கருத்தோடு கருத்து மோதுவது காஃபிர் குணம்
#வினவு தளத்தில் அப்தல்லா என்னும் மூஃமின் சகோதரர் //நாங்கள் கருத்தோடுதான் மோதுவோமே தவிர மனிதர்களோடு அல்ல.//
#என்று கூறியிருக்கிறார். இது போல ஒரு காஃபிர் கருத்தை ஒரு மூஃமின் தன் கையால் எழுதி படிக்க நேர்வதற்கு நான் மிகவும் பாவம் செய்திருக்கிறேன். எனக்காக ஏக்க இறைவனிடம் துஆ செய்துகொள்ளுங்கள்.
#மூஃமின்களின் குணம் கருத்துக்கு எதிராக கருத்தை வைப்பதல்ல. அதனை அல்லாஹ்வின் இறைதூதர் ஆதரிக்கவும் இல்லை. இஸ்லாமுக்கு எதிராக கருத்தை கூறுபவனின் தலையை எடுக்க வேண்டும் என்பதே நபி பெருமானாரின் போதனை. அதுவே அவரது சுன்னா. இது கூட தெரியாமல் இஸ்லாத்தை என்ன இவர் பிரச்சாரம் செய்து யார் இஸ்லாத்தில் சேருவார்கள் என்று தெரியவில்லை.
#நமது இரண்டாவது புனித பூமியான பாகிஸ்தானில் ஒரு படிப்பறிவற்ற ஏழை கிறிஸ்துவ பெண் அல்லாஹ்வின் இறைதூதரை அவமதித்துவிட்டதாக அந்த கிராமத்திலுள்ள மற்ற பெண்கள் போலீஸிடம் புகார் கொடுத்தார்கள். அதனால் நமது ஈமானுள்ள போலீஸ் அந்த பெண்ணை சிறை பிடித்து அல்லாஹ்வின் இறைதூதரை அல்லாஹ்வின் இறைதூதர் என்று ஒப்புகொள்ளாமல் இப்படி பேசினாயே என்று பெண்டு நிமித்திவிட்டார்கள். (கிறிஸ்துவ பெண் எப்படி அல்லாஹ்வின் இறைதூதரை அல்லாஹ்வின் இறைதூதர் என்று ஒத்துகொள்வார் என்று காஃபிர் தனமாக கேட்கக்கூடாது. அப்படியென்றால் என்ன பாகிஸ்தான் அரசாங்கமே கேனைய அரசாங்கமா? )
#பஞ்சாப் கவர்னராக இருந்த ஸல்மான் தஸீர் என்ற போலி பெயர்தாங்கி முஸ்லீம் இந்த பெண்ணின் ஆதரவாக பேசி, இந்த பெண்ணை விடுவிக்க வேண்டும் என்று சொன்னார். இதனை கேட்ட இரண்டாவது புனிதபூமியின் முல்லாக்கள் சல்மான் தஸீரை “வஜிப் உல் கதில்” (கொல்லப்பட தகுதியானவர்) என்று பெயர் சூட்டி இவரை கொல்பவர் சுவனத்துக்கு போவார் என்று பத்வா போட்டார்கள்.
#சுவனத்தில் 72 கன்னியர் கிடைப்பார்கள் என்று நமது நம்பிக்கைக்குரிய முல்லாக்களே சர்டிபிகேட் கொடுக்கும்போது நமது மூஃமின்கள் எப்படி துள்ளிக்குதித்து இந்த பத்வாவை அள்ளியிருப்பார்கள் என்று சிந்தித்து பார்க்கலாம். இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.
#இவரை இவரது பாடிகார்டே போட்டுதள்ளினார். இந்த கார்டு பெயர் குவாதிரி.
இவருக்கு நீதிமன்றம் கொடுத்த மரண தண்டனையை பாகிஸ்தான் அரசாங்கம் நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த சட்டம் மாதிரி இந்தியாவிலும் இருக்கிறது. இதற்கு செக்ஷன் 295A என்று பெயர். இது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவை ஆண்டபோது உருவாக்கிய சட்டம். அது இன்னமும் தொடர்கிறது.
#இந்த சட்டப்படி “இந்திய நாட்டின் குடிமகனின் மதத்தையோ மத நம்பிக்கைகளையோ கேவலமாக பேசுவது” தண்டிக்கப்படகூடிய குற்றம். (இந்த சட்டத்தின்படி கிறிஸ்துவ மதத்தையும் இஸ்லாமையும் கேவலமாக பேசுவது மட்டுமே தண்டிக்கப்படும் என்பது எழுதாத விதி. இந்தியாவின் முக்கிய தலைவர்களான அம்பேத்கார், ஜின்னா, பெரியார் போன்றவர்களே இந்து மதத்தை கேவலமாக பேசியிருக்கும்போது, சாதாரணர்களுக்கு எப்படி இந்த சட்டத்தின் படி தண்டனை கொடுக்க முடியும்? கொஞ்சமாவது சிந்தித்து பார்க்க வேண்டாமா?)
#இந்த சட்டத்தின் மீது பாகிஸ்தானில் இன்னும் இரண்டு வரிகளை சேர்த்துகொண்டார்கள். அதன் படி குரானை அவமதிப்பதற்கு ஆயுள்தண்டனை கொடுக்கப்படும். இரண்டாவது வரியின் படி 1400 வருடங்களுக்கு முன் அரபியாவில் வாழ்ந்து இறந்த மொஹம்மது இப்னு அப்தல்லா என்ற அரபியரை பற்றி கேவலமாக பேசுவதற்கு மரண தண்டனை கொடுக்கப்படும்.
#பிரிட்டிஷ்காரர்கள் இந்த சட்டத்தை போட்டதற்கு காரணம் இல்ம்-உல்-தின் என்பவரே காரணம்.
#யார் இந்த இல்ம்-உல்-தின்?
