…

    அன்புடன் இனியவன்….

    Comment by iniyavan — May 31, 2012 @ 3:39 pm


RSS feed for comments on this post.

Leave a comment