pagadi

October 6, 2011

கார் ஓட்டும் முஸ்லிமாக்களை நபி வழியில் கண்ணியப்படுத்த புரட்சிகர யோசனை

Filed under: Uncategorized — பகடு @ 11:09 am
முஸ்லிமாக்கள் கார் ஓட்டக்கூடாது.சமீபத்தில் முஸ்லிமாக்கள் சவுதி அரேபியாவில் கார் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டு 10 சவுக்கடிகள் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனை கேட்டு என் நெஞ்சம் வருந்தியது. அவர்களுக்கு சவுக்கடி கொடுத்ததற்காக அல்ல. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சவுக்கடிகளை சவுதி மன்னர் நிறுத்தி வைத்திருக்கிறாரே என்றுதான்.

சவுக்கடி என்றால் ரொம்ப கஷ்டமான ஒன்றில்லை. அல்லாஹ் கூட மனைவியரை “மெதுவாக” அடிக்கச் சொல்லியிருக்கிறார் என்று தமிழ் ஈமானிய மூஃமின்கள் கூறுவார்கள். இந்த மெதுவாக என்ற வார்த்தை எங்கே இருக்கிறது என்று மூஃமின்களிடம் கேட்டிருக்கிறேன்.

எதுக்கும் நமது புனித பூமியில் சவுக்கடி எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்வதற்காக படங்களை இணைத்திருக்கிறேன்.

மேலே படங்களை பார்த்து எதோ அழகான பெண்களைத்தான் அடிக்கிறார்கள் என்று நினைத்துகொள்ளவேண்டாம். சமீபத்தில் 73 வயதான அனாதரவான கிழவிக்கு ஒருவர் ரொட்டி வாங்கிகொடுத்து அதனையும் அந்த அம்மாள் சாப்பிட்டுவிட்டார் என்று நமது ஈமானுள்ள புனித பூமி சவுதி அரேபியாவில் ஈமானை காப்பாற்றுவதற்காக சவுக்கடி கொடுத்திருந்தார்கள். அந்த செய்தியை கேட்டு மனம் பூரித்திருந்தேன். இப்போது இந்த இளம் பெண்களுக்கு சவுக்கடியை நிறுத்தி வைத்து என்னை பதட்டமடைய வைத்துவிட்டார் சவுதி அரசர். சவுதி அரேபியா ஒரு இஸ்லாமிய நாடு என்று ஏன் நாங்கள் ஒப்புகொள்ளவதில்லை என்று தெரிகிறதா?
.

ஏன் என்று கேட்பது தவறில்லை. அழகிய இனிய மொழிகளில் இஸ்லாத்தை விலக்கத்தானே நான் இங்கே இருக்கிறேன். தாராளமாக கேளுங்கள்.
அந்த காலத்தில் பெண்கள் ஒட்டகம் ஓட்டியிருக்கிறார்களே என்று காஃபிர்கள் ஆரம்பிப்பார்கள்.

ஒட்டகம் ஓட்டுவதும் கார் ஓட்டுவதும் ஒன்றா? ஒட்டகத்துக்கு நான்கு கால்கள் உண்டு. காருக்கு நான்கு டயர்கள் தான் இருக்கின்றன. டிக்கியில் இன்னொரு டயரும் சேர்த்து ஐந்து டயர்கள். எப்படி ஒட்டகமும் காரும் ஒன்றாகும்? காஃபிர்கள் கொஞ்சம் கூட சிந்திக்க வேண்டாம்?

ஒட்டகத்தின் மேல் உட்கார்ந்துகொண்டு கையில் ஒரு ஸ்டீரிங் வீலை வைத்துகொண்டு திருப்பினால், ஒட்டகம் திரும்புமா? காஃபிர்கள் மடையர்கள் என்பதற்கு இந்த கேள்வியை விட நல்ல ஆதாரம் கிடையாது. ஒட்டகத்துக்கு பெட்ரோலை போட்டால் ஒட்டகம் ஓடுமா? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? சும்மாவா அல்லாஹ் நமது கண்ணுமணி மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்) அவர்களின் வாயிலிருந்து சிந்திக்க மாட்டீர்களா சிந்திக்கமாட்டீர்களா என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும் கெஞ்சுகிறான்? நீங்கள் என்னடாவென்றால் சிரிக்க மாட்டீர்களா சிரிக்க மாட்டீர்களா என்று அல்லாஹ் கெஞ்சியதாக நினைத்துகொண்டு சிரித்துகொண்டிருக்கிறீர்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்.

முஸ்லிமாக்கள் ஏன் கார் ஓட்டக்கூடாது?

இந்த பக்கத்தை காஃபிர்கள் பார்த்து திருந்த வேண்டும்.
http://islamqa.com/en/ref/45880

சரி அதன் விளக்கத்தை பார்ப்போம்

ஒரு சில விஷயங்கள் கட்டாயமானவை. அவை ஐந்து வேளை தொழுதல், ரமதான் நோன்பு இருத்தல் மாதிரி. அவை எந்த நாட்டிலும் எந்த காலத்திலும் மாறாதவை.
அதே மாதிரியான ஒரு கட்டாயமான விஷயம், ஒரு முஸ்லிமா உடல் முழுவதையும் மறைத்து இருத்தல்.

அல்லாஹ் நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்) அவர்களின் மனைவிமார்களையும், இதர முஸ்லிமாக்களையும் வீட்டுக்குள்ளேதான் இருக்கச் சொல்லியிருக்கிறான்.

33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.

“And stay in your houses, and do not display yourselves like that of the times of ignorance, and perform As-Salaah (Iqamat-as-Salaah), and give Zakaah and obey Allaah and His Messenger. Allaah wishes only to remove Ar-Rijs (evil deeds and sins) from you, O members of the family (of the Prophet), and to purify you with a thorough purification”
[al-Ahzaab 33:33]

அல்லாஹ் வீட்டுக்குள்ளே இருக்கத்தானே சொல்லியிருக்கிறான்? காரை எடுத்து ஊர் சுற்றவா சொல்லியிருக்கிறான்?

33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

“O Prophet! Tell your wives and your daughters and the women of the believers to draw their cloaks (veils) all over their bodies (i.e. screen themselves completely except the eyes or one eye to see the way). That will be better, that they should be known (as free respectable women) so as not to be annoyed”
[al-Ahzaab 33:59]

24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

“And tell the believing women to lower their gaze (from looking at forbidden things), and protect their private parts (from illegal sexual acts) and not to show off their adornment except only that which is apparent (like both eyes for necessity to see the way, or outer palms of hands or one eye or dress like veil, gloves, headcover, apron), and to draw their veils all over Juyoobihinna (i.e. their bodies, faces, necks and bosoms) and not to reveal their adornment except to their husbands, or their fathers, or their husband’s fathers, or their sons, or their husband’s sons, or their brothers or their brother’s sons, or their sister’s sons, or their (Muslim) women (i.e. their sisters in Islam), or the (female) slaves whom their right hands possess, or old male servants who lack vigour, or small children who have no sense of feminine sex. And let them not stamp their feet so as to reveal what they hide of their adornment. And all of you beg Allaah to forgive you all, O believers, that you may be successful”
[al-Noor 24:31]

(இங்கே வலக்கரங்கள் சொந்தமாக்கி கொண்டவர்கள் என்ற வார்த்தை இருக்கிறது அல்லவா? அது என்னவென்றால், மூஃமின்கள் காஃபிர்களின் தேசத்தின் மீது படையெடுத்து அங்குள்ள காஃபிர்களை அடிமைகளாக்கி கொண்டுவருவார்கள். தங்களுக்கு கிடைத்த பங்கில் அடிமை காஃபிர்களை பொது சந்தையில் விற்று காஜிகள் (இஸ்லாமிய போர்வீர்ர்கள் விற்று காசு பண்ணிக்கொள்வார்கள்)
அந்த காபிர் ஆண்களை அடிமைகளாக பெண்களும் வாங்கிகொண்டிருந்தால், அந்த அடிமை ஆண்களின் முன்னால், பெண்கள் பர்தா போடாமல் அலையலாம் என்று பொருள். இந்த அடிமைகள்தான் வலக்கரங்கள் சொந்தமாக்கி கொண்டவர்கள்)

And the Prophet (peace and blessings of Allaah be upon him) said: “No man is alone with a (non-mahram) woman but the Shaytaan is the third one present.”