#ஒரு அனாமதேயர் ஒரு புத்தகத்தை எழுதினார். அதன் பெயர் ரங்கீலா ரசூல். அந்த புத்தகத்தை யாரும் வெளியிட விரும்பவில்லை. அந்த புத்தகத்தை ராஜ்பால் என்ற ஒருவர் லாகூரில் இருந்த தனது அச்சகத்தில் அடித்து வெளியிட்டார். கவனிக்கவும் ராஜ்பால் அந்த புத்தகத்தை எழுதவில்லை. பதிப்பித்தார் அவ்வளவே.
#இந்த ரங்கீலா ரசூல் என்ற புத்தகம் ஒரிஜினலாக உருது மொழியில்தான் எழுதப்பட்டது. அதன் பின்னர் ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்த ரங்கீலா ரசூல் புத்தகத்தில் சஹி ஹதீஸில் இருக்கும் விஷயங்களை தொகுத்து, இதுதான் ரசூலுல்லாவின் காம லீலைகள் என்று போட்டுவிட்டார்கள். நம்ம சஹி ஹதீஸில் இருக்கும் விஷயங்கள்தான். எதுவுமே கற்பனை இல்லை. வேண்டுமானால், இந்த பக்கத்தில் அந்த புத்தகத்தின் இந்தி பதிப்பை பார்க்கலாம். நேரமிருந்தால் யாராவது தமிழில் மொழிபெயர்த்து தாருங்கள். எனக்கு இந்தி தெரியாது. இந்த புத்தகத்தை படித்த ஏராளமான முஸ்லீம்களில் பலர் இஸ்லாமை வெறுத்து ஆர்ய சமாஜ இந்துவாக மதம் மாறி போய்விட்டார்கள். இந்த புத்தகத்தால் சுமார் ஒரு லட்சம் முஸ்லீம்கள் இந்துவாக ஆர்யசமாஜத்தால் மதம் மாற்றப்பட்டார்கள் என்று ஆர்ய சமாஜ் கூறுகிறது. இதனால் கடுப்பான பஞ்சாபி முஸ்லீம் முல்லாக்கள் ராஜ்பாலை வாஜித் உல் கதில் என்று அறிவித்தார்கள். அதாவது கொல்லப்பட தகுதியானவர். ராஜ்பாலை கொன்றவர் சுவனத்துக்கு செல்வார் என்று அறிவித்தார்கள்.
#ஒரு படிப்பறிவற்ற தச்சராக இருந்த இல்ம்-உத்-தின் என்பவர் ராஜ்பாலை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
#இல்ம்-உத்-தின் கைது செய்யப்பட்டார். இந்திய பிரிட்டிஷ் அரசாங்கம் கொலைக்காக அவர் மீது வழக்கு தொடுத்தது. அவர் குற்றம் செய்யவில்லை என்ரு ஆஜரானவர் பெயர் முகம்மது அலி ஜின்னா. ஆமாம், செக்குலர் தங்கம் என்று அத்வானியே புகழாரம் சூட்டிய முகம்மது அலி ஜின்னா அவர்களே.
#அப்போது முகம்மது அலி ஜின்னாவை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கான தூதர் என்றெல்லாம் புகழாரம் சூட்டிகொண்டிருந்தார்கள். அந்த முகம்மதுஅலி ஜின்னாதான். நீ என்னவேணாலும் சொல்லிக்கோ என்று இந்து-ஒற்றுமை எல்லாம் போங்கடா என்று சொல்லி ஈமானுக்காக, ராஜ்பாலை கொன்ற இல்ம்-உத்-தினின் ஆதரவாக வழக்காடினார். இறுதியில் ஜின்னா சொன்ன சால்ஜாப்புகளை ஏற்றுகொள்ளாமல் இல்ம்-உத் தின் தூக்கிலிடப்பட்டார்.
#இந்த வழக்கினால்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் மத அவதூறு தடுப்பு சட்டத்தை கொண்டுவந்தது. அந்த சட்டத்தை எழுதிய குழுவில் இருந்தவரும் முகம்மது அலி ஜின்னாதான்.
#அவரது இறுதி ஊர்வலத்தை நடத்தியவர் அல்லாமா முகம்மது இக்பால் என்ற கவிஞர். இந்த கவிஞரது பாட்டுத்தான் சாரே ஜஹான் சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா என்று இந்திய குழந்தைகள் பாடுகிறார்கள். ( இந்த பாட்டை பாகிஸ்தானி குழந்தைகளும் பாடுகிறார்கள். வேறு காரணத்துக்காக)
#இந்த சவ ஊர்வலத்தில் பேசிய அல்லாமா முகம்மது இக்பால், “இப்படிப்பட்ட மிகச்சிறந்த வீரருடைய சவ ஊர்வலத்தை தலைமை ஏற்க தகுதியானவன் நான் இல்லை.” என்று சொல்லி சையத் தீதர் அலி ஷா என்ற முஸ்லீம் தலைவரை தலைமையேற்க அழைத்தார். லாகூரை சுற்றி உள்ள முஸ்லீம்கள் எல்லோரும் சவ ஊர்வலத்தில் கலந்துகொண்டு புல்லரித்தார்கள். லாகூரில்நடந்த சவ ஊர்வலங்களிலேயே மிகப்பெரியது இந்த ஊர்வலம்தான் என்று இன்றும் பேசப்படுகிறது. அப்போதே அவருக்கு ஷஹீத் (தியாகி) என்றும் காஜி (இஸ்லாமிய போர்வீரர்) என்றும் பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டன. இன்றும் இல்முதீன் ஈமானுள்ள மூஃமின்களால் கொண்டாடப்படுகிறார்.
#http://www.yanabi.com/index.php?/topic/406555-the-murderer-ghazi-ilm-ud-din-shaheed-vs-malik-mumtaz-hussain-qadri/
#அவர் இருந்த மியான்வாலி ஜெயிலில் அவர் நினைவில் மிகப்பெரிய மசூதியை பிறகு பாகிஸ்தான் அரசு கட்டியது. அது காஜி இல்முதீன் ஷஹீத் மசூதி என்று அழைக்கப்படுகிறது.
#ஆகவே ஆஸியா பீவிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனைக்கான சட்டம் இதே போன்றதொரு அவதூறு நிகழ்ச்சியிலிருந்தே உருவானது.
#எப்படி இல்முதீன் காஜியாகவும் ஷஹீதாகவும் ஆக்கப்பட்டாரோ அதே போல குவாதிரியும் இன்று காஜியாக அழைக்கப்படுகிறார் (ஷஹீத் என்பது இஸ்லாமுக்காக செத்தவருக்கு மட்டுமே வழங்கப்படும் பட்டம். குவாதிரி சாகவில்லை. ஆகையால் அவர் இப்போது காஜி. மும்பையில் பல காபிர் இந்துக்களை கொன்ற அஜ்மல் கசாப் ஒரு காஜி. அப்சல் குரு காஜி.)
#குவாதிரிக்கு மரண தண்டனை கொடுத்த பாகிஸ்தானிய நீதிபதியின் நீதிமன்றத்துக்குள் புகுந்து பாகிஸ்தானிய வழக்குரைஞர்கள் அவரையும், அவரது அலுவலகத்தையும் புரட்டி எடுத்துவிட்டார்கள். ஆகையால் உயிருக்கு பயந்த அவருக்கு பாகிஸ்தானிய அரசாங்கம் பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. காஜி குவாதிரியை விடுதலை செய்வதற்காக சல்மான் தஸீரின் மகனையும் கடத்திச் சென்று, குவாதிரியை விடுவித்தால்தான் சல்மான் தஸீரின் மகனை விடுவோம் என்று ஈமானுள்ள முஸ்லீம்கள் பாகிஸ்தானிய அரசாங்கத்தை மிரட்டி வருகிறார்கள்.
#பாகிஸ்தானின் தேசிய கவியான அல்லாமா இக்பாலும், பாகிஸ்தானின் தேசத்தந்தையான முகம்மது அலி ஜின்னாவும், நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை அவதூறு செய்த காபிரை கொன்ற இல்முதீனை பாராட்டி புகழ்ந்துரைத்து புல்லரித்திருக்கும்போது, அதே மாதிரி குற்றம் செய்த இந்த அஸியா பீவி என்ற கிறிஸ்துவ பெண் தவறு செய்யவில்லை என்று சொன்ன சல்மான் தஸீரை கொன்ற குவாதிரியை பாராட்டாமல், தண்டனையா கொடுக்க முடியும்? கொஞ்சமாவது சிந்தித்து பார்க்க வேண்டாமா?
#ஆகவே, 1400 வருடங்களுக்கு முன் அரபியாவில் வாழ்ந்து இறந்த மொஹம்மது இப்னு அப்தல்லா என்ற அரபியரையும், அவர் அகட்டி நின்று கும்பிடணும் என்றெல்லாம் சொல்லி உருவாக்கிய இஸ்லாத்தையும் யாராவது எந்த நாட்டில் கேவலமாக பேசினாலும், அது காபிர் நாடாக இருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானும் மற்ற உலக இஸ்லாமிய நாடுகளும் கோரி வருகின்றன.
#பாகிஸ்தானில் ஏராளமான மத அவதூறு (blasphemy) கேஸ்கள் வருடா வருடம் போடப்படுகின்றன. இது மூஃமின்களுக்கு மிகவும் உவப்பான சட்டம் என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை. இந்த சட்டத்தை நாமும் நெஞ்சம் நெகிழும் வகையில் உபயோகப்படுத்தலாம். பக்கத்து வீட்டை ஆக்கிரமிக்க வேண்டுமா? முதலில் பக்கத்து வீடு எனக்கு சொந்தம் என்று பக்கத்து வீட்டுக்காரர் மீது சிவில் வழக்கு போட வேண்டும். பிறகு சங்கைக்குரிய புனித மாதமாக பார்த்து அவர் குரானின் பக்கத்தை கிழிப்பதை பார்த்தேன், அவர் நபிஹள் நாயஹம் பற்றி அசிங்கமாக பேசினார் என்று ஒரு வழக்கை நமது மச்சான் இருக்கிற லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் போட வேண்டும். அவ்வளவுதான். அவரை குண்டுகட்டாக தூக்கிகொண்டு போய் ஜெயிலில் போட்டுவிடுவார்கள். அவருக்கு ஆயுள் தண்டனை, அல்லது கேஸ் நீதி மன்றத்துக்கு வருவதற்கே சும்மா 15 வருடம் ஆகும். நாம் பக்கத்து வீட்டை ஜாலியாக எஞ்சாய் பண்ணலாம். உங்களுக்கு நெஞ்சம் நெகிழ்கிறதா இல்லையா?
#இது பக்கத்து வீட்டுக்காரர் இந்துவாகவோ, கிறிஸ்துவராகவோ, அஹ்மதியாவாகவோ இருந்தால் இன்னும் விஷேசம். போலிஸ் நிச்சயம் உங்கள் பக்கம்தான். அந்த இந்துவோ கிறிஸ்துவரோ எக்காரணம் கொண்டு முஸ்லிமாகிறேன் என்று சொல்லதபடிக்கு பார்த்துகொண்டால், வீடு நிச்சயம் உங்களுக்குத்தான்.
#நிலத்தகறாரா? உங்கள் மேனேஜர் உங்களை வேலை வாங்குகிறாரா? உங்களுக்கு பிடிக்காத வாத்தியாரா? உங்களுக்கு சரியாக மார்க் போடாத புரபஸரா? தண்ணீர் பிடிப்பதில் சண்டையா? அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு இதோ! உங்களுக்கென்றே உருவாக்கப்பட்ட ஒரே சட்டம், மத அவதூறு சட்டம். பயன்படுத்துவீர்! நெஞ்சம் நெகிழ்வீர்!
#சரி அது இன்றைய கதைன்னு சொல்லலாம்.
#நமது கண்ணுமணி பொன்னுமணி நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிஸவஸல்லம் இதுமாதிரி தன்னை கருத்து ரீதியாக எதிர்த்தவர்களை தீர்த்துக்கட்டினாரா?
#ஆமாம். அதுதான் அவரது அழகான முன்மாதிரி. நெஞ்சம் நெகிழும் அத்தகைய சிறு நிகழ்ச்சிகளை பார்த்து ஈமானை வளர்த்துகொள்வோம்.
#http://quranhadith.org/hadith/Abu-Dawud/038.sat.html
#Sunan Abu Dawud Book 38, Number 4349: ஸுனான் அபூ தாவூத் புத்தகம் 38. பாடம் 4349: Narrated Ali ibn AbuTalib:
#A Jewess used to abuse the Prophet (peace_be_upon_him) and disparage him. A man strangled her till she died. The Apostle of Allah (peace_be_upon_him) declared that no recompense was payable for her blood.
#அலி இப்னு அபுதாலிப் அறிவித்தார்.
#ஒரு யூத பெண்மணி நபிஹள் நாயஹம் மொஹம்மது இப்னு அப்தல்லாவை திட்டிக்கொண்டே இருந்தாள். ஒரு மனிதன் அவளது கழுத்தை சாகும் வரைக்கும் நெரித்து கொன்றான். நபிஹள் நாயஹம் மொஹம்மது இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அந்த பெண்ணின் ரத்தத்துக்கு மாறு கொடுக்க வேண்டியதில்லை என்று அறிவித்தார்.
#(இது எனது மொழிபெயர்ப்பு. ஆகவே பிராக்கெட்டெல்லாம் யோசிக்கவில்லை. எனக்கு மேல் ஈமானுள்ள மூஃமின்கள் அங்கங்கு பிராக்கெட் போட்டு இன்னும் நெஞ்சம் நெகிழவைத்துகொள்ள கேட்டுகொள்ளப்படுகிறார்கள்)
#தன்னை திட்டியவர்களை கொன்றால், ஈடு செய்யவேண்டியதில்லை என்று அழகாக நெஞ்சம் நெகிழும் வண்ணம் முன்மாதிரியாக இருந்திருக்கிறார்கள்.
#- இப்படிப்பட்ட முன்மாதிரியாக நபிஹள் நாயஹம் இருந்திருப்பதால், யாராவது நபிஹள் நாயஹத்தை திட்டினாலோ, கேவலமாக பேசினாலோ அவரை கொல்லலாம். கொன்றவர்களுக்கு தண்டனை கிடையாது என்பது இந்த ஹதீஸ் மூலம் நாம் அறியும் செய்தியாகும்.
#– இன்னொரு நெஞ்சம் நெகிழும் முன்மாதிரி செயல்.
#Book 38, Number 4348: Narrated Abdullah Ibn Abbas:
#A blind man had a slave-mother who used to abuse the Prophet (peace_be_upon_him) and disparage him. He forbade her but she did not stop. He rebuked her but she did not give up her habit. One night she began to slander the Prophet (peace_be_upon_him) and abuse him. So he took a dagger, placed it on her belly, pressed it, and killed her. A child who came between her legs was smeared with the blood that was there. When the morning came, the Prophet (peace_be_upon_him) was informed about it.
#He assembled the people and said: I adjure by Allah the man who has done this action and I adjure him by my right to him that he should stand up. Jumping over the necks of the people and trembling the man stood up.
#He sat before the Prophet (peace_be_upon_him) and said: Apostle of Allah! I am her master; she used to abuse you and disparage you. I forbade her, but she did not stop, and I rebuked her, but she did not abandon her habit. I have two sons like pearls from her, and she was my companion. Last night she began to abuse and disparage you. So I took a dagger, put it on her belly and pressed it till I killed her.
#Thereupon the Prophet (peace_be_upon_him) said: Oh be witness, no retaliation is payable for her blood.
#இந்த முறையும் நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை திட்டிய குருட்டு பெண்மணியையும் அவளது கர்ப்பப்பையில் இருந்த தன்னுடைய குழந்தையையும் அந்த கணவன் கொன்றதற்கு ஒரு ஈடும் செய்யவேண்டியதில்லை என்று முன்மாதிரியாக இருந்திருக்கிறார்கள். இதனை படித்து நம் நெஞ்சம் நெகிழவில்லையா? — ஆகவே ஒரு பெண்மணி, காபிரோ, முஸ்லிமாவோ, யாராக இருந்தாலும், அவர் கர்ப்பிணியாக இருந்தாலும், அவர் நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா (ஸல்லு) அவர்களை திட்டினால், தண்டனை கிடையாது என்பது இந்த சஹி ஹதீஸ் மூலம் நாம் அறியும் செய்தியாகும். அது மட்டுமல்ல, அந்த பெண்ணின் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தை செத்தாலும் அந்த கொலைக்கும் தண்டனை கிடையாது என்பது நாம் 1400 ஆண்டுகளாக நபிவழியில் பின்பற்றி வரும் நெஞ்சம் நெகிழும் நபிவழியாகும்.
இன்னொரு நெஞ்சம் நெகிழும் ஹதீஸை ஆதாரமாக காட்டுகிறேன்.
#ஆயீஷா(ரலி)யை அவதூறு செய்பவரை கொல்ல நபிஹள் நாயஹம் தன் அடியாள்களை கேட்டுகொள்ளும் படலம்.
#புகாரி ஹதீஸ் -2661
#So, on that day, Allah’s Apostle got up on the pulpit and complained about ‘Abdullah bin Ubai (bin Salul) before his companions, saying, ‘O you Muslims! Who will relieve me from that man who has hurt me with his evil statement about my family? By Allah, I know nothing except good about my family and they have blamed a man about whom I know nothing except good and he used never to enter my home except with me.’ Sad bin Mu’adh the brother of Banu ‘Abd Al-Ashhal got up and said, ‘O Allah’s Apostle! I will relieve you from him; if he is from the tribe of Al-Aus, then I will chop his head off, and if he is from our brothers, i.e. Al-Khazraj, then order us, and we will fulfill your order.’ On that, a man from Al-Khazraj got up. Um Hassan, his cousin, was from his branch tribe, and he was Sad bin Ubada, chief of Al- Khazraj. Before this incident, he was a pious man, but his love for his tribe goaded him into saying to Sad (bin Mu’adh). ‘By Allah, you have told a lie; you shall not and cannot kill him. If he belonged to your people, you would not wish him to be killed.’
#உடனே, அன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மிம்பரில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலை தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனை தண்டித்திட எனக்கு உதவிபுரிபவர் யார்? அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் என்னுடனேயல்லாமல் (நான் வீட்டிலிருக்கும் போதே தவிர) வந்ததில்லை” என்று கூறினார்கள்.
#உடனே, ஸஅத் இப்னு முஆத்(ரலி) எழுந்து நின்று, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனுடைய கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம்” என்று கூறினார்கள்.
#உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) எழுந்து நின்று, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது” என்று கூறினார்.
#அதற்கு முன் அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார்; ஆயினும், குலமாச்சரியம் அவரை அவ்வாறு பேசத் தூண்டிவிட்டது. உடனே, உசைத் இப்னு ஹுளைர்(ரலி) எழுந்து நின்று, உபாதா(ரலி) அவர்களை நோக்கி, ‘நீர் தாம் பொய்யுரைத்தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகிறீர்” என்று கூறினார்.
#இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அவர்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு அவர்களும் மௌனமானார்கள்”
#ஆகவே தன் மனைவியை பற்றி அவதூறு செய்தவனை கொல்ல தனது சீடர்களை கேட்டுக்கொள்கிறார் நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா. அது ஈமானியர்கள் நடுவே சண்டை உருவாவதற்கு காரணமாகிவிடுகிறது. ஆகவே நம் கண்ணுமணி மௌனமாகிவிடுகிறார்.
#(ஆகவே, நபிஹள் நாயகம் தன் குடும்பத்தின் மீதான அவதூறை கருத்தை கருத்தால் முதலில் எதிர்கொள்ளவில்லை. உடனே சொன்னவனை தீர்த்துக்கட்டு என்று தான் இறங்குகிறார்கள் என்பதை பார்த்து நாம் நெஞ்சம் நெகிழ்கிறோம். அது வேலைக்காகவில்லை என்ற பிறகுதான் வஹியை அள்ளி விட்டு அந்த பிரச்னையை தீர்க்கிறார் என்பதையும் நாம் அறிந்து புல்லரிப்போம். )
#இன்னும் ஒரு ஹதீஸை பார்ப்போம்.
#Sunan Abu Dawood 14:2756: Narrated Abdullah ibn Mas’ud: Harithah ibn Mudarrib said that he came to Abdullah ibn Mas’ud and said (to him): There is no enmity between me and any of the Arabs. I passed a mosque of Banu Hanifah. They (the people) believed in Musaylimah. Abdullah (ibn Mas’ud) sent for them. They were brought, and he asked them to repent, except Ibn an- Nawwahah. He said to him: I heard the Apostle of Allah (peace_be_upon_him) say: Were it not that you were not a messenger, I would behead you. But today you are not a messenger. He then ordered Qarazah ibn Ka’b (to kill him). He beheaded him in the market. Anyone who wants to see Ibn an-Nawwahah slain in the market (he may see him).
#யமாமா என்ற பகுதியைச் சேர்ந்த ரபியா என்ற ஜாதி (அல்லது கோத்திரம்) சேர்ந்தவர் முஸைலமா என்ற ஒரு நபி. இவரை அந்த கோத்திரத்தை சேர்ந்தவர்கள் நபியாக பின்பற்றி வந்தார்கள். அப்போது நீயும் அல்லாஹ்வின் நபிதான் நானும் அல்லாஹ்வின் நபிதான், எதற்கு சண்டையெல்லாம் போட்டுக்கொண்டு.? நீ அந்தபக்கம் பிஸினஸ் நடத்து நான் இந்த பக்கம் பிஸினஸ் பண்றேன் என்று முஸைலமா ஒரு லெட்டர் அனுப்புகிறார். அந்த லெட்டரை இப்னு அந்நவாஹா என்ற ஒருவர் கொண்டுவருகிறார். அந்த லெட்டரை பார்த்துவிட்டு, நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் என்ன சொல்கிறார்,”மவனே நீ ஒரு தூதனாக இல்லை என்றால் இங்கேயே உன் கழுத்தை சீவி விடுவேன்” என்று சொல்கிறார். அதனை கேட்டுகொண்டிருந்த நபிஹள் நாயஹத்தின் அடியாள்கள் அவரை மார்க்கெட்டில் பார்க்கிறார்கள். இங்கே நீ தூதன் இல்லை. என்றூ சொல்லி அங்கேயே அவரை தலையை சீவுகிறார்கள். (நமது மூஃமின்கள் உலகெங்கும் தலைசீவும் சுன்னாவை பின்பற்றுவதன் காரணம் தெரிகிறதா?)
#இந்த ஹதீஸை படித்துவிட்டு உங்கள் நெஞ்சம் நெகிழவில்லையா? கண்ணீர் பெருகவில்லையா? கழுத்தை தடவிப்பார்த்துகொள்ளவில்லையா? சிந்தியுங்கள். இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.
#இன்னுமொரு நெஞ்சம் நெகிழும் ஹதீஸை பார்ப்போம்.
#கஅப் இப்னு அஷ்ரஃபை தீர்த்துக்கட்டிய படலம்.
#இந்த படலம் ஸஹிஹ் புகாரியிலேயே ஐந்து இடங்களில் இருக்கிறது. தபரி, இஷாக் என்று பல இடங்களில் குறிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு முக்கியமான நெஞ்சம் நெகிழும் ஹதீஸாகும். நம் தவ்ஹீத் அண்ணன் புளுகும் புளுகுகளுக்கெல்லாம் நியாயம் இந்த ஹதீஸ்களில்தான் இருக்கிறது. கவனமாக படிக்கவும்.
#http://www.tamililquran.com/bukharidisp.php?start=4037
#4037. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்” என்று கூறினார்கள். உடனே முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) எழுந்து, ‘நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), ‘நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(சரி) சொல்” என்றார்கள். உடனே முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, ‘இந்த மனிதர் (முஹம்மத் – ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்” என்று (நபி – ஸல் அவர்களைக் குறை கூறி சலித்துக் கொள்ளும் விதத்தில்) கூறிவிட்டு, ‘உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன்” என்றும் கூறினார்கள். கஅப் இப்னு அஷ்ரஃப், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்” என்று கூறினான். (அதற்கு) முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள், ‘நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரின் விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு (விலகி) விட நாங்கள் விரும்பவில்லை. (எனவேதான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)” என்று (சலிப்பாகப் பேசுவது போல்) கூறிவிட்டு, ‘நீ எங்களுக்கு ஒரு வஸக்கு… அல்லது இரண்டு வஸக்கு… (பேரீச்சம் பழம்) கடன் தர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார்கள். அப்போது கஅப் இப்னு அஷ்ரஃப், ‘சரி! (நான் கடன் தரத் தயார்.) என்னிடம் (எதையேனும்) அடைமானம் வையுங்கள்” என்று கூறினான். அதற்கு அவர்கள், ‘நீ எதை விரும்புகிறாய் (கேள்)?’ என்று கூறினர். கஅப் இப்னு அஷ்ரஃப், ‘உங்கள் பெண்களை என்னிடம் அடைமானமாக உன்னிடம் தர முடியும். நீயோ அரபுகளிலேயே மிகவும் அழகானவன். (அடைமானம் வைத்துத் தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உனக்கு இல்லை)” என்று கூறினார்கள்” (அப்படியானால்) உங்கள் ஆண் மக்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்” என்று கூறினான். அதற்கு அவர்கள், ‘எங்கள் ஆண் மக்களை உன்னிடம் எப்படி அடைமானம் வைப்பது? அவர்களில் ஒருவன் (கலந்துறவாடும் போது) ஏசப்பட்டால் அப்போது, ‘இவன் ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்குகளுக்கு பதிலாக அடைமானம் வைக்கப்பட்டவன்’ என்றல்லவா ஏசப்படுவான்? இது எங்களுக்கு அவமானமாயிற்றே! எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்” என்று கூறினார்கள். (அவன் சம்மதிக்கவே) முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), அவனிடம் (பிறகு) வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள். (பிறகு) அவர்கள் தம்முடன் அபூ நாயிலா(ரலி) இருக்க இரவு நேரத்தில் கஅபிடம் வந்தார்கள். – அபூ நாயிலா(ரலி), கஅப் இப்னு அஷ்ரஃபிற்கு பால்குடிச் சகோதரராவார் – அவர்களைத் தன்னுடைய கோட்டைக்கு (வரச் சொல்லி) கஅப் இப்னு அஷ்ரஃப் அழைத்தான். பிறகு அவர்களை நோக்கி அவனும் இறங்கிவந்தான். அப்போது கஅபின் மனைவி அவனிடம், ‘இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டாள். அதற்கவன், அவர் (வேறுயாருமல்ல) முஹம்மத் இப்னு மஸ்லமாவும் என்னுடைய (பால்குடிச்) சகோதரர் அபூ நாயிலாவும் தான்” என்று பதிலளித்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) (தம் சகாக்களிடம்), ‘கஅப் இப்னு அஷ்ரஃப் வந்தால் நான் அவனுடைய (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன். அவனுடைய தலையை என்னுடைய பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டி விடுங்கள்” என்று (உபாயம்) கூறினார்கள். பிறகு கஅப் இப்னு அஷ்ரஃப் (தன்னுடைய ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கி வந்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), ‘இன்று போல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை” என்று கூறினார்கள்” மேலும், முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி), ‘(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?’ என்று கேட்டார்கள். அவன், ‘சரி (நுகர்ந்து பார்)” என்று கூறினான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனுடைய தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரக் கூறினார்கள். ‘(மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்கள். அவன் ‘சரி (அனுமதிக்கிறேன்)” என்று கூறினான். முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது, ‘பிடியுங்கள்” என்று கூறினார்கள். உடனே (அவர்களின் சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர்.
#அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அல்லாத இன்னொருவரின் அறிவிப்பில், ‘குருதி சொட்டுவது போன்ற ஒரு சப்தத்தை கேட்கிறேன்” என்று கஅபின் மனைவி (ஏதோ ஆபத்து நேரவிருப்பதை உணர்த்தும் விதத்தில்) கூற அவன், ‘அவன் என் சகோதரர் முஹம்மது இப்னு மஸ்லமாவும், என் பால்குடிச் சகோதரர் அபூ நாயிலாகவும் தான். ஒரு கண்ணியவான் இரவு நேரத்தில் (ஈட்டி) எறிய அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவே செய்வான்” என பதிலளித்ததாகவும் இடம் பெற்றுள்ளது.
#– இங்கேயும் நமது கண்ணுமணி நபிஹள் நாயஹம் ஒரு ஆளை திருட்டுத்தனமாக தீர்த்துக்கட்ட அடியாரை அனுப்புகிறார். முந்தைய ஹதீஸ்களை போன்றே இருந்தாலும் நாம் இதில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), ‘நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(சரி) சொல்” என்றார்கள். இந்த வரிகள்தான். அதாவது கண்ணுமணி நபிஹள் நாயஹத்தை திட்டியவரை தீர்த்துக்கட்ட பொய் சொல்லலாம் என்று நபிஹள் நாயஹமே அனுமதி அளிக்கிறார். இதுவே அல்-தக்கியா என்று நம்மால் வழங்கப்படுகிறது. இஸ்லாமுக்காக பொய் சொல்லுவது என்பதே அல் தக்கியா ஆகும். இந்த அனுமதியால்தான், நாம் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம், இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம், இஸ்லாம் ஒரு அழகிய மார்க்கம், இஸ்லாம் ஒரு நவீன மார்க்கம், இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கம், அல்லாஹ் நபிஹள் நாயஹத்திடம் சொன்னதுதான் அல்குரான், அல்குரானில் அறிவியல் எல்லாம் இருக்கிறது என்றெல்லாம் புளுகுகிறோம். இஸ்லாத்தை பரப்புவதற்காக பொய் சொல்லுவது என்பது மார்க்கக்கடமை. அதே போலத்தான் செங்கொடி போன்றவர்களை, வாங்க சார், உங்களுக்கு ஒன்றும் நடக்காது. ச்ச்சும்மா நம்ம பேசத்தான் போறோம். வாங்க நேரடி விவாதத்துக்கு என்று அழைக்கிறோம். வந்தால் ஒரே அடியில் ‘கஅப் இப்னு அஷ்ரஃப் பண்ணிவிட வேண்டியதுதான்.
#இவை நெஞ்சம் நெகிழும் சஹி ஹதீஸ்கள் என்று எல்லா ஹதீஸ் கலை வல்லுனர்களாலும் ஏற்றுகொள்ளப்பட்டவை.
#இந்த அஷ்ரஃப் என்பவரும் ஒரு கவிஞர்தான். ஆனால், அவரது கவிதைகளுக்காக நமது கண்ணுமணி கொலை செய்தாற்போல தெரியவில்லை. ஆனால், கீழ் வரும் நிகழ்ச்சிகளில் அவரே ஆளை ஏவி கவிஞர்களை கொலை செய்கிறார். (தமிழில் கவிதை எழுதும் பலரை கொலை செய்தால் தவறில்லை என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிகொள்கிறேன். ஆனால், இங்கே கவிதைகளுக்காக கொல்லவில்லை. கவிதையின் கருப்பொருளுக்காக கொலை செய்துள்ளார் நமது குஞ்சுமணி)
#முதலாவது கவிஞர் அஸ்மா பிந்த் மர்வான் என்ற பெண் கவிஞர்.
#Ibn Ishaq’s accountIbn Ishaq collected oral traditions about the life of Muhammad, some of which mainly survive through the writings of Ibn Hisham and Ibn Jarir al-Tabari.
#“ UMAYR B. ADIYY’S JOURNEY TO KILL ASMA D. MARWAN “She was of B. Umayyya b. Zayd. When Abu Afak had been killed she displayed disaffection. Abdullah b. al-Harith b. Al-Fudayl from his father said that she was married to a man of B. Khatma called Yazid b. Zayd. Blaming Islam and its followers she said:
#”I despise B. Malik and al-Nabit and Auf and B. al-Khazraj. You obey a stranger who is none of yours, One not of Murad or Madhhij. Do you expect good from him after the killing of your chiefs Like a hungry man waiting for a cook’s broth? Is there no man of pride who would attack him by surprise And cut off the hopes of those who expect aught from him?” Hassan b. Thabit answered her:
#”Banu Wa’il and B. Waqif and Khatma Are inferior to B. al-Khazrahj. When she called for folly woe to her in her weeping, For death is coming. She stirred up a man of glorious origin, Noble in his going out and in his coming in. Before midnight he dyed her in her blood And incurred no guilt thereby.” When the apostle heard what she had said he said, “Who will rid me of Marwan’s daughter?” Umayr b. Adiy al-Khatmi who was with him heard him, and that very night he went to her house and killed her. In the morning he came to the apostle and told him what he had done and he [Muhammad] said, “You have helped God and His apostle, O Umayr!” When he asked if he would have to bear any evil consequences the apostle said, “Two goats won’t butt their heads about her”, so Umayr went back to his people.
#Now there was a great commotion among B. Khatma that day about the affair of bint [girl] Marwan. She had five sons, and when Umayr went to them from the apostle he said, “I have killed bint Marwan, O sons of Khatma. Withstand me if you can; don’t keep me waiting.” That was the first day Islam became powerful among B. Khatma; before that those who were Muslims concealed the fact. The first of them to accept Islam was Umayr b. Adiy who was called the “Reader”, and Abdullah b. Aus and Khuzayma b. Thabit. The day after Bint Marwan was killed the men of B. Khatma became Muslims because they saw the power of Islam.[6] ” [edit] Ibn Sa’d’s accountThis account is found in Ibn Sa’d’s Kitāb al- ṭabaqāt al-Kubrā.
#“ SARIYYAH OF `UMAYR IBN `ADI Then (occurred) the sariyyah of `Umayr ibn `Adi Ibn Kharashah al- Khatmi against `Asma’ Bint Marwan, of Banu Umayyah Ibn Zayd, when five nights had remained from the month of Ramadan, in the beginning of the nineteenth month from the hijrah of the apostle of Allah. `Asma’ was the wife of Yazid Ibn Zayd Ibn Hisn al-Khatmi. She used to revile Islam, offend the prophet and instigate the (people) against him. She composed verses. Umayr Ibn Adi came to her in the night and entered her house. Her children were sleeping around her. There was one whom she was suckling. He searched her with his hand because he was blind, and separated the child from her. He thrust his sword in her chest till it pierced up to her back. Then he offered the morning prayers with the prophet at al-Medina. The apostle of Allah said to him: “Have you slain the daughter of Marwan?” He said: “Yes. Is there something more for me to do?” He [Muhammad] said: “No. Two goats will butt together about her. This was the word that was first heard from the apostle of Allah. The apostle of Allah called him `Umayr, “basir” (the seeing).[8]
# இரண்டாவது கவிஞர் அபு அஃபக். Ibn Ishaq’s accountThe following is an excerpt from Alfred Guillaume’s translation of Ibn Ishaq’s prophetic biography, chapter “Salim b. Umayr’s expedition to kill Abu Afak”.
#Abu Afak was one of the B. Amr b. Auf of the B. Ubayda clan. He showed his disaffection when the apostle [Muhammad] killed al-Harith b. Suwayd b. Samit and said:
#Long have I lived but never have I seen An assembly or collection of people More faithful to their undertaking And their allies when called upon Than the sons of Qayla when they assembled, Men who overthrew mountains and never submitted, A rider who came to them split them in two (saying) “Permitted”, “Forbidden”, of all sorts of things. Had you believed in glory or kingship You would have followed Tubba.[1] The apostle [Muhammad] said, “Who will deal with this rascal for me?” Whereupon Salim b. Umayr, brother of B. Amr b. Auf, one of the “weepers”, went forth and killed him. Umama b. Muzayriya said concerning that: You gave the lie to God’s religion and the man Ahmad [the prophet]! By him who was your father, evil is the son he produced! A hanif gave you a thrust in the night saying Take that, Abu Afak, in spite of your age! Though I knew whether it was man or jinn Who slew you in the dead of night (I would say naught).[2] [edit] Ibn Sa’d’s accountAnother description of this story comes from The Major Classes by ibn Sa’d al-Baghdadi, although this work is based on the former source:
#”Then occurred the “sariyyah” [raid] of Salim Ibn Umayr al-Amri against Abu Afak, the Jew, in [the month of] Shawwal in the beginning of the twentieth month from the hijra, of the Apostle of Allah. Abu Afak, was from Banu Amr Ibn Awf, and was an old man who had attained the age of one hundred and twenty years. He was a Jew, and used to instigate the people against the Apostle of Allah, and composed (satirical) verses [about Muhammad]. Salim Ibn Umayr who was one of the great weepers and who had participated in Badr, said, “I take a vow that I shall either kill Abu Afak or die before him. He waited for an opportunity until a hot night came, and Abu Afak slept in an open place. Salim Ibn Umayr knew it, so he placed the sword on his liver and pressed it till it reached his bed. The enemy of Allah screamed and the people who were his followers, rushed to him, took him to his house and interred him.” [3]
#மெக்காவில் நபிஹள் நாயஹத்தை கிண்டல் செய்த கவிஞர்கள் நபிஹள் நாயகத்தால் கொலை செய்யப்பட்டார்கள் என்று கேள்விப்பட்ட மற்ற கவிஞர்கள் துண்டக்காணம் துணியக்காணம் என்று தலைதெறிக்க ஓடினார்கள். (இல்லைன்னா தலை தெறிச்சிடும்ல?) என்று இப்னு இஷாக் நமது கண்ணுமணி நபிஹள் நாயஹத்தை பற்றி நெஞ்சம் நெகிழ வைக்கிறார்.
#இன்னும் ஏராளமான ஏராளமான அழகிய எடுத்துக்காட்டுகள் உள்ளன. விரிவஞ்சி இங்கே முடிக்கிறேன்.
#இந்த மாதிரி நபிஹள் நாயஹம் அவர்களே முன்னுதாரணமாக இருந்து தன்னை கிண்டல் கேலி செய்துள்ளவர்களை தீர்த்து கட்டியுள்ளார்கள் என்று படித்து அந்த நபி வழியில் தங்களை அமைத்துகொண்ட ஈமானுள்ள மூஃமின்கள், இஸ்லாத்தை விமர்சனம் செய்கிறேன் பேர்வழி, நபிஹள் நாயஹத்தை கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று கிளம்பினால், உடனே எழுத்து மூலமான விவாதம் எல்லாம் வேண்டாம். நேரில் வா பேசிக்கொள்ளலாம் என்று அழகிய முறையில் அழைப்பு விடுப்பதன் ரகஸியம் தெரிகிறதா?
#இப்படியெல்லாம் நமது கண்ணுமணி நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா 1400 ஆண்டுகளுக்கு முன்னாலலேயே தாதாக்களுக்கெல்லாம் தாதாவாக, தாதாக்களுக்கெல்லாம் அழகிய முன்மாதிரியாக, ரகசியமாக ஆளை அனுப்பி பொய் சொல்லி தீர்த்துக்கட்டும் முன்மாதிரி ஒழுக்க சீலராக, வீரமிக்கவராக இருந்திருக்கிறார்கள் என்பதை படித்து உங்கள் நெஞ்சம் நெகிழவில்லையா? தன்னை கிண்டல் செய்தவர்களையும், கிண்டல் கவிதை பாடியவர்களையும் ஆளை அனுப்பி தீர்த்துக்கட்டி அழகிய முன்மாதிரியாக இருந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தும் இன்னுமா இஸ்லாத்தை பின்பற்றாமல் கிண்டல் செய்துகொண்டிருக்கிறீர்கள்?
#http://wikiislam.net/wiki/Qur’an,_Hadith_and_Scholars:Muhammad_the_Mass_Murderer http://islamiyadawa.com/new/ http://www.islamiyadawa.com/tharimi/tharimi1.htm