pagadi

August 12, 2011

முஸ்லீம் உம்மாவுக்கு நமது நபி(ஸல்) அவர்களின் மூன்று அருட்கொடைகள்

Filed under: Uncategorized — பகடு @ 11:47 am

நமது முஸ்லீம் உம்மத்துக்கு நமது அன்புக்குரிய நபி(ஸல்) அவர்கள் அளித்த அருட்கொடைகளிலேயே மிகவும்சிறந்த மூன்று அருட்கொடைகளை இந்த முறை பார்ப்போம்.

இந்த மூன்று அருட்கொடைகளையும் அல்லாஹ் தனது குரானிலேயே மிகவும் அங்கீகரித்து அருளியுள்ளான்.

1. குழந்தை திருமணம்.

நமது இறுதி இறைதூதர் ஆறு வயது சிறுமியை மணந்து குழந்தை திருமணத்தை ஈமானுள்ள முஸ்லீம்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக ஆக்கியுள்ளார்கள். இது இரண்டு குழந்தைகளுக்கு நடுவே நடக்கும் திருமணமல்ல. அதனை child marriage என்று சொல்வார்கள். ஒரு கிழவனுக்கும் குழந்தைக்கும் நடக்கும் திருமணம். இதன் பெயர் pedophilia. விவரம் தெரியாத வயதில் இருக்கும் பெண் குழந்தையை கிழவன் கற்பழிப்பதுதான் pedophilia. குஃப்பார் இது சிறு குழந்தைகளின் வாழ்க்கையையும் உடலையும் சிதைக்கிறது என்று சொன்னாலும், இங்கே முக்கியமானது சிறு குழந்தைகளின் உடல் நலமோ அவர்களின் மனநலமோ அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலான பெண்கள் நரகத்தில்தான் விழப்போகிறார்கள் என்று நமது இறைதூதரே நரகத்தை பார்த்துவிட்டு வந்து சொல்லும்போது நரகத்தில் போகப்போகிற இந்த பெண்களுக்காக நாம் ஏன் கவலைப்பட வேண்டும். முக்கியமான விஷயம், நமது அன்புக்குரிய இறைதூதரின் சுன்னாதான். இவர்தானே உலகத்தில் வாழ்ந்தவர்களிலேயே மிகச்சிறப்பான மனிதர் என்று நாம் சொல்கிறோம்?

சவுதி அரேபியாவில் 80 வயது கிழவர்கள் தங்களது 12 வயது சொந்தக்கார சிறுமிகளை விலைக்கு வாங்கி திருமணம் செய்து பிறகு கற்பழிப்பதெல்லாம் ஒன்றுமே இல்லை. இது இந்த வாரம் நடந்தது. சவுதி அரேபியாவில் இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. தினந்தோறும் நடப்பதுதான். ஒரு சில குஃபார்கள் ஏதோ பெரிய விஷயம் மாதிரி நியூஸில் போடுவார்கள். அவர்களுக்கு எங்கே உலகத்தில் வாழ்ந்தவர்களிலேயே மிகச்சிறப்பான மனிதரை பற்றி தெரியப்போகிறது? போன வருஷம் கூட ஒரு நீதிபதி 8 வயது சிறுமி 47 வயது கிழவனுக்கு தன் அப்பா திருமணம் செய்து வைத்ததை எதிர்த்து கேஸ் போட்டதில் அந்த நீதிபதி அந்த பெண்ணையும் அந்த பெண்ணின் வக்கீலையும் கண்டித்து அந்த விவாகரத்தெல்லாம் கொடுக்கமுடியாது என்று சொல்லி அல்லாஹ் அருளிய ஷரியா சட்டத்தை காப்பாற்றினார்.

இமாம்கள் கூட அடிக்கடி, யூ டியூபில் பிறந்த குழந்தையை கூட ஈமானுள்ள முஸ்லீம் கிழவன்கள் திருமணம் செய்யலாம் என்று ஆசை காட்டி இஸ்லாமை பரப்புவதை பார்க்கலாம்.

2. நெருங்கிய சொந்தத்துக்குள் தகாத உறவு திருமணம்.

நமது அன்புக்குரிய இறைதூதர் நபி(ஸல்) அவர்கள் ஜைனப்பை தன் மருமகளாக வைத்திருந்து , பிறகு பதவி உயர்வு கொடுத்து தன் மனைவியாகவே ஆக்கிக்கொண்டதை அறிவீர்கள்.

நமது நபி (ஸல்) அவர்களின் தந்தையார் அப்துல்லா இப்னு அப்த் அல் முத்தலீப் அவர்களது சகோதரி உமைமா பிந்த் அப்த் அல் முத்தலீஃ அவர்களது மகள்தான் ஜைனப். .

அதாவது சின்னம்மா பெண்.

சின்னம்மா அல்லது பெரியம்மாவின் மகள்கள் நமக்கு சகோதரி முறை வேண்டும். ஆனால், நமது நபி(சல்) அவர்களை இந்த பெண் உங்களுக்கு சகோதரி முறை, தகாத தகாத உறவு என்றெல்லாம் சொல்லி தடுத்துவிட முடியுமா? உடனே அல்லாஹ்வை கூப்பிட்டு ஒரு வஹி காட்டி ஒரு வசனத்தை இறக்கி காரியம் சாதித்துகொண்டுவிடமாட்டாரா என்ன?

இதே மாதிரி சித்தப்பா பெண், பெரியப்பா பெண், சின்னம்மா பெண், பெரியம்மா பெண் என்று எல்லோரையும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நபி(ஸல்) அவர்கள் நமக்கு அருட்கொடை அளித்திருக்கிறார்கள்.

இந்த சுன்னா நமது முஸ்லீம் நாடுகளில் மிகவும் பிரபலமாக இருப்பதால், சுமார் 50 சதவீதத்துக்கும் அதிகமான திருமணங்கள் இப்படி மிக மிக நெருங்கிய சொந்தத்துக்குள்ளாகவே நடைபெறுகின்றன என்று அந்த நாடுகளே தெரிவிக்கின்றன. இதனால், ஏராளமான மரபணு வியாதிகளும், குறைந்த அறிவும், ஏராளமான வியாதிகளும் கொண்டு குழந்தைகள் பிறக்கின்றன என்று குஃபார் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அல்லாஹ்வின் இறைதூதர் சொன்ன சுன்னாவை மறுத்துவிட்டால் நமது முஸ்லீம் விஞ்ஞானிகளாகவே இருந்தாலும் குஃப்பார்தானே? உடனே இவர்களை பெயர்தாங்கி முஸ்லீம்கள் என்று போட்டுத்தள்ளிவிட மாட்டோமா?

அல்லாஹ் விரும்பாமல் எதுவும் நடக்காது என்பது நாம் அறிந்ததே. அதனால்தானே இன்ஷா அல்லாஹ் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்கிறோம். ஆகவே நம் நாடுகளில் இப்படி நெருங்கிய சொந்தத்துக்குள் திருமணம் செய்வதால், மரைகழண்ட, வியாதிகளுடன் கூடிய குழந்தைகள் பிறந்து நம் உம்மா நாசமாக ஆவதும் அல்லாஹ்வின் விருப்பப்படிதானே?

முந்தைய கட்டுரையில் பார்த்த அதே சஹி ஹதீஸை நினைவு படுத்திகொள்வோம்.

ஆகவே மரைகழண்ட ஒவ்வொரு குழந்தைக்கும் அல்லாஹ்வே காரணம் என்பதை நினைவில் கொண்டு அக்கா தங்கச்சி என்று பார்க்காமல் அடித்து தள்ளுவோம்.

http://www.rightsidenews.com/2010081111313/life-and-science/culture-wars/muslim-inbreeding-impacts-on-intelligence-sanity-health-and-society.html

நிக்கோலாய் சென்னெல் (என்ற அசிங்கம் பிடித்த அழுக்கு காபிர்) விஞ்ஞானி முஸ்லீம் உம்மத்துக்குள் முஸ்லீம் நெருங்கிய உறவு திருமணங்களால் விளையும் தீமைகளை ஆராய்ச்சி செய்திருக்கிறாராம்.

சுமார் 50 சதவீத திருமணங்களுக்கு மேல் நெருங்கிய சொந்த திருமணங்களாம். இது முஸ்லீம் சமுதாயத்தையே அழித்து வருகிறது என்று சொல்கிறார். (அவருக்கு எதற்கு நம்மைபற்றிய அக்கறை? ) இதனால், IQ, அறிவுத்திறன், சித்த சுவாதீனம், நல்ல ஆரோக்கியம் இல்லாத குழந்தைகள் பிறந்து பாதிக்கும் மேல் மரைகழண்டு அலைகிறது என்று சொல்கிறார். (அது எங்களுக்கு தெரியாதா? இல்லாமயா நமது ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டிலும் இவ்வளவு குண்டு போட்டு அழிச்சிகிட்டு இருக்கோம். சொல்ல வந்துட்டார்)

பாகிஸ்தானில் மட்டும் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் இவ்வாறு நெருங்கிய உறவுக்குள் நடைபெறுகின்றனவாம். பாகிஸ்தானிலிருந்து ஐரோப்பாவுக்கு வரும் பாகிஸ்தானியர்கள் நடுவிலும் இது பரவலாக உள்ளது.

மற்ற முஸ்லீம் நாடுகள் எண்ணிக்கை, சவுதி அரேபியாவில் 67 சதவீத திருமணங்கள் இப்படி தகாத உறவு திருமணங்களாம். ஜோர்டனில் 64 சதவீதமாம். குவாய்த்தில் 64 சதவீதமாம். சூடானில் 63 சதவீதமாம். ஈராக்கில் 60 சதவீதமாம். எமிரேட்ஸிலும் கட்டாரிலும் 54 சதவீதமாம்.

பிபிஸி செய்திப்படி, பிரிட்டனில் இருக்கும் மற்ற பிரிவினரை விட பாகிஸ்தானி குடும்பங்களில் மரபணு வியாதிகள், சித்த சுவாதீனம் இல்லாத குழந்தைகள் 13 மடங்கு அதிகமாக இருப்பதற்கு இந்த நெருங்கிய தகாத உறவு மூலம் பிறக்கும் குழந்தைகளே காரணம் என்று சொல்கிறது.

பாகிஸ்தானிகள் பிரிட்டனில் 3 சதவீதமே இருந்தாலும், அங்குள்ள பிறப்பிலேயே வியாதியுடன் பிறப்பவர்களில் 33 சதவீதத்தினர் என்று கணக்கிருப்பதற்கும் காரணம் என்று சொல்கிறது.

ஆனால் இதுவெல்லாம் நமக்கு முக்கியமில்லை. நமக்கு முக்கியமெல்லாம் 1400 வருடங்களுக்கு முன்னால் அரேபியாவில் அப்துல்லாவின் மகனாக பிறந்து பலராலும் பைத்தியக்காரன் சித்தசுவாதீனமற்றவன் என்று திட்டப்பட்ட நமது அன்புக்குரிய நபி (ஸல்) அவர்களது சுன்னாவே என்று உறுதிகொண்டு அதனை பின்பற்றி மரைகழண்ட வியாதியுடைய பிள்ளைகளை பெறுவோம். தமிழ்நாட்டில் இதன் விளைவை பார்க்க வேண்டுமென்றால், நமது ஜெயினுலாபுதீன் பின்னால் தலையாட்டிகொண்டு இருக்கும் மூமீன்களையும், இஸ்லாமிய அறிவியல் எழுதும் முதுகலை உயிரியல் படித்த இணைய பதிவாளர்களையும் பார்த்தால் உங்கள் சந்தேகம் அல்லாஹ் முன அறிவு போல, சூரியன் முன் பனித்துளி போல பறந்துவிடும்.

3. கெட்ட முஸ்லீம்களை கொல்லுவது

மூன்று அருட்கொடைகளிலேயே மிகவும் முக்கியமானதும், நெஞ்சம் நெகிழ வைப்பதுமான அருட்கொடை கெட்ட முஸ்லீம்களை கொல்லுவது என்றால் மிகையாகாது.

மற்ற சுன்னாக்கள் சுவனத்துக்கு செல்ல மதிப்பெண்களை தரும். ஆனால் இந்த சுன்னாவோ சுவனம் நிச்சயம் என்று காரண்டி தரும். (9:111)

நமது அன்புக்குரிய கருணை மிக்க நபி(ஸல்) அவர்கள் கெட்ட முஸ்லீம்களை வெறுத்தார்கள். இந்த கெட்ட முஸ்லீம்கள் வரிசையில் சரியாக இஸ்லாமை பின்பற்றாத வகையறா, இஸ்லாமிலிருந்து வெளியேறிய வகையறா, நபி யை(ஸல்) திட்டும் வகையறா எல்லாம் அடக்கம்.

நபி(ஸல்) அவர்கள் யூதர்களை வெறுத்ததை விடவும் ஒரு கும்பலை வெறுத்தார்கள் என்றால், அது இந்த கெட்ட முஸ்லீம்கள் என்றால் மிகையில்லை. குஃபாரை தலையைத்தான் சீவியிருக்கிறார். ஆனால் கெட்ட முஸ்லீம்களை உயிரோடு கொளுத்தி அவர்களது வீடுகளையும் மசூதிகளையும் எரித்திருக்கிறார். மஸ்ஜித் – ஈ-சரார் என்ற மசூதியை ஒரு சிலர் சேர்ந்து கட்டினார்கள். நபியையும் அழைத்து வணங்கச்சொன்னார்கள். அவரும் வருவதாக வாக்களித்தார். பிறகு யோசித்து பார்த்து இவர்கள் நம்முடைய அவசியம் இல்லாமலேயே முஸ்லீம்களாக அல்லாஹ்வை வணங்க ஆரம்பித்தால் நம் கதி என்னாவது என்று பயந்து அவர்களை கூண்டோடு அழிக்க முடிவு செய்தார். உடனே வஹிதான்.

Bukhari V1:B11:N626: “The Prophet said, “burn all those who had not left their houses for the prayer, burning them alive inside their homes”

9:107. இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் – ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.

9:109. யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை – அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.

9:110. அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்.

9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் – அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும்.

முஃமீன்களான நாம் கவனிக்க வேண்டியது 9:111 இல் கெட்ட முஸ்லீம்களை கொன்று அவர்களது பள்ளிவாசலை இடித்து அவர்களை உயிரோடு கொளுத்தினால் சுவனம் நிச்சயம் என்ற அல்லாஹ்வின் உறுதிமொழி.

1400 வருடங்களாக ஆனாலும் அல்லாஹ்வின் இந்த உறுதிமொழி மூமீன்களுக்கு பேராவலை ஊட்டி கெட்ட முஸ்லீம்களை அழிக்க உறுதியாக துணையிருக்கிறது.

பாகிஸ்தானில் ஒரு கிறிஸ்துவ பெண் கிறிஸ்துவமே உண்மையான மதம் என்று சொல்லிவிட்டாள். அதற்காக அவளுக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் கொடுத்திருக்கிறது. இது நேரடியாக இஸ்லாமையும், இறைதூதரையும் அவதூறு செய்கிறதா இல்லையா? அவள் எப்படி கிறிஸ்துவமே உண்மையான மதம் என்று சொல்லலாம்? அப்படியானால், என்ன அல்லாஹ்வும் முகம்மது நபியும் நூற்றைம்பது கோடி முஸ்லீம்களும் கேனையர்களா? ஆகவே நீதிமன்றம் அவளுக்கு மரண தண்டனை கொடுத்தது சரிதானே?

ஆனால், சல்மான் தஸீர் என்று பெயர் வைத்த ஒரு கெட்ட முஸ்லீம் பஞ்சாப் கவர்னராக இருக்கிறார். அவர் இந்த சட்டமெல்லாம் தப்பு. அந்த பெண்ணை விடுதலை செய்யவேண்டும் என்று சொன்னார். உடனே நம் இமாம்கள் எல்லாம் பூ பரித்துகொண்டா இருப்பார்கள்? உடனே சல்மான் தஸீர் ஒரு கெட்ட முஸ்லீம், அவரை கொல்பவனுக்கு உடனே சுவனம் என்று அல்லாஹ் குரானில் சொல்லுகிறார் என்று சொன்னார்கள்.

மாலிக் குவாதிரி என்ற ஒரு அதிர்ஷ்டக்கார மூமீன் சல்மான் தஸீர் என்ற இந்த கவர்னரின் பாடிகார்டு.

நம் அல்லாஹ்வே சொல்லிவிட்டார் என்று பாடிகார்டே பஞ்சாப் கவர்னர் சல்மான் தஸீரை சுட்டுகொன்றார்.

அவரை கைது செய்து அவரை நீதிமன்றத்துக்கு கொண்டுவரும்போது நீதிமன்றத்திலிருந்த வக்கீல்கள் எல்லாம் மாலிக் குவாதிரி மீது ரோஜா மலர்களை தூவி வாழ்த்தினார்கள்.

மாலிக் குவாதிரி எவ்வளவு சந்தோஷமாக நீதிமன்றத்துக்கு மலர் மாலை சூடி வருகிறார் என்று பாருங்கள்! ஆஹா !

ஆஹா இதுவல்லவா நாடு! இதுவே இஸ்லாமிய நாடு! இதுவே அல்லாஹ்வின் போதனைகளை உயிருக்கும் மேலாக மதித்து போற்றி நடக்கும் நாடு!

சமீபத்தில் கெட்ட முஸ்லீம்களை நல்ல முஸ்லீம்கள் கொன்ற லிஸ்டு
50,000 Tajikistan, 1992-96 (secularists against Islamists)
– 40,000 Chad, 1982-90
– 25,000 Jordan government vs. Palestinians, 1970-71 (Black September)
– 20,000 Syria, 1982 (against Islamists in Hama)
– 10,000 South Yemen, 1986 (civil war)
– 16,000 Western Sahara, 1975-present
– 75,000 Iraq, 2003-present (by suicide bombing and assassinations)
– 80,000 Iran, 1978-79 (revolution)
– 100,000 North Yemen, 1962-70
– 140,000 Kuwait War, 1990-91
– 150,000 Lebanon civil war, 1975-90
– 150,000 Liberia, 1989-97
– 300,000 Iraq, 1970-2003 (Saddam against minorities)
– 300,000 Kurds in Iraq, Iran, Turkey, 1980s-1990s
– 400,000 Somalia, 1991-present
– 200,000 Algeria, 1991-2006 (between Islamists and the government)
– 1,000,000 Iran-Iraq-War, 1980-88
– 1,100,000 Nigeria, 1966-79 (Biafra); 1993-present
– 1,900,000 Sudan, 1955-72; 1983-2006 (civil wars, genocides)
– 200,000 Afghanistan 1980’s and 1990s Civil war between factions
– 300,000 Bangladesh ,West Pakistanis killing Bengalis

13 Comments »

  1. அருமை சகோகண்ணைக் கட்டுது.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்கலக்கிறீங்க‌நடக்கட்டும்kindly remove the word verification in the commentthank you

    Comment by குல்பி பிரியன் — August 12, 2011 @ 7:21 pm

  2. தங்களது மூன்று கட்டுரைகளுமே சிறப்பாக உள்ளது, நல்ல நகைச்சுவையுடன் கூடிய விரிவான கருத்துக்களை தருகிறீர்கள். தொடர்ந்து எழுத வாழ்த்துகள். ஆனால் இம்மாதிரி கட்டுரைகளில் வந்து பின்னூட்ட போர் புரியும் வீரர்களை காணவில்லையே? திரட்டிகளில் இணைத்து கட்டுரையை பரவலானவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லுங்கள்.

    Comment by சீனிவாசன் — August 13, 2011 @ 12:25 am

  3. 1400 வருட்ஙகளாக தெளிவாக திருப்பி திருப்பி விடையளிக்கப்பட்ட காஃபீர்களின் கேள்விகளுக்கு, மறுபடியும் அதே கேள்வி கேட்க முடியாதலால், இந்த மாதிரி பதிவுகள் எழுதி மூமின்களையே அந்த கேள்விகளை கேட்க வைக்கும் செயல் சுத்த ஃபிட்னா.அதனால் உங்கள் மீது மூன்றாவது அருட்கொடையை செயல்படுத்திட சரியான நபர்.தாயி உங்கள் தாவா பணி தொடரட்டும்.

    Comment by naren — August 13, 2011 @ 2:00 am

  4. நன்றி மாற்றுமத சகோதரர்களே..சார்வாகன் நீங்கள் சொன்னதுபோல word verification ஐ நீக்கிவிட்டேன்சீனிவாசன், பின்னூட்ட போர் புரியும் எங்கள் மூமீன்கள் எவ்வாறு இந்த கட்டுரைகளை உலகம் முழுவதும் பரப்பி இஸ்லாமிய தாவாவை செய்வது என்று சிந்தித்துகொண்டிருக்கலாம்.நரேன், உங்கள் மீதும் அல்லாஹ்வின் அருட்கொடை விழ அல்லாஹ்வை துவா செய்கிறேன்.

    Comment by Ibnu Shakir — August 13, 2011 @ 6:24 am

  5. அல்லாஹ்வின் அருட்கொடைஒரு கெட்ட முஸ்லிம் நல்ல முஸ்லிமை கொன்றால் என்ன நடக்கும்?______________2826. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கிறான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகிறார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகிறார்கள். இவர் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்படுகிறார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகியாகி விடுகிறார். என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். Volume :3 Book :56________________

    Comment by குல்பி பிரியன் — August 13, 2011 @ 7:14 am

  6. //நன்றி மாற்றுமத சகோதரர்களே..///அவர்களை மாற்று மத சகோதரர்களே,என்று அழைக்கும் நீங்கள் முஸ்லிமா?இறை நிராகரிப்பை செய்துவிட்டு நீங்கள் எப்படி முஸ்லிமாக இருக்க முடியுமா? முதலில் முஸ்லிம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொண்டீர்களா? அவ்வாறு எனின் இது முரண்பாடு இல்லையா? மாற்று மத நண்பர்களின் புகழ்ச்சிக்காக எழுதி வருகிறீர்களா? மேலும் அவர்கள் மத நம்பிக்கை உள்ளவர்கள் என்றால் உங்களது விமர்சனகளை விட பல மடங்கு விமர்சனங்களுக்கு உரியதாக மாற்று மதம் இருக்கிறதே! எல்லையில்லா விமர்சனங்களுக்கு உரிய மாற்று மத சகோதரர்கள் உங்களை புகழக் காரணம் என்ன?நீங்கள் முஸ்லிம் என்பது யாருக்கு தெரியும்?முஸ்லிம் பெயரில் எழுதினால் தான் அதிக விளம்பரம் கிடைக்கும் என்ற நப்பாசையா?செங்கொடி குரானிலும் ஹதிதில் உள்ளதையே விமர்சிக்கிறார் .மற்ற இஸ்லாத்திற்கு எதிரான் தளங்களில் இருந்து அவர் ஆதாரம் திரட்டுவதில்லை .அதை சமயத்தில் கம்யுனிசத்தை விமர்சித்தால் அவரது கதி கலங்குகிறது. நீங்கள் முஸ்லிம் தகப்பனுக்கு பிறந்தது உண்மை என்றால் உங்களது குற்றச்சாட்டுகளுக்கு சிறந்த மார்க்க அறிஞர்களை அணுகி விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.அவர்களது விளக்கத்திற்கு அப்பால் உமது விமர்சனங்கள் ஆரம்பித்திருக்க வேண்டும்.ஆனால் உங்களது விமரசனத்தை பார்த்தாலே நீங்கள் முஸ்லிம் இல்லை என்பது தெளிவு.அடுத்து உங்களது விமர்சனத்தின் நோக்கம் என்ன? வேகமாக பரவி வரும் இஸ்லாம் மீது உலகம் முழுவதும் பல கோணங்களில் தாக்குதலில் ஒன்றாகவே உங்களது.விமர்சனங்களும் உள்ளது.. ////இம்மாதிரி கட்டுரைகளில் வந்து பின்னூட்ட போர் புரியும் வீரர்களை காணவில்லையே?////பாவம் உங்களது ஏக்கம் புரிகிறது.சீனிவாசன் அவர்களே ,உங்களது அபிமான சகீரை நேரடியாக விவாதத்திற்கு வர சொல்லுங்கள்.உடனே தலை சீவி விடுவார்கள் என்று கதைக்க வேண்டாம் ,கள்ள சகீருக்கு உயிருக்கு நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம் .கள்ள சகீரைஅழைத்து நேரடி விவாதத்திற்கு வர சீனி வாசன் முயற்சி செய்ய வேண்டும்.மனம் போன போக்கில் அர்த்தம் புரியும் கள்ள சகீரை போல் நானும் அர்த்தம் புரியட்டுமா?சீனிவாசன்— எறும்பு சங்கர் [சார்வாகன் ]—- சங்கு ஊதுபவர்

    Comment by S.Ibrahim — August 13, 2011 @ 8:01 am

  7. அன்புள்ள சகோ. இப்ராஹிம்உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக,அவர்களை மாற்றுமத சகோதரர்கள் என்று அழைத்தது தவறுதான். ஏனெனில் அவர்கள் நாத்திக போக்கிரிகள் என்று அறிகிறேன். அவர்கள் நாத்திகமாக ஒரு மதத்தையும் சாராதவர்களாக இருக்கும்போது அவர்களை மாற்று மத சகோதரர்கள் என்று அழைத்தது தவறுதான்.விவாதம் எதற்கு சகோதரரே. யாரும் விவாதத்தால் மாறிவிடபோவதில்லை. ஜெயினுலாபுதீன் எவ்வளவு விவாதங்களில் உளறியிருக்கிறார். ஆனால் எப்போதாவது நாம் தோற்றுவிட்டோம் என்று ஒப்புகொண்டிருக்கிறோமா? எதிராளிகள் துண்டக்காணம் துணியக்காணம் என்று ஓடினார்கள் என்றுதானே நாம் எழுதிகொள்வது வழக்கம்? அந்த பக்கமும் அப்படியே எழுதிகொள்வார்கள். எழுதிகொள்ளட்டுமே.. என்ன வந்துவிட்டது?நாம் பாட்டுக்கு நம் வழியில் தாவா செய்து நாத்திக போக்கிரிகளையும் மாற்று மத சகோதரர்களையும் இஸ்லாத்தின் பக்கம் திருப்புவோம். இஸ்லாத்தின் நெஞ்சம் நெகிழ வைக்கும் ஹதீஸ்களை பற்றியும் அதில் அன்பு தவறும் குரான் வசனங்களையும், இந்த பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ் கையில் காசு இல்லாமல், தன் அடிமைகளை அனுப்பி மனிதர்களிடம் கொள்ளையடித்து அதில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கிகொள்கிறான் என்பதை பற்றியும் விளக்குவோம்.

    Comment by Ibnu Shakir — August 13, 2011 @ 8:38 am

  8. இப்போது நீ அயோக்கியன் என்பதை நீயே நிருபித்து விட்டாய் .விரட்டிவரும் பல பன்னிகளில் உன்னையும் ஒன்றாக கொண்டு ,பன்னியுடன் பன்னிகளே அலாவிக் கொள்ளட்டும் என்று புறக்கணிப்போம்

    Comment by S.Ibrahim — August 13, 2011 @ 11:07 am

  9. சகோதரர் இப்ராஹிம்நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்).அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி (6023)அப்படி இருக்கும்போது அல்லாஹ் அல்குரானில் காபிர்களை திட்டுவது போல கடின வார்த்தைகள் ஏனோ?வாருங்கள் இஸ்லாத்தை இனிய மொழிகளில் அனைவருக்கும் விலக்குவோம்

    Comment by Ibnu Shakir — August 13, 2011 @ 11:26 am

  10. //வாருங்கள் இஸ்லாத்தை இனிய மொழிகளில் அனைவருக்கும் விக்குவோம் //!!!!!!!!!!!!!

    Comment by தருமி — September 1, 2011 @ 9:55 am

  11. தருமீ!இப்படியா உத்து பாக்கிறது? யாரும் கவனிக்க மாட்டங்கன்னு நெனச்சேன். கவனிச்சிட்டீங்களே!

    Comment by Ibnu Shakir — September 1, 2011 @ 2:48 pm

  12. பகடு,

    அருமையான பதிவு இது. இதற்கு மறுப்பு சொல்ல முடியாமல் வழக்கம் போலவே இப்ராஹிமால் பன்றி என்று உங்களை திட்ட மட்டுமே முடிகிறது. அவருக்கு பிடித்தமான மொழியில் சொல்வதென்றால், அவர் ஆத்திரத்தில் மூத்திரம் போகிறார்.

    Comment by ஆர்ய ஆனந்த் — May 19, 2012 @ 3:24 am

  13. எல்லோரையும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நபி(ஸல்) அவர்கள் நமக்கு அருட்கொடை அளித்திருக்கிறார்கள்.///

    அப்பாவின் தங்கை மகளை திருமணம் செய்யலாம் என்றால் அப்பாவின் தம்பி மகளை ஏன் திருமணம் செய்யக் கூடாது?

    அம்மாவின் தம்பி மகளை திருமணம் செய்யலாம் என்றால் அம்மாவின் தங்கை மகளை ஏன் திருமணம் செய்யக் கூடாது?

    சித்தப்பா என்பது தமிழில் மட்டுமே ஆங்கிலத்தில் அப்பாவின் தம்பியும் அம்மாவின் தம்பியும் அப்பாவின் தங்கைகணவரும் அம்மாவின் தங்கைகணவரும் அங்கிள் என்றே ஒரே உறவே !அரபுவிலும் அப்படியே !ஹிந்தியிலும்
    சின்னம்மா என்பதும் தமிழில் மட்டுமே ,அப்பாவின் தம்பி மனைவியும் ,அம்மாவின் தங்கையும் அப்பாவின் தங்கையும் அம்மாவின் தம்பி மனைவியும் ஆண்டியே ,அதைப்போலவே அரபுவிலும் ,ஹிந்தியிலும்

    Comment by S.Ibrahim — May 20, 2012 @ 6:45 am


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment