pagadi

December 2, 2011

மெஹர் என்பது என்ன?

Filed under: Uncategorized — பகடு @ 1:39 pm
முன்குறிப்பு:
இது நான் எழுதியது அல்ல.  நிறைய சகோதரிகளை கொண்ட என் நண்பன் எழுதியது.  அங்கங்கு சில வார்த்தைகளை மாற்றியிருக்கிறேன். தமிழ் மொழிபெயர்ப்பை நான் கொடுக்கவில்லை. சோம்பெறி நான்.

மெஹர் என்பது என்ன?

ஒரு பெண்ணை அனுபவிப்பதற்கு ஒரு ஆண் அந்த பெண்ணுக்கு தரும் பணம்தான் மெஹர்.

அதிர்ச்சியாக இருந்தாலும் இதுதான் உண்மை.

இந்த அசிங்கத்தை மறைக்க, மெஹர் என்பது பெண்ணை கண்ணியப்படுத்த அல்லாஹ் செய்த வழிமுறை, அந்த பெண்ணை பாதுகாக்க ஆண் கொடுக்கும் பணம் என்றெல்லாம் பீலா விடுவார்கள் நமது மூஃமின்கள்.

ஆனால் அல்குரான் மெஹரை ஏன் திரும்ப எடுத்துகொள்ளக்கூடாது என்பதற்கான காரணத்தை தெளிவாக சொல்லுகிறது.

4:20 நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் – அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?

4:21 அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!

ஒரு பெண்ணோடு கலந்துவிட்டதுதான் காரணம். அதற்காகத்தான் அந்த மெஹர் திரும்ப பெறக்கூடாது. அந்த கலப்புக்கு கொடுக்கும் விலைதான் மெஹர். இதற்கு பெயர் விபச்சாரம். திருமணம் அல்ல.

அல்குரானிலேயே முஹம்மது இப்னு அபதல்லா இப்படி சொல்லியிருந்தால், ஹதீஸ் வேறுமாதிரியா இருக்கும். பார்ப்போம் சில ஹதீஸ்களை!

Narrated Said bin Jubair: I said to Ibn ‘Umar, “If a man accuses his wife of illegal sexual intercourse?” He said, “Allah’s Prophet separated the couple of Bani ‘Ajlan (when the husband accused his wife for an illegal sexual intercourse). The Prophet said, ‘Allah knows that one of you two IS a liar; so will one of you repent?’ But they refused. He then again said, ‘Allah knows that one of you two is a liar; so will one of you repent?’ But they refused, whereupon he separated them by divorce.” Aiyub (a sub-narrator) said: ‘Amr bin Dinar said to me, “In the narration there is something which I do not see you mentioning, i.e. ‘the husband said, “What about my money (Mahr)?’ The Prophet said, “You are not entitled to take back money, for if you told the truth you have already entered upon her ‘ and if you are a liar then you are less entitled to take it back.

Sahih Bukhari 7:63:261

Yahya related to me from Malik that he had heard that when asked whether it was permissible for a man to return to his wife if he had divorced her irrevocably and then another man had married her after him and died before consummating the marriage, al-Qasim ibn Muhammad said, “It is not halal for the first husband to return to her.”

Malik said, about the muhallil, that he could not remain in the marriage until he undertook a new marriage. ‘If he had intercourse with her in that marriage, she had her dowry.’

Al-Muwatta 28 7.19

Yahya related to me from Malik from Ibn Shihab from Said ibn al- Musayyab and from Sulayman ibn Yasar that Tulayha al-Asadiya was the wife of Rushayd ath-Thaqafi. He divorced her, and she got married in her idda-period. Umar ibn al-Khattab beat her and her husband with a stick several times, and separated them. Then Umar ibn al-Khattab said, “If a woman marries in her idda-period, and the new husband has not consummated the marriage, then separate them, and when she has completed the idda of her first husband, the other becomes a suitor. If he has consummated the marriage then separate them. Then she must complete her idda from her first husband, and then the idda from the other one, and they are never to be reunited.”

Malik added, Said ibn al-Musayyab said that ‘she had her dowry because he had consummated the marriage.”‘

Malik said,”The practice with us concerning a free woman whose husband dies, is that she does an idda of four months and ten days and she does not marry if she doubts her period until she is free of any doubt or if she fears that she is pregnant.”

Al-Muwatta 28 11.27

Yahya related to me from Malik that he had heard Ibn Shihab say, “When a man who is terminally ill divorces his wife three times, she inherits from him.”

Malik said, “If he divorces her while he is terminally ill before he has consummated the marriage, she has half of the bride-price and inherits, and she does not have to do an idda. ‘If he consummated the marriage, she has all the dowry’ and inherits. The virgin and the previously married woman are the same in this situation according to us.”

Al-Muwatta 29 15.44

Ibn Umar (Allah be pleased with them) reported Allah’s Messenger (may peace be upon him) saying to the invokers of curse: Your account is with Allah. One of you must be a liar. You have now no right over this woman. ‘He said: Messenger of Allah, what about my wealth (dower that I paid her at the time of marriage)? He said: You have no claim to wealth. If you tell the truth, it (dower) is the recompense for your having had the right to intercourse with her’, and if you tell a lie against her, it is still more remote from you than she is. Zuhair said in his narration: Sufyan reported to us on the authority of ‘Amr that he had heard Sa’id b Jubair saying: I heard Ibn Umar (Allah be pleased with them) saying that Allah’s Messenger (may peace be upon him) had said it.

Sahih Muslim 9:3557

Narrated Aisha, Ummul Mu’minin: The Apostle of Allah (peace be upon him) said: The marriage of a woman who marries without the consent of her guardians is void. (He said these words) three times. ‘If there is cohabitation, she gets her dower for the intercourse her husband has had.’ If there is a dispute, the sultan (man in authority) is the guardian of one who has none.

Abu Dawud 11:2078

Narrated Jabir ibn Abdullah: The Prophet (peace be upon him) said: ‘If anyone gives as a dower to his wife two handfuls of flour or dates he has made her lawful for him.’

AbuDawud said: This tradition has been narrated by AbdurRahman ibn Mahdi, from Salih ibn Ruman, from AbuzZubayr on the authority of Jabir as his own statement (not going back to the Prophet). It has also been transmitted by AbuAsim from Salih ibn Ruman , from AbuzZubayr on the authority of Jabir who said: During the lifetime of the Apostle of Allah (peace be upon him) we used to contract temporary marriage for a handful of grain.

Abu Dawud 11:2105

Narrated Aisha, Ummul Mu’minin: The Apostle of Allah (peace be upon him) said: The marriage of a woman who marries without the consent of her guardians is void. (He said these words) three times. If there is cohabitation, she gets her dower for the intercourse her husband has had. If there is a dispute, the sultan (man in authority) is the guardian of one who has none.

Abu Dawud 11:2078

Narrated Basrah: A man from the Ansar called Basrah said: I married a virgin woman in her veil. When I entered upon her, I found her pregnant. (I mentioned this to the Prophet). The Prophet (peace be upon him) said: ‘She will get the dower, for you made her vagina lawful for you.’ The child will be your slave. When she has begotten (a child), flog her (according to the version of al-Hasan). The version of Ibn AbusSari has: You people, flog her, or said: inflict hard punishment on him.

Abu Dawud 11:2126

Seen in the above ahadith, the purpose of the mahr is to make sexual relations lawful to the man. In explicit terms, as stated above, the mahr is payment for the use of a woman’s vagina for sexual intercourse.

http://sites.google.com/site/mrlalbajilal/aa-18
ஏழை மணப்பெண்களின் சந்தை ஹைதராபாத்”

—இந்த அவலத்திற்கு யார் காரணம்..?

இந்த அவலத்துக்கு காரணம் மெஹர் என்னும் இஸ்லாமிய முறை தான். மெஹர் கொடுத்துவிட்டு ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டுவிட்டு பிறகு தலாக் சொல்லிவிடலாம். அதிக பட்சமாக மூன்று மாதமே இத்தா இருக்க வேண்டும். கொடுத்த மெஹரை திரும்ப பெற்றுகொள்ளமுடியாது. ஏனெனில் அந்த பெண்ணின் பெண்குறியை மெஹர் கொடுத்த ஆண் அனுபவித்துவிட்டான்.

முட்டா திருமணம் (முட்டா என்றாலே சந்தோஷம் என்றுதான் அரபியில் பொருள்) தற்காலிக திருமணம். இந்த முறையிலும் மெஹர் கொடுத்து உடலுறவு கொண்டு அதன் பின்னால் உடனே தலாக் செய்யலாம். இதனை ஷியா பிரிவு முஸ்லீம்கள் இன்றும் பின்பற்றுகின்றனர். அவர்களது வாதப்படி, நபிஹள் நாயஹம் எந்த காலத்திலும் இந்த விவாகத்தை ரத்து செய்யவே இல்லை. ரத்து செய்தது உமர் என்ற காலிபா. காலிபா உமரை விரோதியாக கருதுபவர்கள் ஷியா பிரிவினர். ஆகையால், அவர்கள் முட்டா திருமணத்தை இன்றும் பின்பற்றுகிறார்கள். இங்கும் மெஹரை திரும்ப பெற முடியாது. ஏனெனில் அந்த பெண்ணின் பெண்குறியை மெஹர் கொடுத்த ஆண் அனுபவித்துவிட்டான்.

Jabir b. ‘Abdullah reported: We contracted temporary marriage giving a handful of (tales or flour as a dower during the lifetime of Allah’s Messenger (may peace be upon him) and during the time of Abu Bakr until ‘Umar forbade it in the case of ‘Amr b. Huraith.

Sahih Muslim 8:3249

Sabra Juhanni reported: Allah’s Messenger (may peace be upon him) permitted temporary marriage for us. So I and another person went out and saw a woman of Bana ‘Amir, who was like a young long-necked she- camel. ‘We presented ourselves to her (for contracting temporary marriage), whereupon she said: What dower would you give me?’ I said: My cloak. And my companion also said: My cloak. And the cloak of-my companion was superior to my cloak, but I was younger than he. So when she looked at the cloak of my companion she liked it, and when she cast a glance at me I looked more attractive to her. She then said: Well, you and your cloak are sufficient for me. I remained with her for three nights, and then Allah’s Messenger (may peace be upon him) said: He who has any such woman with whom he had contracted temporary marriage, he should let her off.

Sahih Muslim 8:3252

Rabi’ b. Sabra reported that his father went on an expedition with Allah’s Messenger (may peace be upon him) during the Victory of Mecca, and we stayed there for fifteen days (i. e. for thirteen full days and a day and a night), and Allah’s Messenger (may peace be upon him) permitted us to contract temporary marriage with women. So I and another person of my tribe went out, and I was more handsome than he, whereas he was almost ugly. Each one of us had a cloaks, My cloak was worn out, whereas the cloak of my cousin was quite new. As we reached the lower or the upper side of Mecca, we came across a young woman like a young smart long-necked she-camel. ‘We said: Is it possible that one of us may contract temporary marriage with you? She said: What will you give me as a dower?’ Each one of us spread his cloak. She began to cast a glance on both the persons. My companion also looked at her when she was casting a glance at her side and he said: This cloak of his is worn out, whereas my cloak is quite new. She, however, said twice or thrice: There is no harm in (accepting) this cloak (the old one). So I contracted temporary marriage with her, and I did not come out (of this) until Allah’s Messenger (may peace be upon him) declared it forbidden.

Sahih Muslim 8:3253 Sabra b. Ma’bad reported that Allah’s Apostle (may peace be upon him) permitted his Companions to contract temporary marriage with women in the Year of Victory. So I and a friend of mine from Banu Sulaim went out, until we found a young woman of Banu Amir who was like a young she-camel having a long neck. ‘We made proposal to her for contracting temporary marriage with us, and presented to her our cloaks (as dower).’ She began to look and found me more handsome than my friend, but found the cloak of my friend more beautiful than my cloak. She thought in her wind for a while, but then preferred me to my friend. So I remained with her for three (nights), and then Allah’s Messenger (may peace be upon him) commanded us to part with them (such women).

Sahih Muslim 8:3258

இந்த ஹதீஸ்களை முட்டா என்ற தற்காலிக திருமணம் சட்டப்படி இன்று செல்லுமா செல்லாதா என்ற விவாதத்துக்காக இணைக்கவில்லை. தற்காலிக திருமணத்தில் மெஹர் கொடுப்பதை கவனிக்க வேண்டும் என்பதற்காக இணைத்திருக்கிறேன். மெஹர் இல்லாமல் முட்டா திருமணம் செய்யமுடியாது. மெஹர் என்றாலே ஒரு பெண்ணுடன் உடலுறவுக்கு கொடுக்கும் காசுதான் என்பதற்கு இவையே அத்தாட்சி அந்த பெண்ணுக்கு காசு கொடுத்துவிட்டுத்தான் அவளுடன் உடலுறவு கொள்ள வேண்டும். (காசு கொடுக்காமல் உடலுறவு கொள்ளலாம். அவர்கள் மொஹம்மது இப்னு அப்தல்லா செய்து காட்டியது போல, போரில் பிடிக்கப்பட்ட பெண் அடிமைகளாக இருக்க வேண்டும்). முட்டா திருமணம் சட்டப்படி செல்லுமா செல்லாதா என்று நீங்களோ நானோ விவாதித்து முடிவு செய்யமுடியாது. சுன்னிகள் நபிஹள் நாயஹம் ரத்து செய்துவிட்டார் என்பார்கள். ஷியாக்கள் ரத்து செய்யவில்லை என்பார்கள். ரத்து செய்துவிட்டதாக கூறிகொள்ளும் தவ்ஹீத் சகோதரர்கள் ஷியா பிரிவினரை முதலில் விவாதத்தில் வென்று பார்க்கலாம். ஆனால் ஷியாக்கள்தான் சுன்னிகளுக்கு தண்ணி காட்டுகிறார்கள்.

இதோ வீடியோ

இன்னொன்று மெஹர் கொடுப்பதன் அளவை ஹதீஸ்களில் குறிப்பிடப்படுவதை பார்த்தால் இன்னும் ஒரு அதிர்ச்சி இருக்கும். பணக்கார கணவன் தன் அந்தஸ்துக்கு ஏற்ப மணப்பெண்ணுக்கு தரவேண்டும் என்று இருந்தாலாவது பரவாயில்லை. ஆனால் மெஹர் அந்த பெண்ணின் அந்தஸ்துக்கு தகுந்தாற்போலத்தான் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த பெண்ணின் குலம், கோத்திரம், அந்தஸ்து, செல்வ நிலை தகுந்தாற்போல மெஹர் கொடுக்க வேண்டும். பணக்கார பெண்ணுக்கு நிறைய மெஹர் கொடுக்க வேண்டும். ஏழை பெண்ணுக்கு குறைவாக கொடுத்தால் போதும். கொடுப்பவரின் பண நிலைக்கு தகுந்தாற்போல மெஹர் இல்லை. பெண்குறி வைத்திருக்கும் பெண்ணின் நிலைக்கு தகுந்தாற்போலத்தான் மெஹர்.

ஏழை விபச்சாரிக்கு குறைவாக காசு கொடுப்பதை போலவும், ஒஸ்தி விபச்சாரிக்கு நிறைய காசு கொடுத்து போவது போலவும்தான் மெஹர் நிர்ணயிக்கப்படுகிறது.

அல்குரான் சொல்லுவதை பார்ப்போம்.

If she is a free woman then she is entitled to a mahr of the same value as any other free woman. Slaves are not of the same social status so they are not entitled to a mahr of the same value. The Qur’an makes it clear that you must be fair when giving a mahr:

And whoever among you has not within his power ampleness of means to marry free believing women, then (he may marry) of those whom your right hands possess from among your believing maidens Qur’an 4:25

ஆகவே பணக்கார அரபு ஷேக் ஒரு ஏழை ஹைதராபாத் பெண்ணை திருமணம் செய்தால் ரெண்டு ரூபாய் மெஹர் கொடுத்து உடலுறவு கொள்ளலாம். பிறகு முத்தலாக்கு போட்டுவிட்டு ஊர் போகலாம்.

அதே சமயத்தில் அளவுக்கு மீறி மெஹர் கொடுக்க வேண்டாம் என்றும் நமது மொஹம்மத் இப்னு அப்தல்லா கூறியிருக்கிறார்.

Don’t give excessive mahrs Narrated Umar ibn al-Khattab: AbulAjfa’ as-Sulami said: Umar (Allah be pleased with him) delivered a speech to us and said: Do not go to extremes in giving women their dower, for if it represented honor in this world and piety in Allah’s sight, the one of you most entitled to do so would have been the Prophet (peace be upon him). The Apostle of Allah (peace be upon him) did not marry any of his wives or gave any of his daughters in marriage for more than twelve uqiyahs.

Abu Dawud 11:2101

அரபியர்கள் அஷ்-ஷிகர் என்ற வழக்கத்தை கொண்டிருந்தார்கள். அதாவது அப்பா மகள் என்று ஒரு வீட்டில் இருக்கிறார்கள். அடுத்த வீட்டிலும் ஒரு அப்பா மகள் இருக்கிறார்கள். இந்த அப்பா அந்த மகளை திருமணம் செய்துகொள்வார். பதிலுக்கு தனது மகளை தனது மாமனாருக்கு திருமணம் செய்து வைப்பார். இந்த முறை தடுக்கப்பட்டது என்று சொல்வார்கள். ஆனால் இதில் ஒரு விவரம் இருக்கிறது.

Narrated Ibn ‘Umar : Allah’s Apostle forbade Ash-Shighar, which means that somebody marries his daughter to somebody else, and the latter marries his daughter to the former without paying Mahr.

Sahih Bukhari 7:62:47 Narrated ‘Abdullah: Nafi narrated to me that ‘Abdullah said that Allah’s Apostle forbade the Shighar. I asked Nafi’, “What is the Shighar?” He said, “It is to marry the daughter of a man and marry one’s daughter to that man (at the same time) without Mahr (in both cases); or to marry the sister of a man and marry one’s own sister to that man without Mahr.” Some people said, “If one, by a trick, marries on the basis of Shighar, the marriage is valid but its condition is illegal.” The same scholar said regarding Al-Mut’a, “The marriage is invalid and its condition is illegal.” Some others said, “The Mut’a and the Shighar are permissible but the condition is illegal.”

Sahih Bukhari 9:86:90 Ibn Umar (Allah be pleased with them) said that Allah’s Messenger (may peace be upon him) prohibited Shighar which means that a man gives his daughter in marriage on the condition that the other gives his daughter to him in marriage with- out any dower being paid by either.

Sahih Muslim 8:3295 Narrated Mu’awiyah: AbdurRahman ibn Hurmuz al-A’raj said: Al-Abbas ibn Abdullah ibn al-Abbas married his daughter to AbdurRahman ibn al- Hakam, and AbdurRahman married his daughter to him. And they made this (exchange) their dower. Mu’awiyah wrote to Marwan commanding him to separate them. He wrote in his letter: This is the shighar which the Apostle of Allah (peace be upon him) has forbidden.

Abu Dawud 11:2070 This practice is forbidden because the service has not been paid for by the one using it. ie. the husband has not paid the wife for the sex he has had with her.

ஏன் தடை செய்யப்பட்டது? காரணம் ஹதீஸிலேயே இருக்கிறது. ஒவ்வொருவரும் தனது மனைவிக்கு மெஹர் தர வேண்டும். தந்தால் அது ஓகே. தராவிட்டால் அது செல்லாது. இந்த பணம் அந்த வீட்டுக்கு போகும் அந்த பணம் இந்த வீட்டுக்கு போகும். ஆனால், அந்த பெண்ணுடைய பெண்குறியை உபயோகப்படுத்திகொண்டதற்கு மெஹர் கொடுக்கவில்லை. அதனால் செல்லாது. மெஹர் கொடுத்தால் இந்த திருமணமும் செல்லும்.

மெஹரை ஒரு பெண் வேண்டாம் என்று சொல்லலாம்.

Wives may forfeit all or part of the mahr And give women their dowries as a free gift, but if they of themselves be pleased to give up to you a portion of it, then eat it with enjoyment and with wholesome result.

Qur’an 4:4 And all married women except those whom your right hands possess (this is) Allah’s ordinance to you, and lawful for you are (all women) besides those, provided that you seek (them) with your property, taking (them) in marriage not committing fornication. Then as to those whom you profit by, give them their dowries as appointed; and there is no blame on you about what you mutually agree after what is appointed; surely Allah is Knowing, Wise.

Qur’an 4:24

Divorce before consummation gives the wife half the agreed mahr And if you divorce them before you have touched them and you have appointed for them a portion, then (pay to them) half of what you have appointed, unless they relinquish or he should relinquish in whose hand is the marriage tie; and it is nearer to righteousness that you should relinquish; and do not neglect the giving of free gifts between you; surely Allah sees what you do.

Qur’an 2:237

குலா விவாகரத்து என்று ஒன்று இருக்கிறது. அதாவது பெண்ணே விவாகரத்தை கேட்பது. அப்படி ஒரு பெண் விவாகரத்து கேட்டால், அந்த மெஹரை திருப்பி தர வேண்டும். (ஏன்? சிந்தியுங்கள்) ஆனால் ஆண் விவாகரத்து கேட்டால், மெஹர் கிடைக்காது. அது பெண்ணுக்கு. (ஏன்? சிந்தியுங்கள்)

Women who wish a divorce must return the mahr Narrated Ibn ‘Abbas: The wife of Thabit bin Qais came to the Prophet and said, “O Allah’s Apostle! I do not blame Thabit for defects in his character or his religion, but I, being a Muslim, dislike to behave in un-Islamic manner (if I remain with him).” On that Allah’s Apostle said (to her), “Will you give back the garden which your husband has given you (as Mahr)?” She said, “Yes.” Then the Prophet said to Thabit, “O Thabit! Accept your garden, and divorce her once.”

Sahih Bukhari 7:63:197 Narrated Aisha, Ummul Mu’minin: Habibah daughter of Sahl was the wife of Thabit ibn Qays Shimmas He beat her and broke some of her part. So she came to the Prophet (peace be upon him) after morning, and complained to him against her husband. The Prophet (peace be upon him) called on Thabit ibn Qays and said (to him): Take a part of her property and separate yourself from her. He asked: Is that right, Apostle of Allah? He said: Yes. He said: I have given her two gardens of mine as a dower, and they are already in her possession. The Prophet (peace be upon him) said: Take them and separate yourself from her.

Abu Dawud 12:2220

இஸ்லாமில் விவாகம் என்பது ஒரு விபச்சாரம். பெண் தனது உடலை அனுபவித்துகொள்ள ஒரு ஆணுக்கு கொடுக்கும் உரிமைக்கு அவள் பெறும் பணமே மெஹர்.

வரதட்சிணை என்பது என்ன? ஒரு மணமகனுக்கு ஒரு மணமகள் தரும் பணம். ஆனால், இது ஏன் இந்திய முஸ்லீம்களாலும் பின்பற்றப்பட்டது? (சமுகவியலின்படி பலதார மணமுள்ள சமூகங்களில் bride price என்னும் மெஹர். ஒருதார மணமுள்ள சமூகங்களில் வரதட்சிணை என்னும் bridegroom price இருக்கும் என்பார்கள்)

இந்தியாவில் ஒரு சொத்துக்கு ஆணும் பெண்ணும் சமமான உரிமையாளர்கள். ஒரு பெண் கணவன் வீட்டுக்கு போகும்போது குடித்தனத்துக்கு தன் பங்காக தனது பிறந்த வீட்டில் தனது சொத்து பாகத்தை எடுத்துகொண்டு அதாவது தனது உரிமையை பெற்றுகொண்டு புது குடித்தனம் வருகிறாள். பெரும்பாலான பெண்கள் மாமியார் மாமனாருடன் சேர்ந்து வாழ்கிறார்கள் அல்லது தனிக்குடித்தனம் போகிறார்கள். ஆகையால் மணமகள் தனது பங்காக தனது பெற்றோரின் குடும்பத்தில் தனது பங்கை வரதட்சிணையாக பெற்றுகொண்டு தனது புகுந்த வீட்டில் நுழைகிறார். தனது எதிர்கால குடும்பத்துக்கு எனது பங்காக இவ்வளவு கொண்டுவந்தேன் என்று பெருமையுடன் கூறுகிறாள்.

தனிக்குடித்தனமாக இருந்தாலும் சரி, அல்லது மாமியார் மாமனாருடன் இருந்தாலும் சரி, இருவரது உழைப்பும் பணமும் பங்கும் அந்த எதிர்கால குடும்பத்தில் இருக்கின்றன.

ஆகவே இன்று என்ன நடக்கிறது? வேலைக்கு போகும், படித்த பெண்கள் தங்களது படிப்பு. வேலை ஆகியவற்றையே வரதட்சிணையாக கொண்டுவருகிறார்கள். வேலைக்கு போகும் பெண்கள் வரதட்சிணை கொடுப்பதும் இல்லை, மணமகனும் கேட்பதும் இல்லை. ஏனெனில் எதிர்கால குடும்பத்துக்கு இருவரது உழைப்புமே அஸ்திவாரமாக இருக்கிறது.

இது தான் திருமணம்!

மற்றொரு விஷயம், வரதட்சிணை தடுப்பு சட்டத்தின் படி, வரதட்சிணையே குற்றம் என்று பலர் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல.

வரதட்சிணை தடுப்பு சட்டத்தின்படி, திருமணத்துக்கு முன் நிபந்தனையாக வரதட்சிணை இருப்பதுதான் குற்றம். வரதட்சிணை கொடுத்தால்தான் திருமணம் என்று கூறுவதுதான் குற்றம். வரதட்சிணையே குற்றமல்ல. திருமணத்தின் போது பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ தருவது குற்றம் அல்ல. இவை திருமணத்துக்கு முன் நிபந்தனையாக வைக்கப்பட்டாலே குற்றம்.

இப்போது வரதட்சிணையே கொண்டுவராமல் ஒரு பெண் மாமனார் மாமியார் வீட்டுக்கு வந்து தங்குகிறார் என்று வைத்துகொள்வோம். அந்த பெண்ணுக்கு மணமகன் மெஹர் மட்டும் கொடுத்து வீட்டிற்கு கொண்டுவந்திருக்கிறார் என்றும் வைத்துகொள்வோம். நாத்தனார் என்ன சொல்லுவார் என்று சற்றே சிந்தித்து பாருங்கள். நீ என்ன என் அண்ணன் காசு கொடுத்து கூட்டிட்டு வந்தவதானே? என்று சொன்னால் அந்த அப்பாவி பெண் என்ன சொல்லுவார்?

ஆனால், வரதட்சிணை வாங்கி திருமணம் செய்த ஆணின் மனநிலை எப்படி இருக்கும்? இவ்வளவு சீர் செனத்தியோடு நம்மோடு வந்து குடும்பத்தை உருவாக்க வந்தவள் என்று எண்ணம் ஓரத்தில் இருக்கவாவது செய்யும். ஆனால், மெஹர் கொடுத்து கூட்டிகொண்டு வந்த பெண்ணிடம் கணவனுக்கு என்ன மரியாதை இருக்கும்?

வரதட்சிணை இல்லாத திருமணங்கள் சாத்தியம். ஒருவர் வரதட்சிணை வாங்கமாட்டேன் என்று சொல்லி திருமணம் செய்யலாம். ஆனால். ஒரு இஸ்லாமிய திருமணத்தில் மெஹர் வாங்கவில்லை என்றால், அந்த திருமணமே செல்லாது. அதாவது ஒரு பெண்ணின் பெண்குறியை அனுபவிக்க ஒரு ஆண் பணம் கொடுத்து விலைக்கு வாங்கினால்தான் அந்த முஸ்லீம் “திருமணம்” செல்லும்.

வரதட்சிணை பிரச்னையால் பல பெண்டிர் திருமணமாகால் இருந்தது ஒரு காலத்தில் உண்மைதான். அதே நேரத்தில் திருமணமாகாமல் அதே அளவு ஆண்களும் இருந்துதான் ஆகவேண்டும். ஏனெனில், வரதட்சிணை பரவலாக இருக்கும் இந்து சமூகத்தில் ஒருவனுக்கு ஒருத்திதான் கட்டாயம்.

ஆனால், மெஹர் கொடுத்து பெண்ணை விலைக்கு வாங்கக்கூடிய இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு பணக்காரர் தாராளமாக பல பெண்களது பெண்குறிகளை விலைக்கு வாங்கிகொள்ளலாம். ஆகவே பல பெண்கள் பணக்காரர்களால் விலைக்கு வாங்கப்பட்டுவிட்டதால், திருமண சந்தையிலிருந்து விலகிவிடுவார்கள். ஆகவே அதிக அளவு ஆண்கள் திருமணமாகாமல் இருப்பார்கள். பெண்கள் குறைவாகவே இருப்பார்கள். ஆகையால் அவர்களை வாங்க பல ஆண்களிடமிருந்து போட்டியும் வரும். அதனால் மெஹர் கொடுக்க ஆண்கள் அலைய வேண்டிய நிலை ஏற்படும். பெண்களின் விலை ஏறும். இதனால் சவுதி அரேபிய இளைஞர்கள் பெண்கள் இல்லாமல் குறைந்த விலை மெஹரை கொடுத்து பெண்களை வாங்க மொராக்கோ போன்ற நாடுகளுக்கு பயணம் வைக்கிறார்கள்.

ஒரு ஆண் மெஹர் கொடுத்து ஒரு பெண்ணை வாங்குகிறார். அந்த பெண்ணுக்குத்தான் அந்த மெஹர் என்று சொன்னாலும், அந்த மெஹரை அந்த பெண் வைத்துகொள்வதில்லை. எப்படி வரதட்சிணை மணமகனுக்கும் மணமகளுக்கும் தனியாக குடும்பம் நடத்த அடிப்படை பணமாக கொடுக்கப்பட்டாலும், அது மாமனார் மாமியாரால் பல நேரங்களில் அபகரிக்கப்படுகிறதோ அதே போல பெண்ணின் விலையாக கொடுக்கும் மெஹரும் பெண் வீட்டாரால் அபகரிக்கப்படுகிறது. இதன் நடைமுறை வெளிப்பாடு அந்த பெண் ஏறத்தாழ கணவனுக்கு விற்கப்படுவதுதான். மகள்களை விற்று பிழைப்பு ஓட்டும் பலர் ஹைதராபாத் போன்ற நகரங்களில் இருக்கிறார்கள். ஆனால், வரதட்சிணைக்கு ஆணை விற்று பிழைப்பு நடத்தும் பெற்றோர் இருக்கிறார்களா? அது பெரும்பாலும் ஆணின் தொழிலுக்கு அஸ்திவாரமாகவும் அந்த குடும்பத்துக்கும்தானே செலவழிக்கப்படுகிறது?

மெஹர் என்பது ஒரு பெண் தன்னுடைய பெண்குறியை விற்பதற்கு பெறும் காசு.

வரதட்சிணை என்பது ஒரு பெண் பிறந்த வீட்டில் தன்னுடைய சொத்தை தனது பங்காக எடுத்துகொண்டு புகுந்த வீட்டுக்கு குடும்பம் நடத்த எடுத்துவரும் காசு.

எது சரி? எது திருமணம் என்ற இரு மனங்களின் இணைப்புக்கு அழகானது? என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

149 Comments »

  1. முஸ்லீம்களிடம் தான் வரதட்சணை கிடையாது. பெண்களுக்கு பணம் கொடுத்து திருமணம் செய்கிறார்கள் என்று பெருமையாக பல முஸ்லீம் தளங்களில் பீற்றிக்கொள்கிறார்கள். அவர்களின் வண்டவாளம் இதுதானா? விபச்சாரத்தை சட்டபுர்வமாக செய்வது தான் இஸ்லாமா? பெண்களை அனுபவிப்பதற்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் என்பது தெளிவாகிவிட்டது. இதனாலேயே ஏராளமான பெண்பித்தர்கள் இஸ்லாத்துக்கு மாறியிருப்பார்களோ?

    Comment by RAJA — December 2, 2011 @ 4:39 pm

  2. //ஒரு பெண்ணை அனுபவிப்பதற்கு ஒரு ஆண் அந்த பெண்ணுக்கு தரும் பணம்தான் மெஹர். //நல்ல தொடக்கம் ஆனாம் முழுவதும் தவறான புரிதல்…சகோ .,நான் எப்போதும் சொல்வது இதுதான்! ஒரு கொள்கையே எதிர்ப்பதாக இருந்தால் அல்லது அக்கொள்கையின் மூடத்தனத்தை பொதுவில் வைத்தால் அதைக்காட்டிலும் அல்லது அதற்கு மாற்றாக எல்லோருக்கும் நன்மைப்பயக்ககூடிய வகையில் ஒரு கொள்கையே நிறுவ வேண்டும்… ஆனால் நீங்கள் உட்பட இஸ்லாத்தை விமர்சிக்கிறேன் என ஆயத்/ ஹதிஸ்களை புட்டுபுட்டு (?) வைத்து மக்களுக்கு விளக்கும் எவரும் அதற்கு மாற்றாக என்ன நிலைக்கொள்கையே முன்னிருத்துகிறீர்கள்.? இஸ்லாத்தை விமர்சித்தே உங்களுக்கான எழுத்தை உங்களுக்கான கூட்டம் மத்தியில் புலம் பெயர செய்கிறீர்கள். உங்களுக்கான அடையாளம் "முன்னால் இஸ்லாமியர்" என்ற கட்டமைப்பில்.மஹர் குறித்த உங்கள் சிந்தனைக்கு என்னால் இன்ஷா அல்லாஹ் இங்கு விளக்கம் தர முடியும்… ஆனால் இப்பதிவு குற்றச்சாட்டோ / விமர்சனமோ முன்னிருத்தி பதிவிடப்படவில்லை மாறாக..//ஒரு பெண்ணோடு கலந்துவிட்டதுதான் காரணம். அதற்காகத்தான் அந்த மெஹர் திரும்ப பெறக்கூடாது. அந்த கலப்புக்கு கொடுக்கும் விலைதான் மெஹர். இதற்கு பெயர் விபச்சாரம். திருமணம் அல்ல.// >>>>> இப்படி! காழ்ப்புணர்ச்சியின் கலவை இப்பதிவு! உண்மையா சொல்லுங்கள் இப்பதிவை எந்த சமூக அக்கறையோடு எழுதுகிறீர்கள்? நான் இந்த பதிவு உள்ளே சொல்லவில்லை – வினவில் இதுக்குறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டுவிட்டது., ஒரு மேலோட்ட பார்வை மட்டுமே இங்கே., சரி இஸ்லாம் கொடுத்து முடிக்க சொல்லும் மஹர் என்னும் திருமணகொடை வேண்டாமென்றால் வரதட்சணை எனும் சமூக கொடுமையின் வழி பெண்களிடத்தில் வாங்கி முடிக்கும் நிலை சரியா…?- இதற்கு பெயர் என்ன கரும்பு தின்ன கூலி என்பதோ…? அல்லது யாரும் யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று சமத்துவ உலகம் படைக்கும் எண்ணத்தோடு ஒரு கம்யூனிஷ அரசியல் முலாம் பூசினால் நாளை விவாகரத்து ஏற்பட்டு பிரியும் போது யாருக்கய்யா பாதிப்பு? ஆணுக்கா… பெண்ணுக்கா… இன்றுவரை விவாகரத்து பெறும் ஆணுக்கல்ல பெண்ணுக்கே ஜீவானம்சம் தரப்படுகிறது! ஏன் தரப்பட வேண்டும்? வாழ்வியல் பாதிப்பு இருவருக்கும் தானே பெண்ணுக்கு மட்டும் ஏன்? இது பெண்களை வஞ்சிக்கும் செயலல்லவா? எங்கே போனது உங்களது உரத்துக்கூறும் ஆண் பெண் சமத்துவ சிந்தனை?அல்ஹம்துலில்லாஹ் இஸ்லாம்- குர்-ஆன் /ஹதிஸ் குறித்து உங்களிடம் பாடம் கற்கும் நிலையில் அல்லாஹ் என்னை வைத்திருக்கவில்லை .ஐயா., நாத்திகம் குறித்த ஐயங்களே எனக்கு மிகைத்து இருக்கிறதுஅதுக்குறித்து விவாதிக்க தயாரா…? மீண்டுமொரு முறை கேட்கிறேன். உண்மையில் நீங்கள் கொண்ட கொள்கையே இவ்வுலகிற்கு எடுத்துரைத்து அதன் வழி நல் பயணத்திற்கு மக்களை அழைப்பது உங்கள் நோக்கமாக இருந்தால் அதன் வழி பயணத்திற்கு நானும் காத்திருக்கிறேன் .உங்கள் வரவிற்காக என் தள வாசல் திறந்தே இருக்கிறது., அப்படி உண்மையாக – உண்மையே பேச உங்களுக்கு உடன் பாடென்றால் உங்கள் பெயர் முகவரியுடன் நான் முஸ்லிம் தளத்தில் பதிகிறேன்.நீங்கள் கொண்ட கொள்கை -நாத்திகம் பேச தயாரா நீங்கள்…?-இறை நாடினால் காத்திருக்கிறேன்உங்கள் சகோதரன் குலாம்.

    Comment by G u l a m — December 2, 2011 @ 6:56 pm

  3. அன்பு சகோதரர் குலாம்,என் நண்பர் வரதட்சிணை என்பது பலர் நினைப்பது போல சமூக கொடுமை அல்ல என்றுதான் சொல்கிறார்.வரதட்சிணை சரியானதுதான். ஆனால், அது நிபந்தனையாக இருக்கக்கூடாது என்கிறார். விவாகம் ரத்து ஆனால், கணவனின் செல்வ நிலைக்கு ஏற்ப முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று இந்து, கிறிஸ்துவ சட்டம் கூறுகிறது. ஆனால் பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுப்பதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. ஷா பானு கேஸ் நினைவிலில்லையா?ஷா பானோ கேஸில் இஸ்லாம் தாக்கப்பட்டது என்று கூக்குரலிட்டது எதனால் என்று நண்பர் வினவுகிறார்.

    Comment by Ibnu Shakir — December 2, 2011 @ 7:18 pm

  4. பெண்ணுக்குத்தான் தரவேண்டும் என்று சட்டமில்லை. பணக்கார பெண் ஏழை ஆணுக்கும் ஜீவனாம்சம் தரலாம்.

    Comment by Ibnu Shakir — December 2, 2011 @ 7:19 pm

  5. ஹம்ம். நபிவழித் திருமணம் தான் செய்வேன் என்று ஒரு பெண் பிடிவாதமாக இருந்து வரதட்சனை கொடுக்காமல் சிலவருடங்கள் காத்திருந்து மஹர் பெற்று திருமணம் முடித்ததைப்பற்றி எதிர்குரல் தளத்தில் இருக்கிறது. அவரிடம் இந்த பதிவை காட்டவேண்டும். நல்ல பதிவு .

    Comment by Tamilan — December 2, 2011 @ 9:15 pm

  6. http://www.indidivorce.com/alimony-in-india.htmlThe present society treats men and women equal, as a result the burden of alimony can now fall upon either side of the party depending upon the financial circumstances of the spouses.

    Comment by Ibnu Shakir — December 3, 2011 @ 8:11 am

  7. ராஜா உங்கள் கருத்துகளுக்கு நன்றிதமிழன், அந்த சகோதரி பதிவில் இந்த பக்கத்தை இணைக்க முடியுமா?நன்றி

    Comment by Ibnu Shakir — December 3, 2011 @ 8:12 am

  8. ஹலோ இபுனு ஷாகிர்,^^^^^^இஸ்லாமில் விவாகம் என்பது ஒரு விபச்சாரம். பெண் தனது உடலை அனுபவித்துகொள்ள ஒரு ஆணுக்கு கொடுக்கும் உரிமைக்கு அவள் பெறும் பணமே மெஹர்^^^^^^நீங்க என்ன சொல்ரீக? ஒருத்தி ஒருத்தன் கிட்டே படுக்குறதுக்கு பேர் உங்க அகராதிலே விபச்சாரமா? அடப்பாவமே? அப்போ நீங்க எப்படி பிறந்தீக? உங்க பேரு முஸ்லிம் பேரு மாதிரி இருக்கு. அப்படி பார்த்தாக்கா, உங்க அம்மா பேரு தப்பா வருதே? அப்போ, உங்கள எப்புடி கூப்பிட? தே***ள் **ல் என்றா?இல்ல நீங்க முஸ்லிம் இல்லன்னாக்கா,உங்க அப்பா உங்க அம்மா கிட்டே வரதட்சினை வாங்கிட்டு படுத்ததா வச்சுக்குவோம். அப்டீன்னா அப்பா விபச்சாரம் பண்ணினாரா? இப்போவும் தப்பா வருதே. அப்போ, உங்கள எப்புடி கூப்பிட?தே***ன் **ல் என்றா?

    Comment by s.v.s.ameen, vandavasi. — December 3, 2011 @ 11:39 am

  9. அன்பு சகோதரர் முட்டாள்களை குட்டுபவர் அவர்களே,//பெண் தனது உடலை அனுபவித்துகொள்ள ஒரு ஆணுக்கு கொடுக்கும் உரிமைக்கு அவள் பெறும் பணமே மெஹர்//இதனை எப்படி //ஒருத்தி ஒருத்தன் கிட்டே படுக்குறதுக்கு பேர் உங்க அகராதிலே விபச்சாரமா? //இப்படி புரிந்துகொள்கிறீர்கள்?இதற்குத்தான் அல்லாஹ் அடிக்கடி சிந்திக்க மாட்டீர்களா சிந்திக்க மாட்டீர்களா என்று மூஃமின்களை கெஞ்சுகிறான். நீங்கள் என்னடாவென்றால், சிந்திக்கவே மாட்டேன் என்கிறீர்களே?ய்ய்யா அல்லாஹ்

    Comment by Ibnu Shakir — December 3, 2011 @ 1:22 pm

  10. //பெண் தனது உடலை அனுபவித்துகொள்ள ஒரு ஆணுக்கு கொடுக்கும் உரிமைக்கு அவள் பெறும் பணமே மெஹர் = இஸ்லாமில் விவாகம் என்பது ஒரு விபச்சாரம். // அப்படீன்னு நீங்கதாம்டி சொன்னது.தான் கல்யாணம் கட்டியவன் அல்லாமல் இன்னொருத்தனோட ஒருத்தி காசு வாங்கிட்டோ வாங்காமலோ படுத்தால்தாம்டி அதுக்கு பேரு விபச்சாரம். கட்டியவன் கிட்டேயே கோடி கோடியா வாங்கிட்டு படுத்தா அதுக்கு பேரு விபச்சார்மா? இன்னும் இதுகூட தெரியல. நீங்க எல்லாம் பிளாக் எழுத வந்தா? இழவு கொடுமை. படிக்கிரவனுக்கு வந்த சோதனை.நீங்க புரிஞ்சு வச்சிருக்கிற மாதிரி ஒரே ஒருத்தன் கிட்டே பணம் வாங்கிட்டு படுத்தாவே விபச்சாரம் இல்லை.இப்படி உங்க அகராதிப்படி பார்த்தாக்க, நம்ம நாட்டிலே உள்ள நம்ம ஆளுங்க மனைவி மார்கள் எல்லாருமே கணவன்மருங்க கிட்டே துட்டு வான்கிக்கிட்டுத்தானே இருக்காங்க. எப்படியா?கண்ணாலத்துல தங்கத்தில் தாலி வாங்கிக்கிராங்க,மெட்டி வான்கிக்கிராங்க, குங்குமம் வான்கிறாங்க,பூ வான்கிக்கிறாங்க, ஹல்வா வான்கிக்கிறாங்க, புடவை வான்கிகிராங்க, ஸ்டார் ஹோட்டலில் சாப்பாடு வான்கிக்கிறாங்க.அப்புறம் நைட் ஆனாக்க……….இதைத்தானே நீங்க விபச்சாரம் அப்படீன்னு சொல்ல வாரீக?^^^^^^^இதற்குத்தான் அல்லாஹ் அடிக்கடி சிந்திக்க மாட்டீர்களா சிந்திக்க மாட்டீர்களா என்று மூஃமின்களை கெஞ்சுகிறான். நீங்கள் என்னடாவென்றால், சிந்திக்கவே மாட்டேன் என்கிறீர்களே?ய்ய்யா அல்லாஹ்^^^^^^^^நீங்க சொன்னது உங்களுக்கே பொருந்திபோச்சே. ஹா ஹா ஹா சரியான பஞ்சமன் நீங்க.

    Comment by s.v.s.ameen, vandavasi. — December 3, 2011 @ 10:04 pm

  11. சகோ முட்டாள்களை குட்டுபவன் இன்னும் முயற்சி செய்யுங்கள். உங்களால் முடியும்.

    Comment by Ibnu Shakir — December 3, 2011 @ 10:06 pm

  12. இஸ்லாமிய சகோதரர் இப்னு ஷகிர், பல விடயங்களை அறிய தந்துள்ளீர்கள். நன்றி.

    Comment by thequickfox — December 4, 2011 @ 1:57 am

  13. //மெஹர் என்பது ஒரு பெண் தன்னுடைய பெண்குறியை விற்பதற்கு பெறும் காசு.வரதட்சிணை என்பது ஒரு பெண் பிறந்த வீட்டில் தன்னுடைய சொத்தை தனது பங்காக எடுத்துகொண்டு புகுந்த வீட்டுக்கு குடும்பம் நடத்த எடுத்துவரும் காசு.//புரிந்து கொண்டேன் இ.சா அவர்களே! நன்றிதங்கள் தாவா தொடர எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன்.

    Comment by Nanjil — December 4, 2011 @ 7:04 pm

  14. மூமின் இ.சா. உங்கள் மீது கடவுளின் சா.ச.நி (pirated version no copyright royalty).அண்ணன் முஸ்லிம்மாக்களின் உரிமையை பற்றி எழுதிய புத்தகத்தை படித்து கேள்வியே கேட்க முடியாமல் மூர்ச்சையாகிப் போனேன்.”ஈ” ஓட்டிக் கொண்டிருக்கும் போது ஏதாவது கேள்விக் கேட்போம் என்று வந்தால்…மூமினின் பிரத்யேக கேள்வி கேட்கும் திறனை வைத்து, உச்சகட்டமாக, முதல் கேள்வியாக No. "A"கேள்வியை கேட்டு, இந்த காஃபிரின் இதயத்தில் இருக்கும் ”சீலை” இன்னும் இருக்கமாக அடித்துவிட்டீர்கள்.உங்கள் தாவா பணியே பணிதான்.

    Comment by naren — December 6, 2011 @ 10:56 pm

  15. for follow up

    Comment by வால்பையன் — December 7, 2011 @ 5:55 am

  16. நரேன்,ஆமினா அக்கா எப்படி மொஹம்மது இப்ராஹிமாக ஆனார்கள் என்று மாத்தியோசி பக்கத்தில் பார்த்தால், எப்படி முஸ்லிமாக்கள் பெயரில் மூமின்கள் பூந்து விளையாடுவது தெரியும்.அல்லாஹ்வே மிகுந்த சதிகாரன்

    Comment by Ibnu Shakir — December 7, 2011 @ 6:23 pm

  17. This comment has been removed by the author.

    Comment by இப்னு லஹப் — December 7, 2011 @ 6:30 pm

  18. வரதட்சணை என்பது சமூககொடுமை என்பதில் எந்த மாற்று கருத்தும் எனக்கு இல்லை.இப்னு ஷாகிர் தயவு செய்து ஒரு மோசடிக்கு (மெஹர்) எதிராக இன்னொரு மகா மோசடியை சமூககொடுமையை (வரதட்சணை) முன் வைக்காதீர்கள் அல்லது நியாயபடுத்தாதீர்கள் :(மனிதனின் சிந்தனை உணர்வை , தன்மானத்தை எதுவெல்லாம் பாதிக்கிறதோ , அதனை எதிர்ப்பவனே உண்மையான பகுத்தறிவு உடையவன்!// 1 . மெஹர் என்பது ஒரு பெண் தன்னுடைய பெண்குறியை விற்பதற்கு பெறும் காசு.2 . வரதட்சிணை என்பது ஒரு பெண் பிறந்த வீட்டில் தன்னுடைய சொத்தை தனது பங்காக எடுத்துகொண்டு புகுந்த வீட்டுக்கு குடும்பம் நடத்த எடுத்துவரும் காசு.//முதலாவதில் உள்ள போலியும்,புரட்டும் , அராபிய விபசாரத்தனமும் தெளிவாகிறது. முஹம்மது என்ற தனி மனிதனுக்கு எதுவெல்லாம் நியாயம் என்று பட்டதோ அதுவே இஸ்லாம்!!முதலாவதில் உள்ள குட்டிசாத்தானை விரட்ட பின்னே ஒரு பூதத்தை அறிமுக படுத்துகிறீர்கள்.நீங்கள் சொல்வது போல் உண்மையாகவே இன்றும் பெண்கள் தன்னுடைய பங்கை தான் வரதட்சணயாக வாங்கி வருகிறார்களா ? இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 10 ,௦௦௦ பெண்கள் எரித்து கொல்ல படுகிறார்கள் !!சிந்தித்து பாருங்கள் , இப்னு ஷாகிர் !!

    Comment by இப்னு லஹப் — December 7, 2011 @ 6:31 pm

  19. முல்லா இ.சா.மேலிருக்கும் பதிவின் படத்தில்……அந்தப் பெண் குழந்தைக்கு 6 வயதிருக்கும் போலிருக்குதே!!!! -:(அந்த வயோதிக கிழவனுக்கு 50 வயதிற்கு மேலிருக்கும் போலிருக்குதே!!!! -:(அது என்ன தந்தை மகள் படமா???? அல்லது வேறு ஏதாவது மூமின்கள் பின்பற்றும் “சுன்னத்தான” உறவா????. அதீஸ் மூலம் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    Comment by naren — December 8, 2011 @ 12:17 am

  20. சகோதரர் இப்னு லஹப்,வரதட்சிணை அளவுக்கு மீறினால் ஒரு சமூக கொடுமை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.ஆனால், இங்கே அதன் அடிப்படை கருதுகோள்களைளே விமர்சனத்துக்கு எடுத்துகொண்டு பேசுகிறான் என் நண்பன்.

    Comment by Ibnu Shakir — December 8, 2011 @ 5:15 am

  21. நரேன்ஆப்கானிஸ்தானத்திலும் பாகிஸ்தானிலும் மணமகளை விலைக்கு வாங்கும் பழக்கம் பற்றிய கட்டுரையிலிருந்து எடுத்த படம் அது. ஆகவே அது சுன்னத்தான உறவுதான்.

    Comment by Ibnu Shakir — December 8, 2011 @ 5:18 am

  22. மெஹர் வாங்கி திருமணம் செய்யும் திருமணங்களிலும் மணமகளுக்கு ஒன்றுமே மணமகளின் தந்தை தாய் கொடுப்பதில்லையா? கட்டிய பருத்தி புடவையோடா அனுப்புகிறார்கள்?வரதட்சிணை என்பது தன் மகளுக்கு அவளது பெற்றோர் கொடுக்கும் சீதனம். அதனை பற்றிய குற்றவுணர்வு தேவையில்லாதது.அது மணமகனுக்கு கொடுப்பதல்ல, தன் மகளுக்கு அவளது பெற்றோர் கொடுப்பது. இது புரிந்தாலே வரதட்சிணை கொடுமைகள் நின்றுவிடும்.

    Comment by Ibnu Shakir — December 8, 2011 @ 5:24 am

  23. அமினா அக்கா என்று அழைக்கபடும் மொஹம்மது இப்ராஹிமை கண்டு கொண்டோம். முஸ்லிம் பெண்கள் ராஜ வாழ்கை வாழ்பவர்கள் என்று சொன்ன சல்ஹா அக்கா யாராக இருக்கும் என்று நினைத்து பார்க்கிறேன்.

    Comment by thequickfox — December 8, 2011 @ 1:01 pm

  24. இப்னு ஷாகிர்,//வரதட்சிணை அளவுக்கு மீறினால் ஒரு சமூக கொடுமை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.//நல்ல கருத்து ஆனால் அளவு எது என்பதிலே தான் பிரச்சினையே, ஒரு டாக்டருக்கு 50 லட்சம், என்ஜினியருக்கு 25 லட்சம்.ஆந்திர நடிகர்களான அல்லு அர்ஜுன் 150 கோடியும், சிரஞ்சீவியின் மகன் தேஜா 120 கோடியும்,ஜெட் விமானமும் வாங்குவதால் அது நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களின் மூளையை மழுங்கடித்து, ஏழை எளிய வீட்டு பெண்களின் வாழ்வை எரிக்கிறது :(.இன்னும் எத்தனையோ ஏழை பெண்கள் விபசாரத்திற்கு இணங்க இந்த வரதட்சணை வழி வகை புரிகிறது.ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ யாருக்கும் யாரும் பணம் தர வேண்டாம் என்பது என் எண்ணம் !!

    Comment by இப்னு லஹப் — December 8, 2011 @ 9:02 pm

  25. @ இ.சா.//ஆப்கானிஸ்தானத்திலும் பாகிஸ்தானிலும் மணமகளை விலைக்கு வாங்கும் பழக்கம் பற்றிய கட்டுரையிலிருந்து எடுத்த படம் அது. ஆகவே அது சுன்னத்தான உறவுதான்.//உங்கள் தீனை காப்பாற்ற இப்படியா மூடி மறைத்து தக்கியா செய்து சதி செய்யனும்.அதீஸ்..அதீஸ்…அதீஸ்…================================================அறிவிப்பாளர்: ஆயிஷா (எலி)நான் ஆறு வயதுடையவளாய் இருந்த போது என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள். எனக்கு ஒன்பது வயதான போது என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். நான் அவர்களுடன் ஒன்பது வருடங்கள் (மனைவியாக) வாழ்ந்தேன்.நூல் புகாரி (5133)================================================அதனால் மேற்படி படத்திலிருப்பது சுன்னத்தான திருமணம்தான் என்று பட்வா வழங்கி, மார்க்க பேரறிஞர் இ.சா என்ற பெயரை நிலை நிறுத்திவீர் என நினைத்தேன். நினைப்புலே மண்ணை அள்ளி போட்டுட்டீங்க.சரி மேலே அதீஸுக்கு அண்ணன் பி.ஜே வின் விளக்கத்தை சிரிக்காமல் சிந்திக்காமல் படியுங்க…http://onlinepj.com/kelvi_pathil/illaram_kelvi/ayisha_thirumanam/உங்கள் மீது காஃபீர் கடவுள்களின் சா.ச. “உண்டாகட்டும்”.

    Comment by naren — December 9, 2011 @ 3:51 am

  26. சகோ இப்னு லஹப்//ஆந்திர நடிகர்களான அல்லு அர்ஜுன் 150 கோடியும், சிரஞ்சீவியின் மகன் தேஜா 120 கோடியும்,ஜெட் விமானமும் வாங்குவதால் அது நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களின் மூளையை மழுங்கடித்து, ஏழை எளிய வீட்டு பெண்களின் வாழ்வை எரிக்கிறது :(.//விரலுக்கு ஏத்த வீக்கம் என்பது தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரிகிறது. இப்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு போகிறார்கள். (முஸ்லீம் பெண்களை பெரும்பாலும் வேலைக்கு அனுப்புவதில்லை. அது தனி கதை) இவர்கள் வேலை பார்க்கும் இடத்திலேயே நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்துகொள்கிறார்கள். இப்படிப்பட்ட திருமணங்களில் நான் பார்த்ததுவரை வரதட்சிணை ஒரு பொருட்டாகவே இல்லை. மேலும் மேலும் வேலைக்கு போகும் பெண்கள் அதிகமாக அதிகமாக வரதட்சிணை என்பதன் தேவை, எதிர்பார்ப்பு குறைந்துகொண்டேதான் போகும். பொருளாதார ஆதாரங்களே சமூக உறவுகளை தீர்மானிக்கும். அப்படிப்பட்ட பொருளாதார ஆதாரங்கள் முஸ்லீம் பெண்களுக்கு மறுக்கப்படும்போது வரதட்சிணைதான் அவர்களது ஆதாரமாகும். ஆகவே இந்துக்களிடம் வரதட்சிணை குறைந்து முஸ்லீம்களிடம் அதிகமாகும். என்னதான் நபிவழி என்று மெஹரை முன்னிலைபடுத்தினாலும் அது தொடர்ந்துகோண்டே இருக்கும்.//இன்னும் எத்தனையோ ஏழை பெண்கள் விபசாரத்திற்கு இணங்க இந்த வரதட்சணை வழி வகை புரிகிறது.//முஸ்லீம் பெண்கள் பலர் விபச்சாரத்துக்கு போவதற்கு காரணம் ஜீவனாம்சம் இல்லாததும், மெஹருமே.

    Comment by Ibnu Shakir — December 9, 2011 @ 8:24 am

  27. நரேன்அதான் சொன்னேனே,நபிஹள் நாயஹத்துக்கே தெரியாத அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையெல்லாம் நமது தவ்ஹீத் அண்ணனுக்கு தெரியும்.

    Comment by Ibnu Shakir — December 9, 2011 @ 8:31 am

  28. ஆஹா செம இன்ரஸ்டிங்கா போவுது. நான் ஒரு ஓரமா குந்திக்கினு வேடிக்கை பார்க்கிறேன்.

    Comment by Nanjil — December 9, 2011 @ 12:08 pm

  29. என்னது புதுசு புதுசா சொல்ரீங்க?உங்க பிளாக்கை தொடர்கிறேன்.ஒரு வேண்டுகோள் இஸ்லாமிய பொருளாதாரம் என்பதே பிற மதத்தவரை கொள்ளையடித்து ,அடிமைகள் கொண்டு வாழ்வதுதான் என்று எங்கேயோ படித்தேன்.அது பற்றியும் எழுதுங்களேன்.சேவாக்

    Comment by குல்பி பிரியன் — December 10, 2011 @ 8:19 am

  30. மூமின் இ.சா.உங்கள் தாவா தளத்தை பார்த்து, கபில் சிபல், இதைப்போன்ற தளங்களை தடை செய்ய முயற்சிக்கிறார். உங்கள் பெருமையோ பெருமை. virendar sewag ம் இரட்டை சதம் அடித்த ஜோரில் வந்த பின்னூட்டம் இட்டுள்ளார்!!!!!????நீங்கள் எழுதிய தாவா முத்துக்களில் இந்த முத்துதான் வரதட்சணை பற்றிய சமூக பார்வையில் ஜொலிக்கிறது.வரதட்சணை என்பது சமூகம் சார்ந்தது மற்றும் demand and supply சார்ந்தது என்றும் பார்க்கலாம் ஆராய்லாம்.deamand and supply எடுத்துக்கொள்வோம். ஹர்யானா ராஜஸ்தான் மாநிலங்களில் பெண் சிசுகொலைகளால் பெண்கள் எண்ணிக்கை குறைவாகி, இப்பொழுது அங்கே ஆண்கள் பெண்களுக்கு காசு (வரதட்சணை) அளித்து திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி முடியாத ஆண்கள், வரதட்சணையால் திருமணமாகத கேரள பெண்களை, வரதட்சணையில்லாமல் திருமணம் செய்யும் நிகழ்ச்சிகள் நடைப்பெறுகின்றன.மேலும் சேலம் ஈரோடு மாவட்டங்களில் இருக்கும் வேளாளக் கவுண்டர் ஜாதி ஆண்கள், தங்களின் கீழ் அந்தஸ்துக்கு பெண்கள் கிடைக்காதலால் அவர்கள் கேரள பெண்களை திருமணம் செய்த நிகழ்ச்சிகளை படித்திருக்கிறேன்.சவுதியிலும் மெஹரினால் “முதிர் கண்ணன்கள்” இருப்பது இந்த demand supply யினால் தான்…..contd.

    Comment by naren — December 11, 2011 @ 11:26 pm

  31. சமூக பார்வையை பற்றி பதிவிலே சொல்லப்பட்டிருக்கிறது.வரன் பார்க்கும் பெண் வீட்டார் அவர்களை விட அந்தஸ்த்தில் இருக்கும் ஆண் வேண்டும் எனப்பார்த்தால் போட்டியில் வரத்ட்சணை அதிகமாகத்தான் இருக்கும். நமது கலாச்சாரத்தில் குடும்பம்தான் ஒரு ஆணுக்கு கல்வி போதிக்கும் செலவை ஏற்கின்றது. அதனால் அந்த ஆண் வீட்டாருடன் இணைய அவர்கள் அந்த investment யை கேட்கிறார்கள்.பாகப்பிரிவினை என்று வரும்போது பெண்கள் பாகத்திற்கு அவர்கள் எடுத்துச் சென்ற வரதட்சணைகள் கணக்கிடப்படுக்கின்றன.சமூகம் வரதட்சணை இல்லாத கல்யாணத்தை ஏற்றுக்கொள்வதில்லை. ஏளனமாகத்தான் பார்க்கிறது. மததிற்கும் அதிற்க்கும் சம்பந்தமில்லை. ”அண்ணன்” எவ்வளவுதான் கத்தினாலும் ஒரிருவர் தவிர அனைவரும் வரதட்சணைத்தான் வாங்குகிறார்கள். கடைசியில் முடியாது என்று தெரிந்து அண்ணன் கல்யாணத்தை நடத்தி வைக்க மாட்டோம் பிரியாணி மட்டும் சாப்பிடுவோம் என்ற நிலைக்கு வந்து விட்டார்.இதில் நல்ல விஷயம் என்னவென்றால் வரதட்சணை வாங்காமல் நடக்கும் திருமணங்கள் சில சமூகத்தில் இருக்கின்றன. கொடுமை என்னவென்றால் அந்த சமூகங்களிலும் பெண் வீட்டார் வரதட்சணையில்லாமல் கல்யாணம் செயவது அவல நிலை என்று கருத தொடங்கியுள்ளனர்.இவர்கள் வரதட்சணையை சீதனம் என்கிறார்கள்.எனக்கு தெரிந்து வரதட்சணையில்லாமல் நடக்கும் திருமணம், இருவரும் சம்பாதிவிப்பவர்களாக இருந்து பதிவு அலுவலகத்தில் நடக்கும் திருமணங்கள் தான்.

    Comment by naren — December 11, 2011 @ 11:40 pm

  32. இந்த கூத்தை கேளுங்கள்.முகமது இறந்த பிறகு அவருடைய மனைவிகளை மணக்க கூடாது என்று அல்லாவே கூறிவிடார்..33:53. முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்இதில் முகமதுவின் சந்தேக புத்தி தெளிவாக புரிகிறது. அது ஏன் என்று ஒரு விளக்கம் பண்ணைக்காரன் கொடுத்த இணைப்பில் இருந்தது. அது என்ன படியுங்கள்.Allah’s Messenger (pbuh) said: ‘[In the Paradise,] a woman will be with her last husband.’ (Tabaqaat Abu Shaikh p.270. Albani classified it as Sahih in Silsala Sahiha H. 1281)அதாவது சொர்க்கத்தில் முஸ்லிமாக்கள் தங்கள் இறுதி கணவருடன்(ஒரே ஆள்தான்) இருப்பார்களாம்.முகமதுவுடன் இருக்க விரும்பிய அவர் மனைவிகள் வேறு திருமணம் செய்யவில்லையாம்.இது அனைத்து முஸ்லிமாக்களுக்கும் பொருந்தும். Huzaifa (Prophet's Companion) said to his wife, 'If you wish to be my wife in the Heaven do not marry anyone after me for a woman will be with last of his husbands and for this reason Allah forbade it for the wives of the Messenger (pbuh) to remarry after him.' (Mushkil Al-Athaar 2/147 Hadith 552)http://www.letmeturnthetables.com/2009/10/why-were-wives-of-holy-prophet-pbuh-not.html#comment-formஆகவே மறுமணம் செய்யும் முஸ்லிமாக்கள் தங்கள் இறந்த கணவருடன் சொர்க்கத்தில் இருக்க விரும்பாதவர்களே.அல்லது தங்கள் இறந்த கணவரை வெறுக்கும் பெண்கள் மட்டுமே மறுமணம் புரியலாம்.வாழ்க இஸ்லாமின் பெண்ணுரிமை super

    Comment by குல்பி பிரியன் — December 12, 2011 @ 12:01 am

  33. செவாஹ், இருநூறு அடித்தபின்னாலும் இங்கே வந்து உங்களது ஆதரவை தெரிவித்ததற்கு நன்றி

    Comment by Ibnu Shakir — December 12, 2011 @ 5:43 am

  34. நரேன்நான் புள்ளி குத்தினால் நீங்கள் கோலமே போட்டுவிடுகிறீர்கள்.சார்வா கான் ரொம்ப நாளாக காணவில்லை. ஈமாந்தாரிகளிடமிருந்து மிரட்டலா என்றும் தெரியவில்லை. எதற்கு வம்பு என்று அவரது பதிவில் நான் கருத்து எழுதுவதும் இல்லை.

    Comment by Ibnu Shakir — December 12, 2011 @ 5:45 am

  35. @இ.சா//சார்வா கான் ரொம்ப நாளாக காணவில்லை. ஈமாந்தாரிகளிடமிருந்து மிரட்டலா என்றும் தெரியவில்லை.// பாவம் காஃபீர் சார்வா கான். பிரபஞ்சத்தின் எல்லையில் இருக்கிறார். போகும் போது அல்லாவின் ”கிரகத்தில்” அர்ஷ் மீது அமர்ந்திருக்கும் அல்லாவை பார்த்திருப்பார், இரகசியமாக பேசியிருப்பார். அதனால் உண்மைகளை அறிந்திருப்பார். திரும்பவும் மானுட பூமிக்கு வந்தபிறகு அந்த ரகசியத்தை ஸ்லாம் போட்டு நமக்கு அறிவியல் பூரவமாக பகிர்வார் என நம்புவோமாக.சா.ச.உ.

    Comment by naren — December 12, 2011 @ 7:10 am

  36. கபில்சிபில் நாய் கொடுத்த fatwa வினால் முகம்மதுவின் டவுசரை தினமும் கழட்டி விட்டு வேடிக்கை பார்ப்பது இனிமேல் முடியாதா? ஐயகோ இனி நான் என்ன செய்வேன் . பகடு ஜம்மாத் இம்மாம் இப்னு சாகிர் அவர்களே இதற்கு வேறு உபாயம் உண்டா ? முஹம்மது வின் கோர முகம் வெளி வரும் இந்நேரத்தில் இந்த அறிவிப்பு நடைமுறை ஆகுமா? www faithfreedom org ,pagadublogsopt .com மற்றும் அலிசினா இணையத்தளம் இந்தியாவில் தடை செய்யப்படுமா?அப்படி பண்ணினால் அவற்றை வேறு வழியில் பார்க்க முடியுமா ? முக்கியமான பிரட்சனை கண்டிப்பாக பதில் கூறவும் .

    Comment by Nakeeran — December 12, 2011 @ 11:29 am

  37. நக்கீரன் அவர்களே,தெரியவில்லை. கபில் சிபில் அவர்களுக்கு இது முழு நேர தொழில்.நமக்கு இது முழு நேர தொழில் அல்லவே. வேண்டுமானால் எடுத்து உங்கள் டிரைவில் வைத்துகொள்ளுங்கள்.

    Comment by Ibnu Shakir — December 13, 2011 @ 5:28 am

  38. காஃபிர் நரேன்இந்த கார்பன் கூட்டாளி எழுதுவார் எழுதுவார் நல்லா காமெடியா இருக்கும்னு நானும் ரொம்ப நாளா காத்துகிட்டிருக்கேன்.மார்க்க சகோ. கார்பன் எழுத மாட்டேன் என்கிறார்.நீங்களாவது சொல்லி எதாவது எழுதச்சொல்லுங்களேன்.அவரிடம் இஸ்லாமிய அறிவியலுக்கா பஞ்சம்?

    Comment by Ibnu Shakir — December 13, 2011 @ 5:29 am

  39. மூமின் இ.சா. உங்கள் மார்க்க சகோதரர் ஈமாந்தாரி கார்பன் கூட்டாளி போட்ட கடைசி அறிவியல் கட்டுரைக்கு தொடரும் போட்டிருக்கிறார். அந்த கட்டுரைக்கும் அறவியலுக்கும் என்ன சம்பந்தம் என்பதை படிப்பவர்கள் அறிய நீண்ட நெடிய நாட்கள் பிடிப்பதால் கொஞ்சம் இடைவெளி என நினைக்கிறேன். ஒரு நாள் ஆயிரம் ஆண்டைப் போல்.ஆனால் அவர் danger ஆன காரியத்தை செய்கிறார். இந்து மார்க்கத்தில்..ச்சீ..மதத்தில் எல்லாமே கடவுள் என்ற தத்துவத்தைப் போல எல்லாமே கார்பன் என்று கூறுகிறார். இது பக்கா ஷிர்க் பிதாத்து. அதனால் தவ்வீது ஜமாத்துதான் இதற்கு ஒரு பஞ்சாயத்து செய்து அவருக்கு நேர்வழி காட்ட வேண்டும் என எ.வ.அ. விடம் துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.தவ்வீது என்றவுடன் எனக்கு ஒரு ஞாபகம். தவ்வீது என்ற வார்த்தை நான் தேடிய வரையில் குரானிலும் அதீஸிலும் இல்லாதபோது, மார்க்க விஷயத்திற்கு அதைப் பயன்படுத்துவது ஷிர்க் பிதாத்து ஆகுமே. இதற்கு A.B.C.D.E……தவ்வீது அமைப்புகள் என்னமாதிரியான அழகிய முறை விளக்கம் தரப் போகிறார்களோ???? சுவனப்பிரியனிடம் தான் கேட்கவேண்டும்.GOD IS GREAT – out. GIGO , GARBAGE IN GARBAGE OUT

    Comment by naren — December 13, 2011 @ 7:06 am

  40. இ.சா.,நீங்க வேற, அவரு தோண்டி தோண்டி அறிவியல் எடுக்கிறேன்னுட்டு வீட்டுல இருந்த 10, 15 புத்தகங்கள தோண்டி வச்சிருக்காரு. இனி புதுசா ஆடர் கொடுத்து, புது புத்தகங்கள் வந்த பின்னாடி தான் தோண்டி தோண்டி அறிவியல தேடனும்.

    Comment by rajan — December 13, 2011 @ 7:11 am

  41. Bossplease see "Suvanapriyan's" comment in following bloghttp://www.maattru.com/2011/12/blog-post_6584.htmlசுவனப்பிரியன் December 9, 2011 7:03 PMசிறந்த பதிவு! பெண் எடுப்பதில் முஸ்லிம் சமூகம் சற்று பின் தங்கிதான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். ஒரு தலைமுறையை கடந்து விட்டால் பிறகு பரம்பரை முஸ்லிம்களின் பட்டியலில் வந்து விடுவார்கள். இந்த தலைமுறையிலேயே அவர்களை பெண் எடுத்து பெண் கொடுக்கும் பழக்கத்தை கொண்டு வர முயற்ச்சிக்க வேண்டும். தற்போது நிலைமை மாறி வருகிறது.

    Comment by வெத்து வேட்டு — December 15, 2011 @ 4:47 am

  42. ஒரு தலைமுறை கடந்துவிட்டால் பரம்பரை முஸ்லீம்கள் பட்டியலில் வந்துவிடுவார்கள் என்று நமது மார்க்க சகோ நம்பிக்கைப்படுகிறார். அவர் சொல்வது போல பரம்பரை நாசுவ முஸ்லீம்களாக ஆகாமல் இருந்தால் சரி.

    Comment by Ibnu Shakir — December 15, 2011 @ 2:26 pm

  43. This comment has been removed by the author.

    Comment by சார்வாகன் — December 18, 2011 @ 11:12 pm

  44. ஸலாம் நண்பர் இப்னு ஷாகிர் நலமா,கொஞ்ச நாள் இந்த ப்க்கமே வரவில்லை ஏன் எனில் இந்த மத பதிவுகள் போர் அடிக்கிறது.ஏதேனும் மத அறிவியல்,பரிணாம எதிர்ப்பு என்பதை பற்றி மட்டும் கொஞ்சம் விவாதிப்பது சிறிதாவது ஆர்வம் ஏற்படுகிறது.ஒரு மகிழ்ச்சியான செய்தி!!!!!!!!!!!!!!!!அப்புறம் நம்ம தலை கார்பன் கூட்டாளி அண்ணாச்சி ஒரு பதிவு எழுதி இருக்காக .அதை பிரபலப் படுத்தும் நோக்கமாகே இங்கு பின்னூட்டம் இடுகிறேன்.அனைவரும் படியுங்கள்.மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு (The Central Dogma of Molecular Biology)http://carbonfriend.blogspot.com/2011/12/central-dogma-of-molecular-biology.htmlஅதில் நிறைய விஷயம் இருகிறது .பெறுக யான் பெற்ற இன்பம் இவ்வையகம்!!!!!!!!!!.

    Comment by சார்வாகன் — December 18, 2011 @ 11:13 pm

  45. நன்றி சார்வாகான்(உங்களுக்கு போரடிக்குது. எனக்கு காமெடியா இருக்கு)அவரு நெறய தொடரும் போட்டு அங்கண அங்கண நிறுத்தி வைக்காரு.முடிக்கட்டும்.(ஆனா இந்த கட்டுரைக்குள்ளயே மானே தேனே பொன்மானேல்லாம் இருக்கு 🙂

    Comment by Ibnu Shakir — December 19, 2011 @ 10:55 am

  46. why didn't u post new article sofar ? i expect new HOT POST from you

    Comment by Nakeeran — December 21, 2011 @ 11:55 am

  47. கவனித்தீர்களோ! இஸ்லாமிய மதவாதிகள் முஹம்மத் ஆஷிக், சுவனப்பிரியன் கருத்துக்களை! சந்ரு என்ற இலங்கையர் போர் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருப்பதாகவும், சில முஸ்லிம்கள் தவறாக நடப்பதாகவும் எழுதினார். அதற்க்கு இந்த மதவாதிகள் என்னசெல்லுகிறார்கள் என்றால் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்ய வேண்டுமாம். சவ்தி அரேபியாவின் மத கொள்கை பரப்பு செயலாளர் சுவனப்பிரியன் என்ன சொல்கிறாரென்றால் ஈழப்பிரச்னைக்கு இளம் விதவைகளுக்கு இஸ்லாம் காட்டிய பலதார மணமே ஒரு நிரந்தர தீர்வு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை இங்கு பயன்படுத்தினால் விபச்சாரம்தான் பெருகும். எல்லா நாட்டுக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் பயன் படுத்த ஏற்ற சட்டங்களே இஸ்லாமிய சட்டங்கள் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. அபாயகரமான இஸ்லாமிய கருத்துக்களென்றாலும் நல்ல காமெடியானவை என்பதை மறுக்க முடியாது.http://pinnoottavaathi.blogspot.com/2011/12/blog-post_20.html

    Comment by thequickfox — December 21, 2011 @ 12:25 pm

  48. நண்பர் குயிக்பாக்ஸ்,பல்தாரமணம் என்பது இஸ்லாமில் 4 வரை கோட்டா இருப்பதை அருமையாக எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.நம் வருத்தம் எல்லாம் இப்படி ஊருக்கு மட்டும் உபதேசம் பண்ணும் ஆட்களாக இஸ்லாமிய பதிவர்கள் இருக்கிறார்களே என்பதுதான்.இலங்கை விஷய்த்தை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது மாற்று குறிப்பிட்ட (கருப்பாயி என்ற நூர்ஜஹான்) மீனாட்சிபுரம் தலித் பெண்கள் என்றாலும் சரி.பல தாரமண‌ தீர்வு பொருந்தும்.ஆகவே ஜிட்டிஜ‌ன்,சொர்க்க விரும்பி,கரி நண்பன், போன்றோர் இன்னும் 3 திருமண‌ம் செய்து கோட்டவை நிரப்பி சொல்வதை செய்வோம் என நிரூபிக்க வேண்டும். இனி ப‌ல் தார‌ம‌ண‌ம் ஆத‌ரிக்கும் முஸ்லிம்க‌ள் அதை நபி வழியில் செய்வ‌தில்லை என்ற‌ பொய் குற்ற‌ச்சாட்டு இருக்காது.செய்வார்க‌ளா?

    Comment by குல்பி பிரியன் — December 21, 2011 @ 7:06 pm

  49. மூமின் இ.சா.வேலைப் பளு காரணமாக இணையத்தில் தீவிரமாக படித்து கமெண்ட் அடிக்க முடியவில்லை. ஆனால் half century அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த மறுமொழி- வடை எனக்குத்தான்.இண்டர்நேஷ்ணல் அண்ணன்கள் ரூம் போட்டு யோசித்ததை காப்பி பேஸ்ட் செய்த உள்ளூர் அண்ணன்கள் மற்றும் தம்பிமார்களுக்கு அந்த அறிவியல் சரக்கு தீர்ந்து போய்விட்டது என அப்பட்டமாக தெரிகிறது. ஏனென்றால் உங்கள் சகோதர் கார்பன் கூட்டாளியின் லேட்டஸ்ட் அறிவியல் ரிலீஸ் படு மொக்கை. விமர்சனம் எழுதவதற்கு ஏதுவுமேயில்லாமல் இருக்கின்றது.அதனால். உங்கள் மார்க்க சகோதரர்களை இன்னும் நன்றாக ரூம் போட்டு யோசித்து, புதுசு தினுசாக அறிவியல் ரீலிஸ் செய்யுமாறு அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறேன். அல்லது பி.ஜே யின் Research and Development Laboratory மேம்படுத்த I.I.T யில் எதாவது பாடத்திட்டங்கள் இருக்கின்றனவா என்று தேடச்சொல்லுங்கள். மேலும் வெளிநாட்டு அண்ணன்கள் புதுசாக ரூம் போட்டு ஏதாவது ரிலீஸ் செய்திருக்கிறார்களா எனத். நன்றாக தேடச்சொல்லுங்கள். இருந்தால் ctrl + c and ctrl + v செய்யச் சொல்லுங்கள்.இந்த 50 வது கமெண்ட் மூலம் உங்கள் அறிவியல் தாவா பணி மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்..( வடையை மறுந்துவிடாதீர்கள்)சா.ச.நி (c)

    Comment by naren — December 22, 2011 @ 6:42 am

  50. http://www.thehindu.com/sci-tech/internet/article2738587.eceKapil urged to take action against communal content in webArmed with a Delhi court order restraining social-networking sites from webcasting any “anti-religious” content that promotes communal disharmony, representatives from Muslim, Christian and other religious communities on Thursday met Telecom Minister Kapil Sibal seeking stringent action against such internet platforms.According to a Telecom Ministry official, a group of over 100 delegates, including representatives from all religious communities like Imams, Ulemas and Christian priests, social activists, journalists and advocates met Mr. Sibal and handed over a memorandum against the “illegal” activities of websites like Facebook, Google and Yahoo!.The delegation urged for “legal action as early as possible as otherwise it may create communal disharmony and other kind of problem throughout the nation.”The minister assured the delegation that the government will consider appropriate action against companies which post offensive content.On Wednesday, a Delhi court had restrained social-networking sites including Facebook, Google and Youtube from webcasting any “anti-religious” or “anti-social” content promoting hatred or communal disharmony.Reacting to the court’s order, Google India on Thursday said, “We believe that access to information is the foundation of a free society. Google Search helps spread knowledge, enabling people to find out about almost anything by typing a few words into a computer.“And services like YouTube and Google+ help users to express themselves and share different points of view. Where content is illegal or breaks our terms of service we will continue to remove it.”Additional Civil Judge Mukesh Kumar, in an ex-parte order, directed the social networking websites to remove the objectionable content in the form of photographs, videos or text which might hurt religious sentiments.The court passed the order on a civil suit filed by Mufti Aijaz Arshad Qasmi through advocate Santosh Pandey who had also submitted the printouts of the contents.The order came amid a raging controversy over monitoring the content on Internet and of those websites depending on user generated contents, which arose after reports that Union Telecommunications Minister Kapil Sibal had asked the social networking websites to “screen” the contents.The court, which entertained the petition, issued summons officials of 22 social networking websites including Fecebook, Google, Yahoo!, Microsoft, Orkut and Youtube asking them to respond to its notice by December 24 and directed the court staff to keep all the documents and CD provided by the petitioner in a sealed cover.The court said on perusal of the documents provided by the plaintiff there was apprehension of mischief in the public if the alleged objectionable contents are allowed to be displayed.

    Comment by naren — December 22, 2011 @ 7:10 am

  51. அன்பின் இ.சா இஸ்லாமின் எதிரியான ஆண்ட்ரு ஃப்ளூவை பாரட்டி பதிவு எழுதும் ஆஸிக் அகமது. இவருக்காக துவா செய்யவும்.http://www.ethirkkural.com/2011/12/blog-post.htmlநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..இரு இறை மறுப்பாளர் இறை நம்பிக்கை கொள்வது அவரின் சொந்த விஷயம் என்றாலும் இதில் ஆபிரஹாமிய கடவுளை கும்பிடுபவர்களுக்கு எநத விததிதிலும் பயன் அளிக்காது.//Flew was particularly hostile to Islam, and said it is "best described in a Marxian way as the uniting and justifying ideology of Arab imperialism."[5] In a December 2004 interview he said: "I'm thinking of a God very different from the God of the Christian and far and away from the God of Islam, because both are depicted as omnipotent Oriental despots, cosmic Saddam Husseins".[17]//http://en.wikipedia.org/wiki/Antony_Flewஆண்ட்ரு ஃப்ளூ கொடுமையான இனவெறி கொண்ட‌ ஆபிரஹாமியக் கடவுள்களை நம்பாத ஒரு மனிதரே.ஒரு மேற்பட்ட சக்தி இருப்பதாக ஏற்ற அவரை அவரை இந்து மதத்தின் கொள்கைகளை ஏற்பவராக வேண்டுமானால் கூறலாம்.இஸ்லாமிய பதிவர்களில் யோசித்தே எழுத மாட்டார்களா!!!!!!!!!!!

    Comment by குல்பி பிரியன் — December 23, 2011 @ 3:39 am

  52. எனக்கு இரண்டு கண்ணு குருடானாலும் பரவா இல்லை, எனது எதிரிக்கு ஒரு கண்ணாவது குருடாகனும் என்ற உயரிய நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ள ஒப்பற்ற பதிவு!.வரதட்சணை, விபச்சாரம், என்பதற்குறிய கருப் பொருள் என்ன என்பது கூட விளங்காமலே ஒரு விளக்கப் பதிவு!!.இஸ்லாமிய சட்டத்தை குறைப்படுத்திக் காட்ட, வரதட்சணை என்ற கொடூர அரக்கனை பூரண கும்ப மரியாதையுடன் ஆனந்தமாக அழைத்து வரும் அற்புதப் பதிவு!!!.சரி விசயத்திற்கு வருகிறேன்,// வரதட்சிணை என்பது என்ன? ஒரு மணமகனுக்கு ஒரு மணமகள் தரும் பணம்.//எடுத்த எடுப்பிலேயே இப்படி ஒரு பொய் மூட்டையை அவிழ்த்து விடலாமா பதிவரே?ஆனும், பெண்ணும் சமம் என்ற வாதம் ஓங்கி ஒலிக்கும் காலகட்டத்தில், ஒரு மணமகனுக்கு ஒரு மணமகள் எதற்கு பணம் தரனும்? ஏன் அந்த மணமகன் பிச்சைக்காரனா? வரதட்சணை என்ற சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. வரதட்சணை என்ற சொல்லுக்கு வரன்+தட்சணை, மணமகனுக்கு கொடுக்கும் பணம் அல்லது பொருள் என்பதே அதன் அர்த்தம்.வரதட்சணை என்ற சமஸ்கிருத சொல்லுக்கு, தமிழில் சரியான வார்த்தை கைக்கூலி என்பதுதான்.மேலும், காணிக்கை, கையூட்டு, லஞ்சம், என்ற அர்த்தங்களும் உண்டு.

    Comment by அ. ஹாஜாமைதீன் — December 23, 2011 @ 4:47 am

  53. பகுதி:2//வரதட்சிணை என்பது ஒரு பெண் பிறந்த வீட்டில் தன்னுடைய சொத்தை தனது பங்காக எடுத்து கொண்டு புகுந்த வீட்டுக்கு குடும்பம் நடத்த எடுத்துவரும் காசு.//எப்படி மீண்டும் மீண்டும், பொய்யை மட்டுமே புனைந்து எழுதுகின்றீர்கள்? வரதட்சணை அரக்கனை மிகவும் எளிமை படுத்தி பணம், காசு என்கிறீர்களே இது நியாயமா? உண்மை நிலவரமே உங்களுக்குத் தெரியாதா?ஒரு பெண் தனது பிறந்த வீட்டிலிருந்து தன்னுடைய சொத்தை தனது பங்காக எடுத்துக் கொண்டு வருவதாக இருந்தால், அது தந்தைக்கும், மகளுக்குமான நிகழ்வு, இருவரும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டிய விடயம், முக்கியமாக, எதைக் கொடுக்கனும், எவ்வளவு கொடுக்கனும் என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் அந்த பெண்ணின் பெற்றோர்களே, இதில் மூன்றாம் மனிதருக்கு எவ்வித உரிமையும் இல்லை, ஆனால் எதார்த்த நிலை என்ன? மணமகன் வீட்டார் எதை எல்லாம் நிர்பந்தித்து கேட்கின்றார்களோ அதை எல்லாம் கொண்டு வர வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருப்பவள் தானேஅந்த மணப்பெண். வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் பேரம் பேசி வாங்கக்கூடிய, பணம், நகை, அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை, ஆகையால் பெற்றோர்கள்தமது பெண்களுக்கு மனமுவந்து தாங்களாக கொடுப்பதென்பது வேறு, மணமகன் வீட்டார் பேரம் பேசி பிடுங்குவது வேறு, என்பதை பதிவர் புரிந்து கொண்டால் நலம் இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.

    Comment by அ. ஹாஜாமைதீன் — December 23, 2011 @ 4:48 am

  54. பகுதி:3//ஒரு பெண் கணவன் வீட்டுக்கு போகும்போது குடித்தனத்துக்கு தன் பங்காக தனது பிறந்த வீட்டில் தனது சொத்து பாகத்தை எடுத்துகொண்டு அதாவது தனது உரிமையை பெற்றுகொண்டு புது குடித்தனம் வருகிறாள்.//எந்தப் பெண், அப்பா, எனக்கு நூறு சவரன் நகையும், ஏசி, பிரிஜ்,வீட்டு உபயோகப் பொருட்கள், மற்றும் மாப்பிள்ளைக்கு பத்து லட்சம் ரொக்கமும், ஒரு காரோ, அல்லது பைக்கோ, வாங்கி கொடுங்கள் என கேட்கிறாள்?வசதியற்ற ஏழைப் பெண் எந்த சொத்தை எடுத்துக் கொண்டு குடும்பம் நடத்த வருவாள்? சொத்து சுகம் இல்லாத எத்தனையோ நடுத்தர குடும்பங்கள் தங்களது பெண்ணின் திருமணத்திற்காக சிரமப்பட்டு, தந்தை தனது தலையை அடமானம் வைத்து, சகோதரர்கள் தங்களது வாழ்க்கையை பணயம் வைத்து, கடன் வாங்கி சிரமப்படுகிறார்களே ஏன்? வரதட்சணை என்ற பெயரில் மணமகன் வீட்டாரின் கோரிக்கையை நிறைவேற்றத்தானே. பின்னே எங்கிருந்து வருகிறது இந்த சொத்தும்? உரிமையும்?சில கணவர்களுக்கு பிரச்சினைகள், கஷ்டங்கள், ஏற்படும் போது மனைவியை அவள் பிறந்த வீட்டிற்கு அடித்து விரட்டுகிறார்களே என்ன காரணம்? சொத்து பாகத்தை வாங்கி வரச் சொல்லியா? மாமியார் பற்ற வைத்தால் வெடிக்காத ஸ்டவ் மருமகள் பற்ற வைத்தால் பட்டென்று வெடித்து சிதறியதே, இதன் மூலம் எத்தனையோ இளம் பெண்கள் எமலோகம் சென்றார்களே ஏன் என்ன காரணம் தனது பிறந்த வீட்டில் தனது சொத்து பாகத்தை எடுத்துக் கொண்டு வரவில்லை என்பதற்காகவா? அல்லது வரதட்சணைக்காகவா.கல்யாண சந்தையில் விலை போகாமல் எத்தனையோ முதிர்கன்னிகள் வாழ்கையை தொலைத்து நிற்கின்றார்களே ஏன்? அவர்களிடம் சொத்து இல்லை என்பதற்கா, அல்லது வரதட்சணை அரக்கன் கேட்பதை கொடுக்க இயலாததற்கா?பிறந்த பெண் குழந்தைக்கு, கள்ளிப்பாலையும், நெல்மணியையும் கொடுத்து கொலை செய்கின்றார்களே ஏன்? தனது சொத்து பாகத்தையும், உரிமையையும், பெற்றுக்கொண்டு புது குடித்தனம் சென்று விடுவாள் என்பதாலா?அல்லது வரதட்சனை அரக்கனின் கொடூர பயத்திலா?

    Comment by அ. ஹாஜாமைதீன் — December 23, 2011 @ 4:49 am

  55. பகுதி:4//மற்றொரு விஷயம், வரதட்சிணை தடுப்பு சட்டத்தின் படி, வரதட்சிணையே குற்றம் என்று பலர் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல.வரதட்சிணை தடுப்பு சட்டத்தின்படி, திருமணத்துக்கு முன் நிபந்தனையாக வரதட்சிணை இருப்பதுதான் குற்றம். வரதட்சிணை கொடுத்தால்தான் திருமணம் என்று கூறுவதுதான் குற்றம். வரதட்சிணையே குற்றமல்ல. திருமணத்தின் போது பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ தருவது குற்றம் அல்ல. இவை திருமணத்துக்கு முன் நிபந்தனையாக வைக்கப்பட்டாலே குற்றம்.//ஆகா என்ன அருமையான விளக்கம், வரதட்சணைபற்றிய எந்தவொரு புரிதழும் இன்றி கடைசி வரை இக் கட்டுரையை நகர்த்தி சென்ற பதிவருக்கு ஒரு ஓ போடலாம். வரதட்சணை என்பதே முன் நிபந்தனையாக கேட்பது தானே, விபச்சாரமும், திருட்டும், தீமை என்று எப்படி எல்லோருக்கும் தெரியுமோ, சட்டம் இருந்தும் தடுக்க இயலவில்லையோ,அது போலவே வரதட்சணையும் தீமை என்று படித்தவர் முதல் பாமரர் வரை எல்லோருக்கும் தெரியும், என்றாலும் இந்த தவறை களைய யாரும் முன் வருவதில்லை. சந்தையில் விரல் பிடித்து மாட்டை விலை பேசுவதுபோல, உன் பொண்ணுக்கு என்ன தருவ, எவ்வளவு தருவே என்ற (வரதட்சணை) பேரம் படிஞ்ச பிறகு தானே மற்ற ஏற்பாடுகள் எல்லாம் நடக்கும்.தன் பெண்ணுக்கு, எப்படியாவது திருமணம் நடந்தால் போதும் என்ற என்னத்தில் எப்பாடு பட்டாவது கேட்டதை கொடுத்து காரியத்தை முடிக்கும் பெற்றோர்கள், பிரச்சினை என வரும்போதுதான் வரதட்சிணையை முன்னிலைப் படுத்தி காவல் நிலையம் செல்கிறார்கள்.வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, இந்திய அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளதே தெரியுமா, வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கும் பதிவரே, கீழே உள்ளவற்றையும் படியுங்கள். வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றாமாகும். வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.தமிழ்நாட்டில் இது போன்ற வரதட்சணைக் குற்றங்களைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைக் குறைக்கவும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரக்கனுக்காகவே மகளிர் காவல் நிலையங்கள் வேறு.

    Comment by அ. ஹாஜாமைதீன் — December 23, 2011 @ 4:50 am

  56. பகுதி:5//இஸ்லாமில் விவாகம் என்பது ஒரு விபச்சாரம். பெண் தனது உடலை அனுபவித்துகொள்ள ஒரு ஆணுக்கு கொடுக்கும் உரிமைக்கு அவள் பெறும் பணமே மெஹர்.//பதிவரே, எந்த விபச்சாரி ஒரு முறை பணம் வாங்கிக் கொண்டு காலம் முழுவதும் அந்த ஆணிற்கு சேவைகள் செய்து, வாரிசையும் பெற்று தருகிறாள் என்பதை அறியத் தாருங்களேன். என்வே விபச்சாரம் என்பதற்குரிய சரியான பொருளை விளங்கிக் கொண்டு எழுதினான் நலம்பெண்ணுக்கு மஹர் கொடுத்து மணமுடிக்கும்இஸ்லாமிய திருமணம் விபச்சாரமென்றால்…. பொன்னும் மணியும் கொடுத்து, அதனுடன் பொருளும், காரும் கொடுத்து, கூடவே மகளையும்கொடுப்பதற்கு உங்களது பாஷையில் என்ன பெயர்?//வரதட்சிணை என்பது என்ன? ஒரு மணமகனுக்கு ஒரு மணமகள் தரும் பணம். திருமணத்தின் போது பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு பணமோ அல்லது பரிசுப்பொருட்களோ தருவது குற்றம் அல்ல.// என்று எழுதினீர்களே இதன் அர்த்தம் என்ன பணத்தைக் கொடுத்து சுகத்தை வாங்கிக் கொள்வதா?//மெஹர் என்பது ஒரு பெண் தன்னுடைய பெண்குறியை விற்பதற்கு பெறும் காசு.//இருபது வயது வரை சீராட்டி வளர்த்த பெண்ணை,தந்தையும், சகோதரர்களும், அவளை கடைசிவரைகண் கலங்காமல் காப்பாற்ற இயலுமே, அவளுக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்க முடியுமேபிறகு ஏன் இவ்வளவு செலவு செய்து, கடனை வாங்கி சிரமப்பட்டு திருமணம் என்ற பெயரில் ஒரு அந்நிய ஆடவனிடம் தனது மகளை ஒப்படைக்கனும் பதில் எழுதுவீர்களா பதிவரே?ஒரு தந்தையால், சகோதரர்களால், உலகில் உள்ள எல்லா இன்பங்களையும் அப்பெண்ணுக்கு கொடுக்க முடியும் ஆனால் "இல்லற சுகத்தை" தவிர, அது கணவன் என்ற பதவியில் உள்ளவனால்தான் கொடுக்க இயலும், ஆக உங்களது வக்கிர புத்தியில் உதித்த அந்த வார்த்தையை தங்களது பாணியில் எழுதினால் எப்படி இருக்கும். வரதட்சணை என்பது ஒரு ஆண் தன்னுடைய ஆண்குறியை விற்பதற்கு பெறும் காசு.வரதட்சணை என்பது ஒரு பெண், ஆணிடம் சுகம் அனுபவிக்க கொடுக்கும் காசு.

    Comment by அ. ஹாஜாமைதீன் — December 23, 2011 @ 4:51 am

  57. அன்பின் இ.சா.உங்கள் தளத்தில் மறுமொழியிட்ட பாவத்திற்காக எனது தளம் disable செய்யப்பட்டுள்ளது.அதை enable செயவது எப்படி என்று தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.உங்களுக்கு அதிகமாக கூலி கிடைக்க “இறைவனிடம்” தர்ணா செய்வேன்.நன்றி நரேன்.

    Comment by naren — December 23, 2011 @ 5:16 am

  58. மேலே உள்ள மறுமொழியை பொருட்படுத்த வேண்டாம். google ஆண்டவர் enable செய்துவிட்டார்.

    Comment by naren — December 23, 2011 @ 5:24 am

  59. நரேன்அடப்பாவமே,கூகுளுக்கு ஒரு லெட்டர் போடுங்கள்.கூகுள் இப்படி நீக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

    Comment by Ibnu Shakir — December 23, 2011 @ 5:26 am

  60. அட! எழுதி மூடவில்லை. அதற்குள் !எனக்கே வஹி வந்துடும்போலருக்கே!

    Comment by Ibnu Shakir — December 23, 2011 @ 5:27 am

  61. மார்க்க சகோ ஹாஜாமைதீன்,நீங்கள் கேட்டதற்கு எல்லாம் பதில்கள் பதிவிலேயே இருக்கின்றன. படியுங்கள். முதலில் மெஹர் என்பதற்கு நபிஹள் நாய்கம் என்ன விளக்கம்கொடுக்கிறார் என்று படிக்கவும். பிறகு வரதட்சிணைக்கு வரலாம்.

    Comment by Ibnu Shakir — December 23, 2011 @ 5:30 am

  62. //வரதட்சணை என்ற சமஸ்கிருத சொல்லுக்கு, தமிழில் சரியான வார்த்தை கைக்கூலி என்பதுதான்.மேலும், காணிக்கை, கையூட்டு, லஞ்சம், என்ற அர்த்தங்களும் உண்டு.//வ்வாரே வா!. ஹாஜாமைதீனின் மொழியறிவு புல்லரிக்க வைக்கிறது. இதை முதல் கமெண்டிலேயே போட்டு விட்டதால் அவருடைய திறமை புரிந்து அடுத்த அத்தியாயக் கமெண்ட்டுக்களை படிக்காமலேயே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்து விட்டது.

    Comment by நல்லதந்தி — December 23, 2011 @ 6:17 am

  63. //வ்வாரே வா!. ஹாஜாமைதீனின் மொழியறிவு புல்லரிக்க வைக்கிறது. இதை முதல் கமெண்டிலேயே போட்டு விட்டதால் அவருடைய திறமை புரிந்து அடுத்த அத்தியாயக் கமெண்ட்டுக்களை படிக்காமலேயே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்து விட்டது.//சகோதரர் நல்ல தந்தி, முதல் பின்னூட்டத்தைப் பார்த்தே மொத்த பின்னூட்டத்தையும் புரிந்து கொண்டீர்கள் என்றால், நிச்சயமாக நீங்கள் அறிவு ஜீவி என்பதில் ஆச்சர்யமில்லை.நான் தமிழ் குடிதாங்கியும் அல்ல, எந்த மொழிக்கும் எதிரானவனுமல்ல, மார்க்கமற்ற சகோதரர் "வரதட்சணை அரக்கனுக்கு" வக்காலத்து வாங்கியதால், அந்த வார்த்தையின் நிஜ அர்த்தம் என்ன என்பதை சற்று கோடிட்டு காட்டினேன், எனது மொழியறிவு தவறென்றால், சரியான அர்தத்தை அறியத் தாருங்கள் அன்பரே, எனது தவறை திருத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

    Comment by அ. ஹாஜாமைதீன் — December 27, 2011 @ 6:18 am

  64. அ.ஹாஜாமதீன் அவர்களே! முதலில் வரதட்சணைக்கு வரன் + தட்சணை என எழுதிவிட்டு அடுத்த வரியிலேயே கைகூலி, கையூட்டு லஞ்சம் போன்ற வார்த்தைகளைப் போட்டு விஷயத்தை திரிப்பதெதற்கு!. நீங்கள் இவ்வாறு ஆரம்பத்தில் திரித்து எழுதும் போதே மற்ற கமெண்ட்களிலும் இதைத்தான் கையாள்வீர் என்பதை தெரிந்து கொள்ள அறிவுஜீவியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. சாதாரண நல்லதந்தியால் கூட முடியுமே!. நீங்கள் இஸ்லாமியக் கண்ணாடி போட்டுக் கொண்டே அத்தனையையும் அணுகுவதால் அனைத்துமே பச்சை பச்சையாகத்தான் தெரியும்.

    Comment by நல்லதந்தி — December 27, 2011 @ 9:06 pm

  65. அல்லா(??) சார்வாகான் தளத்திற்கு ஆப்பு வைத்துவிட்டார். அந்த அறிவியல் தளம் நரகத்தில் என்ன பாடுபடப் போகிறதோ???? ஐயோ பாவம்!!!

    Comment by naren — December 28, 2011 @ 1:02 am

  66. இன்று என்னை கவர்ந்த சுவனப்பிரியனின் சிறந்த காமெடி பின்னோட்டமொன்று:- பெட்ரோல் தீர்ந்தாலும் குர்ஆனும் நபி மொழிகளும் இருக்கும் வரை இஸ்லாம் இன்னும் வீறு கொண்டு எழும். பெட்ரோல் பணம் இருந்தாலும் நிதானம் தவறாது இஸ்லாமிய வழியில் நடைபோடும் சவுதியை பார்த்து பாடம் படித்து கொள்ளவும். அமெரிக்கா பிரான்ஸ் பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு இஸ்லாமிய பெயரை சொல்லி அரசியல் நடத்த வேண்டும். அது தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்நாட்டு மக்கள் இஸ்லாத்தை சரியாகவே புரிந்து கொண்டுள்ளனர். எனவே தான் மற்ற எந்த நாடுகளை விடவும் இஸ்லாத்தை ஏற்போர் எண்ணிக்கை இந்த நாடுகளில் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.இன்னும் 10 ஆண்டுகளில் இந்த மூன்று நாடுகளிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விடுவர். அப்போது அங்கு இஸ்லாமிய சட்டங்களும் அமுல்படுத்த வேண்டி வரும். அப்பொழுது விபசாரவிடுதிகள் மது பார்கள் டிஸ்கொதே சூதாட்ட விடுதிகள் போன்றவை தடை செய்யப்படும். இந்த அனாச்சாரங்களுக்கு அடிமையான இளைஞர்கள் சுகம் தேடி வேறு நாடுகளுக்கு பயணிக்க வேண்டி வரும். இது இன்னும் 10 ஆண்டுகளில் நடக்கிறதா இல்லையா பாருங்கள்.

    Comment by thequickfox — December 28, 2011 @ 11:36 am

  67. நல்ல தந்திகால் மீ ப்ளீஸ்9994500540

    Comment by வால்பையன் — December 28, 2011 @ 10:55 pm

  68. /அல்லா(??) சார்வாகான் தளத்திற்கு ஆப்பு வைத்துவிட்டார். அந்த அறிவியல் தளம் நரகத்தில் என்ன பாடுபடப் போகிறதோ???? ஐயோ பாவம்!!!/I like it!!!!!!!!!!!!!!

    Comment by சார்வாகன் — December 29, 2011 @ 1:12 am

  69. நல்லதந்தி அவர்களே!விஷயத்தை திரித்தேன் என்ற பழியை என் மீது சுமத்திவிட்டு, நான் குறிப்பிட்டதில் மிக முக்கியமான வார்த்தையை வசதியாக மறைத்து விட்டீர்களே?நான் எழுதியதாக நீங்கள் குறிப்பிட்டது: //அ.ஹாஜாமதீன் அவர்களே! முதலில் வரதட்சணைக்கு வரன் + தட்சணை என எழுதிவிட்டு அடுத்த வரியிலேயே கைகூலி, கையூட்டு லஞ்சம் போன்ற வார்த்தைகளைப் போட்டு விஷயத்தை திரிப்பதெதற்கு!. //எனது முதல் பின்னூட்டத்தில் நான் எழுதியது://வரதட்சணை என்ற சமஸ்கிருத சொல்லுக்கு, தமிழில் சரியான வார்த்தை கைக்கூலி என்பதுதான்.மேலும், காணிக்கை, கையூட்டு, லஞ்சம், என்ற அர்த்தங்களும் உண்டு.//கையூட்டு, லஞ்சம் என்பதற்கு முன்னால் நான் குறிப்பிட்ட, "காணிக்கை" என்ற சொல்லை மிக கவனமாக தவிர்த்து விட்டீர்களே ஏன் நண்பரே?வரதட்சணைக்கு வரன் + தட்சணை என நான் எழுத காரணம் மார்க்கமற்ற சகோதரர் புரிந்து கொள்ள தான்.

    Comment by அ. ஹாஜாமைதீன் — December 29, 2011 @ 7:44 am

  70. //நீங்கள் இவ்வாறு ஆரம்பத்தில் திரித்து எழுதும் போதே மற்ற கமெண்ட்களிலும் இதைத்தான் கையாள்வீர் என்பதை தெரிந்து கொள்ள அறிவுஜீவியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.// நான் திரித்து எழுதினேன் என்பதை தாங்கள் எந்த ஆதாரத்தின் மூலம் நிரூபித்தீர்கள்? நான் தவறாக எழுதினேன் என்பதற்காக " வரதட்சணைக்கு" சரியான விளக்கம் கொடுத்து விட்டீர்களா? நிச்சயமாக இல்லை, தங்களது இரு பின்னூட்டத்திலும் ஒரே தோசையை (திரித்து எழுதினேன் என) எத்தனை முறைதான் திருப்பி, திருப்பி போடுவீர்கள்? சாதாரண நல்லதந்தியாக இருந்தால் மட்டும் போதாது, நேர்மையான தந்தியாகவும் இருக்கனும் முயற்ச்சி செய்யுங்கள்.

    Comment by அ. ஹாஜாமைதீன் — December 29, 2011 @ 7:45 am

  71. // நீங்கள் இஸ்லாமியக் கண்ணாடி போட்டுக் கொண்டே அத்தனையையும் அணுகுவதால் அனைத்துமே பச்சை பச்சையாகத்தான் தெரியும்.//வரதட்சணை அரக்கனின் வண்டவாளங்கள்அனைத்துமே பச்சையாக தெரிவதால் தான்இவ்வளவு ஆதங்கத்துடன் எழுதுகின்றேன், நான் இன்னும் இஸ்லாமியக் கண்ணாடியை எடுக்கவே இல்லை நண்பரே, அதற்குள் இப்படியா!!

    Comment by அ. ஹாஜாமைதீன் — December 29, 2011 @ 7:46 am

  72. பதிவில் கமெண்ட் போடுவதற்காகவே கஷ்டப்பட்டு புது ப்ளாக்கர் ஐடி உருவாக்கிகொண்டு எழுத வந்த அ.ஹாஹாமைதீன் அவர்களே,உங்களுக்கு அல்லாஹ் டாஸ்மாக் ஆற்றில் செம கட்டைகளோடு நீந்த விட துஆ செய்கிறேன்.ஒரே ஒரு கேள்வி. அந்த செம கட்டைகளோடு நீங்கள் “நீந்துவதற்கு” மெஹர் கொடுக்க வேண்டுமா தேவையில்லையா? நம்ம தவ்ஹீத் அண்ணனிடம் கேட்டு சொல்லமுடியுமா?