இந்துப்பெண்களும் கிறிஸ்துவ பெண்களும் யாரோடு பழகினாலும் அவர்களை நம்பலாம். அவர்களெல்லாம் மற்ற ஆண்களோடு நாகரிகமாக பழகுவார்கள். மற்ற ஆண்களும் இந்துப்பெண்களுடனும் கிறிஸ்துவ பெண்களுடனும் நாகரிகமாக பழகுகிறார்கள். அப்போதெல்லாம் ஷைத்தான் உள்ளே வருவதில்லை. ஆபீஸில் எத்தனை எத்தனையோ பெண்களும் ஆண்களும் வேலை செய்கிறார்கள். தினந்தோறும் ஆபீஸில் கற்பழிப்பா நடக்கிறது? அவரவர்கள் வருகிறார்கள். வேலை செய்கிறார்கள் வீட்டுக்கு போகிறார்கள்.
ஆனால் ஒரு முஸ்லீம் பெண் ஆபீஸுக்கு போனால் என்ன நடக்கிறது? அந்த முஸ்லீம் பெண்ணை கற்பழிக்க மற்ற ஆண்கள் அலைகிறார்கள். காஃபிர் ஆண்கள் அலைகிறார்களோ இல்லையோ, நமது மூஃமின்கள் செமையாக காய்ந்து போயிருக்கிறார்கள். பாருங்கள் துணி கட்டிய பொம்மைக்கு முன்னால் குப்புற படுத்துக்கொண்டு ரசிப்பதை.

இப்படி மூஃமின்கள் இருந்தால் நமது முஸ்லிமாக்கள் என்னதான் செய்வார்கள்?

இப்படி தூணுக்கு துணி சுற்றி வைத்தாலும் நம்ம மூஃமின்கள் கற்பழித்துவிடுவார்கள்  விடுவார்கள் என்று அன்றே அறிந்த அல்லாஹ், முஸ்லிமாக்களின் பாதுகாப்புக்காக பர்தா போட சொன்னார் என்றால் அவர் லேசுப்பட்டவரா என்று நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

பெண்களை பர்தா போட்டு பிரித்து வைப்பதாலேயே இன்னும் கொஞ்சம் வெறியேறி நம்ம மூஃமின்கள் அட்லீஸ்ட் ஜிகாதில் செத்தாலாவது 72 ஹூரிகளை போடலாம் என்று ஜிகாதுக்கு ஊக்கப்படுத்தப்படுவார்கள் என்பதை நம் நபிஹள் நாயகம் மொஹம்மத் இப்னு அப்தல்லா அன்றே அறிந்திருந்தார் என்பது அவர் அல்குரானை தானாக சுற்றவில்லை, அல்லாஹ் இறக்கியதுதான் என்று நிரூபிக்கிறதா இல்லையா?

நம் நபிஹள் நாயஹம் பெண்களுக்கெல்லாம் மூளை கம்மி என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அவர்களுக்கு ஈமானும் கம்மி என்பதையும் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். இணையத்தில் இஸ்லாமை பரப்பும் முஸ்லிமா பதிவர்களை பார்த்தால் உங்களுக்கு சந்தேகமே வராது. பாருங்கள் கசகசா போட்டு பிரியாணி பண்ணக்கூடாது என்று எத்தனை முஸ்லிமாக்களின் தளத்தில் கருத்தை போட்டேன். ஒரு தளத்திலாவது அந்த கருத்தை அனுமதிக்க வேண்டுமே? கிடையவே கிடையாது! முஸ்லிமா பதிவர்கள் என்ற பெயரில் ஆண் மூஃமின் பதிவர்கள்தான் எழுதுகிறார்கள் என்று ஒரு சில காஃபிர்கள் கருதுகிறார்கள். உண்மையே கிடையாது. ஆண் மூஃமின் பதிவர்கள் ஈமானுக்காக கசகசாவை விட்டுவிடுவார்கள். ஆனால் முஸ்லிமாக்கள், “என்னது கசகசா இல்லாம பிரியாணியா.? மச்சானுக்கு பிடிக்கவே பிடிக்காதே” என்று சொல்லிவிடுவார்கள்.

இந்த ”மச்சானுக்கு பிடிக்கவே பிடிக்காதே” என்ற வார்த்தை இருக்கிறதே .. நாம் ஏமாந்துவிட கூடாது. ”எனக்கு பிடிக்காது” என்று சொல்வதைத்தான் இவர்கள் “மச்சானுக்கு பிடிக்காது” என்று போட்டுத்தள்ளுவார்கள். “மச்சானுக்கு இது ரொம்ப இஷ்டம்” என்றால், “எனக்கு இது ரொம்ப இஷ்டம்” என்று அர்த்தம். நம்ம நபிஹள் நாயஹம் கூட அப்பப்போ, “இது அல்லாஹ்வுக்கு சொந்தம்” “இது அல்லாஹ்வுக்கு பிடிக்காது” என்றெல்லாம் அள்ளிவிடுவார்கள். நம்ம மச்சானாவது அப்பப்ப,” அவ தனக்கு புடிக்கும்ங்கறதை எனக்கு புடிக்கும்னு சொல்லிக்கிறா” என்று போட்டுகொடுப்பார்கள்.

நபிஹள் நாயஹம் “அல்லாஹ்வுக்கு இது ரொம்ப இஷ்டம்” என்று சொல்வதை அல்லாஹ் இறங்கிவந்து “அப்படியெல்லாம் இல்லையே” என்றா சொல்லப்போகிறான்? அதனால் நம்ம இறைதூதர் அதுவும் இறுதி இறைதூதர் அள்ளிவிடுவதை நாம் ஈஸியாக புரிந்துகொள்ளலாம்.

ஆகவே, “கொள்ளையடிச்சதெல்லாம் அல்லாஹ்வுக்கும் இறைதூதருக்கும்தான்” என்றால், “கொள்ளையடிச்சதெல்லாம் மொஹம்மத் இப்னு அப்தல்லாவுக்குத்தான் எல்லாம் சொந்தம் ”ன்னு அர்த்தம். “அல்லாஹ்வுக்கு பிடிக்காது” என்றால், “நபிஹள் நாயகத்துக்கு பிடிக்காது” என்று அர்த்தம்.

“அல்லாஹ்வுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றால், “இது நபிஹள் நாயகத்துக்கு ரொம்ப பிடிக்கும்” என்பதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று அறிக.

ஆகவே, ஆண் மூஃமின்களே சிந்தித்து பாருங்கள். நம் முஸ்லிமாக்களுக்கு மூளையும் கம்மி ஈமானும் கம்மி. அப்படி இருக்கும்போது இந்த முஸ்லிமாக்களை சுதந்திரமாக ஆண்களுடன் பழகவிட்டால், அந்த முஸ்லீமா மற்ற ஆண்களை பார்த்து ஜொள் விட்டுவிடுவாள். எப்படா இன்னொரு ஆணோடு ஓடுவோம் என்று அலைவாள். காஃபிர் ஆண்கள் காஃபிர் பெண்கள் பேசிக்கொள்ளும்போது வராத ஷைத்தான் முஸ்லீம் பெண் மற்றவர்களோடு பேசும்போது வந்துவிடுகிறான் என்று நமது கண்ணுமணி பொன்னுமணி நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் சொல்லியிருக்கிறார் என்பதை கருத்தில் வைக்கவும். எப்போது ஒரு முஸ்லிமா இஸ்லாத்தை விட்டு வெளியேறி அலுவலகத்தில் கூட வேலை செய்யும் மாற்றுமத நண்பரை திருமணம் செய்துகொள்கிறாளோ அப்போதே ஷைத்தான் ஓடிவிடுகிறான். அந்த முஸ்லிமாவின் மூளையும் சரியாக வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது என்று அறிந்துகொள்ளலாம்.

உண்மையில் இது முஸ்லிமாக்களுக்கு மட்டுமல்ல. ஆண் மூஃமின்களுக்கும் உண்மையே.

பாருங்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் ஒரு சிரிய முஸ்லீமுக்கு பிறந்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆனால், அவரது கெட்டவேளை, அவரை ஒரு கிறிஸ்துவ குடும்பத்துக்கு தத்து கொடுத்துவிட்டார்கள். பிறந்ததிலிருந்து கிறிஸ்துவ குடும்பத்தில் வளர்ந்தவர், பௌத்தராக மாறி என்ன கேவலமாக மூளையை உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டார்! பிறகு நீம் கரோலி பாபா என்ற இந்து சாமியாரின் பக்தராக வேறு ஆகிவிட்டார். உலகம் தட்டை என்று இஸ்லாமிய நெறிப்படி நம்பாமல், மனிதர்களுக்கு சமுதாயத்துக்கு என்ன தன் மூளையை உபயோகப்படுத்தலாம் என்று கருதி ஐபாட், ஐபோன், என்ற காஃபிர் அறிவியல், காஃபிர் தொழில்நுட்பமாக செய்து, பல ஈமானியர்களையும் நபிஹள் நாயஹத்தின் பக்கம் வந்து அவர் மாதிரி காலை அகட்டி நின்று தொழாமல் ஹராமான பாட்டுக்களை கேட்க வைத்துவிட்டார்.

அவர் முஸ்லீமாகவே இருந்திருந்தால், என்ன செய்திருப்பார்? ஒருவேளை எல்லோருடைய தாடியையும் இஸ்லாமிய நெறிப்படி இருக்கிறதா என்று அளக்க உருப்படியாக ஸ்கேல் கண்டுபிடித்திருப்பார். இல்லையென்றால், மூளை என்ற ஒன்றை உபயோகப்படுத்தவே கூடாது என்ற இஸ்லாமிய பகுத்தறிவின் படி கேள்வி கேட்காமல் ஒப்புகொண்டு 10 வயதிலேயே இடுப்பில் குண்டு கட்டிக்கொண்டு சுவனத்தில் இருக்கும் 72 கன்னியரையோ கில்மான்களையோ பார்க்க சென்று அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றிருப்பார். எவ்வளவு பேர்களை ஐபாட் போன்ற ஹராம் பொருட்களிலிருந்து ஈமானியர்களை காத்திருக்கலாம் என்று சிந்தித்து பார்க்க வேண்டாமா?

சரி திரும்பவும் விஷயத்துக்கு வருவோம்.

நபிஹள் நாயஹம் சொல்வது போல முஸ்லிமாக்களுக்கு ஈமானும் கம்மி, மூளையும் கம்மி. ஆகவே அவர்களை பர்தா போட்டு பாதுகாக்கவேண்டிய பொறுப்பை ஈமானிய ஆண் மூஃமின்களுக்கு அளித்திருக்கிறார் அல்லாஹ்வின் இறுதி இறைதூதர்.

அவர்கள் கார், பஸ், சைக்கிள், நடை என்று போனால் என்ன ஆவது? அவர்கள் வேறு யாராவது ஆண்களை பார்த்து காம வசப்பட்டுவிடுவார்கள். அப்புறம் அந்த மூளையும் ஈமானும் இல்லாத பெண் மாற்றுமத ஆண்களோடு ஓடிவிடுவதால், நமது உம்மதில் (உம்மி நபியை பின்பற்றுபவர்கள் உம்மத்.. உம்மி என்றால் எழுதப்படிக்க தெரியாதவரை குறிக்க உபயோகப்படுத்தும் வார்த்தை என்று பொருள் என்று மூஃமின்கள் சொல்வார்கள். ஆகையால் உம்மத் என்றால் படிப்பறிவற்ற சமூகம் என்றும் பொருள் என காணலாம். இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன) பெண்கள் குறைந்துவிடுவார்கள்.

ஆகவே முஸ்லிமாக்கள் கார் ஓட்டக்கூடாது என்பது மிக சரியான சட்டமாகும். http://islamqa.com/en/ref/45880 பத்வாவை நினைவில் கொள்வோம். எது ஈமானிய பாதையை விட்டு முஸ்லீம்களை விலக வைக்கிறதோ அதுவும் ஹராமாகும் என்பதே பாடம். இதனால்தான் முஸ்லிமாக்களை ரத்த சம்பந்தமுள்ள ஆண் துணை இல்லாமல் தனியே போகக்கூடாது என்று நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா தெரிவித்திருக்கிறார்கள். (காஃபிர்கள் மனம் மகிழ பத்வாக்கள் பத்து பதிவில் நம்பர் ஒன் பத்வாவை நினைவில் கொள்ளவும். அதன் படி தீர்ப்பு இந்தியாவில் அமல் செய்யப்படும்போது அந்த பத்வாவை பின்பற்றலாம். அல்லது கார் டிரைவருக்கு பாலூட்டி காரில் தனியே போய் வரலாம். அதனை அப்புறம் பார்ப்போம்)

ரத்த சம்பந்தம் பால் சம்பந்தம் இல்லாத ஆண்களோடு போகாமல் தனியே போகும் முஸ்லிமா காரில் போனால் என்ன பஸ்ஸில் போனால் என்ன சைக்கிளில் போனால் என்ன அல்லது நடந்துதான் போனால் என்ன? தவறு தவறுதானே?

நம்ம முஸ்லிமாக்கள் தெருவில் நடந்து சென்று நாடார் கடைக்கு சென்று காய்கறி வாங்கி வருவதை பார்த்து நமது ஈமானிய நெஞ்சம் பதைக்கவில்லையா? நமது முஸ்லிமாக்கள் தெருவில் நடந்து சென்று அடுத்த தெருவுக்கு சென்று இதர முஸ்லிமாக்களை பார்க்க செல்லுவதை பார்க்க நமது நெஞ்சம் பதைக்கவில்லையா? நமது முஸ்லிமாக்கள் நட்ந்து சென்று பள்ளிக்கூடத்துக்கு செல்வதை பார்க்க நமது நெஞ்சம் பதைக்கவில்லையா? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா? இதற்காகத்தான் சிந்திக்க மாட்டீர்களா என்று நமது அல்லாஹ் அடிக்கடி நம்மிடம் கெஞ்சுகிறான். நமது ஈமானிய சகோதரர்களான தாலிபான்கள் இதனால்தான் பெண்கள் பள்ளிக்கூடங்களுக்கு குண்டுவைத்து தகர்த்து ஈமானை காப்பாற்றுகிறார்கள். ஆனால், குண்டு வைப்பதற்கு நிறைய காசு செலவாகிறது. ஆகவே நாம் அல்லாஹ் நம்மிடம் கெஞ்சுவதால், புரட்சிகரமான வழியை சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஆகவே நமது ஈமானை காப்பதற்காக நமது முஸ்லிமாக்களுக்கு கால் அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என்று கருதுகிறேன்.

முஸ்லிமாக்கள் கெட்ட வழியில் போகக்கூடாது என்பதற்காக அறுவை சிகிச்சை செய்வது ஒன்றும் புதிய சமாச்சாரம் அல்ல, அது ஈமானிய முஸ்லீம்கள் தொடர்ந்து பல நாடுகளில் செய்து வரும் ஒன்றுதான் என்று நாம் அறிவோம்.

உதாரணத்துக்கு இரண்டு விஷயங்களை பார்ப்போம்

முதலாவது, முஸ்லிமாக்களது ஈமானை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பர்தா இல்லாமல் வரும் முஸ்லிமாக்களின் முகத்தில் ஆஸிட் ஊற்றி அவர்களது ஈமானை காப்பாற்றி வருகிறார்கள் நமது சகோதரர்கள் என்பதை அறிவோம் அல்லவா?
.

இரண்டாவது முஸ்லீமாக்களின் பெண்குறி முழுசாக இருந்தால், அவர்கள் உணர்ச்சி வேகம் கொண்டு தவறிழைத்துவிடுவார்கள் என்பதற்காக நபி வழியில் அதனை வெட்டி எடுத்துவிடுகிறார்கள். இது தூய இஸ்லாம் பரவி வரும் இடங்களான சவுதி அரேபியா, எகிப்து, மௌரிட்டானியா, சூடான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இப்போது இந்தோனேஷியாவுக்கும் பரவியிருக்கிறது என்பதை அறிந்து இறும்பூது எய்துகிறோம்/

இப்போது கூட இந்தோனேஷியாவில் எப்படி முஸ்லிமாக்களின் பெண்குறியை அறுத்து அவர்களது ஈமானை காப்பாற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்னால் அரபி பாலைவனத்தில் வந்த நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா சொன்னமாதிரி நடந்து வருகிறார்கள் என்பதை பார்த்து புல்லரிப்போம்,

ஆகவே காலை எடுக்கும் யோசனை புதியதாக இருந்தாலும் நபி வழியை உணர்ந்துகொண்டால் அது மூஃமின்களின் உள்ளம் கவர்ந்த ஒன்றாகத்தான் இருக்கும் என்பது வெளிப்படை.

பிறக்கும் போதே அவர்களது கால்களை எடுத்துவிட்டால், அவர்கள் நடக்க முடியாது தானே? அவர்கள் நடந்தால்தானே அடுத்த வீடு, அடுத்த தெரு, பள்ளிக்கூடம் என்று ரத்த சம்பந்தம், பால் சம்பந்தம் இல்லாத ஆண்கள் இருக்கும் தெருக்களில் நடமாடுவார்கள்? ஆகவே அவர்களது கால்களை எடுத்துவிட்டால் அவர்கள் நடக்கமுடியாது. வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்க வேண்டும். அப்படியே கால்கள் எடுக்கப்பட்ட முஸ்லிமாக்கள் வாழ்வதற்காக பாத்ரூமும் கிச்சனும் ஒரு சேர இருக்கும் அறைகளை கட்டிவிட்டால், சாப்பாடு தயார் செய்து மச்சான்களுக்கு கொடுத்துவிட்டு தானும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு பாத்ரூமுக்கு கஷ்டப்படாமல் போக வசதியாக இருக்கும்.

இந்த புரட்சிகரமான யோசனையின் மூலமாக நமது முஸ்லிமாக்கள் பெருமைப்படுத்தப்படுவார்கள். பர்தாக்கள் எப்படி முஸ்லிமாக்களுக்கு கண்ணியத்தை அளிக்கிறதோ அதே போல இப்படி காலை எடுப்பதும் அவர்களுக்கு கண்ணியத்தை பல மடங்கு அதிகரித்து அளிக்கும். இனி அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் கட்டளைக்கு மாற்றாக, அவர்கள் கார், பஸ், சைக்கிள் என்றோ நடந்தோ எங்கும் போகமுடியாது. ஈமான் காப்பாற்றப்பட்டுவிடும்.

நாம் ஈமானிய பாதையில் செல்ல முயற்சிப்பதை வழக்கம்போல காஃபிர்கள் கெடுக்க பார்ப்பார்கள். காலை எடுப்பது தகுமா? இது காட்டிமிராண்டித்தனம் என்றெல்லாம் சொல்வார்கள். அவர்கள் பர்தாவை திட்டாததா? அல்லது அவர்கள் பெண்குறி வெட்டி ஈமானை காப்பாற்றுவதை திட்டாததா? அல்லது அவர்கள் பர்தா போடாமல் வந்த முகத்தில் மீது ஆஸிட் ஊற்றி ஈமானை காப்பாற்றுவதை திட்டாததா/ அதற்கெல்லாம் அஞ்சுபவர்களா ஈமானியர்கள்?

காஃபிர்கள் சதி செய்தால், அல்லாஹ் அதற்கு மேல் சதி செய்வான். என்று அல்லாஹ் அல் குரானிலேயே கூறுவதை நினைவில் கொள்ளுவோம்,

கால் எடுக்கப்பட்ட முஸ்லிமாக்களை வைத்து சில பிளாக்குகள், சில வீடியோக்கள் எல்லாம் எடுத்து பிரச்சாரம் செய்து முஸ்லிமாக்களே காலை எடுப்பதைத்தான் விரும்புகிறார்கள் என்று பிரச்சாரம் செய்து தூள் கிளப்பிவிட மாட்டோமா? நம் பிரச்சாரத்தில் ஒரு சில இந்து பெண்களே பர்தா போட தயாராக வரும்போது, காலை எடுத்துகொள்ள ஒரு சில கிறிஸ்துவ இந்து பெண்கள் கிடைக்க மாட்டார்களா, என்ன? நமது முஸ்லிமாக்கள் வரவில்லை என்றால், இப்படி வரும் கிறிஸ்துவ இந்து பெண்களது கால்களை வெட்டி எடுத்து வீடியோ எடுத்து, கையில் குரானை கொடுத்து, ‘பெண்களை பெருமைப்படுத்தும் இஸ்லாத்தை ஏற்ற்கொண்ட மாற்றுமத சகோதரி” என்று புகைப்படம் போட்டு தூள் கிளப்பிவிட மாட்டோமா?

பர்தா எப்படி முஸ்லிமாக்களை பாதுகாக்கிறதோ அதனைவிட பல மடங்கு அதிகமாக இந்த கால் எடுப்பு அவர்களை பாதுகாக்கும். சில வேளைகளில் அவர்களே விரும்பியோ விரும்பாமலோ தவறு செய்துவிடுவது மனித குணம். அப்படிப்பட்ட தவறுகளிலிருந்து காப்பதற்காகவே அல்லாஹ் நமக்கு அருட்கொடையாக நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லத்தை அனுப்பி வைத்திருக்கிறான். அவர் கூறியவாறு பெண்களை வீட்டுக்குள்ளேயே அடைத்துவைத்து அல்லாஹ்வின் அருட்கொடையை நாம் பெறுவதற்கு ஏக்க இறைவனின் அருளாசியை வேண்டுவோம்

(பின் குறிப்பு: இந்த முஸ்லிமாக்கள் இப்படி கண்ணியப்படுத்தப்பட்டுவிட்டால், சுவனத்தில் இந்த முஸ்லிமாக்கள் 72 ஆண்களை வைத்து ஜல்சா பண்ணிக்கொண்டிருப்பார்களே.. சுவனத்தில் நமக்கு இருக்கும் கோட்டா போய்விட்டால் என்ன செய்வது என்று அஞ்சவேண்டாம். அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் எதிர்காலத்தில் வரப்போகும் சுவனத்தை time travel செய்து பார்த்து அந்த சுவனத்தில் பெண்கள் ரொம்ப குறைவு. பெண்களெல்லாம் நரகத்தில்தான் இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர் எப்போதாவது பொய் பேசியிருக்கிறாரா? ஆகவே எப்படியிருந்தாலும் முஸ்லிமாக்கள் நரகத்துக்குத்தான் போகப்போகிறார்கள். ஆகவே தைரியமாக முஸ்லிமாக்களின் காலை எடுங்கள். அவ்வாறு ஈமானை காப்பாற்றுவதற்காக உங்களுக்குத்தான் சுவனம் கிடைக்கும். 72 ஹூரிகள், கில்மான்கள்.. ஜமாயுங்கள்!)

யா அல்லாஹ்

அல்ஹம்துலில்லாஹ்

61 Comments »

  1. இந்த கட்டுரையின் ஆரம்பம் குடலைப்புரட்ட வைக்கிற அளவுக்கு சிரிப்பு வந்தது. ஆனால் முடிவிலே கண்களில் கண்ணீர் வந்து விட்டது. பெண்களுடைய வாழ்க்கை சுவனத்திலும் கண்ணீரே.

    Comment by Nanjil — October 6, 2011 @ 7:29 pm

  2. //ஆகவே தைரியமாக முஸ்லிமாக்களின் காலை எடுங்கள். அவ்வாறு ஈமானை காப்பாற்றுவதற்காக உங்களுக்குத்தான் சுவனம் கிடைக்கும். 72 ஹூரிகள், கில்மான்கள்.. ஜமாயுங்கள்!)//எப்புடியையா இவ்வளவு எளிதாக சொல்லமுடிகிறது. பெண்கள் என்ன மிருகங்களையும் விட கீழானவர்களா?கணக்குப்பார்த்தால் பெண்கள் தான் சுவனத்தில் நிறைய இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு ஆணுக்கு 72 பெண்கள் என்று பார்க்கும் போது முகம்மதுவின் கணக்கு எனக்கு ஒன்றும் புரியவில்லை.

    Comment by Nanjil — October 6, 2011 @ 7:41 pm

  3. காமெடி மார்க்கம் கண்ணீர் மார்க்கம் ஆகிவிட்டது

    Comment by Nanjil — October 6, 2011 @ 8:36 pm

  4. இதைப்படித்துவிட்டு முஸ்லிமாக்களுக்கு மூளைவந்தால் சரி, நல்ல பதிவு, ஆனால் இந்த ஆசிட் அடிக்கப்பட்ட பெண்களின் படங்கள் , மனதை ஒரு உலுக்கிவிட்டது. @Nanjil//கணக்குப்பார்த்தால் பெண்கள் தான் சுவனத்தில் நிறைய இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு ஆணுக்கு 72 பெண்கள் என்று பார்க்கும் போது முகம்மதுவின் கணக்கு எனக்கு ஒன்றும் புரியவில்லை.// அந்த 72 பெண்கள், சுவனத்திலேயே படைக்கப்பட்ட பெண்கள் நம்ம முஸ்லிம்கள் போய் தான் திறப்புவிழா நடத்தவேண்டும் என்று காத்துக்கொண்டு இருப்பவர்கள். பூமியில் இருந்து போனவர்கள் அல்ல.

    Comment by Tamilan — October 6, 2011 @ 9:04 pm

  5. ஓப்பனிங்க்ல காமெடி,, போகப்போக சீரியஸ்.. நல்ல கட்டுரை!!

    Comment by சி.பி.செந்தில்குமார் — October 6, 2011 @ 9:08 pm

  6. எப்படி சாமி இப்பிடி போட்டு தாக்குறீங்க…முடியவே இல்ல…சிரிச்சு..சிரிச்சு வயிறு கலங்கிடுச்சு..உண்மையிலேயே நீங்க பெரிய ஆளுதான்…

    Comment by thiyagarajan. — October 6, 2011 @ 9:26 pm

  7. அலைக்கும் ஸலாம் வரஹ்…சீனாவில் முஸ்லிமாக்கள் கார் ஓட்டலாமா சகோ?இது உங்கள் கேள்வி? !!!!!!! தனி மனித தவறுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை . தங்கள் கேள்வி வேடிக்கையாக வருவதற்கு அரபு மன்னர் சொல்லிக் கொடுத்ததா!

    Comment by nidurali — October 6, 2011 @ 9:27 pm

  8. இ.சா. அவர்களே.காஃபிர் உம்மத்தை சார்ந்த, இந்த ”காஃபிர் சைகோ” வின் வணக்கங்கள்.(note 1) காஃபிர் சார்வாகனால் அளிக்கப்பட்ட சைகோ பட்டப் பெயர் நன்றாக இருக்கிறது. காசா பணமா வைத்துக்கொள்வோம். 2)எங்கள் கூட்டத்தை உம்மத் என்றுச் சொல்ல எங்களுக்குத்தான் அதிகமான உரிமை இருக்கிறது. காஃபிர்களுக்குதான் அறிவு,மூளையே கிடையாதே)இந்தப் பதிவில்1) பெண்கள் தனியாக கார் ஒட்டக்கூடாது2) பெண்கள் மஹரமான ஆண்கள்ளாதவர்களுடன் கார் ஒட்டக்கூடாது.3) பெண்கள் நிகாப், நிஜாப் அணிந்து முழு உடம்பையும் மூடி மறைக்க வேண்டும்- கண்களை தவிர (கண்ணாடி!!!!????).4) பெண்கள் தனியாக எந்த இடத்திற்கும் போக கூடாது.5) பெண்கள் வீட்டில் உள்ளே தான் இருக்க வேண்டும்.6) பெண்கள் முகத்தை மூடாமல் இருந்தால் ஆசிட் வீச வேண்டும்.7) பெண்குறியை வெட்ட வேண்டும்.8) பெண்களுக்கு மூளை ஈமான் இல்லை. அனைவரும் நரக்த்திற்குத்தான் செல்வார்கள்.என்பவைகளுக்கு மார்க்க அறிஞர்களால் குரான், அதிஸிலிருந்து சரியான, ஆதாரங்கள் அத்தாட்சிகள் காட்டப்படுகின்றன. அதனால் மேற்சொன்னவை சரியான மார்க்க வழிகள் நெறிகள் என ஒப்புக்கொள்ள வேண்டும். காஃபிர் சைகோவான நாங்கள் மேற்சொன்ன நன்னெறிகள் பற்றி கருத்துச்சொல்ல உரிமையில்லை. ஆனால் இவைஅனைத்தும் அனைத்து உம்மத் கூட்டதினருக்கும் பொருந்தும் சரியென்றுச் சொன்னால் அதைப்பற்றி கருத்து சொல்ல உரிமை இருக்கின்றது என நினைக்கிறேன்.மேற்சொன்ன மார்க்க நன்னெறிகளை பின்பற்ற உங்கள் amputation கோட்பாடு மிகவும் சிறப்பானாது. உங்களுக்கு sociologyக்கு noble பரிசு அளிக்க வேண்டும்.ஒரே ஒரு குறை உங்கள் amputation கோட்பாட்டிற்கு குரான் அதிஸிலிருந்து ஆதாராம் காட்டனால், நாங்கள் மூமினாவதற்கு உதவும்.நன்றி.

    Comment by naren — October 6, 2011 @ 10:37 pm

  9. ஏக்க இறைவனின் திருப்பெயரால்இந்த பதிவு மூஃமின்களுக்காக எழுதிய பதிவு. இருந்தாலும் இவ்வளவு காஃபிர்கள் வந்து இந்த பதிவை பாராட்டியிருப்பது எந்த அளவும் இஸ்லாமியத்தின் கண்ணியம் காக்கும் குணம் காஃபிர்களையும் ஈர்க்கிறது என்பதற்கு உதாரணம்.யா அல்லாஹ்

    Comment by Ibnu Shakir — October 7, 2011 @ 5:53 am

  10. நல்ல கட்டுரை. ஆனால் நீங்கள் எல்லாம் எப்படி தான் கஷ்டபட்டு தடுத்தாலும் உங்க இறுக்கமான மதம் சரிவை நோக்கி செல்ல தொடங்கிவிட்டது. உங்க பெண்மணிகள் பர்த்தாவை விட்டு படிபடி யாக விலகுவதை கவனிங்க. அரேபியா அப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இது தாமதமாகும் அவ்வளவே. இஸ்லாத்தை பற்றிய ஒரு விளக்கம் தேவை. ஒரு கபிர் /இஸ்லாமியர்கள் நிஜமாகவே பயங்கரவாதிகளா/ என்று அர்த்தமில்லாத புகழ் கட்டுரை எழுதினார். பொதுவாக உங்கள் மத சகோதரர்கள் மீது உள்ள குற்ற சாட்டு இஸ்லாம் என்ற வார்த்தையை கேட்டவுடனே நீதி நியாயம் சரி பிழை எல்லாமே மறந்து விடுவிங்க என்பது அதே போல் இங்கும் ஒரு கபிரை புகழ்து தள்ளினார்கள்.வாக்குகள் அள்ளி வழங்கி அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகையாக கபிரின் பதிவை ஆக்கிவிட்டார்கள்.மார்க்க அறிவு கொண்ட நீங்க மட்டும் நிதானமாக தலைப்புக்கு பதில்.இல்லவே இல்லை என்றீங்கள். இதற்க்கு காரணம் இஸ்லாம் சகோதரர்கள் பலருக்கு குரான் அறிவு போதாதா?

    Comment by thequickfox — October 7, 2011 @ 11:24 am

  11. வாருங்கள் நாஞ்சில்,உங்களது கண்ணீர் மேன்மேலும் உங்களை இஸ்லாத்தின் பக்கம் இழுத்துவர துஆ செய்கிறேன்அல்ஹம்துலில்லாஹ்

    Comment by Ibnu Shakir — October 7, 2011 @ 8:20 pm

  12. வாருங்கள் Tamilanநீங்கள் நினைப்பது போல ஒன்றும் நடக்காது. இதனை படித்துவிட்டு சில முஸ்லிமாக்களே தனக்குத்தானே காலை வெட்டிகொண்டு ஈமானை காப்பாற்றியிருப்பதை பெருமையாக எழுதி பிளாக் எழுதுவார்கள் பாருங்கள்.நல்ல குடும்பத்து ஈமானுள்ள முஸ்லிமாக்கள் காலை வெட்டிக்கொள்வதை பெருமையாகவே கருதுவார்கள் என்று நம் முஸ்லிமாக்கள் எழுதுவார்கள்.யா அல்லாஹ்

    Comment by Ibnu Shakir — October 7, 2011 @ 8:21 pm

  13. வாருங்கள் சி.பி.செந்தில்குமார் அவர்களேஇஸ்லாமே அப்படித்தான். முதலில் காமெடி மாதிரி தெரியும். அப்புறம் ரெண்டு மூணு வேலை செய்ததும் அதன் சீரியஸ் புரியும்அல்ஹம்துலில்லாஹ்

    Comment by Ibnu Shakir — October 7, 2011 @ 8:23 pm

  14. வாருங்க thiyagarajan அவர்களேநாங்களே ஒரு மாதிரி கலங்கித்தான் போயிருக்கிறோம்

    Comment by Ibnu Shakir — October 7, 2011 @ 8:24 pm

  15. வாருங்கள் nidurali அவர்களேதனி மனித தப்புக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை என்று அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.ஆனால் நாம் இஸ்லாத்தின்படி தானே பர்தா, பெண்குறி அறுப்பது, ஆஸிட் ஊற்றுவது என்று செய்து ஈமானை காப்பாற்றி வருகிறோம்?ஈமானை காக்க காலை எடுக்கும் யோசனை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லவேயில்லையே!அல்ஹம்துலில்லாஹ்

    Comment by Ibnu Shakir — October 7, 2011 @ 8:26 pm

  16. வாருஙக்ள் நரேன் அவர்களேamputation கோட்பாடு ஈமானிய வழிதான் என்பதற்கு கார் ஓட்டுவதை தடுக்கும் பத்வாவே ஒரு முன்னோடி என்று அறியவும். ஹதீஸில் கார் வருகிறதா அல்லது பெட்ரோல்தான் வருகிறதா? காரையும் பெட்ரோலையும் நமது அல்லாஹ் அறியாதிருந்தாலும், இன்று அவற்றை வைத்டு பத்வா போட்டு விளையாடுகிறோமே அது போலத்தான் காலை எடுக்கும் நமது பத்வாவும்.யா அல்லாஹ்

    Comment by Ibnu Shakir — October 7, 2011 @ 8:28 pm

  17. வாருங்கள் thequickfox அவர்களேகாஃபிர்களோடு நெருங்கிப்பழகினால் இப்படித்தான் எங்களை நெருக்க ஆரம்பித்துவிடுவீர்கள். இஸ்லாமியர்கள் யாருமே பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் பொய் குற்றவாளிகள். உண்மைக்குற்றவாளிகளை விட்டுவிட்டு இந்திய அரசாங்கம் பொய் குற்றவாளிகளாக முஸ்லீகளை பிடித்து பிரியாணி போடுகிறது என்பதை நாங்கள் தெளிவாக அறிந்துள்ளோம்.அல்லாஹ் சும்மாவா, காஃபிர்களை உற்ற நண்பர்களாக ஏற்றுகொள்ளாதீர்கள் என்று மூஃமின்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளான்?யா அல்லாஹ்

    Comment by Ibnu Shakir — October 7, 2011 @ 8:30 pm

  18. சூப்பர்யா!

    Comment by Rajan — October 7, 2011 @ 9:42 pm

  19. regimentr.18monarch@gmail.com ச்சாட்டில் தொடர்பிலிருங்கள் நண்பா!

    Comment by Rajan — October 7, 2011 @ 9:44 pm

  20. dont know what to say …!?

    Comment by தருமி — October 8, 2011 @ 4:31 am

  21. நான் இன்று மிக ரசித்த நகைசுவை பதிவு பிகினிகளின் நாட்டில் வேர்விடும் இஸ்லாம்.( Islam In Brazil இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் பிரேசில் இப்படி மாறுமா ?) ஏன் இந்த கொலைவெறி உங்கள் மதத்தவர்களுக்கு? நாங்கள் சகோதரர்களை மதிக்கிறோம் நல்ல இணக்கம் என்று தமிழில் சொல்வதெல்லாம் என்ன வெறும் பொய்யா? இஸ்லாமிய மார்க்க அறிவு பெற்ற தங்களிடம் கேட்கிறேன் இது நியாயமா?http://islamicummath.blogspot.com/2011/10/islam-in-brazil.html

    Comment by thequickfox — October 8, 2011 @ 5:40 am

  22. சார்வாகன்,நரேன்,தமிழன் போன்ற புகழ்வாய்ந்த(??) காபிர்களும் பாராட்டுவதால் தலைகனத்துடன் திரியும் இப்னு சாகிர் அவர்களே, ஈமானுள்ள முமீன்கள் அவனே,இவனே என்று திட்டுவதை தவிர வேறு ஒன்றும் சொல்வதில்லை என்று சந்தோசப்படவேண்டாம். இப்போது 'பிங்க்கு தமிழன்' நான் கேட்கிறேன், பதில் சொல்லுங்கள்,பெண்களின் கண்ணியத்தைக்காக்கும் இந்த புரட்சிகரமான கால்களை வெட்டிஎடுக்கும் முறைக்கு பகரமாக என்ன முறையை உங்களால் சொல்ல முடியும்?எதாவது சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.(குரான் போல ஒரு வரியாவது சொல்ல முடியுமா என்று அல்லாஹ் சவால் விட்டதை நினைவில் கொள்ளவும்.இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.)

    Comment by வானம் — October 8, 2011 @ 8:28 am

  23. படங்களை பார்க்கும் போது மனசு வலிக்குது…!!!

    Comment by Shyam — October 8, 2011 @ 10:15 am

  24. இ.சா.//இன்று அவற்றை வைத்டு பத்வா போட்டு விளையாடுகிறோமே அது போலத்தான் காலை எடுக்கும் நமது பத்வாவும்//என்று கூறியதன் மூலம் நீங்கள் சரியான ஹதீஸ் கலை மன்னாதி மன்னர். அடிக்க ஆள் கிடையாது. ஜமாலிக்குப் பிறகு ஆதாரங்களின் தந்தை நீங்கள் தான்.face book, chatting ல் தான் ஆண்கள் பெண்கள் வேடமிட்டு வருவார்கள். தாவா பணியில் ஆண் பிளாக்கர்கள் பெண் பிளாக்கர் பெயரில் வருகிறார்கள் என்று அறிந்து சிந்தை கலங்கினேன்.“என்ன கொடுமை சர்வணா இது”.இதுதான் carnal தாவா என்பதோ!!!???வணக்கம்.

    Comment by naren — October 9, 2011 @ 12:20 am

  25. வாருங்கள் ராஜன் அவர்களே,உங்களது டிவிட்டர் இணைப்பு மூலமாக இந்த பக்கத்தை பார்த்தவர்கள் எண்ணிக்கை 300க்கும் மேல்!என்னுடைய சிறிய தாவாப்பணிக்கு உதவும் உங்களுக்கு நன்றி

    Comment by Ibnu Shakir — October 9, 2011 @ 6:40 am

  26. நிச்சயம் தொடர்பிலிருக்கிறேன்

    Comment by Ibnu Shakir — October 9, 2011 @ 6:41 am

  27. வாருங்கள் தருமி அவர்களே,சில விஷயங்களை சொல்லித்தானே ஆகவேண்டும்!

    Comment by Ibnu Shakir — October 9, 2011 @ 6:42 am

  28. உலகம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவரது இறைதூதருக்கும் என்று ஆகும்வரைக்கும் ஜிகாத் செய்யச்சொல்லியிருக்கிறான் அல்லாஹ். அதனால்தான் பிரேசில் என்றெல்லாம் அல்லாஹ்வின் இறைதூதரின் அடியார்கள் தாவாப்பணி செய்துகொண்டிருக்கிறார்கள்.இந்த பிரபஞ்சமே அல்லாஹ் உருவாக்கியது என்று சொல்லிகொண்டே இக்கணூண்டு உலகத்தை அல்லாஹ்வுக்கு கீழ் கொண்டுவர 1400 ஆண்டுகளுக்கு மேல் ஏன் ஆகிறது என்று சிந்திக்கலாம். ஒருவேளை மொஹம்மத் இப்னு அப்தல்லா புளுகியிருப்பாரோ என்று காஃபிர்கள் சிந்திக்கலாம். ஆனால், இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.

    Comment by Ibnu Shakir — October 9, 2011 @ 6:45 am

  29. வாருங்கள் வானம் அவர்களே,இஸ்லாமிய தாவாப்பணிக்கு உகந்த தமிழ் உங்களிடம் விளையாடுகிறது. வாழ்த்துக்கள்

    Comment by Ibnu Shakir — October 9, 2011 @ 6:47 am

  30. வாருங்கள் ஷ்யாம் அவர்களே,ஒரு மனிதர் வருத்தப்படுவதை பார்த்து மற்ற மனிதர்கள் வருத்தப்படுவதற்கு பெயர் empathy. அதனை சுத்தமாக அழித்துவிட்டால் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் வந்துவிடலாம். முயற்சி செய்யுங்கள்.

    Comment by Ibnu Shakir — October 9, 2011 @ 6:48 am

  31. வாருங்கள் நரேன் அவர்களே,ரகசியத்தை அறிந்துகொண்டீர்களா? அல்லாஹ்வே மிகுந்த சதிகாரன். அவனைவிட மிகுந்த சதிகாரர்களாக அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் அடியார்கள்.

    Comment by Ibnu Shakir — October 9, 2011 @ 6:51 am

  32. ஸலாம் இபின் ஷகிர்,என்ன எழுதி என்ன பயன்?.சவுதி(இஸ்லாமிய) அரசுகள் செய்த,செய்யும்,செய்யப் போகும் எந்த செயலையும் நியாயப் படுத்துவதே வாழ்வின் இலட்சியமாக கொண்டு செயல்படும் ச(?)கோக்கள் இருக்கும் வரை விமர்சனங்கள் எதுவும் செய்ய முடியாது.இன்று பாகிஸ்தானிய ச(?)கோக்கள் ஒரு பெண்கள் பள்ளியில் புகுந்து நல்வழி படுத்தி இருக்கிறார்கள்.60 girl students thrashed in PakIslamabad: Sixty masked men wielding iron rods barged into a girls' school in the garrison city of Rawalpindi and thrashed students and female teachers for being dressed inappropriately, according to a media report here on Sunday.http://www.ndtv.com/article/world/60-girl-students-thrashed-in-pak-139798?pfrom=home-otherstoriesஇன்று 8 பங்களாதேஷிகள் 2 சவுதி தலை வெட்டப்பட்டது. ஒரு சவுதி காவலாளியை கொன்றதற்கு 8 பேருக்கு[பங்களாதேஷிகள்] மரண தண்டனை!http://arabnews.com/saudiarabia/article513496.ece?comments=allகுற்றம் புரிந்தால் தண்டனை என்று வாதிடும் நண்பர்களுக்கு ஒரு வார்த்தை பணக்காரனாக இருந்தால் இரத்தப் பணம்(blood money) கொடுத்து தப்பி இருப்பான். இந்த இரத்தப் பண்த்திலும் பல ஏற்ற்த் தாழ்வு காமெடிகள் உண்டு!சென்ற வாரம் இரு இந்தியர்கள் ஒரு சவுதியால் சுட்டு கொல்லப் பட்டனர்.தீர்ப்பில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=118238நல்லவேளை அங்கே பிறக்காமல் போனதை நினைத்து சந்தோசப் பட வேண்டியதுதான்.இம்மாதிரி செயல்களே சாதாரணமாக நடக்கும் போது பெண்கள் காரோட்ட தடை என்பது மிக சாதாரணமான் ஒன்று.!!!!!!!!!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    Comment by சார்வாகன் — October 9, 2011 @ 7:13 pm

  33. காஃபிர் சார்வாகன்,//நல்லவேளை அங்கே பிறக்காமல் போனதை நினைத்து சந்தோசப் பட வேண்டியதுதான்.//வெகுவிரைவில் உலகம் முழுவதும் இஸ்லாமின் கீழ் வரும்போது காஃபிர்களின் சந்தோஷம் மண்ணோடு மண்ணாகும்.அல்லாஹ்வும் அல்லாஹ்வின் அடியார்களுமே சிறந்த சதிகாரர்கள்.யா அல்லாஹ்அல்ஹம்துலில்லாஹ்

    Comment by Ibnu Shakir — October 10, 2011 @ 5:21 am

  34. /வெகுவிரைவில் உலகம் முழுவதும் இஸ்லாமின் கீழ் வரும்போது காஃபிர்களின் சந்தோஷம் மண்ணோடு மண்ணாகும்./நிம்மதியா தூங்க விடமாட்டீங்க போல் தெரியுதே.

    Comment by சார்வாகன் — October 10, 2011 @ 9:29 am

  35. //நல்லவேளை அங்கே பிறக்காமல் போனதை நினைத்து சந்தோசப் பட வேண்டியதுதான்.//உண்மை. காபிர்கள் மட்டுமல்ல இஸ்லாமிய நாடுகளில் பிறக்காமல் பிற மதங்கள் உள்ள தேசங்களில் பிறந்ததிற்க்காக இஸ்லாமியர்களும் உவகையுடன் கொண்டாட வேண்டும். காபிர்களின் நாடுகளில் வாழும் முஸ்லிமாக்கள் முதல் கட்டமாக பர்தாவை தூக்கி எறிய தொடங்கிட்டாங்க. குற்றம் புரிந்தால் சவுதி தண்டனை என்று வாதிடுதது குற்றங்கள் குறைய வேண்டும் என்ற நல்ல நோக்கமும் கிடையாது. இஸ்லாமி சவுதி செய்வது சரி என்று சொல்ல மட்டுமே. ஏற்ற தாழ்வுகள் நிறைந்த இஸ்லாம் தங்களுக்குள்ளே Sunnis, Shias என்று ஒருவரை ஒருவர் கொல்பவர்கள் சாதி பிரச்சனைகள் பற்றி கதைப்பது கபிர்கள் மீதான அக்கறையினாலா? காமெடி.

    Comment by thequickfox — October 10, 2011 @ 1:08 pm

  36. செம காமெடி. அதோடு கண்ணீர் வரவழைக்கும் பெண்கள் முகம். இஸ்லாத்தில் பிறந்த பாவத்தை தவிர என்ன குற்றம் செய்து விட்டார்கள். கால் ஆம்புடேஷன் ஓவர் கற்பனை. ஆனால் ஒன்று புரியவில்லை. ஒரு சந்தேகம். பெண் குறியை அறுக்கும் ஈமானிய கடமையை இந்திய முஸ்லீம்கள் செய்வதில்லையே ஏன்.? அல்லது வெளியே தெரியாமல் நடக்கிறதா? தவ்ஹீத் அண்ணன் என்ன சொல்கிறார்? ஏதாவது இந்திய முஸ்லீம்களுக்கு விதிவிலக்கு சொல்லப்பட்டுள்ளதா? விளக்குங்கள் ஐயா.

    Comment by RAJA — October 10, 2011 @ 6:38 pm

  37. மறுமை நாளில் சுவனவாசியான இ.சா,சவுதி அரபியாவில் இருக்கும் சுவனத்தை உலகம் முழுவதும் பறவி மக்கள் சந்தோஷத்தில் திளைக்க எத்தனிக்கும்போது, பொறாமை பிடித்த காஃபிர்கள் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவார்கள். அவர்களை விட்டுத்தள்ளுங்கள். நாம் முக்கியமான matterக்கு வருவோம்.//உங்களுக்குத்தான் சுவனம் கிடைக்கும். 72 ஹூரிகள், கில்மான்கள்.. ஜமாயுங்கள்!//சுவனத்திற்கு நீங்கள் நிச்சயம் செல்ல இருப்பதால், அந்த singly point of obsessive fantasy பற்றி தாவா செய்தால், காஃபிர்கள் மூமின்களின் பரவச உச்ச நிலையை அடைந்து ஈமாந்தாரிகள் ஆனாலும் ஆச்சரியப்படுவதில்லை….இப்படிக்கு நரகவாசி

    Comment by naren — October 10, 2011 @ 8:16 pm

  38. உங்களின் தாவாப்பணிக்கு உதவுமாறு அல்லா நேராக என் கனவில் வந்து உத்தரவு கொடுத்து விட்டார். அதனால் ஆயிரம் ரூபாய் தரலாம் என்று நினைக்கிறேன். (உண்மையாகத்தான்) காமெடி பண்ணவில்லை. தயவு செய்து தனிப்பட்ட முறையில் எனக்கு மெயிலில் உங்கள் செல், வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்புங்கள். உங்களுக்கு நேரில் விழா நடத்தி கொடுக்க வேண்டும் என்று ஆசைதான். ஆனால் தவ்ஹீத் அண்ணன் தொ(கு)ண்டர்கள் நம்மை விட்டு வைக்க மாட்டார்களே.

    Comment by RAJA — October 11, 2011 @ 4:22 pm

  39. வாருங்க thequickfox அவர்களே,இஸ்லாத்தில் ஜாதி இல்லைன்னு நாங்க சொல்றது இங்க டமில் நாட்டில் மட்டும்தான் என்று தெரிவித்துகொள்கிறோம். நமது கண்ணுமணி பொன்னுமணி நபிஹள் நாயஹம் எந்த இடத்திலும் ஜாதி தவறு என்றோ குலம் கோத்திரம் தவறு என்றோ சொன்னதில்லை. சொல்லபோனால் கொள்ளைப்பணத்தை கூட ஜாதிவாரியாகத்தான் பிரித்து கொடுத்துள்ளார்.அரபிகளின் தலைமை எப்போதுமே குரேஷிகளிடம்தான் என்று கூட சொல்லியிருக்கிறார். அவரது குலமே ஹாஷமைட் வமிசமாக பல நாடுகளை ஆண்டு வருகிறது.அவர் பனு ஹஷிம் குலத்தை சார்ந்தவர்.

    Comment by Ibnu Shakir — October 11, 2011 @ 7:24 pm

  40. ராஜா அவர்களே,முன்பு இந்தோனேஷியாவில் கூட இந்த பெண்குறி வெட்டும் வழக்கம் இல்லை. தூய இஸ்லாத்தான வஹாபியிஸம் பரவும்போது இப்படிப்பட்ட தூய இஸ்லாத்தின் நெறிமுறைகளும் பரவும்.இப்போதுதானே தவ்ஹீத் அண்ணன், ஜவஹிருல்லாஹ் அண்ணன் போன்றோர் தாவாப்பணியை துவங்கியுள்ளார்கள். வெகுவிரைவில் இங்கும் பெண்குறி வெட்டும் நபிவழி பரவும். இஞ்ச்சா* அல்லாஹ் *அரை இஞ்ச்

    Comment by Ibnu Shakir — October 11, 2011 @ 7:27 pm

  41. நரேன் அவர்களே,சுவனம் என்பது single point of obsession அல்ல. அது மல்டிபிள். டாஸ்மாக் பிரியர்களுக்கு டாஸ்மாக்பெண்களை விரும்புபவர்களுக்கு பெண்கள்ஆண்களை விரும்புபவர்களுக்கு ஆண்கள்.சாப்பாட்டை விரும்புபவர்களுக்கு சாப்பாடுஇருக்கோ இல்லிய்யோ ஒரு வெட் ட்ரீம்..

    Comment by Ibnu Shakir — October 11, 2011 @ 7:30 pm

  42. ராஜா அவர்களே,எனக்கு பணம் முக்கியமில்லை. அல்லாஹ்வின் இறைப்பணியே எனக்கு திருப்தி.உங்களை போல இன்னும் பல காபிர்களை கூட்டிவந்து எனது தாவாப்பணியை பார்க்க வையுங்கள். நம்ம ராஜன் ஒரு டிவிட்டர் போட்டால், அப்படியே அம்முகிறார்கள். அது மாதிரி எதாவது வகையில் உதவினாலே பெரிய நன்மை

    Comment by Ibnu Shakir — October 11, 2011 @ 7:32 pm

  43. இ.சா.சுவனத்தில் multiple orga(ni)sm இருக்கின்றது என்று சுட்டிகாட்டியதற்கு நன்றி.

    Comment by naren — October 12, 2011 @ 2:56 am

  44. நண்பரே, நீங்கள் எந்த அளவு இஸ்லாமில் நம்பிக்கையுடன் இருந்தீர்கள், பின்பு எப்படி படிப்படியாக காஃபிர் ஆனிர்கள் என்று ஒரு பதிவிடுங்களேன். (உங்களின் அடையாளம் முமின்களுக்குதெரியாத படி).

    Comment by Tamilan — October 12, 2011 @ 5:22 am

  45. Tamilian,அது எழுத மாட்டேன். இந்த ஹைதரபாத் பற்றி எழுதியதற்கே பயந்து போய் கிடக்கேன். ஆளை விடுங்க

    Comment by Ibnu Shakir — October 12, 2011 @ 5:50 am

  46. 🙂

    Comment by Tamilan — October 12, 2011 @ 6:09 am

  47. இப்படி பயப்படும் நிலைமை தமிழ் நாட்டிலேயே இருக்கிறது என்றால் , பாகிஸ்தான், ஈரான், சௌதி , நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. அங்கே இருக்கும் அப்போஸ்டேட்களின் நிலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. இஸ்லாமைப்பற்றி தெரிந்தும் வெளியில் சொல்லமுடியாமல் நடித்துக்கொண்டு இருக்கவேண்டும்.

    Comment by Tamilan — October 12, 2011 @ 6:14 am

  48. மூமின் இ.சா அவர்களே,இஸ்லாமை பரப்புவதற்கு தீயா வேலை செய்யனும் நண்பா, குறைந்தது 3 நாளைக்கு ஒரு பதிவு வரணும். சிந்திக்க மாட்டீர்களா என அல்லா கெஞ்சுவது போல், எழுத மாட்டீர்களா என‌ எங்களை கெஞ்ச வைக்காதீர்கள்.

    Comment by rajan — October 12, 2011 @ 8:45 pm

  49. //உங்களை போல இன்னும் பல காபிர்களை கூட்டிவந்து எனது தாவாப்பணியை பார்க்க வையுங்கள்.//என் காஃபிர் சகோதரர்கள் எல்லாம், உங்களை கைபர் கணுவாய் வழி வந்த “பசுத் தோல் போர்த்திய” க்ராஸ் பெல்ட் என்கிறார்கள் ( அமைதி மார்க்கம் எந்த கணுவாய் வழி வந்ததோ???)அதனால் அறிமுகபடுத்தும் போது வெளியில் எனக்கு செருப்படி அளித்துவிட்டு, உள்ளுக்குள் படித்து ரசிக்கின்றார்கள்.காஃபிரின் பொழைப்பே கஷ்டம்தான்.

    Comment by naren — October 13, 2011 @ 1:36 am

  50. you must really want to congratulate me for posting this 50th comment or self congratulate yourself for achieving 5o comment post.

    Comment by naren — October 13, 2011 @ 1:39 am

  51. ராஜா எதிர்பார்த்ததுதான். அமைதி மார்க்கம்னா, சும்மாவா அமைதி மார்க்கம்னு சொல்லிகிறோம்?என்ன முயற்சி செய்தாலும் உங்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன். காசா பணமா?

    Comment by Ibnu Shakir — October 13, 2011 @ 5:22 am

  52. நரேன்நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.

    Comment by Ibnu Shakir — October 13, 2011 @ 5:22 am

  53. அது சரி ஒரு சந்தேகம். அது என்ன குரானில் சில வசனங்களுக்கு விளக்கம் சொல்லமுடியாது என்று எழுதியிருக்குதே! அதை கொஞ்சம் சொல்லி தந்தால் நாங்களும் அதை நல்லா புரிஞ்சிக்குவோம்!!

    Comment by ராஜரத்தினம் — October 13, 2011 @ 7:07 am

  54. //ஹராமான பாட்டுக்களை கேட்க வைத்துவிட்டார். //பாட்டு, சித்திரம், கவிஜ – எல்லாமே ஹராம் தானா? அது பற்றியும் ஒரு பதிவிடுங்களேன் …

    Comment by தருமி — October 13, 2011 @ 8:27 pm

  55. வாருங்கள் ராஜரத்தினம்அல்குரான் எளிமையான தெளிவான புத்தகம்னு அதிலேயே சொல்லியிருக்கிறது. நீங்கள் என்னடாவென்றால், இப்படி சிக்கலாக கேட்கிறீர்கள்என்னால முடிஞ்சத எழுதறேன். பார்ப்போம்

    Comment by Ibnu Shakir — October 14, 2011 @ 10:18 am

  56. வாருங்கள் காஃபிர் தருமிஎல்லா கலைகளுமே ஹராம். எழுத வேண்டிய பதிவுதான்.

    Comment by Ibnu Shakir — October 14, 2011 @ 10:19 am

  57. //எழுத வேண்டிய பதிவுதான். //மிக்க நன்றி

    Comment by தருமி — October 15, 2011 @ 11:00 am

  58. கார் ஓட்ட முஸ்லிமாக்களுக்கு தடை விதித்த, முகத்தை காட்ட முஸ்லிமாக்களுக்கு தடை விதித்த சவூதியில் இப்போ தழிழ்மணத்துக்கும் தமிழ் முஸ்லிம்களின் வேண்டுகோளால் தடை விதிக்கபட்டுள்ளதாம்.

    Comment by thequickfox — October 20, 2011 @ 12:54 am

  59. மிக அருமையாக நகைச்சுவை உணர்வுடன் உண்மை இஸ்லாத்தை பரப்புகிறீர்கள். உங்கள் அழைப்பு பணிக்கு என் வாழ்த்துக்கள். ஒரு சின்ன யோசனை. உங்களுடைய ஒவ்வொரு பதிவின் அடியிலும் அலி சினாவின் தமிழ் தள முகவரியான http://tamil.alisina.org க்கு இணைப்பை கொடுக்கலாமே.

    Comment by ஆர்யா ஆனந்த் — March 25, 2012 @ 4:08 pm

  60. பகடு

    எனக்கு பயங்கர சந்தேகம். பர்தா விசயத்தில் தான்.

    ஆண்கள் பாத்துர கூடாதுன்னு பர்த போட்ட நபி வழி வந்த ஆண்கள் அஞ்சு ஆறு வயசு பொண்ண பாத்தாலும் மூடு அந்து கேட்டுபோயிர மாட்டாகளா. அப்பம் எதுக்கு சின்ன பொண்ணுங்களுக்கு பர்த போடறதில்லை?

    அப்பம் இன்னொரு சந்தேகம். எதுக்கு தொண்டு கெழவி கூட பர்தா போட்டுக்கிட்டு தட்டு தடுமாரிகிட்டு திரியுது. இத பாத்தும் நபி வழி வந்தர்களுக்கு மூடு வருமா?

    Comment by sagar — May 25, 2012 @ 8:41 pm

  61. வாங்க சாகர்.
    இதுவெல்லாம் என்ன கேள்வி?

    ஆண்கள் பாத்துரக்கூடாதுன்னு நம்ம காககககே பர்தா போடச்சொல்லவில்லை. மூமின்கள் பாத்துடக்கூடாதேன்னுதான் பர்தா போடச்சொன்னார்.

    ஏழு வயசு பொண்ணை பார்த்து காமவெறியில் கற்பழித்த அரபிய போலீஸ்காரர்
    http://forum.goregrish.com/threads/arab-muslim-policeman-rapes-7-year-old-girl-in-the-u-k.15254/

    அதுவும் 80 70 வயதுக்கிழவியைக்கூட நம்ம மூமின்கள் விட்டு வைக்கமாட்டார்கள் என்ற தீர்க்கதரிசனம் நம்ம காககககேவுக்கு எப்படி வந்ததுன்னு சிந்திக்க மாட்டீர்களா?
    http://english.al-akhbar.com/content/70-year-old-woman-raped-south-lebanon

    பாத்தீஹன்னா, குற்றம் செஞ்சது இந்த பொண்ணுஹதான்.
    கற்பழிக்கப்பட்ட பொண்ணுக்குத்தான் ஷரியா தண்டனை. 200 சவுக்கடி..

    http://news.bbc.co.uk/2/hi/7098480.stm

    எப்படி! நம்ம ஷரியாவுல நரகத்துக்கு போயிதான் முஸ்லிமாக்கள் கஷ்டப்படணும்னு இல்லை.

    இம்மையிலேயே அவங்களுக்கு நரகம் கொடுக்கிறதில நம்ம மூமின்களின் ஈமான் வியக்க வைக்கவில்லையா?

    சும்மாவா காககககே சிந்திக்க மாட்டீர்களான்னு கெஞ்சறார்?

    சிந்தியுங்க காபிர் சாகர்

    Comment by பகடு — May 26, 2012 @ 12:38 am


RSS feed for comments on this post.

Leave a comment