pagadi

April 14, 2012

உலகத்தை அல்லாஹ் படைத்து எவ்வளவு வருடம் ஆகிறது? முஸ்லீம் பெயர்தாங்கிகளுக்கு ஒரு சவால்!

Filed under: Uncategorized — பகடு @ 9:23 pm

// கேம்ப்ரியன் காலம் என்பது சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம். இந்த காலக்கட்டத்தில் தான் உயிரினங்கள் முதல் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படுகின்றன. // என்று எதிர்க்குரல் ஆஷிக் அஹமது எழுதியிருக்கிறார்.

பகீரென்றது எனக்கு.

இப்படி நமது கண்ணுமணி மொஹம்மத் இப்பனு அப்பதல்லா சொன்னதெல்லாம் தப்பு, அந்தாள் ஒரு லூசு என்ரு இப்படி எதிர்க்குரல் ஆஷிக் அஹமதே சொல்ல ஆரம்பித்துவிட்டாரே , எதிர்க்குரல் எதிர்க்குரல்னு நம்ம காககககேவுக்கே எதிர்க்குரலா ஆயிட்டாரேன்னு எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அது மட்டுமா? அங்கே சுவனப்பிரியன் பக்கத்துக்கு போனால், பெரிய குண்டுவெடிப்பு (அதான் big bangகுங்க!) நடத்தி எல்லா மூமின்களுக்கும் வழிகாட்டியாக இருந்த அல்லாஹ் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் செய்த பெரிய bangஐ பற்றி விலாவாரியாக எழுதியிருக்கிறார். துக்கம் தொண்டைய அடைக்குமா அடைக்காதா?

அப்புறம் இந்த பக்கம் நம்ம கார்பன் காப்பி பதிவர் பக்கத்துக்குபோனால் படிமங்களை பற்றியெல்லாம் வேறு எழுதி இத்தனை மில்லியன் வருடங்களுக்கு முன்னால் கிடைத்த படிமங்கள் என்றெல்லாம் நம் நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டார். என்னடா இப்படி ஆளுக்காள் நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லாவை காக்காவலிப்பு கழண்ட கேஸ் என்று சொல்கிறார்களே என்று ரொம்ப கஷ்டமாக போய்விட்டது.

உலகம் பல கோடி ஆண்டுகள் பழையது என்று இவர்கள் எழுதும்போதெல்லாம் பகீர் பக்கீர் என்கிறது எனக்கு.. என்னடா இப்படி எல்லோரும் நம்ம கண்ணுமணியை லூசு என்கிறார்களே என்று பக்கீர் என்காதா? நீங்களே சொல்லுங்கள்.

அது மட்டுமில்லை. நம்ம ஆஷிக் அஹமது எழுதிய பதிவில் ஏராளமான மூஃமின்கள் வேறு உள்ளே வந்து வழக்கம்போல செருப்படி, நெத்தியடி, சவுக்கடி மரண அடி என்று (ஆஷிக் அஹமதுவுக்கு அந்த செருப்படி கொடுத்திருக்கிறார்களா என்று பார்த்தேன். இல்லை அந்த செருப்படி நெத்தியடி மரண அடி சவுக்கடி எல்லாம் நாத்திகர்களுக்காம்) இத எங்கண போய் சொல்றது?

ரொம்ப குழம்புவதற்குள் விஷயத்துக்கு வந்துவிடுகிறேன்.

என்ன விஷயம் என்றால் உலகம் தோன்றி எத்தனை வருடங்களாகிறது என்று காககககே மொஹம்மத் இப்னு அப்தல்லா குறிப்பிட்டிருக்கிறார்?

7000 வருஷம். அவ்வளவுதான்.

இது சும்மா உட்டலக்கடி இல்லை.

ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில் அல்லாஹ் படைத்த ஆறு நாட்களும் நீண்ட கால கணக்கு கிடையாது. ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு யுகமாக நீட்டிகொண்டுவிடுவார்கள். அதெல்லாம் சும்மா லுலுலாயி. திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிக்கிழமைதான். திங்கள் செவ்வாயெல்லாம் சூரியனும் பூமியும் படைத்தபின்னர்தானே அர்த்தமாகும் என்றெல்லாம் காபிர்த்தனமாக கேட்கக்கூடாது. நம்ம மூமின்மாதிரி சொல்றதை அப்படியே நம்பணும். ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடுவேன் என்று சொல்பவர்கள் மட்டுமே மூமின்கள், ஈமாந்தாரிகள் என்று நினைவில் வைத்துகொள்ளவேண்டும்.

http://theonlyquran.com/hadith/Sahih-Muslim/?volume=39&chapter=2

Chapter MCLV, The beginning of creation and the creation of Adam, Hadith No. 6707:

Abu Huraira reported that Allah’s Messenger (mpbuh) took hold of my hands and said: Allah the Exalted and Glorious, created the clay on Saturday and He created the mountains on Sunday and He created the trees on Monday and He created the things entailing labour on Tuesday and created light on Wednesday and He caused animals to spread on Thursday and created Adam (pbuh) after ‘Asr on Friday; the last creation at the last hour of the hours of Friday, ie. Between afternoon and night.

அல்லாஹ் களிமண்ணை சனிக்கிழமை படைத்தான்.மலைகளை ஞாயிற்றுக்கிழமை படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். உழைக்கும் உயிரினங்களை செவ்வாய்க்கிழமை படைத்தான். ஒளியை புதன்கிழமை படைத்டஹன். மிருகங்களை வியாழக்கிழமை பரப்பினான். ஆதாமை வெள்ளிக்கிழமை படைத்தான். அதுவும் மத்தியானத்திலிருந்து இரவுவரைக்கும் படைத்துகொண்டே இருந்தான். என்று அபு உரைராவிடம் காககககே சொல்லிவிட்டு போயிருக்கிறார்.

இப்படி இருக்கும்போது அல்லாஹ் படைத்ததாக சொன்ன ஆறு நாளும் ஆறு யுகம் என்றெல்லாம் லுலுலாயி விடுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அடுத்து எப்போது ஆதாமை அல்லாஹ் படைத்ததாக நம்ம காககககே சொல்லியிருக்கிறார்? வெள்ளிக்கிழமை!
சரி ஆதாமை படைத்த பின்னால் இதுவரை எவ்வளவு வருடங்கள் ஆகியிருக்கின்றன?

யூதர்கள் தங்களது புத்தகங்களில் உலகம் தோன்றி இவ்வளவு வருஷம் ஆகிறது என்று ஆதாமுக்கும் இவர் பொறந்தார். இவருக்கு அவர் பொறந்தார் என்ற ரீதியில் எழுதி வைத்திருக்கிறார்கள். வேண்டுமென்றால் நம்ம ராபின், டானியல் மாதிரி கிறிஸ்துவ பதிவர்களிடம் கேட்டுப்பாருங்களேன். இயேசுவை நடுவில் போட்டு தாண்டி சத்தியம் பண்ணுவார்கள். உலகம் தோன்றி 7000 வருடம் தான் ஆகிறது என்று உங்கள் தலை என் தலை மீதெல்லாம் சத்தியம் செய்வார்கள். அப்படியே இழுத்துகொண்டு வந்து இயேசு கிறிஸ்து பிறப்பு வரைக்கும் இழுத்து வருபவர்கள் கிறிஸ்துவர்கள். அதே மாதிரி இஸ்லாமிய அறிஞர்களும் குரான் ஹதீஸெல்லாம் நோண்டி நொங்கெடுத்து உலகம் தோன்றி 7000 வருடங்கள்தான் ஆகிறது என்று சத்தியம் செய்கிறார்கள்.
(இந்த ஒரு விஷயத்தில் தவ்ஹீத் அண்ணனும் ஜெர்ரி அண்ணாச்சியும் நிச்சயம் ஒத்து போவார்கள். )

அந்த கணக்கு தப்பு என்று இதுவரைக்கும் அல்லாஹ் காககககே வாயிலிருந்து சொல்லவில்லை என்பதால், அது உண்மை என்றே பொருளாகும்.

ஆதாரமான சில ஹதீஸ்களை தருகிறேன்.
ஒன்று ஆதாமுக்கும் நோவாவுக்கும் இடையே எவ்வளவு காலம் என்று நம்ம கண்ணுமணி ஆதாரப்பூர்வமாக சொன்ன தகவல். அவர் சொன்னா அப்பீல் உண்டா நம்ம மூமின்களிடம்? ஆகவே இதுதான் உண்மை. உண்மை. உண்மை.

‘நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்’ என்று கூறினார்கள்.
http://islamkural.com/home/?p=228

உலகில் முதல் மனிதராக படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்களின் காலம் முதல் கிட்டதட்ட பத்து நூற்றாண்டுகள் வரை மனிதர்கள் ஓரிறைக்கொள்கையிலேயே இருந்து வந்துள்ளனர் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.
(இப்னு கஸீர்).
http://www.islamkalvi.com/portal/?p=3913

இந்த ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். தலைமுறையா நூற்றாண்டான்னு. எதுக்கும் ரெண்டும் ஒன்னுதான்னு வச்சிக்குவோம். பத்து நூற்றாண்டுகள் என்றால் ஆயிரம் வருடம்.

இரண்டாவது நூஹ் நபி (நோவா) எவ்வளவு காலம் உயிருடன் இருந்தார் என்ற தகவல். குரானிலேயே இது இருக்கிறது.

நூஹ் நபி வாழ்ந்த காலம் 950 ஆண்டுகள். ஆக அவர் மௌத்தாகும்போது உலகம் தோன்றி 1950 ஆண்டுகள். அவ்வளவுதான்.

நூஹ் நபியிலிருந்து இன்றைக்கு வரைக்கும் எவ்வளவு காலம்? மூன்று நான்கு ஹதீஸ்கள் இருக்கின்றன. ஒன்று மோஸஸிலிருந்து இப்ராஹிம் (அப்ரஹாம்) வரைக்குமான காலத்தை நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா  கொள்ளைக்கோ கொல்லைக்கோ போகும்போதே கூறிக்கொண்டே சென்றது. இன்னொன்று. ஈஸா நபிக்கும் தமக்குமான இடைவெளியை இன்னொரு முறை கூறியது.  ஆக மொத்தம் 4500 வருடங்கள்.

அதனைவிட முக்கியமாக நூஹ் நபியின் கப்பலே கிடைத்திருக்கிறது என்று நமது மூமின்கள் புல்லரிக்கும் அகழ்வாராய்ச்சியில் அந்த கப்பல் 4800 வருட பழையது என்று வேறு சொல்லிவிட்டார்கள். அந்த 4800 வருடங்கள் மிகச்சரியாக நூஹ் நபியின் காலத்தை சொல்கிறது .ஆகவே அது நூஹ் நபியின் கப்பல்தான் என்று ஹாரூன் யாஹ்யாவும் அடித்து பேசுகிறார்.

இதனை விலாவாரியாக நமது மூமின்கள் விவாதித்திருக்கிறார்கள். செங்கொடியின் தளத்தை பார்ப்போம்
http://senkodi.wordpress.com/2010/04/09/nooh-ship/

நம்ம தவ்ஹீத் அண்ணனும் ஜூதி மலை மீது நூஹ் நபியின் கப்பல் இருக்கிறது என்று ஆதாரம் காட்டுகிறார்.

நம்ம தவ்ஹீத் அண்ணன்களுக்கெல்லாம் அண்ணன், ஹாரூன் யாஹ்யாவும் இதற்கு சர்டிபிகேட் கொடுக்கிறார்
http://us1.harunyahya.com/Detail/T/EDCRFV/productId/38639/NOAH_S_ARK_DISCOVERED_ON_MOUNT_AGRI_IS_THE_FIRST_OF_THE_SACRED_RELICS_TO_BE_FOUND_IN_THE_END_TIMES
The Age of the Ark

The age of the boat identified as Noah’s Ark emerged with Carbon dating in Iran of a 38-mm piece of timber. The age was calculated at 4800 years. Mr. Oktar, says this on the subject from an interview on Guneydogu Olay TV on 27 April, 2010:

ADNAN OKTAR: I looked at it, and it really does resemble Noah’s Ark. It really resembles it. It does not seem to be a lie. Because the structure is a classic boat structure. Huge, thick timber. What is a boat doing on the top of Mount Ağrı? How can that be explained? And the age is right. Some 5000 years, or 4800 years. The age is right, the time of the Flood. The style employed in the boat is also right. The ironwork for tethering animals, the thickness of the timbers, everything is right. By the law of Allah, it is Noah’s Ark.

The Boat Being Built from Wood and Nails:

“We bore him on a planked and well-caulked ship.” (Surat al-Qamar, 13)

As noted in this verse, Noah’s Ark was made from wood and nails. The boat found on Mount Ağrı was also built from wood. Indeed, the investigators say the boat was made from cypress wood. Mr. Oktar says this on the subject from an interview on Kanal Avrupa on 16 May, 2010:
ஏராளமான செலவு செய்து இந்த பக்கம், ஒரு பல்கலைக்கழகம் எல்லாம் நடத்துகிறார்கள் கிறிஸ்துவர்கள்.

http://www.answersingenesis.org/
(இந்த பக்கங்களிலிருந்துதான் நம்ம சிட்டிஜன், கார்பன் காப்பி பதிவர் போன்ற இஸ்லாமிய பதிவர்கள் எல்லாம் காப்பி அடிக்கிறார்கள். )

http://bible-truth.org/GEN5.HTM

செங்கொடி என்ற ஸனாதிக்காவுக்கு பதில் சொல்ல கிளம்புகிறேன் பேர்வழி என்று எழுத ஆரம்பித்த இஹ்ஸாஸ் மற்றும் எத்தனை எத்தனையோ ஈமாந்தாரிகள் அராரத் மலையில் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டு அது நூஹ் நபியின் கப்பல்தான் என்று காககககே மொஹம்மது இப்னு அப்தல்லாவின் தலையிலேயே அடித்து சத்தியம் செய்கிறார்கள்.

நம்ம ஜூவனப்பிரியர்கள் எல்லோரும் காக்காவலிப்பு வஹி வந்தாற்போல கத்த வைக்கக்கூடிய இணையப்பக்கம்.
நூஹ் நபியின் கப்பல் பற்றிய இணையப்பக்கங்கள்

http://www.arkdiscovery.com/noah’s_ark.htm
http://news.nationalgeographic.com/news/2010/04/100428-noahs-ark-found-in-turkey-science-religion-culture/
http://cafewitteveen.wordpress.com/2010/04/29/radio-carbon-dating-noahs-ark-and-you/

(காபிர்களே, கொஞ்ச நாளைக்கு சுவனப்பிர்யன் பக்கத்துக்கு போகாதீங்க. உங்களுக்கும் வலிப்பு வந்தா நான் ஜவாப்தாரி அல்ல.
சார்வாகன் நான் சொன்னா கேக்கமாட்டார். அவருதான் எவ்வளவு அடிச்சாலும் தாங்கக்கூடியவர்)

சரி இந்த பக்கங்களில் என்ன எழுதியிருக்கிறது என்பதை சுருங்கச்சொல்லி விளங்க வைக்கிறேன். அராரத் மலையில் சில மரத்துண்டுகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த மரத்துண்டுகளின் வயது 4000க்கு சமீபம் என்று கார்பன் டேட்டிங் சொல்கிறதாம். இதுவே அந்த மலை மீது நூஹ் நபியின் கப்பல் தங்கியிருந்ததன் அடையாளம் என்று கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் ஒரே நேரத்தில் எம்பி குதிக்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் ஏறி மிதிக்காமல், ஒருவரோடு ஒருவர் சந்தோஷமாக குதிக்கிறார்களே என்று காபிர்கள் சந்தோஷப்படலாம்.

அதுவும் நம்ம ஈமாந்தாரிகளுக்கு சொந்தமாக எதுவும் ஆராயும் புத்தியும் கிடையாது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆகவே காபிர்கள் என்ன கேள்வி கேட்டாலும் உடனே இணையத்தில் எதாவது கிறிஸ்துவர்கள் பதில் எழுதியிருக்கிறார்களா என்று தேடிப்பார்ப்பார்கள்.  எழுதியிருந்தால் ரொம்ப சந்தோஷம், உடனே உட்கார்ந்து, அங்கங்கு இருக்கும் பைபிள் வசனங்களை எடுத்துவிட்டு ஏதோ சில குரான் வசனங்களை போட்டு அதே கட்டுரையை தமிழில் எழுதி பதிலாக எழுதிவிடுவார்கள். எழுதவில்லையா, அப்பத்தான் சிக்கலே. அந்த கேள்வி கெடக்கும் நாள் கணக்கா. பாருங்களேன். நான் ஒரு அறிவுரை சொன்னேன். நம்ம கார்பன் கூட்டாளி இன்னும் பதிலே சொல்லலை. ஏன் என்று சிந்தித்து பார்க்க வேண்டும் (இதுக்குத்தான் காககககே அடிக்கடி சிந்திக்க மாட்டீர்களா என்று கெஞ்சுகிறார்)

போன ஆகஸ்ட்டில் போட்ட கேள்வி. என்ன செய்றது, அவர் பதில் சொல்றதுக்கு இன்னமும் ”இறை நாடவில்லை”!

http://carbonfriend.blogspot.com/2011/06/blog-post.html
இப்னு ஷாகிர் said… 13 அன்புள்ள கார்பன் கூட்டாளி,

குரோமசோம்களை நம்புவதா அல்லது இஸ்லாமை நம்புவதா என்று முடிவு
செய்யுங்கள்.

இந்த நாத்திகர்கள் குழந்தை உருவான பொழுதே ஆண் பெண் என்று நிச்சயம் செய்யப்பட்டுவிடுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ 42 ஆம் நாளில் வானவர்கள் அல்லாஹ்வை கேட்டு அதன் பின்னரே ஆணா பெண்ணா என்று முடிவு செய்கிறார்கள் என்று கூறுகிறார்.

உங்கள் தாயின் கருவறையில் நாற்பத்தி இரண்டு நாட்கள் கடந்த பின், இறைவன் ஒரு வானவரை அனுப்பி வைத்து, அவர் (அக் கருவின்) செவி மற்றும் பார்வைப் புலன்களையும், தோல், சதை மற்றும் எலும்புகளையும் ஒருங்கமைக்கின்றார். பின்பு இறைவனிடம் அவர் இது ஆணா அல்லது பெண்ணா? என வினவ, இறைவன் தான் விரும்பியதைப் படைக்கின்றான். (முஸ்லிம். எண்.2645).

நாத்திகர்களுக்கு பதிலளிக்கிறேன் என்று வழிதவறி விழுந்துவிடாதீர்கள்.

Thursday, August 04, 2011 3:36:00 PM

சரி விஷயத்துக்கு வருகிறேன்.
இந்த நோவாவின் கப்பலை கண்டுபிடித்ததை எவாஞ்சலிக்க கிறிஸ்துவர்களின் ஆஸ்தான தளமான பாக்ஸ் நியூஸ் தெரிவிக்கிறது

The group claims that carbon dating proves the relics are 4,800 years old, meaning they date to around the same time the ark was said to be afloat. Mt. Ararat has long been suspected as the final resting place of the craft by evangelicals and literalists hoping to validate biblical stories.
Read more: http://www.foxnews.com/scitech/2010/04/27/noahs-ark-found-turkey-ararat

http://www.noahsarkmovies.com/arkmovie/big5/
கவனிக்கவும் இது இஸ்லாமிய தளமல்ல. நோவாஸ் ஆர்க் மூலமாக கிறிஸ்துவத்தை சீனாவில் பரப்பும் தளம். (சீனாக்காரங்களை  உருப்படியா இருக்க உட்டுருவமா?)

ஆகவே எல்லாம் கூட்டி பாத்தா 1950+ 4800+  உங்களுக்கும் வேணாம் எங்களுக்கும் வேணாம். வச்சிக்குவோமே .சுமார் 7000 வருடம் ஆகிறது.

ஆகவே உலகம் தோன்றி 7000 வருடங்களே ஆகியிருக்கின்றன என்று நம்ம கண்ணுமணி சொல்லிவிட்டு போயிருக்கும்போது இந்த முஸ்லிம் பெயர்தாங்கிகள் ஈமானை   பரப்புகிறேன் என்று கண்ணுமணியையே கேலி கிண்டல் செய்துகொண்டு உலகம் தோன்றி பல கோடி வருடங்களாகிவிட்டன என்று ஃபித்னாவை பரப்பிகொண்டிருக்கிறார்கள்.

உலகம் தோன்றி எவ்வளவு வருடங்களாகின்றன என்பதற்கு இருக்கும் ஏராளமான ஹதீஸ்களில் சிலவற்றை பார்ப்போம்

http://us1.harunyahya.com/Detail/T/EDCRFV/productId/14883/IN_HIS_BOOK_THE_GREAT_SUNNI_SCHOLAR_SUYUTI_RELATES%20_TRUSTWORTHY_HADITH_REGARDING_THAT_THE_LIFE_OF_THE%20_WORLD_LASTS_7000_YEARS

அப்துல்ஹக்கீம் என்ற வழிகெட்டு அலையும் ஈமாந்தாரிக்கு செங்கொடி தளத்தில் நான் எழுதிய பதில்.

ibnushakir, on நவம்பர்15, 2011 at 5:20 AM said:
மார்க்க சகோ abdulhakkim

//குறிப்பு முதலில் நான் இட்ட பின்னூட்டத்தில் மனிதர்கள் தோன்றி பல
லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்//

இதனை படித்து நெஞ்சம் வெடிக்கிறது! ஆதாம் தோன்றி 10 நூற்றாண்டுகளுக்கு பின்னர் நூஹ் நபி தோன்றினார் என்று நமது கண்ணுமணி நபிஹல் நாயஹம் சொல்லியிருக்கும்போது, நூஹ் நபியின் கப்பல் கிடைத்திருக்கும்போது, அந்த கப்பல் 4800 வருடங்கள் பழையது என்று நமது ஹாரூன் யாஹ்யாவே உறுதிபடுத்தியிருக்கும்போது மனிதர் தோன்றி 5800 வருடங்கள்தானே ஆகிறது? எப்படி நீங்கள் கண்ணுமணி நபிஹள் நாயஹம் சொன்னதை மறுத்து , மனிதன் தோன்றி பல லட்சம் வருடங்கள் ஆகின்றன என்று ஈமானை இழந்து இப்படி பேசுகிறீர்கள்? இதுதான் ஈமானா?

இவ்வாறு ஒவ்வொரு ஈமாந்தாரிகளாக இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதையும் நபிஹள் நாயஹம் பொய்யர் என்று சொல்லுவதையும் பார்க்கையில் என் நெஞ்சம் வெடிக்காமல் என்ன செய்யும்?

ஒருவேளை நபிஹள் நாயஹம் தீர்க்கதரிசனமாக சொன்னதுபோலவே இஸ்லாம் ஒரு பாம்பு போல சுருண்டு மீண்டும் மெக்கா மெதீனாவில் மட்டுமே இருக்கும் மதமல்ல மார்க்கமாக ஆகிவிடுமோ என்று அஞ்சுகிறேன்.

ஆ அல்லாஹ்

சரி இப்படி ”உண்மை” இருக்கும்போது 10000 வருட பழைய கட்டிடங்கள், 20000 வருட பழைய ஓவியங்கள், 50000 வருட பழைய மனிதர்களது எலும்பு கூடுகள், 100000 வருட பழைய விலங்கினங்களது எலும்பு கூடுகள், பல கோடி வருடங்கள் பழைய புராதன படிமங்கள், பல கோடி கோடி வருட பழைய நட்சத்திரங்கள் கேலக்ஸிகள், பிக் பேங்குகள் ஆகியவற்றை எப்படி விளக்குவது என்று ஈமாந்தாரி கேள்வி எழலாம்.

ஒரே பதில்தான். இஸ்லாம் இதையெல்லாம் ஒப்புகொள்ளவில்லை. அப்படியாக நீங்கள் அப்பாவியாக நம்புகிறீர்கள். இதற்கெல்லாம் ஆதாரம் கிடையாது. உங்களுக்கு ஒரு எதிர்காலத்தில் புரிந்து இஸ்லாமை “உண்மையாக தழுவுவீர்கள்” என்று சொல்லிவிட வேண்டும். என்ன ஆதாரம், என்ன லாஜிக் சொன்னாலும், ஒரே பதில்தான்! இது என்ன ஆதாரமா? இது ஆதாரம் என்று மடையன் கூட ஒப்புகொள்ளமாட்டானே? திருந்துங்கள் என்று அழகிய இஸ்லாமிய வழியில் தாவா பண்ணிகொண்டே இருக்க வேண்டியதுதான். பரிணாமவியலுக்கு நாம எதிர்க்குரல் கொடுக்கிறோம்ல? அதுமாதிரி 7000 வருசத்துக்கும் எதிர்க்கொரல் கொடுத்துர வேண்டியதுதான்.

ஆனா இந்த இஸ்லாமிய வழியை விட்டுவிட்டு இப்போது  தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தவ்ஹீத்வாதிகளும் சனாதிக்காக்களாகிவிட்டார்கள் என்றுதான் தெரிகிறது. மொஹம்மத் இப்னு அப்தல்லா ஒரு லூசு, அவருக்கு ஒன்றும் தெரியாது என்று இப்படி பகிரங்கமாக சொல்லும் முஸ்லீம்கள் நிறைந்துவிட்ட இந்த தமிழ்நாட்டில் இனி பேசாமல் எல்லா ஈமாந்தாரிகளும் பெயர்தாங்கி முஸ்லீம்களாக பிலிம் காட்டுவதை விட்டுவிடலாம். கிறிஸ்துவத்துக்கு போனால் அங்கும் யாஹ்வா ஆறு நாளில் உலகம் படைத்தார்,. உலகம் தோன்றி ஏழாயிரம் வருடம் ஆகிறது என்றுதான் ஏற்றுகொள்ள வேண்டும். அப்படி ஏற்றுகொள்வதாக இருந்தால் நீங்கள் இஸ்லாமிலேயே இருக்கலாமே? ஆகவே பேசாமல் இந்துக்களாகவோ ஜெயின்களாகவோ ஆகிவிடலாம் அல்லது செங்கொடி மாதிரி சனாதிக்காக்களாக ஆகிவிடலாம்.

பெயர்தாங்கி முஸ்லீம்களான சுவனப்பிரியன், எஸ். இப்ராஹிம், கார்பன் காப்பி, ஆஷிக் அஹமது, ஜட்டிஜன் ஆகியோர் இப்படி பகிரங்கமாக சனாதிக்காக்களாக மாறிவிட்ட நிலையில் ஆதி சனாதிக்காக்களான சார்வாகன், செங்கொடி போன்றோர் அவர்களை அரவணைத்து செல்லலாம்.

ஆகவே ஈமாந்தாரிகளே, போலிகளை கண்டு ஏமாறாதீர்கள். ஒரிஜினல் காகககககே மொஹம்மத் இப்னு அப்தல்லாவிடமே ஏமாற அழைக்கிறேன்.

இப்போது அழைக்கிறார் அண்ணா மெட்டில் அழைக்கிறார் காககககே என்ற பாட்டு போட்டுடுவோம்.

வாழ்க காககககே நாமம். வாழ்க அவர் ஈமாந்தாரிகளுக்கெல்லாம் போடும் நாமம்!
00

இணைப்புகள்

1) ஆதாமுக்கு பிறகு ஒவ்வொருதலைமுறையாக மொஹம்மத் இப்னு அப்தல்லா வரைக்கும்..

http://prophetsofallah.tripod.com/prophets/id4.html

2) உலகத்தை அல்லாஹ் உருவாக்கி  7000 வருடம் தான் ஆகிறது என்று இஸ்லாமிய அறிவியல் ஆதாரப்பூர்வமாக (அதாவது ஹதீஸ் மூலமாக) நிரூபிக்கும் ஹாரூன் யாஹ்யா தளம்

http://us1.harunyahya.com/Detail/T/EDCRFV/productId/14883/IN_HIS_BOOK_THE_GREAT_SUNNI_SCHOLAR_SUYUTI_RELATES%20_TRUSTWORTHY_HADITH_REGARDING_THAT_THE_LIFE_OF_THE%20_WORLD_LASTS_7000_YEARS

3) கிறிஸ்துவர்கள் உலகத்தை யாகவா உருவாக்கி 7000 வருடம் தான் ஆகிறது என்று கிறிஸ்துவ அறிவியல் மூலமாக நிரூபிக்கும் தளம்

http://www.answersingenesis.org/

http://bible-truth.org/GEN5.HTM

4)

April 10, 2012

ஆர்ய ஆனந்த் vs எஸ்.இப்ராஹிம் விவாதம்

Filed under: Uncategorized — பகடு @ 10:21 pm

நான் அனுமதித்தால் விவாதம் செய்யத்தயார் என்று ஆர்ய ஆனந்தும் இப்ராஹிமும் அறிவித்துள்ளதால் இந்த பக்கத்தை திறந்துள்ளேன்.

(என்னை ஒன்றும் கேட்காமலேயே இருவரும் சும்மா கத்தி (வாயில்தான்) சுத்திகொண்டிருக்கிறார்கள்.)

ஸ்டார்ட் மீயூஜிக்