    Comment by Ibnu Shakir — December 30, 2011 @ 2:41 pm

  73. நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!!!!!!!!!!!!

    Comment by சார்வாகன் — December 30, 2011 @ 7:23 pm

  74. //நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!!!!!!!!!!!!//ஒரு 'மூமின்' இன் வலைப்பதிவில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்வது 'ஹராம்' இல்லையா ?

    Comment by rajan — December 30, 2011 @ 9:37 pm

  75. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்(a day is just another day என்பதில் மாறாத கருத்துள்ளவன். ஆகவே எல்லா நாளும் சிறக்க வாழ்த்துக்கள்)

    Comment by Ibnu Shakir — December 31, 2011 @ 5:36 pm

  76. //பதிவில் கமெண்ட் போடுவதற்காகவே கஷ்டப்பட்டு புது ப்ளாக்கர் ஐடி உருவாக்கிகொண்டு எழுத வந்த அ.ஹாஹாமைதீன் அவர்களே,//எனது ப்ளாக்கரை, லேட்டா பார்த்தாலும் லேட்டஸ்டா பாத்துருக்கீங்க, நன்றி, சில வலைதளங்களில் பின்னூட்டம் இட அணாமதேயருக்கு வாய்ப்புகள் வழங்குவதில்லை, அதனால் தான் எனது பெயரில் ஒரு ஐடி திறந்தேன். பதிவு எழுதும் அளவிற்கு நான் மெத்தப் படித்த மேதாவி அல்ல, வலைதளங்களைப் பொறுத்த வரை நான் ஒரு வாசகன்./கஷ்டப்பட்டு புது ப்ளாக்கர் ஐடி உருவாக்கிகொண்டு /புரியவில்லை….நான் திரிக்கிறேன், பிரிக்கிறேன், என இதுவரை எனக்கு பதில் தந்து கொண்டிருந்த அந்த "நல்லதந்தி" எங்கே, அவருக்கு முடியலேன்னு, அதாவது பதில் எழுத முடியலேன்னு, வாதத்தை திசை திருப்ப நீங்க களம் இறங்கிட்டீங்களா, இல்ல நீங்க டபுள் ஆக்ட்டா?ஒற்றை பதில்: எந்த சந்தேகமாக இருந்தாலும் உங்க தவ்ஹீத் அண்ணனிடமே கேட்டுக் கொள்ளுங்கள், அண்ணனுக்கும் தம்பிக்கும் நடுவில் நானெதற்கு?ஏன் சில நேரங்களில் தங்களது தமிழ் த ரி கி ட த ஆடுது….

    Comment by அ. ஹாஜாமைதீன் — December 31, 2011 @ 7:18 pm

  77. இ.சா.இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    Comment by naren — January 1, 2012 @ 6:00 am

  78. நரேன், வாழ்த்துக்கு நன்றி

    Comment by Ibnu Shakir — January 1, 2012 @ 7:23 am

  79. அன்பு மார்க்க சக்கோ, ஹாஹாமைதீன்உங்கள் தலை மீது ஏக்க எறைவன் எதாவது பண்ணட்டும்.வரதட்சிணை என்பதற்கு தமிழில் வேறு பெயர்கள் உள்ளன. சீர், செய்முறை ஆகியவை அந்த பெயர்கள். கையூட்டு, லஞ்சம் ஆகியவை அதற்கு சமமான பெயர்கள் அல்ல. சீர் என்பதே தமிழில் வரதட்சிணைக்கு சமமான பொருள்.சீர் என்பதற்கு பொருள், செல்வம், அழகு, நன்மை, பெருமை, புகழ், சமம், கனம் ஆகியவை.லஞ்சம், கையூட்டு என்பது வேறு. லஞ்சம், கையூட்டு ஆகியவை அரசாங்கத்தில் உள்ளவர்கள் அவர்கள் நியாயமாக செய்து தர வேண்டியவைகளுக்கு பயனாளியிடமிருந்து உபரியாக பெறும் பணம்.இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்வதற்கு பெயர் இஸ்லாமிய அறிவியல்.

    Comment by Ibnu Shakir — January 1, 2012 @ 7:30 am

  80. இப்போதுதான் பார்த்தேன். தமிழ் இணையப்பல்கலைக்கழக அகராதி, தமிழ் துறை முஸ்லீம் பேராசிரியர்க்ள் போன்றோர், கைக்கூலி என்பதனை வரதட்சிணை என்பதோடு இணைத்து வைத்திருக்கிறார்கள்.சுல்கம் என்பது தமிழில் பரிசம். பெண்ணுக்கு பணம் கொடுத்து மணமுடிப்பது. அதற்கு பொருளும் வரதட்சிணை என்றுதான் தமிழ் இணையப்பல்கலைக்கழக அகராதி காட்டுகிறது. சுல்கம் என்றால் வேதம் அறிந்த பார்ப்பான் என்றும் ஒரு பொருளுண்டாம். கைக்கூலி என்பதற்கு நாட்கூலி என்றும் ஒரு பொருளுண்டாம். ஆகவே இப்படித்தான் வரதட்சிணைக்கு பொருள் கண்டுபிடித்திருக்கிறார் நமது ஹாஹாமைதீன்.கைக்கூலி என்பதற்கு பொருள் நாட்கூலி, லஞ்சம், வரதட்சிணை ஆகியவை. ஆகவே வரதட்சிணை என்றால் கைக்கூலி, லஞ்சம்!இப்படியே போய், மெஹர் என்றால் பரிசப்பணம், பரிசப்பணம் என்றால் சுல்கம், சுல்கம் என்றால் வேதம் அறிந்த பார்ப்பான். ஆகவே மெஹர் என்றால் வேதம் அறிந்த பார்ப்பான் என்று முடிக்காமல் இருக்க அல்லாஹ் ஹாஹாமைதீனை காக்கட்டும்.

    Comment by Ibnu Shakir — January 1, 2012 @ 7:48 am

  81. இ.சா.உலக எலக்கிய எலுத்தாலர் “சாரு நிவேதிதா” வின், பாத்ரூம்(கக்கூஸ்) பிரஷ் (ref:-http://twitter.com/maamallan) செய்யும் காமெடி பீஸ்கள்….http://www.pichaikaaran.com/2011/11/blog-post_30.html"இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்"என்ற தலைப்பில் வரும் இஸ்லாம் அறவியல் தொடர்களின் தாவா பணி, உங்கள் பணியை விட மேன்மையானது.காஃபீர்களுக்கு செருப்படி நெத்தியடி.அதில் பின்னூட்டமிட்டிருந்த ”தமிழ்மணம் தாலிபான்கள்” பின்னூட்டத்தைப் பார்த்து இ.சா. அவர்களே நேர்வழிக்குச் செல்லுங்கள். மதம் அல்ல மார்க்கத்தை உணருங்கள்.இந்த தமிழ்மணம் தாலிபான்களின் சன்னலை தமிழ்மணம் எப்போதுதான் மூடப் போகிறதோ.

    Comment by unnmai — January 1, 2012 @ 8:12 am

  82. மெஹர் பற்றி உங்கள் “பின் லேடன்” தொழுகை புகழ் ஹஸ்ரத் சம்சுதீன் காஸிமி என்ன சொல்கிறார் என்பதைப் 1:48 to 2:40 பாருங்கள்.http://makkamasjid.com/index.php?option=com_content&view;=article&id;=838%3Awhat-are-all-the-sunnahs-of-valima&catid;=75%3Aothers⟨=enஇந்தப் பதிவிற்கு இதைவிட ஒரு “அத்தாட்சி” வேண்டுமா.

    Comment by naren — January 1, 2012 @ 11:17 pm

  83. unnmai அவர்களே…நன்றி.பிச்சைக்காரன் பதிவை பார்த்தேன். அதில் எந்த ஒரு பின்னூட்டமும் இல்லையே… அழிக்கப்பட்டுவிட்டதா?

    Comment by Ibnu Shakir — January 2, 2012 @ 6:02 am

  84. நரேன்கொடுமை!

    Comment by Ibnu Shakir — January 2, 2012 @ 6:07 am

  85. கமெண்டுகள் சென்சுரி போடும் வரை அடுத்த பதிவு போடுவதில்லை என இருக்கிறீர்களோ…???

    Comment by Shyam — January 2, 2012 @ 7:29 am

  86. //கையூட்டு, லஞ்சம் என்பதற்கு முன்னால் நான் குறிப்பிட்ட, "காணிக்கை" என்ற சொல்லை மிக கவனமாக தவிர்த்து விட்டீர்களே ஏன் நண்பரே?//அ.ஹாஜாமைதீன் அவர்களே! காணிக்கை என்ற சொல்லை விட்டு விட்டதற்குக் காரணம் நீங்கள் திரித்த வார்த்தைகளைத்தானே குறிப்பிட முடியும். சில நாட்கள் இந்தப்பக்கம் வராததால் நான் இதை உடனடியாக பார்க்க இயலவில்லை. எனவே பதில் தர இயலவில்லை. இருப்பினும் நண்பர் இப்னு அவர்கள் அருமையாக இதற்கு பதில் தந்துள்ளார்.இருந்தாலும் என்பங்கிற்கு சில வார்த்தைகள். வரதட்சணை என்பது ஊடகங்களில் அதிகம் புழக்கம் உள்ள வார்த்தையே தவிர வட்டார வழக்குகளில் இல்லை!.வட்டார வழக்குகளில் இதற்கு சீதனம், சீர் செனத்தி, சீர் வரிசை என்றே கூறுவார்கள். சீதனம் என்பது ஸ்த்ரீ + தனம் பெண் சொத்து என்ற பொருளைத்தரும்.பெண்களுக்கு சொத்துரிமை இல்லாத காலத்தில் தாய்வீட்டார் பெண் மகவிற்கு தரும் பங்கு போன்றதே சீதனம் ஆகும். தாய்வீட்டுசீதனம் என்பதைக் கேள்விப்பட்டு இருப்பீகள். பெண்களுக்கு வாழ்நாள் முழுவதுமே இது போன்ற சீர்களை வேவ்வேறு சந்தர்பங்களில் பொன்னாகவோ பொருளாகவோ தாய் வீட்டார் வழங்குவது வழக்கம்.தலைதீபாவளிக்கு வழங்குகிறார்கள். அதன் பிறகு குழந்தை பிறந்தால் குழந்தைக்கு வழங்குகிறார்கள். பின் தன் பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்திருந்தால் அவள் ருதுவான போது வீடு புக வைக்கும் விஷேசத்தில் தாய் மாமன் வீட்டுச்சீதனமாக அவளின் திருமணத்திற்கென பொன் வழங்கப் படுகிறது. இதுமட்டுமல்லாமல் அந்தப் பெண்ணின் பெண்ணிற்கோ, அல்லது பையனுக்கோ திருமணம் நடக்கும் சந்தர்பத்தில் பெண்ணின் தாய்வீட்டார்தான் பெண்ணையோ, பையனையோ மணப்பெண் ஆக்குவதும், மாப்பிள்ளையாக்குவதும். இதற்கும் அவரவர் வசதிக்கேற்ப பொன் வழங்கப்படுகிறது.இவையல்லாமல் அந்தப் பெண்ணின் வீட்டில் நடக்கும் பல் வேறு விஷேசங்களிலும் கூட பொன்னையோ, பொருளையோ வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.இவ்வளவு ஏன் அந்தப் பெண் இறந்து சுடுகாட்டிற்கு செல்லும் போது கூட அவள் அணியும் கடைசி சீலை அவள் தாய் வீட்டார்களாலாயே அவளுக்கு அணிவிக்கப் படுகிறது. இதற்கும் சீதனம் என்பதை ”வரதட்சணை என்பது ஒரு பெண், ஆணிடம் சுகம் அனுபவிக்க கொடுக்கும் காசு” என்று கொச்சையாக குறிப்பிடாதீர்கள்.தங்கள் மீது தெளிவான சாந்தியும், கலங்கமில்லாத சமதானமும் நிலவ அல்லாவிடம் துவா செய்ய நண்பர் இப்னு விடம் வேண்டிக்கொள்கிறேன்.

    Comment by நல்லதந்தி — January 2, 2012 @ 8:36 pm

  87. ni varathanatchanai vaanginiye un pondadi unnai thevidiya payyana ninaithu koduthala illai unakku periya sunni irukkunu koduthala illai unga appan nalla valuva irukanu koduthala kena poda poi un sutha kaluvuda veedula pondadi pulaya olukkama valangada

    Comment by எழிலி — January 4, 2012 @ 3:24 am

  88. ஆஹா மார்க்க சகோ எழிலியின் தலை மீதும் இன்ன இதர பாகங்கள் மீதும் ஏக்க எறைவனின் சா.ச நில்வுவதாக!மார்க்க சகோதரரின் உள்ளக்கிடக்கையை நினைத்து இறும்பூது எய்துகிறேன்.இப்படித்தான் நபிகள் நாயகம் வழியில் காபிர்களுக்கு மறுமொழி அளிக்க வேண்டும்.ஊ அல்லாஹ்!

    Comment by Ibnu Shakir — January 4, 2012 @ 5:36 am

  89. சார்வாகான் தளத்தில்,அவரை சகோதரன் என்று விளித்து ஆஷிக் அஹமது என்ற மூமின் காஃபிர்தனம் பிதாத்து செய்துள்ளார். அவருக்கு கொஞ்சம் மார்க்க அறிவை ஊட்டுங்கள்.ஆ.அ.வின் பின்னூட்டம்.222222222222222222222222222222222222222222222222உங்கள் மீது அமைதி நிலவுவதாக சகோதரர்…பதிவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள். எதிர்கால பதிவுகளில் தாங்கள் தயவுக்கூர்ந்து பதிவிற்கான மூல தரவுகளை கீழே தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். உதாரணத்திற்கு //"இந்த ஒரு கொள்கை மட்டுமே 90% அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ள‌ப் பட்டாலும் 90% மக்களால் ஏற்றுக்(அறிந்து) கொள்ளப்படாததும் ஆகும்"//இது போன்றவை எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்களை கீழே கொடுத்தால் என் போன்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும். 222222222222222222222222222222222222222222222222அதனால் உங்கள் உம்மத்தின் சகோதரர் ஆ.அ. கேட்டுகொண்டததிற்கிணங்க….ஏன், எதற்கு, என்று கேட்காமல் அவருக்காக என்னால் முடிந்த மூல தரவுகள்:^ a b Discovery Institute. Top Questions-1.What is the theory of intelligent design? [cited 2007-05-13].^ Intelligent Design and Evolution Awareness Center. Primer: Intelligent Design Theory in a Nutshell [PDF]; 2004 [cited 2007-05-13].Intelligent Design network. Intelligent Design; 2007 [cited 2007-05-13].^ "Science and Policy: Intelligent Design and Peer Review". American Association for the Advancement of Science. 2007. Retrieved 2007-07-19.^ a b Stephen C. Meyer and Paul A. Nelson (May 1, 1996). "CSC – Getting Rid of the Unfair Rules, A book review, Origins & Design"]. Retrieved 2007-05-20.Phillip E. Johnson (August 31, 1996). "Starting a Conversation about Evolution". Phillip Johnson Files. Access Research Network. Retrieved 2007-05-20.Stephen C. Meyer (December 1, 2002). "The Scientific Status of Intelligent Design: The Methodological Equivalence of Naturalistic and Non-Naturalistic Origins Theories". Ignatius Press.Kitzmiller v. Dover Area School District, 04 cv 2688 (December 20, 2005). , Whether ID Is ScienceKitzmiller v. Dover Area School District, 04 cv 2688 (December 20, 2005). , Lead defense expert Professor Behe admitted that his broadened definition of science, which encompasses ID, would also include astrology.See also "Evolution of Kansas science standards continues as Darwin's theories regain prominence". International Herald Tribune. February 13, 2007. Retrieved 2007-05-20.^ Nature Methods Editorial. An intelligently designed response. Nat. Methods. 2007;4(12):983. doi:10.1038/nmeth1207-983.^ Mark Greener. Taking on creationism. Which arguments and evidence counter pseudoscience?. EMBO Reports. 2007;8(12):1107–1109. doi:10.1038/sj.embor.7401131. PMID 18059309.^ a b John H. McDonald's "reducibly complex mousetrap"David Ussery, "A Biochemist's Response to 'The Biochemical Challenge to Evolution'"^ a b Kitzmiller v. Dover Area School District, 04 cv 2688 (December 20, 2005). , p. 64.^ a b Rich Baldwin. Information Theory and Creationism; 2005.Jason Rosenhouse. How Anti-Evolutionists Abuse Mathematics [PDF]. The Mathematical Intelligencer. Fall 2001;23(4):3–8.^ Mark Perakh. Dembski 'displaces Darwinism' mathematically — or does he?; 2005.இன்னும் தேவையென்றால் எதிர்க்குரலில் செயவதைப்போல் விக்கிபீடியாவிலிருந்து காப்பி பேஸ்ட் செய்துக்கொள்ளவும்.

    Comment by unnmai — January 5, 2012 @ 1:16 am

  90. மிக்க நன்றி நண்பர் உண்மைஅருமையாக தாவா பணி ஆற்றுகிறீர்கள்.எல்லாம் மார்க்க மேதை இ.சாவின் தாவா மகிமைதான்!!!!!!!!!!!!!.

    Comment by சார்வாகன் — January 5, 2012 @ 5:56 am

  91. இஸ்லாமிய சகோதரர் இப்னு ஷாகிர், உங்க மார்க்க சகோ குலாம் என்பவர் இன்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். kafirகளை இஸ்லாமியர்களாக மாற்றுவதில் எந்த தவறும் இல்லை என்றும், இது தவறென்றால் நிச்சயமாக அதே தவறுகள் இனியும் தொடரத்தான் செய்யும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார். எனக்கு தெரிந்த ஒரு பாக்கிஸ்தான்காரர் இருக்கிறார் தப்பி தவறி கூட குரான், அல்லா என்று கதைத்தது இல்ல கிரிகட் பற்றி உற்சாகமாக கதைக்க தொடங்கிவிடுவார். தமிழகத்தை சேர்ந்த உங்க ஆட்கள் மட்டும் தமிழகத்தை ஒரு அப்கானிஸ்தானாக மாற்றுவது என்று துடிக்கிறாங்க.http://iraiadimai.blogspot.com/2012/01/blog-post.html

    Comment by thequickfox — January 5, 2012 @ 1:50 pm

  92. thequickfoxஉங்கள் மீது உங்கள் இறைவனின் பூந்தியும் பொரிகடலையும் நிலவுவதாக!(இது எங்கள் அமைதிமார்க்கத்தின் சாந்தி சமாதானம் மாதிரி அல்ல. ஒரிஜினல் பூந்தி பொரிகடலை! சாப்பிட்டா டேஸ்டாவது இருக்கும்)நீங்களும் கொஞ்சம் குவிக்காக இருந்துகொள்ளுங்கள்.வேறென்ன சொல்லமுடியும்?

    Comment by Ibnu Shakir — January 5, 2012 @ 7:19 pm

  93. // அன்பு மார்க்க சக்கோ, ஹாஹாமைதீன்உங்கள் தலை மீது ஏக்க எறைவன் எதாவது பண்ணட்டும்.//திருவாளர் இப்னு வடிவேல்!?!?!?முஸ்லிம் பெயரில் ஒளிந்து கொண்டு தமாஷு பதிவு எழுதுவதும், முஸ்லிம்கள் யாராவது பின்னூட்டம் இட்டால் அவர்களை மேற்கண்டவாறு கேலியும், கிண்டலும், செய்வது தான் தங்களது அன்றாட வாடிக்கையோ? உங்களுக்காக ஒரு உதாரணம்,தாங்கள் ஒரு அதிமுக தொண்டராக இருந்து கொண்டு, ஜெயலலிதாவை பற்றி எள்ளி நகையாடி, அதிமுக வின் கொள்கைகளை தாறுமாறாக விமர்சனம் செய்து கொண்டு, ஆனால் நான் அதிமுக தான் என கூறினால், அந்த கட்சியின் கொள்கைப் படி நீங்கள் அதிமுக தொண்டராக இருக்க இயலுமா? அரசியல் கட்சியாகட்டும், சமூக நலக் குழுவாகட்டும், விடுதலை போராட்ட இயக்கங்கள் ஆகட்டும், அதனதன் தலைமையையும், கொள்கை கோட்பாடுகளையும், ஏற்றுக் கொள்பவர் தான், அதன் தொண்டராகவோ,அங்கமாகவோ, உறுப்பினராகவோ செயல்பட முடியுமே அன்றிஎதையும் ஏற்காமல், நானும் அதில் ஒரு அங்கம் என பீற்றிக்கொண்டு, பிலிம் காட்டுவது நல்ல நகைமுரன் அல்லவா?

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 6, 2012 @ 6:13 am

  94. பகுதி:2சாதாரன இயக்கம் அல்லது கட்சிக்கு எதிராக செயல்படுபவர், அதற்கு அப்பாற்பட்டவராகத்தான் இருக்க இயலும் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி இது பாமரனும் அறிந்த விடயம், இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளை ஏளனம் செய்து, அதற்கு எதிராக எழுதும் உங்களுக்கு எதற்கு இந்த முஸ்லிம் பெயர்? இஸ்லாமியப் பெயரில் பதுங்கிக் கொண்டு எழுதினால் தானே படிப்பவர்கள், ஆகா ஒரு இஸ்லாமியனாக இருந்து கொண்டு இவர் தன் மதத்தையே விமர்சிக்கிறாரே என உங்களைப் பற்றி பெருமைபடவா!! இஸ்லாத்தை பொறுத்த மட்டில், அதன் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் முஸ்லிம், அதை ஏற்காதவர் Non முஸ்லிம் அவ்வளவுதான், அறியாத சகோதரர்கள் தாங்களது பெயரைப் பார்த்து ஏமாறலாம், ஆனால் பதிவை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம் இது ஈயம் என்று.பல மாற்று மத சகோதரர்களின் பின்னூட்டங்களை கண்டேன், எதோ கல்லூரி இளைஞர்கள் தங்களுக்குள் மச்சான், மச்சி, என பேசுவது போல, காபிர் X, காபிர் Y என நீங்கள் விளிப்பதும், பதிலுக்கு அவர்கள் ஏதோ உறவு முறையை கூறுவது போல நான் காபிர் X எழுதறேன், இந்த Y காபிருக்கு துஆ செய்யுங்கள் என மகிழ்ச்சியுடன் எழுதுகிறார்கள், இதே காபிர் என்ற வார்த்தையை ஒரு முஸ்லிம் பதிவர் எழுதி இருந்தால்….. அவ்வளவுதான் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு வந்திருப்பார்கள், இந்த தகடு வலைப்பதிவிலோ நேர் மாற்றம் இதைதான் பாம்பின் கால் பாம்பறியும் என்பதோ!!!?

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 6, 2012 @ 6:16 am

  95. அ. ஹாஜாமைதீன்,ungalin meedhu ellam valla em perumaanin kirubai undaavathaaga…egam sath vipraa vahudhaa vathandhi…உலகம் என்பது schedule பொது இன்னைக்கு வெளிச்சம் நாளைக்கு தாவரம்னு படைச்ச ஒரு mater இல்ல.தொடர்ச்சியா விரிவடைவதும்,அளிவதுமான ஒரு சுழற்சி முறை செயற்பாடு.எம்பெருமான் நடராஜா தத்துவத்திலே அதனையே கூறுகிறான்….மற்றும் நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகளே,இவரை பின் பற்றி தான் வாழ வேண்டும் எனில் அவர் வாழ்வில் செய்த அசிங்கங்களை நாமும் செய்ய வேண்டும்…மார்க்க தலைவர் இ.சா அவர்கள் இறைதூதரின் மறுபக்கத்தை புட்டு வைப்பதன் ரகசியம் அவர் ,தூதரின் வாழ்வை கரைத்து குடித்து இருப்பதால் தான் …மற்றும் மார்க்க தலைவர் உண்மையான காபீரக இருப்பதால் கலிமா கூறி கபீரக வேண்டிய அவசியம் இல்லையே.அவரின் இயற்பெயர் கொண்டே எங்களக்கு தேவையான தாவா பணியை செய்கிறார்..இல்லா விட்டால் என் மேரி அரைகுறை இந்துக்கள் பீஸ் டிவி பார்த்து கலிமா கூறி எப்பவோ சுவனபிரியனிக்கு ஜால்ரா அடிசுருப்போம் iraivan oruvane…iraivanukku inai kooruvathi patri kavalai paduvathai vittutu ,iraivanukku sondham kondaada vendaam

    Comment by Vijaiy from colombo — January 6, 2012 @ 7:15 am

  96. //வரதட்சிணை என்பதற்கு தமிழில் வேறு பெயர்கள் உள்ளன. சீர், செய்முறை ஆகியவை அந்த பெயர்கள். கையூட்டு, லஞ்சம் ஆகியவை அதற்கு சமமான பெயர்கள் அல்ல.சீர் என்பதே தமிழில் வரதட்சிணைக்கு சமமான பொருள்.சீர் என்பதற்கு பொருள், செல்வம், அழகு, நன்மை, பெருமை, புகழ், சமம், கனம் ஆகியவை.//திருவாளர் இப்னு வடிவேல்!முதலில் வரதட்சணை என்பதற்குரிய சரியான பொருளை புரிந்து கொண்டால், தங்களைத் தாங்களே குழப்பிக் கொண்டு, மற்றவர்களையும் குழப்பாமல் இருக்கலாம். ஸ்திரீதனம் அல்லது ஸ்ரீதனம், என்ற சமஸ்கிருத சொல்லின் தமிழ் வடிவம் தான், சீதனம், சீர், செய்முறை, சீர்செனத்தி, என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.ஸ்திரீதனம், ஸ்ரீதனம், என்பதற்கு பொருள் : மகளுக்கு கொடுக்கும் கொடைசீதனம் :மணமகள் கொண்டுவரும் சீர்வரிசை சீர் என்றாலே தனது (மண) மகளுக்கு பெற்றோர்களால் கொடுக்கப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள், அசையும், அசையா சொத்துக்கள், இவைகளைத்தான் குறிக்குமே தவிர மணமகனுக்குகொடுக்கும் ரொக்கத்தை எல்லாம் சீர் என கூற முடியுமா?

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 6, 2012 @ 7:51 am

  97. //லஞ்சம், கையூட்டு என்பது வேறு. லஞ்சம், கையூட்டு ஆகியவை அரசாங்கத்தில் உள்ளவர்கள் அவர்கள் நியாயமாக செய்து தர வேண்டியவைகளுக்கு பயனாளியிடமிருந்து உபரியாக பெறும் பணம்.இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்வதற்கு பெயர் இஸ்லாமிய அறிவியல்.//இதைத்தானே நானும், காக்கையா கரைந்து கொண்டிருக்கின்றேன், ஆண் மகன், தன்னை நம்பி ஒரு பெண் தனது பெற்றோரையும், உற்றாரையும் பிரிந்து, காலமெல்லாம் நம் கைப்பிடித்து நடக்க, நம்மோடு இல்லறத்தில் ஈடுபட வருகிறாளே என்ற இரக்க உணர்வு கூட இல்லாமல், அவளிடமே பணத்தை கறப்பதற்கு உங்களது அகராதியில் என்ன பெயர்? ஒரு அரசியல்வாதி லஞ்சம் பெறுவதற்கும், அரசு அதிகாரி கையூட்டு வாங்குவதற்கும், மணமகன், மணப்பெண்ணிடம் பணம் & பொருள், நிர்பந்தித்து பிடுங்குவதற்கும் என்ன பெரிய வேறுபாடு உள்ளது? வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் முன் நிபந்தனையாக கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும், என்பதை நினைவில் கொள்ளவும். சீதனத்தையும், மணமகனுக்கு கொடுக்கும் (ஐம்பதாயிரம், ஒருலட்சம்) தட்சணையையும், ஒன்றென குழப்பிக்கொள்ள வேண்டாம்.

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 6, 2012 @ 7:53 am

  98. // இப்போதுதான் பார்த்தேன். தமிழ் இணையப்பல்கலைக்கழக அகராதி, தமிழ் துறை முஸ்லீம் பேராசிரியர்க்ள் போன்றோர், கைக்கூலி என்பதனை வரதட்சிணை என்பதோடு இணைத்து வைத்திருக்கிறார்கள்.//மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என அறிஞர் அண்ணா கூறியது போல… ஒரு விசயத்தில் உங்களைப் பாராட்டுகின்றேன் இப்படி ஒரு அகராதி இருப்பதே இப்னு வடிவேல் எழுதிய பிறகுதான் எனக்கே தெரியும், நன்றி.//சுல்கம் என்பது தமிழில் பரிசம். பெண்ணுக்கு பணம் கொடுத்து மணமுடிப்பது. அதற்கு பொருளும் வரதட்சிணை//ஆக தங்களது பதிவுப்படி அந்த காலத்திலேயே நமது முன்னோர்கள் பெண்குறிகளை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள்னு சொல்றீங்க… பெண்ணுக்கு பணம்கொடுப்பது வரதட்சிணை இல்ல, வதுதட்சிண.

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 6, 2012 @ 7:54 am

  99. //சுல்கம் என்பது தமிழில் பரிசம். பெண்ணுக்கு பணம் கொடுத்து மணமுடிப்பது. அதற்கு பொருளும் வரதட்சிணை, சுல்கம் என்றால் வேதம் அறிந்த பார்ப்பான் என்றும் ஒரு பொருளுண்டாம்.கைக்கூலி என்பதற்கு நாட்கூலி என்றும் ஒரு பொருளுண்டாம்.ஆகவே இப்படித்தான் வரதட்சிணைக்கு பொருள் கண்டுபிடித்திருக்கிறார் நமது ஹாஹாமைதீன்.//அபாரம், அற்புதம், என்னே ஒரு ஆராய்ச்சி, இப்னு வடிவேலின் கண்டுபிடிப்பிற்கு உண்மையிலேயே நோபல் பரிசுதான் கொடுக்கனும்!தட்சணை என்பதற்க்கு நேரடி தமிழர்த்தம் காணிக்கை, ஆனால் வரதட்சிணைக்கு, கைக்கூலி என்று அர்த்தம் செய்வதில் தவறேதும் இல்லை, தட்சணையும், காணிக்கையும், மயிலிறகால் வருடி விடுவது போன்ற மென்மையான வார்த்தைகள், கைக்கூலி சம்மட்டியால் அடிப்பது போன்று அதிரடியான சொல்.வரதட்சணை எவ்வளவு கொடுத்தார்கள் என்பதற்கு பெருமையுடன் பதில் சொல்லும் மணமகன், கைக்கூலி எவ்வளவு வாங்கினீர்கள் எனக் கேட்டால் கடுப்பாகி விடுகின்றான் காரணம், அவ(மணமக)னுக்கே அவமானமாக தெரிகிறது, வரதட்சணை என்றால் இனிக்கிறது, கைக்கூலி எனும் போது கசக்கிறதா.?

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 6, 2012 @ 7:56 am

  100. //வரதட்சிணை என்றால் கைக்கூலி, லஞ்சம்!இப்படியே போய், மெஹர் என்றால் பரிசப்பணம், பரிசப்பணம் என்றால் சுல்கம், சுல்கம் என்றால் வேதம் அறிந்த பார்ப்பான். ஆகவே மெஹர் என்றால் வேதம் அறிந்த பார்ப்பான் என்று முடிக்காமல் இருக்க அல்லாஹ் ஹாஹாமைதீனை காக்கட்டும்.//இந்த கிண்டல், நையாண்டி, நக்கல், எல்லாம் இருக்கட்டும், வரதட்சணை என்ற சொல்லை அப்படியே தமிழ் படுத்தி, அதன் விளக்கத்தை எழுதுங்களேன் பார்ப்போம்? வரதட்சணைக்கு ஆதரவா மாங்கு மாங்குன்னு எழுதறீங்களே நீங்க என்ன கைக்கூலி கேஸா??

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 6, 2012 @ 7:59 am

  101. சச்சின் சதம் அடிக்காத குறையை நண்பர் அ.ஹாஜாமைதீன் தீர்த்துவைத்துவிட்டார். நூறாவது பின்னூட்டம் போட்ட அவருக்கு வாழ்த்துக்கள்.எனக்குதான் வடை போச்சு.ஆனாலும் நண்பரின் பின்னூட்டத்தில் காபிர் x,y என்று கூறி x and y chromosomes பற்றி சொல்லி மறுமொழியிலும் அறிவியல் உள்ளது என்று சுட்டிகாட்டியுள்ளார்.தோட்டத்தில் வேலைச் செய்யும் கூலிக்காரன் கூலிக் கேட்டால் வரதட்சணை கேட்கிறான் என்று இனிமேல் கூற வேண்டும். ஏன் கடவுளே நமக்கு நன்மை படி நடந்தால் வரதட்சணைகளை அள்ளி அள்ளி தருவார் என்று சொல்லவேண்டும்.ஒன்னு, இரண்டு, மூணு நான் புடிச்ச முயலுக்கு மூணுகாலு.

    Comment by unnmai — January 6, 2012 @ 8:30 am

  102. மதமல்ல மார்க்க சக்கோ ஹாஹாமைதீன் அவர்களேஉங்கள் தலை மீது ஏக்க எறைவனின் சாச நிலவுவதாக//ஆக தங்களது பதிவுப்படி அந்த காலத்திலேயே நமது முன்னோர்கள் பெண்குறிகளை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள்னு சொல்றீங்க.//இதிலதான் நீங்க நிக்கிறீங்க!மெஹர் என்பதும் பரிசப்பணம் என்பதும் ஒன்றல்ல.மெஹர் என்பது பெண்குறியை அனுபவிப்பதற்காகத்தான் கொடுக்கப்படுகிறது என்பது நமது காககககே மொஹம்மது இபனு அப்தல்லாவின் விளக்கம்.பரிசப்பணம் அதற்காக கொடுக்கப்படுகிறது என்று தமிழர்கள் விளக்கம் எழுதியிருந்தால்தான் அப்படி பொருள் கொள்ள முடியும்.ஒரே விஷயம்தான். ஒரே வேலைதான். யார் என்ன காரணம் சொல்லி கொடுக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் அதற்கு பொருள்.மனைவிக்கு நூறு ரூபாய் கொடுப்பதற்கும்விபச்சாரிக்கு நூறு ரூபாய் கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதில்லையா? அது போலத்தான்.ஒன்று உங்கள் மனைவியை எந்த அளவுக்கு நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதை காட்ட கொடுக்கிறீர்கள்மற்றொன்று அந்த விபச்சாரியின் பெண்குறியை அனுபவிக்க நீங்கள் கூலி கொடுக்கிறீர்கள்.ஆகவே பரிசப்பணமும் மெஹரும் ஒன்றல்ல.மேலே நண்பன் எழுதிய கட்டுரையை படித்திருந்தாலே போதும். மூஃமின்களுக்கு வெளக்கி வெளக்கியே தொண்ட தண்ணி போவுதுப்பா.

    Comment by Ibnu Shakir — January 6, 2012 @ 9:49 am

  103. //அ.ஹாஜாமைதீன் அவர்களே! காணிக்கை என்ற சொல்லை விட்டு விட்டதற்குக் காரணம் நீங்கள் திரித்த வார்த்தைகளைத்தானே குறிப்பிட முடியும்.// நான் குறிப்பிட்டதில் கூட சிறு தவறு உள்ளது, எனது முதல் பின்னூட்டத்தில்….(வரதட்சணை என்ற சமஸ்கிருத சொல்லுக்கு, தமிழில் சரியான வார்த்தை கைக்கூலி என்பதுதான்.மேலும், காணிக்கை, கையூட்டு, லஞ்சம், என்ற அர்த்தங்களும் உண்டு.)வரதட்சணை என்ற சொல்லுக்கு, காணிக்கை என்றஅர்த்தம் வராது, தட்சணை என்ற சொல்லுக்குத் தான் காணிக்கை என்று பொருள்.என்ன நல்லதந்தி அவர்களே சரிதானே?//வட்டார வழக்குகளில் இதற்கு சீதனம், சீர் செனத்தி, சீர் வரிசை என்றே கூறுவார்கள். சீதனம் என்பது ஸ்த்ரீ + தனம் பெண் சொத்து என்ற பொருளைத்தரும்.//நான் அறிந்த விடயத்தை மிக அருமையாக விளக்கி இருக்கின்றீர்கள் நன்றி. அதிகம் படிப்பறிவில்லாத சாதாரன மாப்பிள்ளைக்குஐந்து முதல் பத்தாயிரமும், மெத்த படித்த மாப்பிள்ளைகளுக்கு ஐம்பது முதல் ஒரு லட்சம் அதற்கு மேலும் கொடுக்கின்றார்களே, இதை எல்லாம் கூட சீர், சீதனம், சீர் வரிசை, என்றுதான் கூறுவீர்களா? //இதற்கும் சீதனம் என்பதை ”வரதட்சணை என்பது ஒரு பெண், ஆணிடம் சுகம் அனுபவிக்க கொடுக்கும் காசு” என்று கொச்சையாக குறிப்பிடாதீர்கள்.//இப்படி கொச்சையாக எழுதி பழக்கமே இல்லை, இது போன்று எழுதுவதில் எனக்கு உடன்பாடும் இல்லை, என்ன செய்வது முள்ளை முள்ளால் எடுக்க வேண்டியுள்ளதே. இதைவிட மோசமாக எழுதிய இப்னு வடிவேலுக்கு, இந்த வேண்டுகோளை வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.//தங்கள் மீது தெளிவான சாந்தியும், கலங்கமில்லாத சமதானமும் நிலவ அல்லாவிடம் துவா செய்ய நண்பர் இப்னு விடம் வேண்டிக்கொள்கிறேன்.//இந்த புத்தாண்டின் முதல் நகைச்சுவையாக எடுத்துக் கொள்கின்றேன்!!!.

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 7, 2012 @ 8:46 am

  104. //எனக்குதான் வடை போச்சு.//மசால் வடையா? மெதுவடையா?//ஆனாலும் நண்பரின் பின்னூட்டத்தில் காபிர் x,y என்று கூறி x and y chromosomes பற்றி சொல்லி மறுமொழியிலும் அறிவியல் உள்ளது என்று சுட்டிகாட்டியுள்ளார்.//நான் எதார்த்தமா சொல்லப் போக, நீங்க அத பதார்த்தமா புடிச்சிட்டீங்களே!இதுக்கெல்லாம் ரூம்போட்டு யோசிப்பீங்களோ?//தோட்டத்தில் வேலைச் செய்யும் கூலிக்காரன் கூலிக் கேட்டால் வரதட்சணை கேட்கிறான் என்று இனிமேல் கூற வேண்டும். ஏன் கடவுளே நமக்கு நன்மை படி நடந்தால் வரதட்சணைகளை அள்ளி அள்ளி தருவார் என்று சொல்லவேண்டும்.//உங்க தல இப்னு வடிவேலிடம் வைத்த அதே வினாவை தங்களுக்கும் வைக்கின்றேன், சரியான பதில் தந்த பிறகு, கூலிக்காரன் கூலிக் கேட்டாலும், காவல்காரன் காவு கேட்டாலும், இனிமேல் வரதட்சணை என்றே கூறுவோம்." வரதட்சணை என்ற சொல்லை அப்படியே தமிழ் படுத்தி, அதன் விளக்கத்தை எழுதுங்களேன் பார்ப்போம்?" வாழைப் பழ கதையாக மீண்டும் சீர், செய்முறை என்ற பழய பல்லவிகள் வேண்டாம் நண்பரே.

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 7, 2012 @ 8:47 am

  105. மதமல்ல மார்க்க சகோ ஹாஹாமைதீன்//இதைவிட மோசமாக எழுதிய இப்னு வடிவேலுக்கு, இந்த வேண்டுகோளை வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.//அடப்பாவிகளா..காககககே மொஹம்மத் இப்னு அப்தல்லாவின் வார்த்தைகளை என் வார்த்தைகளாக கூறுகிறீர்களே. இது நாயமா?இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார் என்று நான் எழுதினால்,இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்று இசா எழுதுகிறான் என்று எழுதினால் அது நாயமா? நானோ என் நண்பனோ மோசமாக எழுதவில்லை. அவ்வாறு மோசமாக கூறிய காககககே மொஹம்மத் இப்னு அப்தல்லாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினோம்.இதுக்குத்தான் சிந்திக்கமாட்டீர்களா சிந்திக்க மாட்டீர்களா என்று அடிக்கடி காககககே மொஹம்மத் இப்னு அப்தல்லா கெஞ்சுகிறார். நீங்கள் எனண்டாவென்றால்

    Comment by Ibnu Shakir — January 7, 2012 @ 10:46 am

  106. நண்பர் ஹாஜா மைதீன் அவர்களே,கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன். இந்து வாரிசுரிமை சட்டம் என்று ஒன்று இருக்கிறது. இந்தச் சட்டத்தில் சிறப்புகளில் ஒரு சிறப்பு என்னவென்றால், எல்லோருடைய பாகத்தை கூட்டினால் ”ஒன்று” வந்துவிடும். ஆனால் கடவுளின் வஹி சட்டத்தில் அவ்வாறு வராது.ஒரு இந்து எந்தவிதமான ஏற்பாட்டையும் செய்யாமல் இறந்தால் அவரின் சொத்தை வாரிசுதாரர்கள் சரிசமமாக பிரித்துக்கொள்வார்கள். இப்போது வாரிசுதாரர்களில் திருமணமான பெண் இருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு எடுத்துக்காட்டாக ஒரு இலட்சம் வரத்ட்சணையாக எடுத்துச் சென்றுள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அவர் எடுத்துச் சென்ற வரத்ட்சணை அளவுக்கு அவரின் பாகத்தின் பங்கு குறையும். வரதட்சணை வேறு, பாகப்பிரிவிணை சொத்து வேறு என்று சட்டம் வேறுப்படுத்தவில்லை இருண்டுமே ஒன்றுதான். அதனால் வாரிசுதாரர்களின் ஒரு பங்கு ஒரு இலட்சம் ரூபாய என்று இருந்தாள் அவளுக்கு பாகம் கிடைக்காது.வரதட்சணை என்பது பெண்ணின் பாகம் தான். ஏகத்துவ ”அண்ணன்” மாதிரி சப்பைகட்டுவதென்றால்- பெண் திருமணம் ஆகும் போது பெற்றோர்களிடம் இருக்கும் சொத்தில் பாகத்தை எடுத்துச் செல்கிறாள், அவள் திருமணம் ஆனபின்பு சொத்து குறைந்தாள் அவளுக்கு பாதுகாப்பு வளர்ச்சியடைந்தாள் அவளுக்கு மேலும் மேலும் நன்மைகள். அதனால் இதுதான் அல்லாவின் மேன்மையான சட்டம் மார்க்கம்.எப்புடிடிடிடிடிடி!!!!!!!!!!!!!!!!!contd…

    Comment by unnmai — January 8, 2012 @ 5:10 am

  107. contn..தாடி வெச்ச சிங்கங்கள்..ச்சீய்..ஆண்களுக்கு அழகு, அவனை நம்பி வந்த பெண்ணை காப்பாற்றுவதுதான். அப்படி இருக்கும் அந்த “மகானை” வரனாக பெருவதற்கு, அந்த தெய்வீக பணியை ஆற்றுவதற்காக காணிக்கை தரப்படுவதுதான் வரன் + தட்சணை = வரதட்சணை. தமிழ் மீனிங்கு போச்துமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?????????????????இது எப்படி நான்கு பொணடாட்டி மார்க்க விஷயமோ, அதைப்போல் இதுவும் இந்து காஃபீர்களின் மார்க்க விஷயம்.இதில் என்னப் பிரச்சனையென்றால். எப்படி உலகில் 300 கோடி மூமின்களில் (ரொம்பபபப அதிகமோ!!!!!) 299.9999999 கோடி மூமின்கள் உண்மையான மதம் அல்ல மார்க்கத்தை பின்பற்றவில்லையோ, அதேப் போல் இந்த வரதட்சணை சில கேடிப் பசங்க தவறாக பயன்படுத்தினார்கள். அதனால் இந்த வகை தவறான வரதட்சணை ஒழிக்க வேண்டிய நிலை. ஆனால் ஒரு கொடுமை பாருங்க அ.ஹா.மை.– அந்த தவறான வரதட்சணைக்கு, வரதட்சணையின் பெயர் வைத்துவிட்டார்கள். அதனால் உங்களைப் போல ”கடவுளின் கூட்டத்தை” சேர்ந்தவர்கள், வரதட்சணை என்றச் சொல்லை வாயக்கு காககவலுப்பு வந்தப்படி கைகூலி என்று அழைக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டது.சரி அடுத்தது எது நல்ல வரதட்சணை கெட்ட வரதட்சணை என்றுப் பார்ப்போம்.contd…

    Comment by unnmai — January 8, 2012 @ 5:31 am

  108. contn….எது நல்ல வரதட்சணை எது சரியான மார்க்க தடசணை என்பதில் சிக்கல். அது வரதட்சணை ஒழிப்பு சட்டத்தில் பிரதிப்பலிக்கிறது.கெட்ட வரதட்சணையை ஆங்கிலத்தில் dowry என்று பெயர். அதுவும் தப்புதான். சரி சட்டத்தில் கெட்ட வரதட்சணைக்கு விளக்கம்.2. Definition of `dowry’.-In this act, `dowry’ means any property or valuable security given or agreed to be given either directly or indirectly-(a) by one party to a marriage to the other party to the marriage; or(b) by the parents of either party to a marriage or by any other person, to either party to the marriage or to any other person;at or before or any time after the marriage in connection with the marriage of said parties but does not include dower or mahr in the case of persons to whom the Muslim Personal Law (Shariat) applies.***Explanation II.-The expression `valuable security’ has the same meaning as in Sec. 30 ofthe Indian Penal Code (45 of 1860).3. Penalty for giving or taking dowry.-(1) If any person, after the commencement of this Act, gives or takes or abets the giving or taking of dowry, he shall be punishable with imprisonment for a term which shall not be less than five years, and with the fine which shall not be less than fifteen thousand rupees or the amount of the value of such dowry, whichever is more:Provided that the Court may, for adequate and special reasons to be recorded in the judgment, impose a sentence of imprisonment for a term of less than five years.* * * Explanation I omitted by Sec.2 w.e.f 2nd October, 1985(2)Nothing in sub-section (1) shall apply to or, in relation to,-presents which are given at the time of a marriage to the bride (without nay demand having been made in that behalf):Provided that such presents are entered in list maintained in accordance with rule made under this Act;presents which are given at the time of marriage to the bridegroom (without any demand having been made in that behalf):Provided that such presents are entered in a list maintained in accordance with rules made under this Act;Provided further that where such presents are made by or on behalf of the bride or any person related to the bride, such presents are of a customary nature and the value thereof is not excessive having regard to the financial status of the person by whom, or on whose behalf, such presents are given.தொடரும்..

    Comment by unnmai — January 8, 2012 @ 5:40 am

  109. தொடர்ச்சி…முந்தின ஷர்த்துக்களை படித்தால் கீழ்கண்டவை தெளிவாகின்றன.@ மூமின்கள் வாங்கும் மஹர் அல்லது டோஹர் போன்றவை கெட்ட வரதட்சணைதான் (பதிவின் சாராம்சத்தை சட்டமே சரியென்கிறது) ஆனால் மூமின்கள் அல்லாவினால் எல்லாவற்றிலும் தனித்துவம் சிறப்பு அல்லவா. அதனால் மூமின்கள் வாங்கும் கெட்ட வரதட்சணைக்கு விதிவிலக்கு.@ “in connection" என்ற வார்த்தையை பாருங்கள். கல்யாணத்திற்காக வாங்கினால்தான் தப்பு. பாகம் என்று தந்தால் பிரச்சனையில்லை இதை மேலும் அடுத்த ஷர்த்துகளில் “ without any demands" என்று வருகிறது. பணம் குடுத்தால்தான் கல்யாணம் என்றால்தான் தப்பு, ஆனால் நல்ல வரதட்சணை என்று தந்தால் தப்பில்லை.@ இது பெரிய சிக்கல்கலை தந்துது. இந்த மாதிரி வழக்குகள் நீதிமன்றத்திற்கு வரும்போது ஷரத்துகளை வைத்து எது கெட்ட அல்லது நல்ல வரதட்சணையின் அளவுகோள் இன்னும் தீர்க்கமாக சொல்லவேண்டியிருந்தது. அந்த அளவுகோள் என்னவென்றால் “in consideration" என்பதுதான். இதை ஹரியான மாநிலம சட்டதிருத்தமாகவே செய்துள்ளது.@ in consideration என்றால் என்ன. உதாராணத்திற்கு ஒரு சொத்தை(பணம் உட்பட) (எவ்வளவுதான் பாலிஷ்டாக எழுதினாலும் பெண்கள் ஆண்களின் சொத்து என்ற எல்லா மதத்தத்துவம் கடைசியில் வெளிவந்துவிட்டது) பணம் இல்லாமல் ஒருவருக்கு கைமாற்றினால் அது தானம். அதே காசு “in consideration" வாங்கிக் கொண்டு கைமாற்றினால் அது கிரையம். இந்த கிரையம் தான் கெட்ட வரதட்சணை.தொடரும்…

    Comment by unnmai — January 8, 2012 @ 5:58 am

  110. ================================================//ஆனாலும் நண்பரின் பின்னூட்டத்தில் காபிர் x,y என்று கூறி x and y chromosomes பற்றி சொல்லி மறுமொழியிலும் அறிவியல் உள்ளது என்று சுட்டிகாட்டியுள்ளார்.//நான் எதார்த்தமா சொல்லப் போக, நீங்க அத பதார்த்தமா புடிச்சிட்டீங்களே!இதுக்கெல்லாம் ரூம்போட்டு யோசிப்பீங்களோ?================================================நம்முடைய தல, சூப்பர் ஸ்டார் மொஹம்மத் இப்னு அப்தல்லா, காக்காவலிப்பு வந்து யதார்த்தமாக சொன்னதில் ரூம் போட்டு (மண்ணடி Green park hotel) அறிவியல், கிறிவியல், அவியல், பொறியல் என்கிறபோது, அதைப்பார்த்து என்னால் முடிந்தது பின்னூட்டத்தை பார்த்து அறிவியல் என்ற கெக்கேபிக்கே என்றுதான் எழுதமுடியும்.ஆனால் கடைசிவரை பதிவிற்கு பதில்லளிக்காது உங்கள் நேர்மை I Like It!!!!!!!!!!!!!!!!!!!!!இபனு ஷாகிர் நாடினால் மீண்டும் சந்திப்போம்.

    Comment by unnmai — January 8, 2012 @ 6:04 am

  111. உண்மை அவர்களே பட்டையை கிளப்புகிறீர்கள்.மனமார்ந்த பாராட்டுகள்.

    Comment by Ibnu Shakir — January 9, 2012 @ 6:02 pm

  112. நண்பர் உண்மை அவகளுக்கு,//தாடி வெச்ச சிங்கங்கள்..ச்சீய்..ஆண்களுக்கு அழகு, அவனை நம்பி வந்த பெண்ணை காப்பாற்றுவதுதான். அப்படி இருக்கும் அந்த “மகானை” வரனாக பெருவதற்கு, அந்த தெய்வீக பணியை ஆற்றுவதற்காக காணிக்கை தரப்படுவதுதான் வரன் + தட்சணை = வரதட்சணை. தமிழ் மீனிங்கு போச்துமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா????????????????? //நேரடியா மூக்கை தொடாமல், ஊட்டி ரோடு போல சுற்றி வளைத்து நக்கலாக தொட்டதற்கு நன்றி.

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 10, 2012 @ 12:46 pm

  113. //ஆனால் ஒரு கொடுமை பாருங்க அ.ஹா.மை.– அந்த தவறான வரதட்சணைக்கு, வரதட்சணையின் பெயர் வைத்துவிட்டார்கள். அதனால் உங்களைப் போல ”கடவுளின் கூட்டத்தை” சேர்ந்தவர்கள், வரதட்சணை என்றச் சொல்லை வாயக்கு காககவலுப்பு வந்தப்படி கைகூலி என்று அழைக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டது.//வாழ்க்கைத் துணையா வருகின்ற பெண்ணிடமே, வரதட்சணை வாங்கி வாழ்க்கை நடத்தக் கூடிய அந்த இழி செயலை பின்னே எப்படி அழைப்பது? சீர், சீதனம், சம்பந்தமாக எனது முந்தைய பின்னூட்டங்ககளில் விபரமாக எழுதியுள்ளேன், எந்த மணமகள் வீட்டார் தங்களது விருப்பப்படி சீர் கொடுக்க இயலும்??, மணமகன் வீட்டாரின் நிபந்தனைகள் தான் அங்கு, தீர்மானிக்கும் சக்தி, ஆமாம் மணமகனுக்கு கொடுக்கும் (கைகூலியை) பணத்தையும், கார், பைக், பற்றி எல்லாம் மூச்சு கூட விடலியே மறந்திட்டீங்களா???//சரி அடுத்தது எது நல்ல வரதட்சணை கெட்ட வரதட்சணை என்றுப் பார்ப்போம்.//நல்ல திருட்டு, கெட்ட திருட்டு, நல்ல கற்பழிப்பு, கெட்ட கற்பழிப்பு, நல்ல கொள்ளை, கெட்ட கொள்ளை, கெட்ட விபச்சாரம், நல்ல விபச்சாரம், நல்ல கொலை, கெட்ட கொலை, ஆக….. சூப்பரு……ஒரு சமூக தீமையில் நல்லவையா?????உண்மை என்ற பெயரில் ஒளிந்திருப்பது யார் என்ற உண்மைதான் தெரியவில்லை!!!.

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 10, 2012 @ 12:50 pm

  114. மதமல்ல மார்க்க சகோ ஹாஹாமைதீன்,நான் எழுதியதை எல்லாம் படிக்க மாட்டீர்களா?/வாழ்க்கைத் துணையா வருகின்ற பெண்ணிடமே, வரதட்சணை வாங்கி வாழ்க்கை நடத்தக் கூடிய அந்த இழி செயலை பின்னே எப்படி அழைப்பது? /அது இழி செயல்னு நீங்கதான் சொல்றீங்க. ஆனா, ஒரு பெண்ணின் குறியை அனுபவிக்க மெஹர் கொடுப்பதாக மொஹம்மத் இப்னு அப்தல்லா சொல்றது சிறப்பான சொல்லா தெரியுது.//நல்ல திருட்டு, கெட்ட திருட்டு, நல்ல கற்பழிப்பு, கெட்ட கற்பழிப்பு, நல்ல கொள்ளை, கெட்ட கொள்ளை, கெட்ட விபச்சாரம், நல்ல விபச்சாரம், நல்ல கொலை, கெட்ட கொலை, ஆக….. சூப்பரு……ஒரு சமூக தீமையில் நல்லவையா?????..//என்ன நீங்க? மூஃமினா இருந்துகிட்டு இது கூட தெரியலை.நம்ம காககககே மொஹம்மது இப்னு அப்தல்லா திருடினா அது நல்ல திருட்டு. அவரிடமிருந்து மற்றவர்கள் திருடினால் அது கெட்ட திருட்டுகாககககே மொஹம்மது இப்னு அப்தல்லா கொள்ளையடிச்சா அது நல்ல கொள்ளை. மத்தவங்க பண்ணா அது கெட்ட கொள்ளைநம்ம காககககே மொஹம்மது இப்னு அப்தல்லா பண்ணா அது நல்ல கற்பழிப்புமத்தவங்க பண்ணா அது கெட்ட கற்பழிப்புநம்ம காககககே மொஹ்மது இப்னு அப்தல்லா பண்ணா நல்ல கொலைமத்தவங்க பண்ணா அது கெட்ட கொலைஇது கூட தெரியாம நீங்க என்ன தாவா செஞ்சி யாரு மூமினா ஆவாங்க?

    Comment by Ibnu Shakir — January 10, 2012 @ 8:39 pm

  115. //நல்ல திருட்டு, கெட்ட திருட்டு, நல்ல கற்பழிப்பு, கெட்ட கற்பழிப்பு, நல்ல கொள்ளை, கெட்ட கொள்ளை, கெட்ட விபச்சாரம், நல்ல விபச்சாரம், நல்ல கொலை, கெட்ட கொலை, ஆக….. சூப்பரு……ஒரு சமூக தீமையில் நல்லவையா?????..//என்ன நீங்க? மூஃமினா இருந்துகிட்டு இது கூட தெரியலை.நம்ம காககககே மொஹம்மது இப்னு அப்தல்லா திருடினா அது நல்ல திருட்டு. அவரிடமிருந்து மற்றவர்கள் திருடினால் அது கெட்ட திருட்டுகாககககே மொஹம்மது இப்னு அப்தல்லா கொள்ளையடிச்சா அது நல்ல கொள்ளை. மத்தவங்க பண்ணா அது கெட்ட கொள்ளைநம்ம காககககே மொஹம்மது இப்னு அப்தல்லா பண்ணா அது நல்ல கற்பழிப்புமத்தவங்க பண்ணா அது கெட்ட கற்பழிப்புநம்ம காககககே மொஹ்மது இப்னு அப்தல்லா பண்ணா நல்ல கொலைமத்தவங்க பண்ணா அது கெட்ட கொலைஇது கூட தெரியாம நீங்க என்ன தாவா செஞ்சி யாரு மூமினா ஆவாங்க?இதுக்குப் பேர்தான் சொந்த செலவில் சூனியம் வச்சிக்குறதா?

    Comment by rajan — January 10, 2012 @ 10:24 pm

  116. @இ.சா//என்ன நீங்க? மூஃமினா இருந்துகிட்டு இது கூட தெரியலை.நம்ம காககககே மொஹம்மது இப்னு அப்தல்லா திருடினா அது நல்ல திருட்டு. அவரிடமிருந்து மற்றவர்கள் திருடினால் அது கெட்ட திருட்டுகாககககே மொஹம்மது இப்னு அப்தல்லா கொள்ளையடிச்சா அது நல்ல கொள்ளை. மத்தவங்க பண்ணா அது கெட்ட கொள்ளைநம்ம காககககே மொஹம்மது இப்னு அப்தல்லா பண்ணா அது நல்ல கற்பழிப்புமத்தவங்க பண்ணா அது கெட்ட கற்பழிப்புநம்ம காககககே மொஹ்மது இப்னு அப்தல்லா பண்ணா நல்ல கொலைமத்தவங்க பண்ணா அது கெட்ட கொலைஇது கூட தெரியாம நீங்க என்ன தாவா செஞ்சி யாரு மூமினா ஆவாங்க?//இது எல்லாம் அல்லாவின் பெயரில் செய்தால் அது ஹலால் ,அதாவது இதை செய்யும் முன் அல்லாஹூ அக்பர் என்று கூறிவிட்டு செய்தால் அது நல்லவையாக மாறிவிடும்(முகமது செய்தாமாதிரி). இல்லாவிட்டால் கெட்டவை.

    Comment by Tamilan — January 10, 2012 @ 10:46 pm

  117. முஹம்மது அவரு மட்டும் நல்ல கற்பழிப்பு செய்வேன்னு சொல்லல,மத்தவங்களையும் பாலோ பண்ண சொல்லிருக்கார்.அவரின் படை வீரர்கள் போரில் பிடிக்கப்பட்ட பெண்களை எவ்வாறு கற்பழிப்பது என்று கேட்ட பொழுது,செய்ய வேண்டியவற்றை செய்து விட்டு விந்து உட்செல்லாமல் உறுப்பை வெளியே எடுத்து விந்தை தரையில் விடுங்கள் என அறிவித்தார்..தூதன் எவ்வழி மும்மின்கள் அவ்வழி,!!!முஹம்மது இப்னு அபதல்லா ரொம்ப நல்லவரு ..அவரு பெற்ற இன்பம் பெருக இந்த அல்லக்கைகள்..காபிர்கள் மனதில் ஆதர்ச ஹீரோவாக விளங்கி கொண்டு இருக்கும் விடிவெள்ளி மார்க்க தல இப்னு சகிரின் தாவா பணி தலை முறைகள் தாண்டி தொடர வாழ்த்துக்கள்

    Comment by Vijaiy from colombo — January 11, 2012 @ 1:39 am

  118. @Colombo Vijaiy,//அவரின் படை வீரர்கள் போரில் பிடிக்கப்பட்ட பெண்களை எவ்வாறு கற்பழிப்பது என்று கேட்ட பொழுது,செய்ய வேண்டியவற்றை செய்து விட்டு விந்து உட்செல்லாமல் உறுப்பை வெளியே எடுத்து விந்தை தரையில் விடுங்கள் என அறிவித்தார்..//தவறு, முகமது சொன்னது, விந்தை வெளியில் விடாமல் முழுவதுமாக செய்துவிடுங்கள் என்று சொன்னார்.(அப்போதானே கற்பழித்த முழு சுகம் கிடைக்கும்)

    Comment by Tamilan — January 11, 2012 @ 7:45 am

  119. @இ.சா , http://www.faithfreedom.org/articles/op-ed/nikah-mahr-muta-and-talaq/இதை படித்துப்பாருங்கள்.

    Comment by Tamilan — January 11, 2012 @ 8:49 pm

  120. மார்க்க சகோதரர் தமிழன் அய்யா அவகளக்கு,தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி..ஆமாம் மறந்துட்டேன்..நீங்கள் avvaaru செய்வதை விட செய்யாமல் இருப்பதே மேல்,என் எனில் பிறக்க வேண்டும் என இறைவன் தீர்மானிக்கும் எந்த உயிரும் pirakkaamal powathu illai ena thoothar sollirukaar…nalla velai appo aan urai irukkala !!!!!!!!

    Comment by Vijaiy from colombo — January 11, 2012 @ 8:53 pm

  121. என் தளத்தை உருவாக்கிய பின் நான் செய்த முதல் காரியம் உங்கள் தளத்தில் பதிவிட்டதுதான். அந்த அளவிற்கு உங்கள் 'விசிறி' நான்

    Comment by நான் கடவுள் இல்லை — January 17, 2012 @ 11:49 pm

  122. /வாழ்க்கைத் துணையா வருகின்ற பெண்ணிடமே, வரதட்சணை வாங்கி வாழ்க்கை நடத்தக் கூடிய அந்த இழி செயலை பின்னே எப்படி அழைப்பது? ///அது இழி செயல்னு நீங்கதான் சொல்றீங்க. ஆனா, ஒரு பெண்ணின் குறியை அனுபவிக்க மெஹர் கொடுப்பதாக மொஹம்மத் இப்னு அப்தல்லா சொல்றது சிறப்பான சொல்லா தெரியுது.//மார்க்கமற்ற இப்னு வடிவேல்!நாயா, பேயா, அலஞ்சு, நிலத்த வித்து, வீட்டை அடமானம் வெச்சு, இல்ல கடனோ உடனோ வாங்கி, பணமும், பைக்கும், காரும், பொன்னும், மணியும், வரனுக்கு தட்சணையாக கொடுத்து, கூட பெண்ணையும் அனுப்பி வைப்பது எதற்கு…???வரதட்சணை கொடுத்து பெண்ணை அனுப்பி வைப்போம், போற இடத்துல தட்சணை வாங்கினவன்ற விரல் கூட பொண்ணு மேல படாது, விரல் என்னா விரல், அவன் நிழல் கூட அந்த பொண்ணு மேல விழாது என எழுதிவிட்டு, பிறகு மஹரைப் பற்றி பேசியிருந்தால், ஓஹோ இப்னு வடிவேல் சொல்றது சரிதான், இவ்வளவு சிரமப்பட்டுகாரும், பைக்கும், லட்சத்தில் பணமும் கொடுத்ததுதனது மகளுக்கு ஒரு நல்ல ஆண்குறியை வாங்கி கொடுப்பதற்கு அல்ல என்ற உண்மையை!!? நான்உணர்ந்திருப்பேன் ஆனால் நிதர்சன நிலை என்ன???மணமகன் கேட்டதை எல்லாம் கொடுத்து, அவன் வீட்டுக்கு பெண்ணை அனுப்புவது எதற்கு? அந்த சுகத்தை அனுபவிக்கத்தானே?, பிறகு மஹரை மட்டம் தட்டி என்ன பதிவு வேண்டி கிடக்கு? திருமணம் என்பதே (இல்லற) சுகத்திற்காக தான்என்பதை இப்னு வடிவேல் விளங்கினால் நன்று.

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 20, 2012 @ 12:01 pm

  123. //என்ன நீங்க? மூஃமினா இருந்துகிட்டு இது கூட தெரியலை.// இதே பாணியில் புராண இதிகாச காலத்திலிருந்து, இன்றைய நவீன காலம் வரை, நமக்கு வேண்டியதை நல்லதாகவும், வேண்டாததை கெட்டதாகவும் யாருக்கும் எழுதலாம், ஆங்கிலேயனுக்கு, பகத் சிங்கும், வாஞ்சிநாதனும், கிளர்ச்சிக்காரர்கள், தீவிரவாதிகள்….. ஆனால் நமக்கு… விடுதைப் போராட்ட வீரர்கள், உங்களது பார்வையும் ஆங்கிலேயப் பாணியில்….//இது கூட தெரியாம நீங்க என்ன தாவா செஞ்சி யாரு மூமினா ஆவாங்க?//இப்ப யாருங்க இங்க மதப் பிரச்சாரம் செய்தது? எனது பின்னூட்டங்களில் எங்கேயாவது எல்லோரும் இஸ்லாத்துக்கு ஓடியாங்கோ, ஓடியாங்கோ, என கூப்பிட்டேனா??? சமூகத்தை பீடித்திருக்கும் ஒரு அரக்கனைப்பற்றி மட்டும்தான் இங்கு எழுதி கொண்டிருக்கின்றேன்.

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 20, 2012 @ 12:05 pm

  124. வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்திரவதை: மாப்பிள்ளை வீட்டார் கைது.23-May-2011 11:19 ISTவரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்திரவதை செய்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தாரை போலீசார் கைது செய்தனர்.திருமணம்கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த சந்தியாவிற்கும், செளரிபாளையத்தைச் சேர்ந்த பாஸ்கரனுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாஸ்கரன் செளரிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராகப் பணியாற்றி வருகிறார். திருமணத்தின் போதே 25 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் மணமகனுக்கு பைக் ஆகியன சந்தியாவின் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டது. கருவை அழிதிருமணம் ஆன சில நாட்களிலேயே பாஸ்கரனின் தாயும், தந்தையும் மருமகள் சந்தியாவை கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தனர். இந்நிலையில் சந்தியா கர்ப்பம் தரித்தார். அவரது கர்ப்பத்தில் இருப்பது பெண் குழந்தை தான் என்பதை அறிந்து கொண்ட இருவரும் கருவைக் கலைக்கச் சொல்லி தொடர்ந்து இம்சை செய்துள்ளனர். இதனால் கணவன் வீட்டைவிட்டு வெளியேறி தாய் வீட்டில் தஞ்சம் அடைந்தார் சந்தியா. அங்கேயே தங்கி பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார்.குடும்பத்தோடு கைதுஇந்நிலையில் கணவரோடு சேர்ந்து வாழ சந்தியா கூடுதலாக ரூ. 2 லட்சம் வரதட்சணை தரவேண்டும் என பாஸ்கரனின் வீட்டிலிருந்து தொடர்ந்து துன்புறுத்தல்கள் வந்து கொண்டிருந்ததால், சந்தியா கோவை மாநகர போலீசில் புகார் செய்தார். இதனை அடுத்து பாஸ்கரன், அவரது பெற்றோர் மற்றும் தம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.http://tamil.oneindia.in/news/2011/05/23/young-woman-harassed-dowry-aid0128.html

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 20, 2012 @ 12:15 pm

  125. ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு பெண் இன்ஜினியருக்கு மிரட்டல்தினமலர் – ஞா, 2011 நவ. 13சிவகங்கை : வரதட்சணையாக ரூ.10 லட்சம் கேட்டு, பெண் இன்ஜினியரை மிரட்டிய கணவரை திருப்புத்தூர் போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம், ஏரியூர் அருகே கல்லம்பட்டியை சேர்ந்த கருணாநிதி மகன் முரசொலிசெல்வன், 27. சாப்ட்வேர் இன்ஜினியர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சந்தோஷபுரத்தை சேர்ந்தவர் சாப்ட்வேர் இன்ஜினியர் சாந்தாஸ்ரீ, 26. இருவருக்கும் கடந்த 2009 அக்., 21ல் திருமணம் நடந்தது. 31 பவுன் நகை, பாத்திரங்கள் சீதனமாக வழங்கப்பட்டது. இருவரும் பெங்களூர் சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உண்டு. இந்நிலையில், முரசொலிசெல்வன், தனது தந்தை கருணாநிதி, தாய் தமிழ்மீனாள், சகோதரர் நடராஜபெருமாள், சகோதரி கனிமொழி தூண்டுதல்படி, சாந்தாஸ்ரீயிடம் வரதட்சணையாக 10 லட்ச ரூபாய் கேட்டு துன்புறுத்தினார். வரதட்சணையை தராவிட்டால், சேர்ந்து வாழமுடியாது, தான் மட்டும் வெளிநாடு சென்று விடுவதாகமிரட்டியுள்ளார். இது குறித்து சாந்தாஸ்ரீ, சிவகங்கை எஸ்.பி., பன்னீர்செல்வத்திடம் புகார் செய்தார். அவரது உத்தரவுபடி, திருப்புத்தூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிந்து, சாப்ட்வேர் இன்ஜினியர் முரசொலி செல்வத்தை கைது செய்து, மற்றவர்களை தேடி வருகிறார்.http://tamil.yahoo.com/%E0%AE%B0-10-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3-%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA-165500073.html

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 20, 2012 @ 12:22 pm

  126. வரதட்சணை கேட்டு இளம் பெண் சித்ரவதை: கணவர் உட்பட 5 பேர் மீது வழக்குPosted by Puducherry News on July 5, 2011 // Leave Your Comment புதுச்சேரி, ஜூலை 5: வரதட்சணை கேட்டு இளம் பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உட்பட 5 பேர் மீது வில்லியனூர் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.புதுச்சேரி மூலகுளம் அன்னை தெரேசா நகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் பானுப்பிரியா (வயது 23). இவருக்கும், திருபுவனை பாளையத்தை சேர்ந்த கலிவரதன் மகன் பிரபாகருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.அப்போது சீர்வரிசையாக 49 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கம் வழங்கியுள்ளனர். திருமணத்திற்கு பின்னர் பிரபாகர், அவருடைய தந்தை கலியவரதன், தாய் பத்மா, அண்ணன் சண்முகசுந்தரம் ஆகியோர் கூடுதலாக நகை மற்றும் வீட்டுமனை கேட்டு பானுப்பிரியாவை கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் அவரது பெற்றோர் திருமணத்திற்கு பின்னரும் கூடுதலாக 5 பவுன் நகை அளித்துள்ளனர்.2009ம் ஆண்டு பானுப்பிரியாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தைக்கு 25 பவுன் நகை வாங்கிவா என்று மாமியார் வீட்டார் வற்புறுத்தினர். இதனை பானுப்பிரியா பெற்றோரிடம் தெரிவித்து 10 பவுன் நகை மற்றும் ரூ. 6 லட்சம் பணம் வாங்கி சென்றுள்ளார்.இந்தநிலையில், பிரபாகரின் அக்காள் செங்கோதை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது கணவனிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டிற்கு வந்தார். செங்கோதை வந்த பின்னர் பானுப்பிரியாவை மாமியார் இரவில் கணவனுடன் படுக்கக்கூடாது, செங்கோதையுடன்தான் தூங்க வேண்டும் என்று கூறி திட்டி வந்தாராம். இதனை தாங்க முடியாமல் ஏப்ரல் மாதம் பானுப்பிரியா தட்டிக்கேட்டார். அப்போது பிரபாகரன் அடித்ததில் பானுப்பிரியா மயக்கம் அடைந்தார். இதனை அறிந்து பானுப்பிரியாவின் சகோதரர் வெங்கடேஷ் சென்று மீட்டு வந்தார். குணமடைந்த பின்னர் மீண்டும் மாமியார் வீட்டிற்கு வாழச் சென்றபோது, இங்கு வாழ வந்தால் பிணமாகி விடுவாய் என்று பானுப்பிரியாவிடம் மாமியார் குடும்பத்தினர் எச்சரித்தனர்.இதனால், பெற்றோர் வீட்டிற்கு திரும்பிய பானுப்பிரியா தனது குழந்தையை வளர்ப்பிற்காக தனது வீட்டார் கொடுத்த நகைகளை எடுக்க சென்றார். அப்போது செங்கோதை செருப்பால் அடித்து, வீட்டை விட்டு விரட்டினாராம்.இதனால், மனவேதனை அடைந்த பானுப்பிரியா தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய தனது கணவன் பிரபாகர், மாமனார் கலியவரதன், மாமியார் பத்மா, கணவரின் சகோதரன் சண் முகசுந்தரம், கணவரின் சகோதரி செங்கோதை ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்தார்.இப்புகாரின் அடிப்படையில் வில்லியனூர் மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.http://puducherrynews.com/?p=12292

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 20, 2012 @ 12:28 pm

  127. ஊமைப் பெண்ணின் "சைகை' வாக்குமூலம்: வரதட்சணை வழக்கில் கணவனுக்கு சிறைFirst Published : 18 Sep 2011 09:39:05 AM ISTகோவை, செப். 17: வரதட்சணை கேட்டு கணவனால் கொடுமைப்படுத்தப்பட்ட காதுகேளாத, வாய்பேச முடியாத பெண், கோவை நடுவர் நீதிமன்றத்தில் சைகை மூலமாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சனிக்கிழமை அப்பெண்ணின் கணவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.÷கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் தீபா. இவரது கணவர் ஏ.செந்தில்குமார். இவர், தன் மனைவியிடம் வரதட்சணையாக நகைகள், பணம் கேட்டு அவரை துன்புறுத்தியுள்ளார்.÷செந்தில்குமார் கேட்ட வரதட்சணையை ஏழ்மை நிலையில் உள்ள தீபாவின் பெற்றோரால் தர இயலவில்லை. ஆத்திரமடைந்த செந்தில்குமார், தன் மனைவியை அறைக்குள் அடைத்துவைத்து கொடுமைப்படுத்தினார். தீபாவை வெளியில் யாரிடமும் பழக அனுமதிக்காமல் வைத்திருந்தாராம் செந்தில்குமார்.÷இந்நிலையில், 2008ம் ஆண்டு ஜூன் மாதம் அப்பகுதியில் உள்ள பக்கத்து வீட்டுக்காரால் மீட்கப்பட்ட தீபா, அவர்கள் உதவியுடன் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் கொடுத்தார்.÷சைகை மொழி தெரிந்த நபர் மூலமாக தீபாவின் நிலையை புரிந்துகொண்டு, அவர் கொடுத்த புகார் மீது போலீஸôர் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் நடுவர் நீதிமன்ற நடுவர் எல்.எஸ்.சத்யா, சைகை மொழி தெரிந்த நபர் மூலமாக தீபாவின் புகார்களை பதிவு செய்ய உத்தரவிட்டார்.÷கோவை மாநகராட்சி காதுகேளாதோர் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியை தமிழ்செல்வி, நீதிமன்றத்தில் தீபாவின் சைகையை மொழிபெயர்த்துத் தர முன்வந்தார்.÷இவ்வழக்கில் தீபா அளித்த சைகை அடிப்படையில், நீதிமன்ற நடுவர் சத்தியமூர்த்தி, குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ்2 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.÷சைகை மூலமாக அளிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பதால், நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் இவ்வழக்கைக் கவனித்தனர். http://www.dinamani.com/edition/story.aspx?Title= 98&MainSectionID;=98&SectionName;=Edition-Coimbatore&SEO;=

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 20, 2012 @ 12:35 pm

  128. மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள்4th May 2010பெரியகுளம் : வரதட்சணை கேட்டு மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து கொலை செய்த கணவருக்கு, பெரியகுளம் விரைவு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.தேனி மாவட்டம், போடி விசுவாசபுரத்தை சேர்ந்த சவரத் தொழிலாளி முத்துபாண்டி (35); மனைவி பாக்கியம் (28). குழந்தை இல்லாததால், இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்டனர். இதில், முத்துபாண்டிக்கு ஆண்மை குறைவு இருப்பது தெரியவந்தது. இதற்கு செலவான 25 ஆயிரத்தை, பாக்கியத்தின் வீட்டில் வாங்கி வருமாறு, முத்துபாண்டி துன்புறுத்தி வந்தார். இப்பிரச்னையில், அடிக்கடி இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு வந்தது. 2007 அக்.,13 ல் இரவு பாக்கியம் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவர் இறப்பதற்கு முன், மாஜிஸ்திரேட் பிருந்தா கேசவாச்சாரியிடம் கொடுத்த வாக்குமூலத்தில், தன் மீது முத்துபாண்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக தெரிவித்தார். போடி தாலுகா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, முத்துபாண்டியை கைது செய்தனர்.இந்த வழக்கு, பெரியகுளம் விரைவு கோர்ட்டில் நடந்தது. கொலை செய்ததற்கு ஆயுள்தண்டனையும், வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதற்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், முத்துபாண்டிக்கு விதித்து, நீதிபதி ராஜசேகர் தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தரப்பில் வக்கீல்கள் குணசேகரன், சம்பத்குமார் ஆஜராகினர்.http://tamilnews.jupiterwebsoft.com/2010/05/04/all_tamil_news_nation_international_sports_cinema_news/2493/

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 20, 2012 @ 12:37 pm

  129. வரதட்சணையில் கெடுபிடி- மிரட்டிய மாப்பிள்ளைகள் – உதறித் தள்ளிய புரட்சிப் பெண்கள்http://tamil.oneindia.in/news/2009/11/28/girls-refuse-marry-over-dowry-deman.htmlரூ. 50 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை: மூவர் கைதுhttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=193490வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கும், இப்னு வடிவேலுக்கு மேற்கண்ட செய்திகளை சமர்பிக்கின்றேன்.

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 20, 2012 @ 12:41 pm

  130. ஆஹா மார்க்க சகோ ஹாஹாமைதீன்,////நல்ல திருட்டு, கெட்ட திருட்டு, நல்ல கற்பழிப்பு, கெட்ட கற்பழிப்பு, நல்ல கொள்ளை, கெட்ட கொள்ளை, கெட்ட விபச்சாரம், நல்ல விபச்சாரம், நல்ல கொலை, கெட்ட கொலை, ஆக….. சூப்பரு……ஒரு சமூக தீமையில் நல்லவையா?????..////இப்படி எழுதிகிட்டிருந்த உங்களை ஒரு நல்ல மூஃமினாக//இதே பாணியில் புராண இதிகாச காலத்திலிருந்து, இன்றைய நவீன காலம் வரை, நமக்கு வேண்டியதை நல்லதாகவும், வேண்டாததை கெட்டதாகவும் யாருக்கும் எழுதலாம், ஆங்கிலேயனுக்கு, பகத் சிங்கும், வாஞ்சிநாதனும், கிளர்ச்சிக்காரர்கள், தீவிரவாதிகள்….. ஆனால் நமக்கு… விடுதைப் போராட்ட வீரர்கள், உங்களது பார்வையும் ஆங்கிலேயப் பாணியில்….//இப்படி எழுத வைத்துவிட்டேன். என்னுடைய தாவாப்பணியில் நானே புல்லரிக்கிறேன்.இனி இதே மாதிரி தாவா செய்வோம்நம்ம காககககே மொஹம்மது இப்னு அப்தல்லா திருடினா அது நல்ல திருட்டு. அவரிடமிருந்து மற்றவர்கள் திருடினால் அது கெட்ட திருட்டுகாககககே மொஹம்மது இப்னு அப்தல்லா கொள்ளையடிச்சா அது நல்ல கொள்ளை. மத்தவங்க பண்ணா அது கெட்ட கொள்ளைநம்ம காககககே மொஹம்மது இப்னு அப்தல்லா பண்ணா அது நல்ல கற்பழிப்புமத்தவங்க பண்ணா அது கெட்ட கற்பழிப்புநம்ம காககககே மொஹ்மது இப்னு அப்தல்லா பண்ணா நல்ல கொலைமத்தவங்க பண்ணா அது கெட்ட கொலை

    Comment by Ibnu Shakir — January 20, 2012 @ 2:47 pm

  131. தீயை வைத்து அடுப்பும் பற்ற வைத்து சமையலும் செய்யலாம். அதனை வைத்து அடுத்தவர் வீட்டை எரிக்கவும் செய்யலாம். அதற்காக அடுத்தவர் வீட்டை எரித்துவிட்டார்கள் என்பதற்காக தீயை யாரும் உபயோகப்படுத்தக்கூடாது என்பீர்களா?அது கெடக்கட்டும்.//அவன் வீட்டுக்கு பெண்ணை அனுப்புவது எதற்கு? அந்த சுகத்தை அனுபவிக்கத்தானே?, பிறகு மஹரை மட்டம் தட்டி என்ன பதிவு வேண்டி கிடக்கு?திருமணம் என்பதே (இல்லற) சுகத்திற்காக தான்என்பதை இப்னு வடிவேல் விளங்கினால் நன்று.//சூப்பருங்கண்ணா.. அதுவும் பிராக்கெட் போடறதுல மூஃமின்களை மிஞ்ச முடியுமா?எல்லா முஸ்லிமாக்களையும் இனி மெஹர்(காசுக்கு) பெண்குறியை விற்கிற பெண்கள் என்று தாராளமாக காஃபிர்கள் எழுதலாம். அதில் முஸ்லிமாக்களுக்கு எதாவது பிரச்னை என்றால் ஹாஹாமைதீனை தொடர்பு கொள்ளலாம்.

    Comment by Ibnu Shakir — January 20, 2012 @ 2:52 pm

  132. திரு இப்னு சாகிர்,அருமையான பதில், உங்கள் தாவா தொடர வாழ்த்துக்கள். ஆஹா மார்க்க சகோ ஹாஹாமைதீன்.அங்க இங்க தேடி வரதட்சணை செய்திகளை மறுமொழியில் இட்டு இருக்கிறார்.பாராட்டுக்கள். //சமூகத்தை பீடித்திருக்கும் ஒரு அரக்கனைப்பற்றி மட்டும்தான் இங்கு எழுதி கொண்டிருக்கின்றேன்//.அதுல என்ன கஞ்ச தனம் ஒரு அரக்கன். அப்படியே எழில் போன்றவர்களின் பதிவில் சென்று அங்குள்ள செய்திகளையும் copy செய்து முமீன்கள் தலத்தில்/பதிவில் போடுவாரா? இதுவரை செய்ததுண்டா? அப்படி செய்தால் நிறைய அரக்கனை பற்றி எழுதிய தாவா அவரை செருமில்லையா? செய்வாரா? நன்றிகளுடன் பிரபு

    Comment by பிரபு — January 20, 2012 @ 6:43 pm

  133. வரதட்சணை கொடுப்பதே எல்லா இந்துமாக்களுக்கும் நல்ல ஆண் குறியை வாங்கி கொடுக்கத்தான் என சாதாரனமாக எழுதலாம்.இதில் இந்துமாக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் இப்னு வடிவேலை அனுகலாம்" என நானும் எழுதினால்….. அடுப்பு, நெருப்பு, என சுற்றி வளைக்காமல் நேரடியாக பதில் எழுதினால் நன்று. பழய செய்திகளைத் தான் பார்வைக்கு வைத்தேன் இன்றுசுடச்சுட புத்தம் புதிய செய்தி…இப்னு வடிவேல் பாணியில் தலைப்பு இப்படித்தான் இருந்திருக்கனும்…பெண்ணின் சொத்தை சரியாக பிரித்து தரவில்லை!! என மாப்பிள்ளை ஓட்டம்!!? ஆனால் தினமலர் வேறு மாதிரி தலைப்பிட்டு விட்டது.

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 28, 2012 @ 11:06 am

  134. இன்றைய தினமலர் செய்தி.http://www.dinamalar.com/News_Detail.asp?Id=394292நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளைக்கு தர்ம அடி கொடுத்த மணப்பெண்.பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2012,00:24 ISTவேலூர்: திருமண மண்டபத்தில் இருந்து நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளையை மணக்க மறுத்து, தர்ம அடி கொடுத்து மணப்பெண் விரட்டியடித்த சம்பவம், வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோணம்பேட்டையை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் பிரீத்தி. இவருக்கும், பெங்களூரு விஜினாபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், வாணியம்பாடியில், நேற்று முன்தினம் (26ம் தேதி) காலை திருமணம் நடப்பதாக இருந்தது. அதிகாலை, 4 .30 மணிக்கு மணப்பெண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய மணமகன் சதீஷையும், அவரது உறவினர்களையும் பெண் வீட்டார் தேடினர். சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களை திருமண மண்டபத்தில் காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், சதீஷை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், திருமணம் பாதியில் நின்றது. இது குறித்து பெண் வீட்டார், வாணியம்பாடி போலீசில் அன்று இரவு புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மாப்பிள்ளை வீட்டை சேர்ந்த சிலரை அழைத்து விசாரித்த போது, சதீஷ் பெங்களூரில் இருப்பது தெரிந்தது. போலீசார், பெங்களூருசென்று சதீஷை வாணியம்பாடிக்கு கொண்டு வந்தனர். போலீஸ் ஸ்டேஷனில் நேற்று இரு வீட்டாரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சதீஷ், "நாட்டறாம்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண், 100 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்து தன்னை திருமணம் செய்ய தயாராகஇருப்பதாகவும், ஆனால், பிரீத்தி வீட்டார், 25 சவரன் நகை மட்டும் வரதட்சணையாக கொடுத்ததாகவும், இதனால் பெங்களூருக்கு ஓடிவிட்டதாகவும் 100 சவரன் நகை போட்டால் பிரீத்தியை திருமணம் செய்து கொள்வதாக' கூறினார். அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், இப்போதைக்கு, 25 சவரன் நகைகள் தான் போட முடியும் என்றும், பாக்கி நகைகளுக்கு இரு ஆண்டில் போடுவதாகபத்திரம் எழுதிக் கொடுப்பதாக கூறினர்."இப்போதே. 100 சவரன் நகைகள் போட்டால் தான் பிரீத்தியை திருமணம் செய்து கொள்வோம்' என கூறி விட்டு, சதீஷ் மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்து வெளியேறினர். இதைக் கேட்ட பிரீத்தி ஆத்திரமடைந்தார். "நகைக்காக திருமணத்தை நிறுத்தி விட்டு ஓடியவரை திருமணம் செய்ய மாட்டேன்' என, உறுதியாகக் கூறி, தர்ம அடி கொடுத்து சதீஷையும், அவரது குடும்பத்தினரையும் ஓட ஓட விரட்டினார்.

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 28, 2012 @ 11:11 am

  135. வாசகர் கருத்துManuneethi Pandian Andaman,இந்தியா 2012-01-28 19:56:38 IST இந்த மாதிரி ஒரு பெண் மட்டும் பண்ணா போதாது, இந்திய முழுவதும் உள்ள பெண்கள் அனைவரும் இப்படி செய்ய வேண்டும் அப்போது தான் நாட்டை விட்டு வரதட்ச்சனை வாங்கும் பழக்கம் மறையும். ஏன்டா கடைல ஒரு பொருள் வாங்கனும்னா நீங்க தானடா காசு குடுத்து வாங்குறிங்க, அப்படி இருக்கும் பொது பொண்ண பெத்தவங்க எவ்ளோ கஷ்ட பட்டு அந்த பொண்ண வளத்து, படிக்க வச்சி ஒரு ஆளா ஆக்கி வச்சா மாப்பிள்ளை அப்படின்ற பேர்ல அந்த பொண்ணுக்கு எந்த சம்பந்தமும் இல்லாம திடிர்னு வந்து எனக்கு இத்தன சவரன் வேணும் அத்தனை சவரன்னு கேக்றிங்கலேட உங்களுக்கு வெட்கமா இல்ல………………Praveena Perumal,யுனைடெட் கிங்டம் 2012-01-28 17:47:57 IST இந்த மாப்பிள்ளை அந்த மனபென்னின் எமெனாக நாளை மாறுவான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தினமலரில் இந்த செய்திக்கு நேர் கீழ் இரண்டு கைகள் இல்லாமல் போனாலும் தன்னம்பிக்கை என்ற ஒன்றால் நீச்சல் போட்டியில் பரிசு வென்றவரின் செய்தி படித்தேன் இந்த மாப்பிள்ளைக்கு இன்னும் ஆயிரம் கைகளை குடுத்தாலும் பெண் வீட்டாரிடம் பிச்சை எடுத்தே உண்பான் 2012லும் இது போன்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது வேதனையாக உள்ளது.Rajeswaran Chennai,இந்தியா 2012-01-28 11:37:27 IST இன்டர்நெட்டில் வரன் தேடும் சில ஆண்கள் வரதட்சினையே தேவையில்லை என்று கூறியிருப்பதை பார்த்திருக்கிறேன். இவ்வளவுக்கும் அவர்கள் எல்லாம் நன்றாக படித்து நல்ல பணியில் இருப்பவர்கள். இப்படிப்பட்டவர்கள் மத்தியில் இன்னும் வரதட்சினை கேட்கும் ஆண்களும் இருக்கிறார்கள். வரதட்சினை என்ற வார்த்தையை தமிழாக்கம் செய்தால் வரன் = மாப்பிள்ளை, தக்ஷிணை = காசு எனவும் சொல்லலாம். இனி, வரதட்சினை என்று பரிச்சயமில்லாத மொழியில் நாகரிகமாக சொல்வதாக நினைத்துக்கொண்டு சொன்ன வார்த்தையை இனி செந்தமிழில் மாப்பிள்ளை காசு என்று சொன்னால், கொஞ்சம் தன்மானம் உள்ளவர்கள் வரதட்சினை வாங்க அல்லது கேட்க தயங்குவார்கள்.

    Comment by அ. ஹாஜாமைதீன் — January 28, 2012 @ 11:12 am

  136. //வரதட்சணை கொடுப்பதே எல்லா இந்துமாக்களுக்கும் நல்ல ஆண் குறியை வாங்கி கொடுக்கத்தான் என சாதாரனமாக எழுதலாம்.//அதெப்படி தவ்ஹீத் அண்ணன் மாதிரியே உளறுகிறீர்கள்?இந்துக்கள் என்ன எழுதுவார்களோ எனக்கு தெரியாது. ஆனால் அது தவறு. ஏனென்றால் எந்த இடத்திலும் ஒரு பெண் ஒரு ஆணை கூடுவதற்கு கொடுக்கும் விலைதான் வரதட்சிணை என்று எந்த இந்து தலைவரும் எழுதவில்லை.புரிகிறதா?

    Comment by Ibnu Shakir — January 29, 2012 @ 6:46 am

  137. சீவகசிந்தாமணி ஹாஜாமைதீன் அவர்கட்கு,இப்படி அங்க வர செய்தியும் ,இங்க வர செய்தியும் எடுத்து போட்டு பின்னூடம போட்டு தாக்குறீங்க..இப்படி பார்த்த ஆப்கானிஸ்தான்ல ,அரேபியால,nigeriala நடக்குற இஸ்லாம் பெயரிலான கொடுமைகள நீங்க பாக்குறதே இல்லையா????? 10 வயது பெண்ணுக்கும்,60 …….சாரி 80 வயசு தாத்தாவுக்கும் நடக்குற கல்யாணத்தை விட வரதட்சனை வாங்கிட்டு நடக்குற கல்யாணம் மோசம் ஆனதோ ??? உதாரணத்துக்கு வரதட்சணையுடன் செல்லும் பெண்ணுக்கு அந்த வீட்டில் பிரச்னை என வரும் போது எதிர்கேள்வி கேட்க உரிமை வழங்க படுகிறது,அதாவது அவளின் இருப்பு உறுதிபடுத்த படுகிறதே??அது மட்டும் இன்றி விவாகரத்தின் போது ஜீவனாம்சம் பெறவும் முடிகிறது..இஸ்லாம்ல ……….???????!!!!!????!!!!!??!!!ஆனாலும் இந்து மதம் என்றும் மாற்றங்களை ஏற்று கொண்டு நடைபெறும் மதம் ஆகையால் இப்போது பல பேர் வரதட்சனை இன்றி திருமணம் செய்ய முன் வருகின்றனர்,ஆயினும் எத்தனை இஸ்லாமிய தாத்தாக்கள் சிறுமிகளை திருமணம் செய்ய மாட்டோம் என உறுதி கூறுகின்றனர்?????மார்க்கத்தில் அவ்வாறு கூறவில்லை ,அது தனிமனித ஒழுக்கமின்மை என கூறுவீர்கள் ஆயின் இறைதூதர் ஏன் 6 வயது சிறுமியை மணந்து 10 வயதில் அவளை கருவுற செய்ய வேண்டும்?? அல்லா அவ்வாறு கூறவில்லை தூதரின் தனிபட்ட ஒழுக்கமின்மை என கூருவிர்கள் ஆயின் ,,,வார்த்தைக்கு வார்த்தை கலிமா கூறிய பின் இறுதி இறைதூதரை ஏற்றுகொள்ளுங்கள் ,அவர் வழி/வஹி படி நடங்கள் என கூறுவதும் ஏனோ????? இஸ்லாமிய தாத்தாக்கள்,அத்திருமணங்கலக்கு ஆதர்ச ஹீரோவாக இறுதி தூதரை தான் காட்டுறாங்க,,,அவரு எவ்வளோ பண்ணிட்டாரு,நாங்க இத கூட பண்ண கூடாதானு குச்சிய புடிச்சுகிட்டு பஞ்ச் டயலாக் வேற பேசுறாங்க …..தாங்கள் சுட்டிய சுட்டியில் கூட அந்த பெண் தவறு செய்த அந்த ஆணை அடித்து அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.இதுதான் இந்து மதம்,ஏன் எனில் சிவனுடன் சக்தியும் உண்டு……இதுவே தான் இருக்க இன்னொரு பெண்ணை கட்டிக்கொண்ட கணவனை அடித்து துவைக்க எத்தனை இஸ்லாமிய பெண்களக்கு முடியும்?3 முறை தலாக் சொன்ன பின் நீ யாரோ நான் யாரோ ….இதுதான் திருமண பந்தத்துக்கு தாங்கள் கூறும் வியாக்கியானமோ????ஏக்க இறைவனின் சர்பத் தங்களின் மீது வழிந்தோடுவதாகஅன்புடன் உங்கள் பதிலை வேண்டி நிற்கும் விஜய்

    Comment by Vijaiy from colombo — January 29, 2012 @ 11:41 pm

  138. திருவாளர் Vijaiy from colombo அவர்களுக்கு,//சீவகசிந்தாமணி ஹாஜாமைதீன் அவர்கட்கு,// ! ! ! ! . . . . . . . ? ? ? ? . . . . . . . .//இப்படி அங்க வர செய்தியும் ,இங்க வர செய்தியும் எடுத்து போட்டு பின்னூடம போட்டு தாக்குறீங்க.. இப்படி பார்த்த ஆப்கானிஸ்தான்ல ,அரேபியால,nigeriala நடக்குற இஸ்லாம் பெயரிலான கொடுமைகள நீங்க பாக்குறதே இல்லையா????? //வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கிய இப்னு வடிவேல், அதன் நிதர்சனத்தைப் புரிந்து கொள்வதற்காகவேயன்றி, பிற மதங்களை விமர்சிக்க அந்த செய்திகளை பின்னூட்டமாக இடவில்லை.

    Comment by அ. ஹாஜாமைதீன் — February 3, 2012 @ 11:59 am

  139. //உதாரணத்துக்கு வரதட்சணையுடன் செல்லும் பெண்ணுக்கு அந்த வீட்டில் பிரச்னை என வரும் போது எதிர்கேள்வி கேட்க உரிமை வழங்க படுகிறது,அதாவது அவளின் இருப்பு உறுதிபடுத்த படுகிறதே?? // வரதட்சணையோடு சென்றால்தான் பிரச்சினை வரும்போது எதிர் கேள்வி கேட்க உரிமை வழங்கப்படுமா….!!!!!!??ஒரு லட்சம் வரதட்சணை கொண்டு வந்தியா? நாலுகேள்வி நறுக்குன்னு கேளு,ஐம்பதாயிரம் வரதட்சணை கொண்டு வந்தியா? ரெண்டு கேள்வி சாதாரனமா கேளு,ஒன்றும் கொண்டு வரலியா? எதிர்கேள்வி எதுவும் கேட்காதே உனக்கு அந்த உரிமையே இல்லை என சொல்லிவிடுவார்களா???என்னங்கண்ணா இது அநியாயமா இருக்கு! பிறகு ஏன் லட்சம் லட்சமா கொட்டி கொடுத்த பெண்கள் கூட மேலும் வரதட்சணை வாங்கி வா என கயவனால்… மன்னிக்கவும், கணவனால் விரட்டப்பட்டு கண்ணீரும் கம்பலையுமாக பிறந்த வீட்டிற்கு வருகிறார்கள்…!!!??? //அதாவது அவளின் இருப்பு உறுதிபடுத்தபடுகிறதே?/எப்போது ஒரு பெண், மனைவி என்ற பதவியை பெற்று கணவன் வீட்டிற்கு செல்கின்றாலோ அப்போதே அவளின் இருப்பு உறுதிபடுத்தப்பட்டு விட்டது, வரதட்சணை கொண்டு சென்றால் தான் என்பது சப்பைக் கட்டு.

    Comment by அ. ஹாஜாமைதீன் — February 3, 2012 @ 12:07 pm

  140. //ஆனாலும் இந்து மதம் என்றும் மாற்றங்களை ஏற்று கொண்டு நடைபெறும் மதம் ஆகையால் இப்போது பல பேர் வரதட்சனை இன்றி திருமணம் செய்ய முன் வருகின்றனர்.//மாறி வரும் கால சூல்நிலைக்கு ஏற்ப தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தான் இந்து மதம் உள்ளது.இந்து மதம் தானாக எந்த மாற்றங்களையும் ஏற்றுக் கொள்வதில்லை, அதன் மறுமலர்ச்சிக்கு வித்திட காலந்தோறும், இராஜாராம் மோகன்ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், பாரதியார், பெரியார், போன்ற சீர்திருத்தவாதிகள் தேவைபட்டனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.

    Comment by அ. ஹாஜாமைதீன் — February 3, 2012 @ 12:12 pm

  141. //10 வயது பெண்ணுக்கும்,60 …….சாரி 80 வயசு தாத்தாவுக்கும் நடக்குற கல்யாணத்தை விட வரதட்சனை வாங்கிட்டு நடக்குற கல்யாணம் மோசம் ஆனதோ ??? // //ஆயினும் எத்தனை இஸ்லாமிய தாத்தாக்கள் சிறுமிகளை திருமணம் செய்ய மாட்டோம் என உறுதி கூறுகின்றனர்?????//இஸ்லாமிய தாத்தாக்கள்,அத்திருமணங்கலக்கு ஆதர்ச ஹீரோவாக இறுதி தூதரை தான் காட்டுறாங்க,,,அவரு எவ்வளோ பண்ணிட்டாரு, நாங்க இத கூட பண்ண கூடாதானு குச்சிய புடிச்சுகிட்டு பஞ்ச் டயலாக் வேற பேசுறாங்க …..//உங்களை சுற்றி இவ்வளவு தாத்தாக்களா!!!???? அதுவும் பஞ்ச் டயலாக் பேசுற தாத்தாக்களா!!!???நாசமாப் போச்சு…. ஒரு முஸ்லிம் தவறாமல் தினமும் ஐவேளை தொழனும், நோன்பு வைக்கனும், தருமம் செய்யனும் என்பவற்றை கட்டாய கடமையாக்கிய நபிகள் நாயகம் அவர்கள், தாத்தாக்கள் சிறுமிகளைத்தான் திருமணம் செய்யனும் என்பதை கடமையாக்கவில்லை என குச்சியை பிடித்துக் கொண்டு குதிக்கும் அந்த தாத்தாக்களிடம் கொஞ்சம் சொல்லுங்களேன்….!!!ஆமாம் நீங்கள் வசிப்பது ஜெயவர்த்தனபுரமா?? அல்லது தாத்தாக்கள்புரமா….!!!???

    Comment by அ. ஹாஜாமைதீன் — February 3, 2012 @ 12:15 pm

  142. //தாங்கள் சுட்டிய சுட்டியில் கூட அந்த பெண் தவறு செய்த அந்த ஆணை அடித்து அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.இதுதான் இந்து மதம்,ஏன் எனில் சிவனுடன் சக்தியும் உண்டு……//ஆக சக்தியுடன் இருக்கின்ற சிவனுக்கு அடியா!!!???இந்து சகோதரியாக இருந்தாலும், மதம் சார்ந்து அவர் அப்படி நடந்து கொள்ளவில்லை, சங்க கால பெண் முறத்தால் புலியை விரட்டியது போல, இந்த காலப் பெண் கரத்தால் கைக்கூலி கேட்கும் ஒரு கயவனைத்தான் அடித்து விரட்டியுள்ளார்.

    Comment by அ. ஹாஜாமைதீன் — February 3, 2012 @ 12:18 pm

  143. //இதுவே தான் இருக்க இன்னொரு பெண்ணை கட்டிக்கொண்ட கணவனை அடித்து துவைக்க எத்தனை இஸ்லாமிய பெண்களக்கு முடியும்?//கிருஷ்ணரையும், முருகனையும், தசரத மகாராஜாவையும், எந்த மனைவி!!!??? அடித்து துவைத்தார் என விபரம் கூறினால் நானும் தெரிந்து கொள்வேன்.//அது மட்டும் இன்றி விவாகரத்தின் போது ஜீவனாம்சம் பெறவும் முடிகிறது….????!!!???!!!??!! //ஆகா, நான் மறந்து போன விடயம், இப்னு வடிவேலிடம் கேட்க வேண்டியது, பரவா இல்லை அவரது குளோனிங்கான உங்களிடமே கேட்கிறேன்….ஜீவனாம்சம்னா என்னங்கண்ணா????? கொஞ்சம் விளக்கமா புரியும்படி சொல்லுங்களேன்….//ஏக்க இறைவனின் சர்பத் தங்களின் மீது வழிந்தோடுவதாக//நண்பரே! அழகிய முறையில் தங்களது கருத்தை பதிவு செய்யுங்கள், இது போன்று இந்து மத கடவுளர்களைப் பற்றி எழுத எனக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்??என்றும் அன்புடன்….

    Comment by அ. ஹாஜாமைதீன் — February 3, 2012 @ 12:26 pm

  144. மதமல்ல மார்க்க சகோ ஹாஹாமைதீன்//தாத்தாக்கள் சிறுமிகளைத்தான் திருமணம் செய்யனும் என்பதை கடமையாக்கவில்லை என குச்சியை பிடித்துக் கொண்டு குதிக்கும் அந்த தாத்தாக்களிடம் கொஞ்சம் சொல்லுங்களேன்….!//மாற்றுக்கருத்தை நாம எப்படி எதிர்கொள்ளுவோம்னு அவருக்கு தெரியாது.பாவம் பொழச்சி போராரு விடுங்க.. ஈமான்ந்தாரிகளே ஈமாந்தாரிகளிடம் மனம் விட்டு பேச முடியாது. தலசீவினியா வியாதியை பற்றி பாடம் எடுக்க ஆரம்பிச்சிருவாங்க மூமின்கள். இதில் காபிருக்கு என்னா தெரியும்? காக்காவலிப்பில் கடவுளை கண்டதாக நினைத்துகொண்ட கழண்ட கேஸை காப்பாற்ற மமக தலைவர் லெட்டர் பாம் அனுப்புறாருன்னு சொல்லிவையுங்க.

    Comment by Ibnu Shakir — February 3, 2012 @ 2:54 pm

  145. இஸ்லாத்தில் திருமணம் என்பது பெண்ணின் உடலை அனுபவிக்கிறதுக்கான ஒரு ஒப்பந்தம் மட்டும் தான். மற்ற கலாச்சாரங்களில் உள்ளது போல திருமணத்திற்கு எந்த புனிதமும் இஸ்லாத்தில் இல்லை.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 1, 2012 @ 2:34 pm

  146. இப்னு ஷகிரும் பகடுவும் ஒரே நபர் தானா?

    Comment by ஆர்ய ஆனந்த் — April 1, 2012 @ 2:40 pm

  147. முகம்மதுவுக்கு நபி பட்டத்தை கொடுத்தது அல்லாஹ்வோ அல்லது ஜிப்ரீலோ இல்லை. அது முஹம்மதின் மனைவி கதீஜா அவர்களின் உறவினரர் வரக்கா இப்னு நவ்பல் கொடுத்தது. கிறிஸ்தவராகிய அவர் இந்த மாபெரும் பொய்யை அவர் வைத்திருந்த பைபிள் பிரதியிலிருந்து கண்டுபித்தார். அதை அப்படியே கதீஜாவும் வழிமொழிந்தார். அதுவே உலகத்துக்கு மாபெரும் அழிவையும் சொல்லொண்ணா இன்னல்களையும் கொண்டுவந்தது.

    Comment by ஆர்ய ஆனந்த் — April 1, 2012 @ 4:01 pm

  148. Mr Ibrahim,
    Why are bringing an example of lord Shiva and Shakti, while we are discussing issues of men and women? Don’t mix oranges and apples.
    May be for you that old ruthless Arab man raping young kids is equal to god. But none for us
    In another post I guess the panripiriyan also mentioned comparing nuns (Catholic) with muslim women both are fully covered for the same reason.
    Remember one thing Nuns are married to god they are in celibacy they don’t know what is carnal pleasure and they can’t divorce God.
    But a muslim women can marry as many as men (and divorce ?) and have a family of children with multiple fathers same as Khadija.
    Where there is no sacrifice of self, there is no dignity.
    Why you guys are doing this, intentionally neglecting and insulting other feelings.
    Let’s discuss and compare issues of men among men only.
    Hope you will cross the bridge sooner before it collapse.
    Thank you,

    Comment by Manithan — April 2, 2012 @ 3:29 pm


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment